diff --git "a/data_multi/ta/2019-18_ta_all_0145.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-18_ta_all_0145.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-18_ta_all_0145.json.gz.jsonl" @@ -0,0 +1,661 @@ +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-30-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%AA/", "date_download": "2019-04-19T22:26:01Z", "digest": "sha1:NFQ5WR4N67JLKOIMDMN4IHATYC67YUNL", "length": 7278, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "மின் கட்டணம் 30% குறைப்பு: ஏப்ரல் 1 முதல் அமல்..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமின் கட்டணம் 30% குறைப்பு: ஏப்ரல் 1 முதல் அமல்..\nமின் கட்டணம் 30% குறைப்பு: ஏப்ரல் 1 முதல் அமல்..\nபுதுடெல்லி: தலைநகரில் மின் கட்டணத்தை சுமார் 30 சதவீததிற்கும் மேலாக குறைத்து டெல்லி ஒழுங்குமுறை ஆணையம் (டிஇஆர்சி) தெரிவித்துள்ளது. தலைநகரில் மின் நுகர்வு கட்டணம் என்பது அதிகபட்சமாக 32 சதவீதம் வரை குறைக்கப்படட்டுள்ளது. இதுபற்றி டிஇஆர்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குறைக்கப்பட்டுள்ள புதிய கட்டண விவரப்படி, 2018-19ம் ஆண்டுக்கான மின்நுகர்வு கட்டணம் என்பது ஒரு மாதத்திற்கு 401 -800 யூனிட்டுகள் வரை ஒரு யூனிட் கட்டணம் 6.5 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே ஒரு யூனிட்டுக்கு 7.30 காசுகளாக இருந்தது.\nதொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கான மின்நுகர்வு கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 200 முதல் 400 யூனி்ட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை 4.50 ஆக நிர்ணயி–்க்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் அதிகபட்சமாக ஏற்கனவே இருந்த கட்டணத்திலிருந்து ₹1 முதல் ₹3 வரை குறைக்கப்பட்டுள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண முறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதேசயமத்தில் நிலையான கட்டணம் பிரிவை பொறுத்தவரை அனைத்துக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.\nM.S செப்டிக் டேங்க் க்ளீனிங் சர்வீஸ்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/21/84096.html", "date_download": "2019-04-19T23:38:44Z", "digest": "sha1:A7RJK3AYEZURUBZ4I7GSEZNJ5SR4WGEO", "length": 18341, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "கக்கன்சிபுரம், ஏ.ஜெட்டிஹள்ளி கிராமங்களில் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம்", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு ���ெய்திகள்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு: முதல்வர் எடப்பாடி பேட்டி\nகக்கன்சிபுரம், ஏ.ஜெட்டிஹள்ளி கிராமங்களில் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம்\nஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018 தர்மபுரி\nதருமபுரி மாவட்டம் கக்கன்சிபுரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் துப்புரவு பணியை மேற்கொண்டு, பொதுமக்களிடையே தூய்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். மேலும் தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் தனி நபர் கழிவறை அமைத்து பயன்படுத்தும் ஹரிதேவி காளியப்பன் அவர்களிடம் கலந்துரையாடினார்.\nஅதனை தொடர்ந்து ஏ.ஜெட்டிஹள்ளி, வள்ளுவர் நகரில்; தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் துப்புரவு பணியை மேற்கொண்டு, பொதுமக்களிடையே தூய்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். பின்னர் ஒட்டப்பட்டியில் தூய்மை பாரத இயக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்களில் துண்டு பிரசுரங்கள் ஒட்டி விழிப்புணர்வு பணியினை மேற்கொண்டார். அதன்பின் தருமபுரி அரசினர் சுற்றுலா மாளிகையில், தருமபுரி மாவட்டம் குறித்த விளக்க தொகுப்பினை பார்வையிட்டார்.\nஇந்நிகழ்வின்போது உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் , கலெக்டர் கே.விவேகானந்தன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.காளிதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரியை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்தது\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட பார்வையாளர் இடைநீக்கம் காங். கண்டனம்\nஓட்டுப் பதிவை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : உரியடி-II படத்தின் திரைவிமர்சனம்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்\nதருமபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீத வாக்குப்பதிவு: தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பேட்டி\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி\nபெரு முன்னாள் அதிபர் ஆலன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஅரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம்: மாலி பிரதமர் ராஜினாமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முகமது அமிருக்கு இடமில்லை : சர்பிராஸ் அகமது கேப்டன்\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்திய அணியில் டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் : கேப்டன் விராட் கோலி பேட்டி\nபுதுடெல்லி : இந்திய அணியில் எம்.எஸ்.டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் என்று கேப்டன் விராட் கோலி ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை வெ���்றி: ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு\nபுதுடெல்லி : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் ...\nடி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் \nபுதுடெல்லி : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் ரன்கள் அடித்து ...\nவைரலான புகைப்படம்: நியூசிலாந்தில் இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..\nவெல்லிங்டன் : நியூசிலாந்தில் இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகி சமூக ...\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nமும்பை : அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nவீடியோ: மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கிய கள்ளழகர்\nவீடியோ: சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\n1அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் பு...\n24 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவ...\n3சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\n4திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81", "date_download": "2019-04-19T23:08:01Z", "digest": "sha1:R6OUGQTPHFU7P55H6A3U6MNUW4GFFLE6", "length": 19082, "nlines": 163, "source_domain": "gttaagri.relier.in", "title": "உளுந்து சாகுபடி தொழில்நுட்பம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபயறு வகை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் உளுந்து பயறு சாகுபடி செய்யும்போது தகுந்த தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்ற வேண்டியது அவச���யமானது என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக அத்துறையினர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nடி 9, கோ 5, வம்பன் 1, வம்பன்2, டிஎம்வி 1 ஆகிய ரகங்களை தேர்வு செய்தால் 20 கிலோ விதை போதுமானது. பயிர்களின் மொத்த எண்ணிக்கை ஹெக்டேருக்கு 3,25,000 ஆகும்.\nநில மேம்பாட்டுக்கு ஒரு ஹெக்டேருக்கு சுண்ணாம்புக்கல் 2 டன் மற்றும் தொழு உரம் 12.5 டன் அல்லது மக்கிய தென்னை நார்க் கழிவு 12.5 டன் இடவேண்டும். தனிப்பயிராகவும், கலப்புப் பயிராகவும் சாகுபடி செய்யலாம்.\nஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனஸ் 10 கிராம் கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும். இல்லையெனில் கார்பென்டாசிம் (அ) திரம் 2 கிராம் ஒரு கிலோ விதையுடன் கலந்து 24 மணிநேரம் கழித்து விதைக்கவும். பயனுள்ள ரைசோபியம் பாக்டீரியாக்களை பூசண மருந்து கலந்த விதையுடன் கலக்கக் கூடாது. டிரைக்கோடர்மா கலந்த விதையுடன் பயனுள்ள பாக்டீரியாக்களைக் கலந்து விதைக்கலாம்.\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தால் உருவாக்கப்பட்ட ரைசோபியம்\nசி ஆர்.யு -7 (ஹெக்டேருக்கு 600 கிராம்) மற்றும் தாவர வளர்ச்சி ஊக்குவிக்கும் பாக்டீரியாக்கள் 3 பாக்கெட் மற்றும் பாஸ்போபாக்டீரியா 3 பாக்கெட் உடன் கஞ்சி கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும். விதைநேர்த்தி செய்யாவிட்டால், 10 பாக்கெட் ரைசோபியம் (ஹெக்டேருக்கு 2000 கிராம்) அல்லது 10 பாக்கெட் தாவர வளர்ச்சி ஊக்குவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் 10 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா உடன் 25 கி.கி தொழு உரம் மற்றும் 25 கி.கி.மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னதாக இடவேண்டும்.\nவிதைகளை 30-க்கு 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். நெல் தரிசில் பயிரிடுவதாக இருந்தால், அறுவடைக்கு 5 முதல் 10 நாள் இருக்கும்போது விதைகளை மண்ணில் தூவவேண்டும். தூவும்போது மண்ணில் ஈரப்பதம் சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். வரப்பு ஓரங்களில் பயிரிடுவதாக இருந்தால் 30 செ.மீ. இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும்.\nவிதைப்பதற்கு முன் அடியுரமாக மானாவாரிப் பயிராக இருந்தால் ஹெக்டேருக்கு 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச்சத்து இடவேண்டும். இறவைப் பயிராக இருந்தால் ஹெக்டேருக்கு 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து 50 கிலோ சாம்பல் சத்து மற்றும் 20 கிலோ கந்��கச்சத்து இடவேண்டும். நெல் தரிசில் பயிரிடுவதாக இருந்தால் ஹெக்டேருக்கு 2 சதவீதம் டை அம்மோனியம் பாஸ்பேட்டை பூக்கும் தருணத்திலும், 15 நாள்கள் கழித்தும் தெளிக்க வேண்டும். மானாவாரி மற்றும் இறவைப் பயிர்களுக்கு டை அம்மோனியம் பாஸ்பேட் 2 சதவீதம் அல்லது யூரியா 2 சதவீதம் பூக்கும் தருணத்திலும் பின்பு 15 நாள் கழித்தும் தெளிக்க வேண்டும்.\nமணிச் சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை என்றால் ஜிப்சம் மூலமாக கந்தகத்தை இடவும். நடவு வயலில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நுண்உரக் கலவையை ஹெக்டேருக்கு 5 கிலோவை ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கவும். உளுந்தின் மகசூலை அதிகரிக்க 1 யூரியாவை இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.\nமகசூலை அதிகரிக்க வினையியல், உயிர் இயைபு வழி பண்புகள் இலைத் தெளிப்பாக விதைத்த 30 மற்றும் 45ஆவது நாளில் யூரியா 1 தெளிக்க வேண்டும்.\nஉளுந்தில் வறட்சிக் காலத்தில் இடைப்பருவ மேலாண்மை முறையாக 2 பொட்டாசியம் குளோரைடு மற்றும் 100 பிபிஎம் போரான் தெளிக்க வேண்டும். ராபி பருவத்தில் பொட்டாசியம் குளோரைடு தெளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும். உயிர் உரங்கள் மற்றும் துத்தநாகம், மாலிப்டினம் மற்றும் கோபால்ட் போன்ற நுண்ணூட்டச் சத்துகள் கொண்டு விதைக்கு மேல் பூச்சு செய்யலாம்.\nஒரு கிலோ விதைக்கு 0.5 கிராம் பயன்படுத்த வேண்டும். 50 சதவிகித நைட்ரஜனுக்கு மாற்றாக உயிர்ம ஆதாரம் (ஏக்கருக்கு 850 கிலோ மண்புழு உரம்). பயறு வகை பயிர்களில் கார அமிலத் தன்மை 6.0க்கும் குறைவான மண்ணில் சுண்ணாம்பு அளிக்க வேண்டும்.\nவிதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு உயிர்த் தண்ணீர் மூன்றாவது நாளிலும் பாய்ச்ச வேண்டும். காலநிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப 10 முதல் 15 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்ட வேண்டும். பயிரின் எல்லா நிலைகளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துளிர்க்கும் பருவத்தில் வறட்சி இருந்தால் 0.5 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலைகளில் தெளிக்க வேண்டும்.\nடிஏபி அல்லது யூரியா, என்ஏஏ மற்றும் சலிசலிக் அமிலக் கரைசல் தெளிக்கலாம். இலை வழி நுண்ணூட்டமாக ஒரு லிட்டர் தண்ணீரில் என்ஏஏ 40 மில்லி கிராம் மற்றும் சாலிசலிக் அமிலம் 100 மில்லி கிராம் கலந்து பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாள் கழித்தும் தெளிக்க வேண்டும். நெல் தரிசு ப���றுவகைப் பயிர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் டிஏபி 20 கிராம் பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாள் கழித்தும் தெளிக்க வேண்டும்.\nமானாவாரி மற்றும் இறவைப் பயிர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் டிஏபி 20 கிராம் அல்லது யூரியா 20 கிராம் கலந்து பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாள் கழித்தும் தெளிக்கவேண்டும்\nகளை முளைப்பதற்கு முன் களைக் கொல்லியான பென்டிமெத்தலின் பாசன நிலையில் ஏக்கருக்கு 3.3 லிட்டர், மழை நேரமாக இருந்தால் 2.5 லிட்டரை விதைத்த மூன்றாம் நாளில் தட்டை விசிறி நுண்குழல் கொண்ட பேக்பேக் அல்லது நேப்சாக் அல்லது ராக்கர் தெளிப்பானில் ஒரு ஹெக்டேருக்கு 500 லி. என்ற அளவில் தெளிக்க வேண்டும். 20ஆவது நாளில் ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும் அல்லது களை முளைத்த பின் தெளிக்கும் களைக் கொல்லியான குயிசல்பாப் இதைல் ஹெக்டருக்கு 50 கிராம் வீதம் விதைத்த 15 அல்லது 20 நாளில் தெளிக்க வேண்டும்.\nகளைக்கொல்லி தெளிக்கவில்லை என்றால் விதைத்த 15வது நாளிலும் மற்றும் 30வது நாளிலும் கைக்களை எடுக்க வேண்டும். பாசன உளுந்துக்கு களை முளைக்கும் முன் ஐசோ ப்ரோட்ரான் எக்டருக்கு 0.5 கிலோ அளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து விதைத்த 30 ஆவது நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.\nமுதிர்ந்த காய்களைப் பறித்து உலர்த்த வேண்டும். அறுவடை செய்யும்போது பயிர்களை வேரோடு பிடுங்க வேண்டும். இல்லையெனில் முழு தாவரத்தையும் வெட்டி எடுக்க வேண்டும். பின்னர், குவித்து வைத்து உலர்த்த வேண்டியது அவசியமானது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஉளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய்...\nஉளுந்து பயிரை தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகள...\nபயிறு உளுந்து சாகுபடி டிப்ஸ்...\nமானாவாரியில் அள்ளி தரும் ஜீரோ பட்ஜெட் உளுந்து..\nபாசன நீர் ஆய்வு அவசியம் →\n← மணல் பாங்கான நிலத்தில் விளையும் தர்பூசணி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/03/tiangong-1-re-entry-within-weeks/", "date_download": "2019-04-19T23:03:58Z", "digest": "sha1:24LUQUEFM75CJO6HL6THCBTDZS3BEAOJ", "length": 17127, "nlines": 184, "source_domain": "parimaanam.net", "title": "பூமியை நோக்கி பாயும் சீன விண்வெளி நிலையம் – Tiangong-1 — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசனிக்கிழமை, ஏப்ரல் 20, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் பூமியை நோக்கி பாயும் சீன விண்வெளி நிலையம் – Tiangong-1\nபூமியை நோக்கி பாயும் சீன விண்வெளி நிலையம் – Tiangong-1\nஇன்னும் ஒரு வார காலத்தினும் சீனாவின் முதலாவது விண்வெளி நிலையமான Taingong-1 பூமியில் விழுந்துவிடும் என்று ஐரோப்பிய விண்வெளி நிலையத்தைச் (ESA) சேர்ந்த சிதைவுச் சுற்றுகை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் மிகத் துல்லியமாக எப்போது, எங்கே இது விழும் என்று கணிப்பிட முடியவில்லை.\n10.4 மீட்டார் நீளமான Tiangong-1 தற்போது மணிக்கு 17,000 கிமி வேகத்தில் பூமியைச் சுற்றிவருகிறது.\nESA யின் கணிப்பின்படி மார்ச் 30 தொடக்கம் ஏப்ரல் 3 வரையான காலப்பகுதியில் பூமியின் வளிமண்டலத்தினுள் இந்த விண்வெளி நிலையம் நுழையும் – அக்காலகட்டத்திலேயே விண்வெளி நிலையத்தின் பெரும்பாலான பகுதிகள் எரிந்து சாம்பலாகிவிடும். ஆனாலும் 8.5 தொன் நிறை கொண்ட Tiangong-1 வளிமண்டலத்திலேயே பூரணமாக எரிந்துவிடாது. பூமியில் மேற்பரப்பில் எஞ்சிய சில பாகங்கள் விழுவதற்கும் சந்தர்பம் உண்டு.\nவரைபடம் 42.8 பாகை வடக்கு தொடக்கம் 42.8 பாகை தெற்கு வரையான பிரதேசத்தையும் பச்சை நிறத்தில் குறித்துக் காட்டுகிறது. படவுதவி: ESA CC BY-SA IGO 3.0\nTaingong-1 இன் சுற்றுகையை வைத்துப் பார்க்கும் போது, பூமியில் 42.8 பாகை வடக்கு தொடக்கம் 42.8 பாகை தெற்கு வரையான அகலாங்குப் பிரதேசத்தில் எங்கேயாவது இது விழலாம். ஆனாலும், இந்த இரண்டு எல்லைப் பகுதியில் ஏதாவது ஒரு எல்லையில் விழுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுகிறன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.\nஆனாலும் மக்கள் இருக்கும் பிரதேசத்திலோ அல்லது மனிதர்களையோ தாக்குமாறு இது விழும் நிகழ்தகவு என்பது ஒருவருக்கு மின்னலடிக்கும் நிகழ்வைவிட பத்து மில்லியன் மடங்கு சிறியதே\nஉண்மையில் ஒரு விண்வெளி நிலையம் இப்படியான ஒரு முடிவுக்கு வருவது என்பது யாரும் விரும்பும் செயலல்ல. குறிப்பாக சர்வதேச விண்வெளி நிலையத்தை எடுத்துக்கொண்டால், அதனது காலம் முடிந்ததும் அதனை பக்குவமாக சமுத்திரத்தினுள் விழ வைப்பதற்கு (மக்கள் வாழும் பிரதேசத்தினுள் விழுவதை தடுக்க) ஏற்புடைய திட்டங்களை பல வருடங்���ளுக்கு முன்னரே நாசா ஆரம்பித்து விட்டது.\nசீனாவும் இதே போன்றதொரு திட்டத்தை வைத்திருந்தது. 2011 இல் அனுப்பப்பட்ட ராக்கெட் இதற்கு ஒரு அடிப்படையாகவும், 2020 இல் சீனா விண்ணுக்கு அனுப்பவுள்ள Tiangong-1 ஐவிட பெரிய விண்வெளி நிலையத்திற்கு முன்னோட்டமாகவும் இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த பல வருடங்களாக பூஸ்டர் ராக்கெட் மூலம் Tiangong-1 ஐ பூமியில் இருந்து 300 கிமி தொடக்கம் 400 கிமி வரையான உயரத்தில் சீன விண்வெளி ஆய்வகம் வைத்திருந்த போதிலும், 2016 இல் இந்த பூஸ்டர்களை கட்டுப்படுத்தும் முறை செயலிழக்கவே மேற்கொண்டு இந்த விண்வெளி நிலையத்தை குறித்த உயரத்தில் வைத்திருப்பதற்கான கட்டுப்பாட்டை சீன விண்வெளி ஆய்வகம் இழந்தது.\nவிண்வெளி நிலையத்தை திசைதிருப்பி செலுத்துவதற்கான கட்டுப்பாடு தற்போது இல்லை என்பதால், தனது விருப்பத்திற்கு ஏற்றாப்போல Tiangong-1 பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் – இதனால்த்தான் இது எங்கே எப்படி விழக்கூடும் என்பதை மிகத் துல்லியமான கூறமுடியவில்லை.\nஎப்படியோ, இது எங்கே உங்கள் தலையில் அல்லது வீட்டின் முற்றத்தில் விழுந்துவிடக்கூடும் என்று நீங்கள் அஞ்சத் தேவையில்லை. ஒருவேளை அப்படி உங்கள் வீட்டு முற்றத்தில் இதன் பாகங்கள் விழுந்தால் முறையாக அதிகாரிகளுக்கு அறிவித்துவிட்டு உங்கள் வேலையைப் பாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/dhawan-is-vital-as-we-need-left-right-combination-says-sanjay-bangar-013259.html", "date_download": "2019-04-19T22:52:52Z", "digest": "sha1:2GXKMA4ZEBUX3NRSQIZOUDCZQKJFO4E7", "length": 12538, "nlines": 167, "source_domain": "tamil.mykhel.com", "title": "அவரு ஒழுங்கா ஆடலைன்னாலும் டீமில் வைத்து கொள்வோம்... கோச் நீங்களே இப்படி சொல்லலாமா? | Dhawan is vital as we need left right combination says sanjay bangar - myKhel Tamil", "raw_content": "\n» அவரு ஒழுங்கா ஆடலைன்னாலும் டீமில் வைத்து கொள்வோம்... கோச் நீங்களே இப்படி சொல்லலாமா\nஅவரு ஒழுங்கா ஆடலைன்னாலும் டீமில் வைத்து கொள்வோம்... கோச் நீங்களே இப்படி சொல்லலாமா\nமும்பை:ஒழுங்காக விளையாடவில்லை என்றாலும் தவான் எங்களுக்கு முக்கிய வீரர் என்று பேட்டிங் கோச் சஞ்சய் பங்கர் கூறியிருக்கிறார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ராஞ்சி போட்டியில் தல தோனியின் சொந்த மண்ணில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. 2 போட்டிகளும் ஆஸ்திரேலியாவை எளிதில் வென்ற இந்தியா போட்டியில் தோற்றது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்.\n313 ரன்கள் கடினமான இலக்கு என்ற போதிலும்.. விக்கெட்டுகளை இழக்காமல் ரன் விகிதத்தை உயர்த்தாமலும் அணியின் ஆட்டம் இருந்திருக்கிறது. குறிப்பாக நடுவரிசை வீரர்களை விட... தொடக்க ஆட்டக்காரர்கள் சோபிக்க தவறிவிட்டனர்.\nAlso Read | பிசிசிஐ வெளியிட்ட ஒப்பந்த பட்டியல்.. ரிஷப் பண்ட் சூப்பர், ரெய்னா அவுட்\nஅதில் தவானின் ஆட்டம் சுத்த மோசம். இந்தத் தொடரில், ராஞ்சி போட்டியையும் சேர்த்து அவர் எடுத்த ரன்கள் 22 தான். முதல் போட்டியில் டக் அவுட்... நேற்றைய போட்டியில் ஒரு ரன்.\n17 போட்டி, 50 ரன்கள்\nகடைசியாக அவர் விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில், தவான் எடுக்கும் மூன்றாவது சிங்கிள் டிஜிட் ஸ்கோர் இது. கடைசியாக தவான் பங்கேற்ற 17 ஒருநாள் போட்டிகளில் 2 இன்னிங்ஸில் மட்டுமே 50 ரன்களை கடந்துள்ளார்.\n6 தடவை ஒற்றை இலக்க எண்களிலும், இரண்டு முறை டக் அவுட்டும் ஆகியுள்ளார். 2019-ம் ஆண்டில், இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள தவான், அதில் சேர்த்தது 261 மட்டுமே.\nஓப்பனிங்கில் வரும் ரோகித்தும், தவானும், 6 போட்டிகளில் 50 ரன்கள் வரை தொடர்ந்து விளையாடவில்லை. உலகக்கோப்பை போட்டி நெருங்கும் வேளையில், இது மிகவும் சீரியசாக கவனிக்க வேண்டிய அம்சம் என்று கவுதம் கம்பீர் கூறியிருக்கிறார்.\nதவான் சொதப்பிவரும் அதேவேளையில், மாற்று தொடக்க வீரரான ராகுல் பார்முக்கு திரும்பி உள்ளார். எனவே ரோகித், ராகுலை தொடக்க வீரர்களாக உலக கோப்பையில் களமிறக்கலாம் என்றும், தவானுக்கு ஓய்வு கொடுக்கலாம் என்றும் கம்பீர் கருத்து தெரிவித்திருக்கிறார்.\nஆனால், தவானுக்கு ஆதரவு குரல் எழுப்பியிருக்கிறார், பேட்டிங் கோச் சஞ்சய் பங்கார். அவர் கூறியதாவது:தவான், தனது ஷாட்டுகளை சரியாக கணித்து ஆடுவதில் கவனக்குறைவாக இருக்கிறார்.\n2வது போட்டியில், தவான் ஆட்டம் நன்றாக இருந்தது. எங்களை பொறுத்தவரை அவர் எங்களுக்கு ஒரு முக்கிய வீரர். ஒரு வேல்யூ உள்ள வீரர் என்று கூறியிருக்கிறார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/dehli-court-issues-arrest-warrant-gautam-gambhir", "date_download": "2019-04-19T22:14:12Z", "digest": "sha1:TTGOWJUU426D7IPCLZ7H2LX5DDOGWB6V", "length": 10697, "nlines": 115, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "கவுதம் கம்பீர் கைது செய்யப்படுகிறார்!!!", "raw_content": "\nநம் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான கவுதம் கம்பீர் கைது செய்யப்பட உள்ளார். அவரை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. அவரை டெல்லி நீதிமன்றம் ஏன் கைது செய்ய உத்தரவிட்டு உள்ளது என்பதற்கான காரணத்தை இங்கு விரிவாக காண்போம்.\nகௌதம் கம்பீர் நம் இந்திய அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் ஆவார். கௌதம் கம்பீருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர் சில மாதங்களுக்கு முன்பாக அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். அந்த ஓய்வின் அதிர்ச்சியில் இருந்தே அவரது ரசிகர்கள் இன்னும் வெளிவரவில்லை. தற்போது கௌதம் கம்பீர் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கௌதம் கம்பீர் இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு உதவி இருக்கிறார்.\n2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் இவர���தான். இந்திய அணி உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்கொண்டது. அந்த போட்டியில் இலங்கை அணி அடித்த ரன்களை சேஸ் செய்யும் பொழுது இந்திய அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்தது. நட்சத்திர வீரர்களான சச்சின் மற்றும் சேவாக் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெறுவது கடினம் தான் என்ற பயம் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடம் உருவாக்கியது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் கௌதம் கம்பீர் தான் நிலைத்து நின்று விளையாடி 96 ரன்கள் விளாசினார். இறுதிப் போட்டியில் இவரது சிறப்பான ஆட்டம் தான் இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.\nஅதன் பின்பு 2018 ஆம் ஆண்டு வரை தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்ந்தார். கடந்த சில வருடங்களாக அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை. அதுமட்டுமின்றி 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை. எனவே அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அதன்பின்பு கடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதியில் தனது ஓய்வை அறிவித்து விட்டார்.\nகடந்த 2011 ஆம் ஆண்டு டெல்லியின் காஜியாபாத் பகுதியில் உள்ள புதிதாக கட்டப்பட இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 17 வீடுகளை வாங்க, 17 பேர் முன்பணமாக தலா ரூ1.98 கோடியை செலுத்தி இருந்தனர். இந்த கட்டுமானப் பணியின் இயக்குனராகவும் மற்றும் விளம்பர தூதராகவும் கவுதம் கம்பீர் இருந்துள்ளார். ஆனால் இந்த கட்டுமான பணி இன்னும் தொடங்கப்படவில்லை.\nஇதனால் பாதிக்கப்பட்ட அந்த 17 பேரும் கவுதம் கம்பீருக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், கவுதம் கம்பீருக்கு நேரில் ஆஜராகும்படி பலமுறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை. டெல்லி நீதிமன்றம் கடைசியாக கடந்த புதன்கிழமை கவுதம் கம்பீரை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.\nஆனால், புதன்கிழமை இந்த வழக்கு விசாரணையின் போது கவுதம் கம்பீர் நேரில் ஆஜராகவில்லை. எனவே கௌதம் கம்பீரை கைது செய்ய பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது டெல்லி நீதிமன்றம். மேலும் இந்த விசாரணை வருகின்ற ஜனவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nரூ.10000 கட்டி ஜாமீனில் வெளியே வந்த கௌதம் கம்பீர்\nபத்மஶ்���ீ விருது பெறும் கவுதம் காம்பீர்\nஒருநாள் போட்டியில் ஒரு தோல்வியை கூட சந்திக்காத இந்திய கேப்டன்கள்..\nகடைசி பந்து வரை அனல் பறந்த மறக்க முடியாத உலகக் கோப்பை போட்டி\nமிக முக்கிய தருணங்களில் கேப்டனாக தோனி எடுத்த சில முடிவுகள் கேள்விக்குரியதாக இருந்தன : கவுதம் கம்பிர்\nஎனது 2019-ற்கான உலக கோப்பை இந்தியா அணி – காம்பீர்\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\nஉலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் சதத்தை தவறவிட்ட 5 மதிப்புமிக்க ஆட்டங்கள்\nஉலக கோப்பை தொடரில் 650+ ரன்கள் அடிக்கப்பட்ட போட்டிகள் பாகம் – 1 \nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34408", "date_download": "2019-04-19T23:16:31Z", "digest": "sha1:KTFAYLICR7FYJSSTPI2HFPOSNHFRSY77", "length": 11634, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\n« அம்மையப்பம் [புதிய சிறுகதை]\nதமிழில் நான் சுஜாதாவின் தீவிர ரசிகன். சில காலம் பாலகுமாரனை வாசித்துள்ளேன்\nஆனால் சுஜாதாவை மிஞ்சிய எழுத்தாளர் தமிழில் இல்லை என சொல்லி வந்தேன்\nகடல் படம் ஊத்திக்கிச்சே அதற்குக் கதை வசனம் நீங்கள் தானே அதனால் என்ன சப்பைக் கட்டு கட்டுவீர்கள் என பார்ப்பதற்காக முதல் முறையாக உங்கள் வலைதளத்தில் நேற்று நுழைந்தேன்\nமுதலில் படித்தது மனுஷ்யபுத்திரனுக்கு ஆதரவாக நீங்கள் எழுப்பிய குரல்\nபின் கைதிகள் என்ற கதை (மன்னிக்கவும்) காவியம் அதனைப் படித்தேன்\nஎன்ன ஒர் நடை சார் என்ன ஒர் வார்த்தை ப்ரயோகம்\nஇது வரை நான் தமிழில் படித்த கதைகளிலேயே இது தான் டாப் சார்\nஇனி துரத்தி துரத்தி உங்கள் படைப்புகளைப் படிப்பேன்\nஆஹா என்ன ஓர் அருமையான கதை சார்\nஅக்கதையின் பிரமிப்பிலிருந்து இன்னும் விடுபடமுடியவில்லை சார்\nஹேட்ஸ் ஆஃப் ஜெயமோஹன் சார்\nசரி, இனிமேல் வாசியுங்கள். சில கதைகள் என் கதைகளைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கே பிடிகிடைக்கும்\nசுப்ரபாரதிமணியனை செகந்திராபாத்தில் நான் இருக்கையில் ஒரே ஒருமுறை சந்தித்திருக்கிறேன். 1988-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். வேலைதேடி நான் செகந்திராபாத் போயிருந்த நேரம் அது. செகந்திராபாத் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில், சித்தாபல் மண்டி என்ற இடத்தில் அவருடைய நண்பர் ஒருவர் சிறிய துணிக்கடை வைத்திருந்தார். எனக்கும் அற��முகமானவர். அங்கே சுப்ரபாரதிமணியன் அடிக்கடி வந்து உட்கார்ந்திருப்பார்.\nஒரு மாலை வேளையில் அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு எழுத்தாளர் என்று எனக்கு அறிமுகம் செய்துவைக்கப் பட்டாலும், நான் அவருடைய கதைகள் எதனையும் அந்த நேரத்தில் படித்திருக்கவில்லை. சுஜாதாவும், அசோகமித்திரனும் எனது ஆதர்சமாக இருந்த நேரம் அது. என்னுடைய வேலைதேடல் குறித்து அவர் கனிவாகப் பேசிக்கொண்டிருந்தது நினைவிருக்கிறது. அதன் பிறகு அவரைப் பலமுறை அந்தக் கடையில் வைத்துக் கண்டிருந்தாலும் ஒரு புன்னகையைத் தவிர வேறெதுவும் பேசியதாக நினைவில்லை. பின்னர் நான் மும்பை சென்றபிறகு ஒரு தினமணிகதிர் இதழில் அவருடைய கதை ஒன்றைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது நினைத்துப் பார்க்கையில் இன்னும் கொஞ்சம் முனைந்து அவருடன் நட்புக் கொண்டிருக்கலாமோ என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-64\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள்- 5\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-55\nஅழியா ஓவியங்கள் -கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்���ாடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/4054", "date_download": "2019-04-19T23:18:23Z", "digest": "sha1:3TFKQQNOGJGL5UOHQGCZQN4T66FZTA3L", "length": 8918, "nlines": 92, "source_domain": "www.tamilan24.com", "title": "பாலியல் சர்ச்சை! ஷூட்டிங் ஸ்பாட்டில் கங்கனாவின் மேக்கப் மேன் கைது | Tamilan24.com", "raw_content": "\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\n ஷூட்டிங் ஸ்பாட்டில் கங்கனாவின் மேக்கப் மேன் கைது\nபாலிவுட் சினிமாவில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் கங்கனா. சமீபத்தில் மணிகர்ணிகா படத்தின் இயக்குனராகவும் அவர் மாறிவிட்டார்.\nஇந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் கங்கானாவின் மேக்கப் மேன் Brendon Allister De Gee என்பவரை கைது செய்துள்ளனர்.\nதென்னாப்ரிக்காவை சேர்ந்த 42 வயது Brendon Allister ஒரு16 வயது பையனை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nஆனந்தப���ரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nவெள்ளத்திற்குள் சிக்கிய கண்டாவளை பிரதேச செயலக அரச ஊழியா்கள்.. தீவிரமாக போராடி மீட்ட கடற்படை மற்றும் இராணுவம்(video)\n எந்தநேரத்திலும் ஆட்சியை கவிழ்ப்பேன்.. மஹிந்த சீற்றம்.\nநாடாளுமன்றுக்குள் சிவில் உடையில் நடமாடும் குற்றப் புலனாய்வு பிரிவினர்..\nநாடாளுமன்றுக்குள் சபை நாகரிகத்தை மீறிய ஹிருணிகா.. எழும் விமர்சனங்கள்.\nஎதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பாக இழுபறி, விரைவில் பதிலளிப்பதாக கூறும் சபாநாயகர்.\nகண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் நெல்சிப் ஊழல்வாதிகள்..\nதேர்தல் தலையீடு- 18 ரஷ்ய தனிநபர்கள், 4 நிறுவனங்கள் மீது தடை விதித்தது அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/c/temples", "date_download": "2019-04-19T23:15:53Z", "digest": "sha1:B7RMNSAWFCU7QRPSNDVJGWBP3EQVXJST", "length": 12915, "nlines": 79, "source_domain": "www.thirumangalam.org", "title": "Temples", "raw_content": "\nபாண்டியர்(வாணாதிராயர்) காலத்து ஆனையூர் ஐராவதீஸ்வரர் கோவிலுக்கு ஓர் பயணம்\nமதுரை-உசிலம்பட்டி நெடுஞ்சாலையில் ,உசிலம்பட்டிக்கு 3-4 கி.மீட்டர் முன்பு கட்டக்கருப்பன்பட்டி செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது ஆனையூர் கிராமம் படங்களைப் பெரிதாகவும்,தெளிவாகவும் பார்க்க குறிப்பிட்ட படத்தினை கிளிக் செய்யவும் படங்களைப் பெரிதாகவும்,தெளிவாகவும் பார்க்க குறிப்பிட்ட படத்தினை கிளிக் செய்யவும்அதிகப் படங்கள் உள்ளதால் படத்தின் அளவை வெகுவாக சுருக்கியுள்ளோம்அதிகப் படங்கள் உள்ளதால் படத்தின் அளவை வெகுவாக சுருக்கியுள்ளோம் பொறுத்தருளவும் இன்று பிரபலமாக இருக்கும் உசிலம்பட்டியில் வெறும் சாதாரண … [Read more...] about பாண்டியர்(வாணாதிராயர்) காலத்து ஆனையூர் ஐராவதீஸ்வரர் கோவிலுக்கு ஓர் பயணம்\nஇன்று (13-05-2016) வெள்ளிக்கிழமை சிறப்புப் பதிவு-ஐய்யனார் கோவில்-சாத்தங்குடி\nஇன்று வெள்ளிக்கிழமை முதல் மற்றும் சிறப்புப் பதிவு.இன்றைய ��ாள் இறைதரிசனத்தோடு துவங்கட்டும். இடம்: ஐய்யனார் கோவில்,சாத்தங்குடி இக்கோவில் திருமங்கலத்தில் இருந்து சாத்தங்குடி கிராமத்திற்கு செல்லும் பாதையில்,கண்டுகுளம்-சாத்தங்குடி செல்லும் சாலையின் இடதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இக்கோவில் திருமங்கலத்தில் இருந்து சாத்தங்குடி கிராமத்திற்கு செல்லும் பாதையில்,கண்டுகுளம்-சாத்தங்குடி செல்லும் சாலையின் இடதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது விளம்பரம் லக்கிமேட்ரிமோனி-அதிர்ஷ்டமான மேட்ரிமோனி தளம் திருமணம் உடனே … [Read more...] about இன்று (13-05-2016) வெள்ளிக்கிழமை சிறப்புப் பதிவு-ஐய்யனார் கோவில்-சாத்தங்குடி\nமுத்தையா சாமி அல்லது தாழை கருப்பண சாமி கோவில்\nஇன்று வெள்ளிக்கிழமை முதல் மற்றும் சிறப்புப் பதிவு: செங்குளம் முத்தையா சாமி அல்லது தாழை கருப்பண சாமி கோவில் வெள்ளைக் குதிரையில் கம்பீரமாக காட்சியளிக்கும் சுவாமி வெள்ளைக் குதிரையில் கம்பீரமாக காட்சியளிக்கும் சுவாமி ஒரு காலத்தில் அடர்ந்த மரங்களும் புதர்களும் மண்டி இந்தப் பக்கம் போவதற்கே பயமாக இருக்கும்.இன்றும் துடியான சாமி, எங்கள் நாட்டுப்புற தெய்வம் ஒரு காலத்தில் அடர்ந்த மரங்களும் புதர்களும் மண்டி இந்தப் பக்கம் போவதற்கே பயமாக இருக்கும்.இன்றும் துடியான சாமி, எங்கள் நாட்டுப்புற தெய்வம்எத்தனையோ பேர் இந்த சுவாமியின் பெயரை தாங்கி இப்பகுதியில் தங்கள் பெயராக பெற்று … [Read more...] about முத்தையா சாமி அல்லது தாழை கருப்பண சாமி கோவில்\nகம்பீரமாக அருள்புரியும் அருள்மிகு பெத்தனசாமி திருக்கோவில் சந்தைப்பேட்டை திருமங்கலம்\nதிருமங்கலம் சந்தைப்பேட்டை எதிரில் கம்பீரமாக அமைந்துள்ளது அருள்மிகு பெத்தனசாமி திருக்கோவில்.ஒரு கையில் அரிவாளையும் மறுகையில் தண்டத்தையும் தாங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.குதிரை ஏறும் சுவாமி ஆகையால் இவர் தன்னுடன் சாட்டையும் வைத்திருப்பார்,இது தீமைகளையும் ,கெட்ட பொருட்களையும் விரட்டும் சக்தி கொண்டது. வெள்ளிக்கிழமை(12-02-2016) சிறப்புப் பதிவு பெத்தனசாமி … [Read more...] about கம்பீரமாக அருள்புரியும் அருள்மிகு பெத்தனசாமி திருக்கோவில் சந்தைப்பேட்டை திருமங்கலம்\nகுமரன் கோவிலில் முருகன் தெய்வயானை திருக்கல்யாணம் இனிதே நிறைவுற்றது-முழுப் புகைப்படத்தொகுப்பு மற்றும் வீடியோ kumaran kovil temple murugan devayani thirukalyanam marriage November 2015 in Thirumangalam Full Album Photos and Videos\nநமது திருமங்கலம் குமரன் கோவிலில் முருகன் தெய்வயானை திருக்கல்யாணம் இன்று காலை (18-11-2015) 9 மணி முதல் 10.30 க்குள் இனிதே நிறைவுற்றது. நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்விற்கு திரு.மு.சி.சே.சின்னய்யா -பரம்பரை அறங்காவலர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர்-சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். முழுப் புகைப்படங்களைக் காண கீழ்கண்ட(லிங்கை) இணைப்பை … [Read more...] about குமரன் கோவிலில் முருகன் தெய்வயானை திருக்கல்யாணம் இனிதே நிறைவுற்றது-முழுப் புகைப்படத்தொகுப்பு மற்றும் வீடியோ kumaran kovil temple murugan devayani thirukalyanam marriage November 2015 in Thirumangalam Full Album Photos and Videos\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிகேசனை இப்போதே டவுண்லோட் செய்யுங்கள்\nபோட்டோசாப் கோரல்ட்ரா தெரிந்தவர்கள் திருமங்கலம் மோனிகா பிளக்ஸ் லித்தோ நிறுவனத்திற்கு தேவை\nதிருமண நல்வாழ்த்துகள்-திருமங்கலம் நடராஜா சூப்பர் மார்க்கெட்\nதிருமங்கலத்தில் நாளை 19-01-2019 அன்று மின் தடை\nபிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு விண்ணபிப்பதற்கு சிறப்பு முகாம் நாளை (21-12-2018) திருமங்கலத்தில் நடக்கின்றது\nதிருமங்கலத்தில் வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (22-12-2018) அன்று நடக்கின்றது\nபேட்டரியில் இயங்கும் குப்பை சேகரிக்கும் வாகனம் திருமங்கலம் நகராட்சியால் பயன்படுத்த தொடங்கப்பட்டுள்ளது\nதிருமங்கலத்தில் வரும் சனிக்கிழமை (15-12-2018)மின் தடை ஏற்படலாம்-அறிவிப்பு வெளியாகியுள்ளது\nடிசம்பர் 2ம் தேதி திருமங்கலத்தில் நடைபெற்ற ஆனந்த ரூபன் ஐய்யப்ப சுவாமி ஊர்வலம் புகைப்படங்கள்\nசிவரக்கோட்டையில் வேட்டை வெறி நாய்கள் கடித்து 15பேர் படுகாயம்-நாளிதழ் செய்தி\nஶ்ரீனிவாசா ரெசிடென்சி மீட்டிங் ஹால் – திருமங்கலத்தில் ஸ்டார் தரத்தில் தரமான தங்கும் விடுதி\nசிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்)\nபுதிய செய்திகளை பேஸ்புக் வழியாக பெற கீழே உள்ள லாக் பட்டனை அழுத்தவும்\nதிருமங்கலத்தில் மின் தடை நாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20735", "date_download": "2019-04-19T22:24:58Z", "digest": "sha1:JLT7DNHW5L2QLNTKMY7C7OJQ7JZZRS7L", "length": 13114, "nlines": 87, "source_domain": "eeladhesam.com", "title": "40 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அறிவித்தார் சீமான்.. தேர்தலுக்கு ரெடியாகிறது நாம் தமிழர்! – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\n40 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அறிவித்தார் சீமான்.. தேர்தலுக்கு ரெடியாகிறது நாம் தமிழர்\nதமிழ்நாடு செய்திகள் ஜனவரி 28, 2019ஜனவரி 28, 2019 இலக்கியன்\nதமிழகம் மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட 40 லோக்சபா தொகுதிகளுக்கும் கட்டமைப்பு குழுவினரை அறிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி தனித்து களம்காண்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். மேலும் தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குமான தேர்தலில் ஆண் வேட்பாளர்கள் 20 பேரும் பெண் வேட்பாளர்கள் 20 பேரும் சரிசமமாக நிறுத்தப்படுவார்கள் என சீமான் அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில் தேர்தலுக்கு தயாராகும் முனைப்பில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்டவாரி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை நிர்வக���க்க மாவட்டக் கட்டமைப்புக் குழு ஒன்றை சீமான் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது\nஇரா.இராவணன் , மாநில ஒருங்கிணைப்பாளர்\nஆ.செகதீசன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்\nகளஞ்சியம் சிவக்குமார் , மாநில ஒருங்கிணைப்பாளர்\nமு.இ.ஹுமாயூன் கபீர் , மாநில ஒருங்கிணைப்பாளர்\nரா.இரமேஷ்பாபு , மாநில மருத்துவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்\nச.சுரேசுகுமார், மாநில வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்\nஇவர்கள் எழுவரும் நாம் தமிழர் கட்சியின் மாவட்டக் கட்டமைப்பு குழுப் பொறுப்பாளர்களாக இன்று (28-01-2019) அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களைக் கருத்திற்கொண்டு இக்குழு தமிழகமெங்கும் பயணம் மேற்கொண்டு மாவட்டவாரியாகக் கலந்தாய்வுகளை ஏற்பாடு செய்து மண்டலம் / மாவட்டம் / தொகுதிகளுக்கான புதிய பொறுப்பாளர்கள், பொறுப்பு மாற்றம் மற்றும் பொறுப்பாளர்கள் மாற்றம் போன்ற கட்டமைப்புப் பணிகளுக்கான பரிந்துரைகளை இறுதி செய்வார்கள் .\nஇறுதி செய்யப்பட்ட பரிந்துரைகள் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் ஏற்கப்பட்டுத் தலைமையகத்திலிருந்து மாவட்டவாரியாக அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும், எனவே மாவட்டக் கட்டமைப்பு குழுப் பொறுப்பாளர்களுக்கு, நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nஅதிமுகவின் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) உதயமானது. டிடிவி தினகரனால்\nஅமமுக வெற்றி பெற்றால்… அதிமுக, திமுகவுக்கு ஆதரவு இல்லை – டிடிவி தெரிவிப்பு\nசட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக வெற்றி பெற்றால் அதிமுக, திமுகவுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்\nஅநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தவர்களே படு���ொலை செய்யப்பட்டனர் – கஜேந்திரகுமார்\nதமிழ் இளைஞர்களைக் கடத்திக் கொன்ற குற்றவாளிகளுக்கு பீல்ட் மார்ஷல் பதவி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmde.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=1103%3Athe-activities-of-the-biodiversity-secretariat-from-01st-january-to-31st-may-2018-&lang=ta&Itemid=334", "date_download": "2019-04-19T22:34:56Z", "digest": "sha1:VW2BPX7OQWBNF6RAMQCXCODTH3422VT3", "length": 5569, "nlines": 69, "source_domain": "mmde.gov.lk", "title": "The activities of the Biodiversity Secretariat from 01st January to 31st May 2018", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nவருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும்\nபுவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின்\nபணிப்பாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்\nவன பரிபாலனத்திணைக்களத்தின் ஆரம்ப - இடைநிலை சிற்பி சேவைக்காண்டத்தின் பதவிகளுக்கு (சமையற்காரர், நீர்ப்பம்பி இயக்குநர் மற்றும் சுற்றுலா விடுதிப்பொறுப்பாளர்)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் - தொடர்பு விவரங்கள்\nஇலங்கையினுள் நடைபெறுகின்ற/நடத்தப்படுகின்ற திறந்த தகனம் தொடர்பில் ஆரம்ப கற்கையை மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசகர் ஒருவரை ஆட்சேர்த்தல்\nதிங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018 11:08 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n© 2011 மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/naan-kanda-kalaignar-karthikeya-sivasenapathy-2-dmk-in-kongu/", "date_download": "2019-04-19T22:51:26Z", "digest": "sha1:JFGULOVA5OY5VN4OLWUBUDJRPXYXHZQD", "length": 26002, "nlines": 258, "source_domain": "vanakamindia.com", "title": "‘நான் கண்ட கலைஞர்’ - கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 2 ‘கொங்கு மண்டலம்’ - VanakamIndia", "raw_content": "\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 2 ‘கொங்கு மண்டலம்’\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nஇன்று ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்… எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்\nடெலவர் மாநிலத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரில் அமெரிக்காவின் முதல் தமிழ் மன்றம்\nஅமெரிக்காவில் வெற்றிலைக் கொடி வேணுமா 5வது ஆஸ்டின் விதைத் திருவிழாவில் அதிசயம்\nதேர்தல் 2019 : தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு\n‘டிக் டாக்’ க்கு பை பை சொன்ன கூகுள், ஆப்பிள்\nஒடிசாவில் தேர்தல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்…மோடி ஹெலிஹாப்டரில் சோதனை எதிரொலியா\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுத்தம்.. மும்பை வந்த கடைசி விமானம்\nவழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் வாக்களித்த நடிகர் நடிகைகள்\n1 மணி வரை வெறும் 39 சதவீதம்தான் வாக்குப் பதிவு\nமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின் மற்றும் விஐபிகள்\nஅதிமுக-பாஜக அணியின் இன்னொரு கூட்டணிக் கட்சியாக ‘தேர்தல் ஆணையம்’ – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nமுதல் ஆளாய் வாக்களித்தார் ரஜினிகாந்த்.. ‘நோ சிக்னல்’\nதமிழகம், புதுவையில் விறு விறு வாக்குப் பதிவு… பல இடங்களில் எந்திரங்கள் பழுது\n நாளைக்கு என்ன பிளான் ப்ரோ\nவேலூர் தேர்தல் ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி\nயாருக்கு வாக்களிக்க வேண்டும்…. ரசிகர்களுக்கு நாளை ‘சிக்னல்’ தருகிறார் ரஜினிகாந்த்\nநாளை தேர்தல்… காலை, பிற்பகல் சினிமா காட்சிகள் ரத்து\nவேலூர் தேர்தல் ரத்து… தேர்தல் ஆணையம் மீது கடுப்பில் வாக்காளர்கள்\nடெல்லியில் காமராஜரை வீட்டில் தீ வைத்துக் கொளுத்த முயன்றவர் யார்\nதேர்தலில் வாக்களிப்பதற்காக இன்று சென்னை வருகிறார் ரஜினி\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 2 ‘கொங்கு மண்டலம்’\n\"ஒரு வேட்பாளர் அறிவிப்பில் காங்கிரஸைப் பணிய வைத்த கலைஞரின் அரசியல் மதிநுட்பம் பற்றி, அப்பாவிடம் கேட்டு அறிந்த போது, எனக்கு மெய் சிலிர்த்தது\" - கார்த்திகேய சிவசேனாபதி.\n1949ல் ராபின்சன் பூங்காவில் அறிஞர் அண்ணாவுடன் இருந்து, திமுகவின் தொடக்க உறுப்பினர் ஆகிவிட்ட தாத்தா சாமிநாதன், அன்று முதலாகவே கொங்கு மண்டலத்தில் திமுக வளர்ச்சிக்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளார். பழையகோட்டை தளபதி அர்ஜுனும், தாத்தாவும் அந்தப் பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்து, அனைத்து தரப்பு மக்களிடமும் திமுக பற்றியும் அறிஞர் அண்ணா பற்றியும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nவாய்ப்பு கிடைத்த போதெல்லாம், அறிஞர் அண்ணாவையும், கலைஞரையும் கூட்டத்திற்கு அழைத்து வந்துள்ளனர். கிராமங்களில் கூட திமுக கூட்டங்களுக்கு அண்ணாவை பங்கேற்கச் செய்துள்ளனர். ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான ஈ.வெ.கி.சம்பத்-ம் எங்கள் பகுதிகளில் அதிகமாக பிரச்சாரம் செய்தவர் ஆவார். இவர்கள் எல்லோருமே, குட்டப்பாளையத்தில் எங்கள் வீட்டுக்கு வந்து தங்கியும் இருந்துள்ளார்கள். தேர்தல் காலத்தில் தாத்தா நிதி திரட்டி, அண்ணா – கலைஞரிடம் வழங்கியுள்ளார். பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கு சென்னையில் கருப்புக் கொடி காட்டி க��தாகியும் உள்ளார் தாத்தா சாமிநாதன்.\nஇவ்வளவுக்கும், எங்கள் குடும்பத்தார் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவிகளில் இருந்துள்ளார்கள். ஆக, உள் வீட்டுக்குள்ளே எதிர்ப்புகளைச் சந்தித்து தான் கொங்கு பகுதியில் திமுக வளர்வதற்கு பாடுபட்டுள்ளார்கள்.\n1967 தேர்தலில் அறிஞர் அண்ணா வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றதும், தாத்தாவையும் அமைச்சரவையில் சேர வற்புறுத்தியுள்ளார். ஆனால் தாத்தாவுக்கு முழு நேரமாக சென்னை செல்ல மனமில்லை. அப்போதே கால்நடை வளர்ப்பிலும் பராமரிப்பிலும் எங்கள் குடும்பம் தீவிரமாக இருந்தது. தாத்தா சாமிநாதனுக்கும் காங்கேயம் கால்நடைகள் மீது தனிப்பிரியம் உண்டு.\nஅமைச்சர் என்றால் முழு நேரமும் சென்னையில் இருக்க வேண்டும் என்பதால் அதை வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளவே, தாத்தாவுக்குப் பிடித்தமான கால்நடைத் துறை அபிவிருத்திக் கமிட்டிக்கு நியமித்தார் அறிஞர் அண்ணா. பின்னர் , தமிழ்நாடு தானிய சேமிப்புக் கிடங்கு இயக்குனராகவும் பணிபுரிந்தார். பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட விரிவாக்கத்தில் தாத்தாவின் பங்கு மிகப்பெரிதாகும்.\nஅதே போல் வட்டமலைக் கரை, நல்லதங்காள் ஓடை விரிவாக்கத்திற்கும் வழி வகை செய்தார். இப்படி அண்ணா – கலைஞர் ஆட்சியில், திறம்பட திமுகவில் பணியாற்றிக் கொண்டிருந்தவருக்கு, கலைஞருக்கு வந்தது போலவே, மிசா சட்டம் தாத்தாவுக்கும் வில்லனாக வந்தது. தாத்தா சாமிநாதனை மிசாவில் கைது செய்து கோவை சிறையில் அடைத்தார்கள். கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர், இந்திரா காந்தி அம்மையார் மிசா சட்டத்தை வாபஸ் பெற்று, நாடு முழுவதும் அரசியல் கைதிகளை விடுதலை செய்தார்.\nதமிழ்நாட்டில் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவருமே விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனால் தாத்தா சாமிநாதனை மட்டும் விடுதலை செய்யவில்லை. என்னென்னமோ காரணம் சொல்லி அவருடைய விடுதலையை தடுத்தி நிறுத்தினார்கள். திமுகவை விட்டு விலகி வந்தால் விடுதலை என்றெல்லாம் பேரம் பேசப்பட்டது. ஆனால் தாத்தா மறுத்து விட்டதால் சிறையிலேயே வைக்கப் பட்டார்.\nமிசா சட்டம் ரத்தாகி, 1977ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலும் அறிவித்தாகி விட்டது. தாத்தாவின் சிறைவாசம் மட்டும் முடிவுக்கே வரவில்லை. எவ்வளவு நாள் ஆனாலும் காங்கிரஸ் கட்சியிடம் சரணடைய மாட்டேன் என உறுத���யாக இருந்துள்ளார். பழநி பாராளுமன்றத் தொகுதியில் சி.சுப்ரமணியம் போட்டியிடுகிறார். தாத்தாவை விடுதலை செய்தால் அவருடைய வெற்றி பாதிக்கப்படும் என அஞ்சியுள்ளார்கள். ஆகவே விடுதலை செய்யாமல் சிறைவாசத்தை நீட்டிப்பு செய்துள்ளனர்.\nஇங்கே தான் கலைஞர், தன்னை அரசியல் சாணக்கியர் என்று நிருபித்துள்ளார். பழநி பாராளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் சி.சுப்ரமணியத்தை எதிர்த்து, திமுக சார்பில், தாத்தா சாமிநாதனையே வேட்பாளராக அறிவித்தார். அதையடுத்து, உடனடியாகவே சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் கடைசியாக விடுதலையான மிசா கைதியான தாத்தா, அன்று முதல் ‘மிசா’ சாமிநாதன் எனப் பெயரும் பெற்றார்.\nஒரு வேட்பாளர் அறிவிப்பில் காங்கிரஸைப் பணிய வைத்த கலைஞரின் அரசியல் மதிநுட்பம் பற்றி , அப்பாவிடம் கேட்டு அறிந்த போது, எனக்கு மெய் சிலிர்த்தது.\nTags: Arignar AnnadmkKalaignarKarthikeya SivasenapathykarunanidhiKongu RegionKuttapalayam Misa SaminathanNaan Kanda KalaignarTamil Naduஅறிஞர் அண்ணாகருணாநிதிகலைஞர்கார்த்திகேய சிவசேனாபதிகுட்டப்பாளையம் மிசா சாமிநாதன்கொங்கு மண்டலம்திமுகநான் கண்ட கலைஞர்\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nசென்னை: சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், \"தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் அதில் தனது கட்சி போட்டியிடத் தயாராகவே உள்ளது,\" என்றார். பலமுறை...\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nஇன்று பேட்ட படத்தின் நூறாவது நாள். கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியான பேட்ட படத்தின் வெற்றியைத் தடுக்க அல்லது மட்டம் தட்ட எவ்வளவோ முயற்சிகளை சிலர்...\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\nசென்னை: தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணியுடன் நிறைவடைந்தது. 5 மணி...\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\nசென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வருவாரா என்ற கேள்விக்கு மே 23-ம் தேதி பதில் தெரிந்து விடும்...\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nவார இராசி பலன் (19-04-2019 முதல் 25-04-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். முயற்சிகளில்...\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nபுலந்த்சஹர்: மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி...\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nடெல்லி: அனைத்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ள நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வெளிநாடு சென்று திரும்ப முடியாமல் தவிக்கும் பயணிக்களுக்கு ஏர் இந்தியா...\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nசிதம்பரம்: தமிழகம் முழுவதும் நேற்று மக்களவை, சட்டமன்ற இடைத்தோ்தல்கள் நடைபெற்றது. தோ்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டு இருந்த தருணத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம்...\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கீழே இயங்கும் டைரக்டெர் ஜெனரல் அலுவலகத்திலிருந்து சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. 32 இஞ்ச் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி...\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nமதுரை: மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. மீனாட்சி அம்மன் கோவில் விழாவையும், மதுரை அழகர்கோவில் கள்ளழகர் எழுந்தருளும் விழாவையும் இணைத்து, அதாவது சைவமும், வைணமும் ஒருங்கிணைந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2019-04-19T23:39:41Z", "digest": "sha1:LEQ3X2EKOKKDL3LPI4RHJ7XHMAKPEFQP", "length": 5631, "nlines": 92, "source_domain": "www.deepamtv.asia", "title": "ஜனாதிபதி வேட்பாளர் யார்? இறுதி முடிவை தொடர்பில் மகிந்த", "raw_content": "\nYou are at:Home»இலங்கை»ஜனாதிபதி வேட்பாளர் யார் இறுதி முடிவை தொடர்பில் மகிந்த\n இறுதி முடிவை தொடர்பில் மகிந்த\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகட்டாயம் வெல்லக் கூடிய வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.\nதமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பெல்லன்வில ராஜமஹா விகாரையில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வில் கலந்துக்கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறியுள்ளார்.\nஅரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி செய்யும் அவசியமில்லை எனவும் எனினும் அரசாங்கத்தை கவிழ்க்க தான் எப்போதும் தயாராக இருப்பதாகவும் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.\nஅடைமழை பெய்தாலும் அனல் பறக்கும் வெப்ப நிலை யாழ்ப்பாணத்தில் வழமையை விட மோசமாகும்\nயாழில் ஆரம்பமான 10 ரூபாய் உணவகம்\nசி.வி. கற்பனையில் அரசியல் செய்பவர்\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetriveljothidalayam.com/aavikal-assets.php", "date_download": "2019-04-19T22:26:05Z", "digest": "sha1:JZ7U5F6ETFNS4S5KKEF4NOHSGVYCJXBA", "length": 10122, "nlines": 55, "source_domain": "www.vetriveljothidalayam.com", "title": "செய்வினை, ஏவல், அமானுஷ்ய", "raw_content": "\nநல்லது நடக்க, ஜோதிட பலன்கள் உள்ளது உள்ளபடி சொல்லப்படும். ஜாதகம் பார்க்க >> CLICK HERE\nஆவிகள், ஏவல், வைப்பு, செய்வினையினால் பாதிக்கப்பட்டு முடக்கப்பட்ட தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், வீடுகள் இவைகளின் நிவர்த்திக்கு…..\nஅலுவலகங்களில் வேலை செய்வோர் பலர் செய்வினைகளால் பாதிக்கப்பட்டு சோம்பேறித்தனமாகி தாம் என்ன வேலை செய்கிறோம் என்பதை மறந்து விடுகிறார்கள். வேலை செய்யப் பிடிக்காது. அலுவலகத்தில் வைத்த பொருளை மறந்து விடுவதால் மேலாளர் கேட்கும்பொழுது எடுத்துக் கொடுக்க முடியாமல் போய்விடுகிறது. அதனால் க��ட்ட பெயர் வந்து விடுகிறது. தன்னால் வேலையில் சரிவர இயங்க முடியாமல் போவதால் எல்லோரிடமும் காரணமில்லாமல் எரிந்து விழுவார்கள். வேலையில் கவனமில்லாமல் இருப்பதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டு விடுகிறார்கள். இதனால் அவர்கள் குடும்பம் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறது.\nஅலுவலக பணியாளர்களிடம் போட்டி, பொறாமை குணம் மேலோங்கி உடன் பணிபுரிகின்ற இடத்தில் ஒருவருக்கொருவர் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு ஒருவருக் கொருவர் எதிரிகளாகி விடுகிறார்கள். இதனால் அவர்களை முடித்துக் கட்ட மறைமுகமாக செய்வினை, ஏவல், வைப்புகள் இவைகளை கையாளுகிறார்கள். இதனால் அவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி விடுகிறார்கள். பாதிப்பு அடைந்தவர்கள் மனவேதனைக்கு ஆளாகி நிவர்த்திக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து, செய்வது அறியாமல் புலம்பி நிர்கதியாகி அல்லல் படுவோர் ஏராளம்.\nபெரிய பெரிய நிறுவனங்கள், அலுவலகங்கள்,தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள் இவைகளின் அபரிதமான வளர்ச்சி பொறுக்காமல் சிலர் செய்வினை செய்து விடுகிறார்கள். அதனால் நிறுவனங்களில் உற்பத்திகள் பாதித்து விடுகின்றது. உரிய நேரத்தில் சரக்குகள் போய் சேராததால் தொழில் நலிவடைந்து விடுகிறது. செய்வினையால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஆட்கள் சரிவர வேலைக்கு வரமாட்டார்கள். இதனால் தொழிலில் சரிவு ஏற்பட்டு அவர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது. இதனால் சிலசமயம் நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், மருத்தவமனைகள் மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. செய்வினையின் காரணமாக அந்த நிறுவனங்களுக்கு சில அவப்பெயர்களும் ஏற்பட்டுவிடும்.\nநன்கு வியாபாரம் நடைபெற்று வந்த ஸ்தாபனத்தில் மெல்ல மெல்ல வியாபாரம் குறைய ஆரம்பித்து பிரச்சனைகள் கிளம்பி கொடுக்கல் வாங்கல்களில் நாணயம் கெட்டு வேலை செய்ய ஆட்களை வரவிடாமல் தொழிலை முடக்கி எதிரிகள் மெல்ல மெல்ல வியாபாரத்தை அழித்து விடுகின்றார்கள்.\nஏவல், செய்வினைகளால் பாதிக்கப்பட்ட வீடுகளின் நிலைமை மிகவும் மோசமாகிவிடுகிறது. வீட்டிலும் அடிக்கடி சண்டை சச்சரவு வந்துகொண்டே இருக்கும். வீட்டிற்குள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டாலே வெறுப்பாக தோன்றும். பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும். பிள்ளைகளின் திருமணம் பெரும் பிரச்சனையாகி திருமணம் தள்ளிக்கொண்டே போகும். அமானுஷ்ய ஆவிகளின் பாதிப்பினால் வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதாவது வைத்திய செலவு வந்து கொண்டேயிருக்கும். ஆனால் வைத்தியத்தில் முன்னேற்றம் எதுவும் இல்லாமல் செலவு மட்டும் ஆகிக் கொண்டிருக்கும். வீட்டில் எந்த விதத்திலும் முன்னேற்றம் இருக்காது.\nஇப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள்; நிவர்த்தியடைந்து மேன்மை அடைய… தொடர்பு கொள்ள வேண்டியது\nஸ்ரீ வெற்றிவேல் ஜோதிடாலயம் டிரஸ்ட், பழனி\nEmail ID - மின்னஞ்சல்\n41- A, ஜவஹர் வீதி,\nதிரு ஆவினன்குடி கோவில் எதிரில்,\nதிண்டுக்கல் (D.T) - 624601,\nநவசக்தி கொடுக்கும் நவகிரக மூலிகை அஞ்ஜனங்கள் (மை).\nசெய்வினை, ஏவல், அமானுஷ்ய ஆவிகளினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவர்த்திக்கான வழிவகை காண....\nஆவிகள், ஏவல், வைப்பு, செய்வினையினால் பாதிக்கப்பட்டு முடக்கப்பட்ட தொழிற் சாலைகள், அலுவலகங்கள் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், வீடுகள் இவைகளின் நிவர்த்திக்கு…..\nஜாதக ரீதியாக ஏற்படும் தோஷங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/hdb-bto-launch-2019/4237382.html", "date_download": "2019-04-19T22:43:35Z", "digest": "sha1:NM5GED5XH2A7L6NMEQPT6BFYTIVVMAA6", "length": 4954, "nlines": 60, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "விற்பனைக்கு வரும் 3,700 புதிய கழக வீடுகள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nவிற்பனைக்கு வரும் 3,700 புதிய கழக வீடுகள்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம், இந்த ஆண்டின் முதல் வீட்டு-விற்பனைத் திட்டத்தின் கீழ் சுமார் 3,700 வீடுகளைப் பட்டியலிட்டுள்ளது.\nதேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகள் மற்றும் எஞ்சிய வீடுகளின் விற்பனைக்கான திட்டம் அது.\nவிற்பனைக்கு விடப்பட்டுள்ள வீடுகளில் பெரும்பாலானவை தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகள்.\nமுதிர்ச்சியடையாத வீடமைப்புப் பேட்டைகளான ஜூரோங் வெஸ்ட், செங்காங் ஆகியவற்றில் மூன்றும், முதிர்ச்சியடைந்த நகரான காலாங் வாம்போவில் இரண்டும் என, மொத்தம் 5 வீடமைப்புத் திட்டங்களின் கீழ் அவை அமைந்திருக்கும்.\nபூன் லே வட்டாரத்தில் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் ஈரறை-Flexi-வீடுகளின் விலை, 95,000 வெள்ளியாக இருக்கும். காலாங் வாம்போவில் நாலறை வீடுகள் சுமார் 523,000 வெள்ளிக்கு விற்கப்படும்.\nவீடுகளை வாங்க விரும்புவோர், இன்று முதல் அடுத்த திங்கட்கிழமை வரை விண்ணப்பம் செய்யலாம்.\nதேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகள் அல்லது எஞ்சிய வீடுகளின் விற்பனை என ஏதாவது ஒரு திட்டத்துக்கு மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.\nகழகத்தின் அடுத்த வீட்டு விற்பனைத் திட்டம் மே மாதத்தில் அறிவிக்கப்படும்.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/15/nallakannu.html", "date_download": "2019-04-19T22:22:48Z", "digest": "sha1:NVM7HMFGKVKZ4UOOWDDTDJRNKXMKBUZX", "length": 14406, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுகவுடன் கூட்டணி நீடிக்கும்: இந்திய கம்யூ. | ADMK alliance will continue, says Nallakannu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n5 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n6 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், ச���ய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுகவுடன் கூட்டணி நீடிக்கும்: இந்திய கம்யூ.\nஅதிமுகவுடனான கூட்டணி வரும் இடைத் தேர்தலிலும் நீடிக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத்தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து அரசுக்கு எதிரானகருத்துக்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்து வந்தன. அதிமுக அரசுக்கு எதிராக போராட்டமும் நடத்தின.\nமேலும், தமிழக அரசின் விலைவாசி உயர்வு அறிவிப்பைக் கண்டித்தும் கடந்த 7ம் தேதி எதிர்க்கட்சிகளுடன்சேர்ந்து பந்த் நடத்தின.\nஅதனால் அதிமுக அரசுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் பிளவு உண்டாவதை போல் தெரிந்தது. இதற்குமுற்றுபுள்ளி வைக்கும் வகையில் இடது கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு பேட்டியளித்துள்ளார்.\nஅந்த பேட்டியில், வரும் இடைத் தேர்தலிலும் அதிமுக, கம்யூனிஸ்ட் கூட்டணி நீடிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்\nசென்னையில் நள்ளிரவில் பணப்பட்டுவாடா.. அதிமுக - அமமுகவினர் பயங்கர மோதல்\nமதுரை அருகே மேலூரில் அதிமுக- அமமுக மோதலால் பரபரப்பு\nவேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ. 500.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ அறிவுரை- வீடியோ வெளியீடு\nஇன்னொருவர் போட்ட இலையில் ரெண்டு பேர் சாப்பிடுகின்றனர்- கமல்\nரஜினியின் ஒரே பேட்டியில் அதிமுக ஹேப்பி அண்ணாச்சி.. \"காலா ஆதரவு கழகத்துக்கே\" என புளகாங்கிதம்\nயாரெல்லாம் சிக்கி சின்னாபின்னமாக போறாங்களோ.. மீண்டும் அதிமுக மேடைகளுக்கு திரும்புகிறார் விந்தியா\nஇருக்கிறதே இரண்டு இலைதான்.. ஒன்றில் முதல்வர்.. இன்னொன்றில் தமிழிசை.. ஆரத்தியில் இது வேற லெவல்\nபெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.. அதிமுக- பாஜக ஓட்டு கேட்டு வராதீர்.. திருப்பூரில் அதகளப்படும் போஸ்டர்\nஓட்டுக்கு ரூ 500 தந்தால் வாங்காதீர்கள், ரூ.5 ஆயிரம் கேளுங்கள் - இளங்கோவன் சர்ச்சை பேச்சு\nஎதுக்குண்ணே அழறீங்க.. சரி சரி இலைக்கே போடறோம்.. முகத்தை தொடைங்க முதல்ல.. ஆண்டிப்பட்டி கலகல\nசெம்மலையிடம் குத்து வாங்கிய சேலம் செந்தில்குமார்.. அதிமுகவிலிருந்து திமுகவுக்கு ஜம்ப்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/wi-vs-eng-1st-test-holder-dowrich", "date_download": "2019-04-19T22:16:01Z", "digest": "sha1:FEBYMXTE5T6N7S5MKMZDJDIUCUAWLY6N", "length": 10190, "nlines": 109, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இங்கிலாந்தை அடித்து நொருக்கிய ஹோல்டர்- டௌரிச் ஜோடி", "raw_content": "\nமேற்கு இந்திய தீவீற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி மேற்கு இந்திய தீவில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது . இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய மேற்கு இந்திய தீவு முதல் இன்னிங்ஸில் 289-10 ரன்களை எடுத்தது. பின்னர் நேற்று இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடியது . 77 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து அணியில் எழு வீரர்கள் ஒற்றை இலக்க எண்ணில் வெளியேறினர். மேற்கு இந்திய அணியில் ரோச் 5 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்தை பதற செய்தார். 212 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஹோல்டர் 7 ரன்னிலும் , டௌரிச் 27 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.\nஇன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணியல் கேப்டன் ஹோல்டரும் , டௌரிச் இருவரும் களம் இறங்கினர் . மூன்றாம் நாள் ஆட்டத்தை சிறப்பாக தொடங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி சொந்த மண்ணில் தங்களின் ஆட்டத்தினை இங்கிலாந்திற்கு காட்டியது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் டௌரிச் மற்றும் ஹோல்டரின் இணையை பிரிக்க முடியாமல் திணறியது இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹோல்டர் தனது 8 அரைசதத்தை அடித்தார் . டௌரிச் தனது டெஸ்டில் தனது 8 அரைசதத்தை பூர்த்தி செய்தார். இருப்பினும் இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . பின்னர் அதிரடியின் உச்சத்திற்கு சென்ற ஹோல்டர் தனது மூன்றாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். அதன் பின்னர் தொடர்ந்த இந்த அதிரடி அவர் இரட்டை சதத்தில் பூர்த்தி செய்து தனது முதல் இரட்டை சதத்தை விளாசினார்.\nஹோல்டர் 229 பந்து���ளை சந்தித்து 202 ரன்களை விளாசினார். இதில் 28 பவுண்டரிகளும், 8 சிகஸ்களும் அடங்கும் மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டரின் அதிரடி இரட்டை சதத்தால் மிரண்டது இங்கிலாந்து அணி. டௌரிச் தனது மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்தார். டுவிச் 116 ரன்களுடன் களத்தில் இருந்தார். 415-6 என்ற ரன்களை எடுத்த மேற்கு இந்திய தீவுகள் அணி டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணிக்கு 628 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி .\nபின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 628 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கியது . இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக பர்னஸ் மற்றும் ஜென்னிங்ஸ் இறங்கினர். இருவரும் நிலைத்து நின்று விளையாடினர். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 56-0 ரன்களை எடுத்திருந்தது. ப்ர்னஸ் 39 ரன்களும் ஜென்னிங்ஸ் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி மேற்கு இந்திய தீவிகள் அணியை விட 572 ரன்கள் பின்தங்கி உள்ளது .\nஇந்த ஐபிஎல் தொடரின் சிறந்த தொடக்க ஜோடி ஆகுமா வார்னர் மற்றும் பேர்ஸ்டோ ஜோடி\nவெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து முதல் டெஸ்ட் நாள் 1 ரிப்போர்ட்\nநான்காவது ஒரு நாள் போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்த கெய்ல் மற்றும் பட்லர்\nபாகிஸ்தான் அணியை அடித்து நொருக்கிய ஆஸ்திரேலியா அணி\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nசச்சின் மற்றும் ஷேவாக் சாதனை முறியடிப்பு\nஇங்கிலாந்தை வீழ்த்தி சொந்த மண்ணில் வெற்றி பாதைக்கு திரும்பியது வெஸ்ட் இண்டிஸ் அணி\n1000 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த இங்கிலாந்து வீரர்கள்\nவெஸ்ட் இண்டிஸ் பந்துவீச்சில் வீழ்ந்தது இங்கிலாந்து அணி\nஒரே போட்டியில் சதம் அடித்து மற்றும் ஹாட்ரிக் விக்கெட்கள் வீழ்த்திய இரண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12283-nenchodu-kalanthidu-uravale-chithra-v-33", "date_download": "2019-04-19T22:43:36Z", "digest": "sha1:AX72BSRFHY55JUAAXWLZYRJ4OGQ7GYOZ", "length": 23010, "nlines": 306, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 33 - சித்ரா. வெ - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 33 - சித்ரா. வெ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 33 - சித்ரா. வெ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 33 - சித்ரா. வெ\nகலையரசியின் புகுந்த வீட்டு உறவினர் ஒருவர் தங்கள் மகள் திருமணத்திற்கு அழைக்க தன் மனைவியோடு வந்திருந்தார். இப்படி அங்கிருந்து யாராவது விசேஷத்திற்கு அழைத்தால், கலை மட்டும் தான் செல்வார். கலையை அழைக்கும் போதே புகழேந்திக்கும் பத்திரிக்கை வைத்துவிட்டு தான் செல்வார்கள். சென்னையை சுற்றி விசேஷம் என்றால் எப்போதாவது கலையரசியோடு பூங்கொடியும் உடன் செல்வார். மற்ற சமயங்களில் கலை மட்டும் தான் சென்று வருவார்.\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\nஆனால் இப்போது வந்தவர்களோ அதற்கு குறைப்பட்டுக் கொண்டனர். எப்போது வந்தாலும் தனியாக வருகிறாயே, உன் மகள்களை அழைத்து வந்தால் என்ன இங்கே அண்ணன் வீட்டோடு இருந்துவிட்டால் உறவுகள் விட்டு போகுமா இங்கே அண்ணன் வீட்டோடு இருந்துவிட்டால் உறவுகள் விட்டு போகுமா உன் மகள்களை சிறுவயதில் பார்த்தது, இப்போது அவர்களை எங்கள் கண்ணில் காட்ட மாட்டாயா உன் மகள்களை சிறுவயதில் பார்த்தது, இப்போது அவர்களை எங்கள் கண்ணில் காட்ட மாட்டாயா என்று சொன்னவர்கள், கட்டாயம் உன் மகள்களை திருமணத்திற்கு அழைத்து வர வேண்டும் என்று சொல்லி, மணிமொழிக்கு இப்போது திருமணம் முடிந்துவிட்டதால், அவளுக்கு திருமண பத்திரிக்கை வைக்க வேண்டும் என்று அவளது முகவரி கேட்டு வாங்கிச் சென்றனர்.\nகலையரசி கணவரின் உடன்பிறந்தவர்களுக்கு தான், அவர் இறந்தததும் கலையும் அவரின் பிள்ளைகளும் பாரமாகி போனார்கள். ஆனால் தள்ளி நிற்கும் உறவினர்களெல்லாம் எப்போது கலையரசிக்கு அவரது கணவன் இருக்கும் போது என்ன மரியதை செலுத்தினார்களோ அதே மரியாதையை தான் அளிப்பர். அதனால் திருமணத்திற்கு அருள் மொழியையும் மணிமொழியையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கலை தீர்மானிர்த்தார். அதுதான் வரப்போகும் பிரச்சனைகளுக்கு முதல் காரணமாக அமைந்தது.\nஇப்போது அருள் இண்டர்ன்ஷிப்பை முடித்துவிட்டு தேர்வுக்காக காத்துக் கொண்டிருந்தாள். தேர்வுக்காக படிப்பதற்கு இப்போது விடுமுறை விடப்பட்டிருந்தது. இலக்கியாவும் அவளது ஊருக்கு சென்றுவிட்டாள். இப்போது விடுமுறை தினம் என்பதால் தன் அன்னை அழைத்ததால் அருளும் திருமணத்திற்கு சென்றாள். மணிமொழியும் அவளது கணவனும், மற்றும் பூங்கொடியும் உடன் சென்றனர்.\nபொதுவாக ஒரு திருமணத்தில் கண்ணுக்கு லட்சணமாக திருமண வயது பெண்களை பார்த்தால், உடனே அவர்கள் வீட்டு மகனுக்கு பெண் கேட்கலாமா என்று நினைப்பர். அதேபோல் தான் அருளை பார்த்தும் சிலரின் மனதில் அப்படி ஒரு எண்ணம் உதித்தது. அதில் ஒருவர் அருளின் அத்தை, அவளது தந்தைக்கு உடன்பிறந்த சகோதரி..\nதன் சகோதரன் உயிரோடு இருந்த போதே அவர் கலையை மதிக்க மாட்டார். ஏனென்றால் அவர் திருமணம் செய்துக் கொண்டு போன குடும்பம் வசதியான குடும்பம், ஆனால் அருள்மொழியின் தந்தையோ, இல்லை சிறிய தந்தையோ நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான், அதிக சீர் வேண்டாம் என்று சொல்லி தான் அவர்கள் வீட்டில் இருந்து அருளின் அத்தையை பெண் கேட்டு திருமணம் செய்துக் கொண்டார்கள். ஆனால் அதையெல்லாம் மறந்தவராக எப்போதும் பிறந்த வீட்டை கொஞ்சம் கீழாக தான் பார்ப்பார். இதில் தன் சகோதரனும் இறந்த பின் கலையை மிகவுமே கீழாக பார்ப்பதும் பேசுவதுமாக இருந்தார். கையில் இரண்டு பெண் குழந்தைகளோடு தன் அண்ணி இருக்கிறாரே என்றுக் கூட கவலைக் கொண்டதில்லை.\nஅப்படிப்பட்டவர் இன்று தன் அண்ணியை தேடிச் சென்று பேசினார். மிகவும் அக்கறை இருப்பது போல் காட்டிக் கொண்டார். மணியிடமும் அருளிடமும் அன்பொழுக பேசினார். இருவருக்கும் அவரை அடையாளம் கூட தெரியவில்லை. அவர்களுக்கு கருத்து தெரிந்ததில் இருந்தே கலை பிறந்த வீட்டிலேயே இருந்துவிட, தன் தந்தை வழி உறவினர்களை இருவரும் அறிந்ததேயில்லை. தன்னை கீழாக பார்ப்பதால், புகுந்த வீட்டுக்கு அவரே செல்வதை நிறுத்திவிட்டதால், பிள்ளைகளையும் அவர் அழைத்து சென்றதில்லை. அங்கிருந்தும் சகோதரனின் பிள்ளைகள் ஆயிற்றே என்று யாரும் வந்து பார்த்ததுமில்லை.\nஅப்படியிருக்க தன் அண்ணனி���் பிள்ளைகளை பற்றிய ஞாபகம் இப்போது தான் தன் நாத்தனாருக்கு வந்ததா என்று கலை நினைத்தாலும், தன் பிள்ளைகளை அவரிடம் பேச வேண்டாம் என்று கலை சொல்லவில்லை. அவரும் பாராமுகம் காட்டவில்லை. மணி, அருளுக்குமே இதெல்லாம் புரிந்திருந்தாலும் அவர்களும் தன் அத்தையிடம் நல்லபடியாகவே பேசினார்கள். ஆனால் தன் நாத்தனார் ஏதோ தேவை என்பதால் தான் தங்களிடம் பாச மழை பொழிகிறார் என்பதை கலை உணர்ந்து தான் இருந்தார். ஆனால் அது எதனால் என்பது அவருக்கு அப்போது புரியவில்லை. ஆனால் அதற்கும் விடை விரைவிலேயே தெரிந்துவிட்டது.\nதொடர்கதை - தாரிகை - 16 - மதி நிலா\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 55 - சித்ரா. வெ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 54 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 19 - சித்ரா. வெ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 53 - சித்ரா. வெ\n+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n# RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n# RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n# RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nஓ.. இந்த பிரச்சனையை சரிசெய்யரேன்னு எப்பிடி சொதப்பினாங்க இந்த சுடர்...\n# RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nகவிதை - தயக்கம் என்னவோ..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெய்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/08030338/1024668/Court-Staff-confiscate-Govt-Bus.vpf", "date_download": "2019-04-19T22:37:20Z", "digest": "sha1:FGUUMDE32RPJK4XFSTSBSTXKUIUXD3F7", "length": 8886, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசு பேருந்தை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசு பேருந்தை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்...\nநீதிமன்ற ஊழியர்கள் - பயணிகள் இடையே வாக்குவாதம்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் புறவழி சாலையில் விபத்து ஏற்படுத்திவிட்டு இழப்பீடு வழங்காத அரசு பேருந்தை ஜப்தி செய்ய மதுராந்தகம் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின்பேரில் இன்று சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பேருந்தில் இருந்த பயணிகள், ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nபா.ம.க. பிரமுகர்கள் மீது கொலைவெறி தாக்குதல்\nகாஞ்சிபுரம் அருகே பாமக பிரமுகர்கள் மீது 6 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவீடு கட்ட பள்ளம் தோண்டியபோது ஆச்சரியம் : பள்ளத்தில் கிடைத்த சுவாமி சிலைகள்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளார்.\nநடந்து சென்றவர்கள் மீது மோதிய பஸ்...பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்...\nதிருச்செங்கோட்டில் பின்புறத்தில் லாரி மோதி கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் நடந்து சென்ற 4 பேர் மீது மோதி விபத்துக்குள்ளானது.\n\"இந்தியாவிலே பஞ்சம், பசி இல்லாத மாநிலம் தமிழகம்\" - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமாநில அரசே இலவச அரிசி வழங்கி வருவதால், இந்தியாவிலே பஞ்சம் பசி இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெருமிதம் தெரிவித்தார்\nவேளாங்கண்ணியில் புனித வெள்ளி இறைவழிபாடு\nஇயே���ுவின் பாதத்தில் முத்தமிட்டு வேண்டுதல்\nசித்ரா பௌர்ணமியை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.\nபேரூராட்சி அலுவலகம் முன்பு சாமி சிலை - சிலையை அகற்ற பொது மக்கள் எதிர்ப்பு\nசிலையை செய்து வைத்த மர்ம நபர்கள்\nநெல்லையில் புத்தக திருவிழா தொடக்கம்\nஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகம் இடம்பெறுகின்றன\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி\nநாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.the-tailoress.com/ta/news/", "date_download": "2019-04-19T22:14:52Z", "digest": "sha1:7QEVHZU5U4RL23Y47RFH5HUEYGOMQTCN", "length": 32703, "nlines": 327, "source_domain": "www.the-tailoress.com", "title": "செய்திகள் – Tailoress", "raw_content": "\nகுழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / Sleepsuits\nromper / ஸ்லீப் சூட்\nவேட்டை நாய்கள் & Whippets\nகுறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை\nகுழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / ஸ்லீப் வழக்குகள்\nஒரு PDF தையல் பேட்டர்ன் வாங்கவும் எப்படி\nஃபிடோ ஸ்வெட்டர் புதிய வீடியோ டுடோரியல்\nNovember 2, 2018 | இல்லை கருத்துக்கள் | செய்திகள்\nJasra டீ புதிய வீடியோ டுடோரியல்\nசெப்டம்பர் 4, 2018 | இல்லை கருத்துக்கள் | செய்திகள்\nபெல்லா பைஜாமாஸ் புதிய வீடியோ பாடல்கள்\nஆகஸ்ட் 26, 2018 | இல்லை கருத்துக்கள் | செய்திகள்\nஜெர்சி பிரஞ்சு நிக்கரை பிடிஎப் தையல் பேட்டர்ன் பு��ிய வீடியோ டுடோரியல்\nஆகஸ்ட் 24, 2018 | இல்லை கருத்துக்கள் | வடிவங்கள்\nஆகஸ்ட் 14, 2018 | இல்லை கருத்துக்கள் | செய்திகள்\nஆகஸ்ட் 10, 2018 | இல்லை கருத்துக்கள் | செய்திகள்\nJune 14, 2018 | இல்லை கருத்துக்கள் | செய்திகள்\nJune 7, 2018 | இல்லை கருத்துக்கள் | பேட்டர்ன் மேம்படுத்தல்கள்\nசப்ரினா நீச்சலுடை பேட்டர்ன் புதுப்பிக்கப்பட்டது\nMay 24, 2018 | இல்லை கருத்துக்கள் | பேட்டர்ன் மேம்படுத்தல்கள்\nMay 24, 2018 | இல்லை கருத்துக்கள் | பேட்டர்ன் மேம்படுத்தல்கள்\nஇந்த துறையில் காலியாக விடவும்\n நீங்கள் இப்போது புதிய வடிவங்கள் அறிவிப்புகளின் முழு மாதாந்திர செய்திமடல் பெறும்\nஜிபிபியில், £யூரோ, €கேட், $அமெரிக்க டாலர், $ஜேபிவொய், ¥ஆஸ்திரேலிய டாலர், $NZD, $சுவிஸ் ஃப்ராங்க், CHFHKD, $SGD, $எஸ்இசி, krஅன்றில் இருந்து DKK, krPLN ஆக, zஅறிவுஒருவேளை, KR.இந்து கூட்டு குடும்ப, FtCZK, Kஎண்ஐஎல்எஸ், ₪MXN, $BRL, $MYR, RMPHP,, ₱TWD, $THB, ฿முயற்சி, $தேய், $\nமொழிபெயர்ப்பு / கொடுப்பனவு / நாணயங்கள்\nஜிபிபியில், £யூரோ, €கேட், $அமெரிக்க டாலர், $ஜேபிவொய், ¥ஆஸ்திரேலிய டாலர், $NZD, $சுவிஸ் ஃப்ராங்க், CHFHKD, $SGD, $எஸ்இசி, krஅன்றில் இருந்து DKK, krPLN ஆக, zஅறிவுஒருவேளை, KR.இந்து கூட்டு குடும்ப, FtCZK, Kஎண்ஐஎல்எஸ், ₪MXN, $BRL, $MYR, RMPHP,, ₱TWD, $THB, ฿முயற்சி, $தேய், $\nஓர் வகையறாவை தேர்ந்தெடுபகுக்கப்படாததுகருவிகள் தொப்பிகள்பேபி கருவிகள் leggings preemie பேபி குழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / Sleepsuitsபிளாக்ஸ் குழந்தைகள் பெண்கள்குழந்தைகள் கருவிகள் ஏற்பு ஆடை அணிகலன்கள் ஆடைகள் leggings romper / ஸ்லீப் சூட் டாப்ஸ்நாய்கள் கருவிகள் இனங்கள் புல்டாக் Dachshunds வேட்டை நாய்கள் & Whippets அணிகலன்கள் ஜாக்கெட்டுகள் இந்நிகழ்ச்சி பைஜாமாஸ் டாப்ஸ்இலவச சலுகைகள்அலங்காரங்களுக்கு பேபி போர்வைகள் மரச்சாமான்கள்ஆண்கள் ஆடைகள் கருவிகள் டி-சட்டைகள்சோதனைபெண்கள் கருவிகள் பூச்சுகள் / ஜாக்கெட்டுகள் அணிகலன்கள் ஆடைகள் ஜம்பர் ஆடைகள் jumpsuits உள்ளாடையுடன் ஷார்ட்ஸ் ஓரங்கள் நீச்சலுடை டாப்ஸ் கால்சட்டை leggings உடைகளின்\nஃபிடோ ஸ்வெட்டர் புதிய வீடியோ டுடோரியல்\nJasra டீ புதிய வீடியோ டுடோரியல்\nபெல்லா பைஜாமாஸ் புதிய வீடியோ பாடல்கள்\nபக்டரி கிமோனோ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nDachshunds பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான Jasra டீ\nWhippets மற்றும் வேட்டை நாய்கள் க்கான Jasra டீ\nகெண்டல் தப்ப முடியாது Bodysuit romper பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகேட்டி சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன��\nரகசியங்கள் romper பைஜாமா பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆண்கள் கிறிஸ் டீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபுரூஸ் டி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nRosana சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான Rosana சிறந்த\nRenata பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜோயி டீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகாப்ரியாலா ஜம்ப்சூட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅலெக்சாண்டர் டி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎலோய்ஸ் சிறந்த & பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜார்ஜ் பிளாட் காப் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிராமப்புறங்களில் பேபி பிளாங்கட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசப்ரினா நீச்சலுடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிளாடியா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nAnnelize மடக்கு சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் & பிரஞ்சு நிக்கரை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகாரா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஃப்ரெயா பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசோஃபி குலுக்கிக் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஒலிவியா திறந்த மேலே பிடிஎப் தையல் பேட்டர்ன்\nKarli பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலில்லி நீர்வீழ்ச்சி கார்டிகன் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nLorelei இம்ப்ரூவ்மென்ட் லின்கெரீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅகதா படையமைப்பு மடக்கு பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nவயது குழந்தைகள் புகழ் Arabella சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன் 1-6 ஆண்டுகள்\nஜோர்ஜியா குதிரையேற்றம் நாடு கவ்பாய் முகம் Chaps பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜூலியானா சாரத்தை ஹாண்ட்கர்சீஃப் ஸ்கர்ட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகேப் பிடிஎப் தையல் பேட்டர்ன் இளவரசி எல்சா உறைந்த பிடித்த\nஜெசிகா preemie பேபி ஹாட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஹாரி romper ஏற்பு ஆடை ஆல் இன் ஒன் குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான\nவிருப்ப பேட்டை தையல் பேட்டர்ன் கொண்டு அடா நர்சிங் மகப்பேறு ஜம்பர் பிடித்த\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான நெல்லி romper ஏற்பு ஆடை (அளவுகள் 3-14 ஆண்டுகள்)\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான மோலி ஏற்பு ஆடை romper ஸ்லீப் சூட்\nபொதி – நாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் பெல்லாவை பைஜாமாஸ் டோபி ஜம்பர் Jasra டீ\nEsmarie பைஜாமா romper பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடாய்ஸ் டால்ஸ் அல்லது preemie குழந்தைகள் ஐந்து ஹாரி romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் 24-36 வாரங்கள்\nஜெஸ்ஸி Leggings – பேபி – பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடாய்ஸ் டால்ஸ் அல்லது preemie குழந்தைகள் க்கான ஆரோன் romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் 24-36 வாரங்கள்\nJarrod டாய்ஸ் டால்ஸ் அல்லது preemie பேபி / பிடிஎப் தையல் பேட்டர்ன் romper குழந்தைகள் 24-36 வாரங்கள்\nPreemie குழந்தைகள் ஐந்து நெல்லி romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் 24-36 வாரங்கள்\nடாய்ஸ் டால்ஸ் அல்லது preemie குழந்தைகள் ஐந்து மோலி romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெசிகா preemie பேபி / குழந்தைகள் வழக்கு பிடிஎப் தையல் பேட்டர்ன் ஸ்லீப் 24-36 வாரங்கள்\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் பெல்லாவை பைஜாமாஸ்\nசெரில் இல்லை-மீள்தன்மை லைக்ரா இலவச பருத்தி ஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் தையல் பேட்டர்ன்\nஹார்னஸ் / நாய் ஆடை பிடிஎப் தையல் பேட்டர்ன் லீட் இசைவாக்கம்\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான ராஸ்கல் மடித்து ஜாக்கெட்\nஊர்வலம் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமூடு ஃபிட் ஜெர்சி டி பிளாக் Raglan ஸ்லீவ் இசைவாக்கம் எம் தையல் பேட்டர்ன்\nநாய்கள், PDF தையல் முறை ஃபிடோ ஜம்பர் ஸ்வெட்டர் சிறந்த\nநாய்கள், PDF தையல் முறை Jasra டீ\nநாய்கள், PDF தையல் முறை ஜாஸ்பர் ஜாக்கெட்\nபெனிலோப் சரிவு கழுத்து பிடித்த எம் தையல் பேட்டர்ன்\nநாய்கள், PDF தையல் முறை டோபி ஜெர்சி Raglan ஸ்லீவ் ஜம்பர்\nமூடு ஃபிட் ஜெர்சி டி பிளாக், PDF தையல் பேட்டர்ன்\nGeorgianna பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅன்னி பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமூடு பொருத்தும் ரவிக்கை பிளாக் (அல்லாத நீட்டிக்க)\nமரிசா Monokini எம் தையல் பேட்டர்ன்\nமரிசா பிகினி எம் தையல் பேட்டர்ன்\nமரிசா Monokini & பிகினி அமை எம் தையல் பேட்டர்ன்\nகிறிஸ்டினா சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலூயிஸ் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் (50'ங்கள் பாணி)\nஇசபெல் ஹாண்ட்கர்சீஃப் சிறந்த & பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் – வயது வந்தோர் அளவு\nஜெஸ்ஸி Leggings – குழந்தை – பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபிதுக்கம் ரீஜென்சி பிடித்த / ஆடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஇசபெல் ஹாண்ட்கர்சீஃப் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎஸ்டா ஜம்பர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆயா உடலின் மேற் பகுதியில் பெண்கள் அணியும் உள்ளாடை அமை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nவெல்த் ப���க்கெட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅன்னாபெல் சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nCaitlyn Leggings பிடிஎப் தையல் பேட்டர்ன்\nFrané ஜம்பர் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெஸ்ஸி Leggings பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபார்பரா சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடடீஅணா ஜெர்சி ஸ்கர்ட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎல்லி எளிதாக ஃபிட் டேங்க் & பயிர் மேல், PDF தையல் பேட்டர்ன்\nஹெய்டி ரோஸ் மலர் தலைக்கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஹெய்டி ரோஸ் மலர் பெண் துணைத்தலைவராக பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஃபேப்ரிக் ரோஸஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆலிஸ் Monokini எம் தையல் பேட்டர்ன்\nஜோஸி திறந்த மேலே பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஏஞ்சலா வி-கழுத்து மேல் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபார்பரா Monokini எம் தையல் பேட்டர்ன்\nஅதீனா முகப்புத்தாங்கி பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி பிரஞ்சு நிக்கரை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமகளிர் அணியும் இறுக்கமுடைய மார்புக் கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன் கொண்டு நீட்சி சரிகை ரவிக்கை\nஜெர்சி மேற்கு சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிடத்தப்பட்ட அட்வென்ட் அட்டவணை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் எம் தையல் பேட்டர்ன்\nசெஃப் ஹாட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமகளிர் அணியும் இறுக்கமுடைய மார்புக் கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிட்டார் வழக்கு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடேன்டேலியன் ஹாண்ட்கர்சீஃப் சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலிபி பிடித்த எம் பேட்டர்ன்\nஅனுசரிப்பு இம்ப்ரூவ்மென்ட் வார் பயிற்சி\nமூடிகொண்ட ஜம்பர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெனிபர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் அளவுகள் 4-18\nBeanbag சேரில் பிடிஎப் பேட்டர்ன்\nசபாரி பேபி பிளாங்கட் 1 பிடிஎப் தையல் பேட்டர்ன்\nதந்தையின் கிறிஸ்துமஸ் சாண்டா கேப் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசபாரி பேபி பிளாங்கட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nV- கழுத்து நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nஒட்டுவேலை மேலங்கி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகடல் பேபி பிளாங்கட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமினி டாப் ஹேட் பிடிஎப் பேட்டர்ன்\n1-14 yrs – ஜெடி ஆடைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகார்மெண்ட் பேக் பிடிஎப் தையல் பேட்டர்ன் – 4 அளவுகள்நிர்வாகம் (வயது வந்தோர் குழந்தை)\nMonokini நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nகுழந்தை & வயது வந்தோர் அளவுகள் – விலங்குகள் ஹாட் – பிடிஎப் தையல் பேட்டர்ன்\n0-14 yrs – சமச்சீரற்ற Sleepsuit பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் கிட்டன் – Playsuit பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் சிக் – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் லேம்ப் – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் பன்னி – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nஇந்தத் தளம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறது. நாம் இது உங்களுக்கு சரி இருக்கிறோம் கொள்வோம், ஆனால் நீங்கள் விலகினால் நீங்கள் விரும்பினால் முடியும்.ஏற்கவும் நிராகரி மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகளை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmde.gov.lk/web/index.php?limitstart=6&lang=ta", "date_download": "2019-04-19T22:43:06Z", "digest": "sha1:DSPJEWMUZMNMOSWZGHSVMYLNRRSL3UIH", "length": 7188, "nlines": 88, "source_domain": "mmde.gov.lk", "title": "Ministry of Mahaweli Development and Environment", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nவருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும்\nபுவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின்\nபணிப்பாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்\nவன பரிபாலனத்திணைக்களத்தின் ஆரம்ப - இடைநிலை சிற்பி சேவைக்காண்டத்தின் பதவிகளுக்கு (சமையற்காரர், நீர்ப்பம்பி இயக்குநர் மற்றும் சுற்றுலா விடுதிப்பொறுப்பாளர்)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் - தொடர்பு விவரங்கள்\nஇலங்கையினுள் நடைபெறுகின்ற/நடத்தப்படுகின்ற திறந்த தகனம் தொடர்பில் ஆரம்ப கற்கையை மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசகர் ஒருவரை ஆட்சேர்த்தல்\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர்\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர்\nதிங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018 09:44 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nதிங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018 11:25 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nதிங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018 10:26 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>\nபக்கம் 3 - மொத்தம் 24 இல்\n© 2011 மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு.மு���ுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/plastic-eating-enzyme/4005808.html", "date_download": "2019-04-19T23:02:01Z", "digest": "sha1:SN6IYRZ6MCQBSWIHINW4RNEPT7LZMQIK", "length": 3962, "nlines": 55, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் சுரப்பிகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபிளாஸ்டிக்கை உட்கொள்ளும் சுரப்பிகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்\nஅமெரிக்காவையும் பிரிட்டனையும் சேர்ந்த ஆய்வாளர்கள் பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் இரசாயனப் பொருளைத் தற்செயலாகக் கண்டுபிடித்துள்ளனர்.\nஉலகில் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தூய்மைக்கேட்டைக் குறைக்க அது உதவக்கூடும்.\nஒவ்வோர் ஆண்டும் 8 மில்லியன் டன்னுக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பெருங்கடல்களில் கொட்டப்படுகின்றன.\nமறுபயனீடு செய்யப்பட்டாலும் பெரும்பாலான பிளாஸ்டிக் பொருட்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு அழியாது.\nPETase எனும் இரசாயனப் பொருள் எப்படிச் செயல்படும் என்று புரிந்துகொள்வதற்கான ஆய்வின்போது, தற்செயலாகப் பிளாஸ்டிகைச் சிதைக்க உதவும் இரசாயனப் பொருளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2017/man-sues-ex-fiancee-not-returning-15-500-engagement-ring-after-marriage-called-off-016896.html", "date_download": "2019-04-19T23:05:11Z", "digest": "sha1:JDY2P7VBBRPHPFPM5Z5T6G5YEP6RLBO2", "length": 13407, "nlines": 146, "source_domain": "tamil.boldsky.com", "title": "நான் கொடுத்த காஸ்ட்லி கிப்ட்ஸ் திருப்பி வாங்கிக்கொடுங்க - கோர்டில் கேஸ் போட்ட ஆண்! | Man sues ex-fiancee for not returning $15,500 engagement ring after HE called off the wedding! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந���தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nநான் கொடுத்த காஸ்ட்லி கிப்ட்ஸ் திருப்பி வாங்கிக்கொடுங்க - கோர்டில் கேஸ் போட்ட ஆண்\nஇன்றெல்லாம் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகவே இருந்தாலும், திருமண தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் காதல் உறவை வளர்த்துக் கொள்கிறார்கள். இதில் நிறைய ப்ளஸ், மைனஸ் இருக்கிறது.\nஏனெனில், திருமண மேடை ஏறி நின்ற நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் இன்று வரை மாதம் ஒன்று செய்திகளில் அடிப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.\nஇப்படி ஒரு நபரின் வாழ்வில் நடந்த சம்பவம் தான் இது. இடைப்பட்ட நாட்களில் தான் திருமணம் செய்துக் கொள்ள போகும் பெண்ணுக்கு கொடுத்த பல காஸ்ட்லி பரிசுகளை திரும்ப பெற்று தாருங்கள் என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் அந்நபர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசிட்னியில் ஒரு ஜோடி தங்கள் திருமண நாளை எதிர்நோக்கி காதல் உறவில் பயணித்துக் கொண்டிருந்தது. திடீரென நடந்த பிரச்சனையால் அந்த ஆண் திருமணத்தை கேன்சல் செய்துவிட்டார்.\nஅதுமட்டுமின்றி, அந்த இடைப்பட்ட நாட்களில் காதலித்த போது அந்த பெண்ணுக்கு அளித்த 10 இலட்ச ரூபாய் மதிப்பிலான காஸ்ட்லி பரிசுகளை திரும்ப அவரிடம் இருந்து பெற்றுத்தருமாறு நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார்.\nஎட்வின் வின்னி சூவிற்கு நிச்சயத்தின் போது 10 லட்ச ரூபாய் மதிப்பிலான வைர மோதிரத்தை அளித்துள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக திருமணத்திற்கு பத்து நாட்களே இருக்கும் சூழலில் திருமணன் எட்வினால் கேன்சல் செய்யப்பட்டது. மேலும், த��ன் அளித்த அந்த வைர மோதிரம் மற்றும் பல காஸ்ட்லி பரிசுகளை திரும்ப கொடுக்குமாறு அவர் பெண்ணிடம் கூறியுள்ளார்.\nவைர மோதிரம் மட்டுமில்லாது, வைர நெக்லஸ், விலை உயர்ந்த கைப்பை, வாட்ச், ஐ- போன் மற்றும் டாலர் பணம் உட்பட தான் அளித்த அனைத்து பரிசுகளையும் திரும்பத்தருமாறு சிட்னி நீதிமன்றத்தில் எட்வின் வழக்கு தொடர்ந்தார்.\nஇதை விசாரித்த நீதிமன்றம் காதலி வெளிப்பாட்டில் பரிமாறி கொண்ட பொருட்களை திரும்ப தர கூறுவது எப்படிப்பட்ட கருத்து, இதற்கு எப்படி தீர்ப்பு கூறுவது என கலந்தாலோசித்து கொண்டிருக்க, இரு குடும்பத்தாரும், அவரவர் கொடுத்த பொருட்களை திரும்பி தர சம்மதம் கூறினார்.\nநீதி மன்றத்திலேயே வைத்து அந்த பெண், எட்வின் அணிந்திருக்கும் ஷூ நான் பரிசளித்தது, அதை திரும்பி கொடு என கேட்க, அங்கேயே அவர் அதை கழற்றி கொடுத்துள்ளார்.\n2015 முதல் ஒருவரை ஒருவர் அறிந்த இந்த ஜோடி, திடீர் பிரச்சனையால் நீதிமன்றம் ஏறி தங்கள் பிரச்சனையை உலகறிய செய்த சம்பவம் உள்ளூர் ஊடகங்களில் இருந்து சர்வதேச ஊடகங்கள் வரை வைரல் செய்தியாக உருவெடுத்துள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: love marriage pulse insync men காதல் திருமணம் சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள் ஆண்கள்\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nசர்க்கரை நோய் இருக்கிறவங்களுக்கு இந்த அறிகுறியும் இருந்தா கிட்னி அவுட்னு அர்த்தமாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/mukesh-ambani-sons-multi-crore-cars-in-their-convoy-on-video-bentley-bentayga-to-bmw-x5-016622.html", "date_download": "2019-04-19T23:10:45Z", "digest": "sha1:FIV3374NXUNXMEX75CCB4QR2MTHCDPIQ", "length": 23390, "nlines": 372, "source_domain": "tamil.drivespark.com", "title": "அம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்... - Tamil DriveSpark", "raw_content": "\nடாடா நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார கார் மாடல்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஇந்தியாவின் நம்பர்-1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன்களுடைய பாதுகாப்பு செலவு தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது எவ்வளவு என தெரிந்தால் நீங்கள் கோவப்படக்கூடும்.\nஇந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி. தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக உள்ள முகேஷ் அம்பானி, இந்தியாவின் நம்பர்-1 பணக்காரர் என்ற அந்தஸ்தில், கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வருகிறார்.\nஅமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற பிஸ்னஸ் பத்திரிக்கையான போர்ப்ஸ் வெளியிட்டு வரும் இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில், கடந்த 10 ஆண்டுகளாக முகேஷ் அம்பானிதான் முதலிடத்தில் இருந்து கொண்டுள்ளார்.\nஇதுதவிர போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய தொழிலதிபரும் முகேஷ் அம்பானிதான். ஆயில் முதல் செல்போன் வரை முகேஷ் அம்பானி தொட்ட வியாபாரம் எல்லாம் பொன்னாக மாறுவதுதான் இதற்கு முக்கிய காரணம்.\nஇந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் பெரும் பணக்காரர்களில் ஒருவராக திகழ்வதால், முகேஷ் அம்பானி ஆடம்பரங்களில் அதிக ஈடுபாடு காட்ட கூடியவராக உள்ளார். அவரது மனைவி நீட்டா அம்பானி, மகன்கள் ஆனந்த் மற்றும் ஆகாஷ் அம்பானி, மகள் இஷா அம்பானி ஆகியோரும் அப்படித்தான்.\nமும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் அன்டிலியா (Antilla) வீடு அதற்கு ஓர் உதாரணம் மட்டுமே. உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த வீடு இதுதான். இந்த வீட்டில், உலகின் அரிதான கார்கள் பலவற்றை முகேஷ் அம்பானி குடும்பத்தினர் வைத்துள்ளனர்.\nMOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...\nஇந்த கார்கள் அனைத்தும் மிகவும் விலை உயர்ந்தவை. எனவே சாமானியர்களால் இத்தகைய கார்களை வாங்குவது என்பது இயலாத காரியமாகவே பார்க்கப்படுகிறது. அன்டிலியா வீட்டில் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் நூற்றுக்கணக்கான விலை உயர்ந்த கார்களை வைத்துள்ளனர்.\nஇதில், மெர்சிடிஸ் மேபக் (Mercedes Maybach), அஸ்டன் மார்ட்டின் ரேபிடே (Aston Martin Rapide) மற்றும் ரோல்ஸ்ராய்ஸ் பாந்தம் (Rolls Royce Phantom) உள்ளிட்டவை, முகேஷ் அம்பானி குடும்பத்தினரிடம் உள்ள குறிப்பிடத்தகுந்த லக்ஸரி கார்கள் ஆகும்.\nஇதுதவிர பென்ட்லீ பென்டேகா (Bentley Bentayga) காரும் முகேஷ் அம்பானி குடும்பத்திடம் உள்ளது. எஸ்யூவி வகையை சேர்ந்த பென்ட்லீ பென்டேகா காரின் விலை சுமார் 3.85 கோடி ரூபாய். ஆனால் முகேஷ் அம்பானி குடும்பம் 2 பென்ட்லீ பென்டேகா கார்களை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சூழலில் முகேஷ் அம்பானியின் மகன்களான ஆனந்த் மற்றும் ஆகாஷ் அம்பானி ஆகியோர் தங்கள் பென்ட்லீ பென்டேகா காரை ஓட்டி வரும் வீடியோ ஒன்று, பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி கொண்டுள்ளது.\nசுமார் 3.85 கோடி ரூபாய் மதிப்புடைய பென்ட்லீ பென்டேகா காரில், ஆனந்த் மற்றும் ஆகாஷ் அம்பானி வருகின்றனர். அதே நேரத்தில், அவர்களின் பாதுகாப்பிற்கு என தனியாக 16 விலை உயர்ந்த கார்கள் அவர்களின் முன்னும், பின்னும் அணிவகுத்து வருகின்றன.\nMOST READ: கும்பமேளாவில் சாதுவிற்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு... என்னவென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\n6 ஃபோர்டு என்டேவர், 4 லேண்ட்ரோவர் டிஸ்கவரி, 3 லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், 2 பிஎம்டபிள்யூ எக்ஸ்5, 1 லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆகியவைதான் அந்த 16 கார்கள். இந்த கார்களின் மொத்த விலை எவ்வளவு என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைய கூடும்.\nஇந்த கார்களின் விலையை நீங்கள் கீழே காணலாம்.\nபென்ட்லீ பென்டேகா x 1 = ரூ.3.85 கோடி\nஃபோர்டு என்டேவர் x 6 = ரூ.1.57 கோடி\nலேண்ட்ரோவர் டிஸ்கவரி x 4 = ரூ.1.78 கோடி\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் x 3 = ரூ.3.45 கோடி\nபிஎம்டபிள்யூ எக்ஸ்5 x 2 = ரூ.1.67 கோடி\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் x 1 = ரூ.52 லட்சம்\nஆக மொத்தம் 12.84 கோடி ரூபாய் வருகிறது இங்கே குறிப்பிட்டாக வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது. இவை அனைத்தும் இந்த கார்களின் எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு வருகையில், இவற்றின் விலை இன்னும் அதிகரிக்கும்.\nமுகேஷ் அம்பானி குடும்பத்தினரின் ஆடம்பரத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு மட்டும்தான். அத்துடன் இந்த தொகை, முகேஷ் அம்பானியின் மகன்களுடைய பாதுகாப்பிற்காக உடன் வரும் கார்களுக்கான செலவு மட்டுமே என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.\nஇதனிடையே முகேஷ் அம்பானியின் மகன்கள் ஆனந்த் மற்றும் ஆகாஷ் அம்பானி ஆகியோர் தங்கள் பென்ட்லீ பென்டேகா காரை ஓட்டி வரும் வீடியோவை CS 12 Vlogs வெளியிட்டுள்ளது. அவர்களின் பாதுகாப்பிற்காக லக்ஸரி கார்கள் அணிவகுத்து வரும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.\nஇந்த சூழலில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் கல்லினன் எஸ்யூவி காரை முகேஷ் அம்பானியின் குடும்பம் வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் வெளியிட்ட முதல் எஸ்யூவி வகை கார் இதுதான்.\nMOST READ: விஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி காரின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையே 6.95 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. முகேஷ் அம்பானி கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். குறிப்பாக லக்ஸரி கார்கள் மீது அவர் அதிக ஆர்வம் காட்டக்கூடியவர். எனவேதான் இவ்வளவு விலை உயர்ந்த கார்களை அவர் வாங்கி குவிக்கிறார்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nஇந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ஹூண்டாய் கார் இன்று வெளியீடு... முன்பதிவு தொடங்கியது...\nரெனோ க்விட் அடிப்படையிலான புதிய மின்சார கார் வெளியீடு\nகோவை நிறுவனத்தின் அசத்தலான எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2017/jan/21/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2635766.html", "date_download": "2019-04-19T22:18:11Z", "digest": "sha1:AVRWCZTNLVVWSLPP3W6YIS4JEVY3BWLO", "length": 7563, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "பெரம்பலூரில் அதிமுக பொதுக்கூட்டம்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nBy DIN | Published on : 21st January 2017 06:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செ��்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூர் மேற்கு வானொலி திடலில், நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த தின நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.\nகட்சியின் நகரச் செயலர் ஆர். ராஜபூபதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, நகர பொறுப்பாளர்கள் எழிலரசி, சுப்ரமணியன், நீலா, ஜெகதீஸ்வரன், சேகர், சின்ன. ராஜேந்திரன், முன்னாள் நகரச் செயலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஅரசு தலைமை கொறாடாவும், அரியலூர் மாவட்ட செயலருமான தாமரை எஸ். ராஜேந்திரன், எம்ஜிஆரின் வரலாறு, சாதனை, கட்சி உருவாக்கம், வளர்ச்சி, அவரது சிறப்பு திட்டங்கள் குறித்து பேசினார்.\nதொடர்ந்து, மாவட்ட செயலரும், குன்னம் எம்எல்ஏவுமான ஆர்.டி. ராமச்சந்திரன், எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன், மாவட்ட அணி செயலர்கள் எம்.என். ராஜாராம், கார்த்திகேயன், சந்திரகாசன், எம். வீரபாண்டியன் ஆகியோர் பேசினர்.\nகூட்டத்தில், வார்டு செயலர்கள் கனகராஜன், பாலசுப்ரமணியன், பெருமாள், பாபு, கலியமூர்த்தி, சக்திவேல், ரத்தினம், குமார், சிதம்பரம், நிர்வாகி சங்கு கா. சரவணன், புரட்சிதாசன், ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நகர அவைத் தலைவர் சி. ரமேஷ் வரவேற்றார். வழக்குரைஞர் கனகராஜ் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/04/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4-851667.html", "date_download": "2019-04-19T22:15:31Z", "digest": "sha1:VXIRDYHLVQOLJABGIWONVLPBXI7UQS5S", "length": 10644, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "பொள்ளா��்சியில் அரசு பஸ் நடத்துனருக்கு கத்திக்குத்து- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nபொள்ளாச்சியில் அரசு பஸ் நடத்துனருக்கு கத்திக்குத்து\nBy dn | Published on : 04th March 2014 02:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசுப் பஸ் நடத்துனரை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகோவையைச் சேர்ந்தவர் செல்வராஜ் (50). பொள்ளாச்சி கோட்டம் 1-இல் அரசுப் பஸ் நடத்துனராகப் பணியாற்றி வருகிறார்.\nதிங்கள்கிழமை மதியம் 12.50 மணியளவில் பொள்ளாச்சி பஸ் டெப்போவில் இருந்து வழித்தடம் எண் 7-பி பஸ் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டிற்குச் சென்று கொண்டிருந்தது. வழியில் சிக்னல் அருகே ஓடும் பஸ்ஸில் இளைஞர் ஒருவர் ஏறியுள்ளார். இதைப் பார்த்த நடத்துனர், ஓடும் பஸ்ஸில் ஏறக்கூடாது என்று கூறியுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் திடீரென கத்தியால் நடத்துனரை தாக்க முயன்றுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த நடத்துனர் பஸ்ஸில் இருந்து கீழே குதித்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தினுள் ஓடியுள்ளார்.\nவிடாமல் துரத்திச் சென்ற அந்த இளைஞர், சார் ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே அவரைக் கத்தியால் குத்தியுள்ளார். தலையிலும், கையிலும் பலத்த காயமடைந்த நடத்துனர் செல்வராஜ் கீழே விழுந்துள்ளார். செல்வராஜை பொதுமக்கள், மற்ற அரசுப் பஸ் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உதவியுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nசார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த பொது மக்கள், நடத்துனரை கத்தியால் குத்திய இளைஞர் வெளியே செல்லாதபடி வளாக நுழைவு வாயிலை மூடிவிட்டனர். அரசுப் பஸ் நடத்துனர் கத்தியால் குத்தப்பட்ட தகவல் அறிந்த மற்ற பஸ் ஓட்டுநர்கள் பஸ்ûஸ ஆங்காங்கே நடுரோட்டில் நிறுத்திவிட்டனர். குற்றவாளியைக் கைது செய்யும் வரை பஸ்களை இயக்கமாட்டோம் என்று கூறினர். இதனால், உடுமலை ரோடு, பாலக்காடு ரோடு, கோவை ரோடு, பல்லடம் ரோட்டில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. டி.எஸ்.பி. முத்துராஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்க��ச் சென்று பேச்சு நடத்தினர். ஆனால், பேச்சு தோல்வியடைந்தது.\nமதியம் 1.15 மணியில் இருந்து 2.45 மணி வரை அரசு பஸ் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் போராட்டம் தொடர்ந்ததால், சட்டப்பேரவை துணைத் தலைவர் ஜெயராமன் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு நடத்தி, உடனடியாக குற்றவாளி மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. எம்.எல்.ஏ. முத்துக்கருப்பண்ணசாமியும் சம்பவ இடத்துக்கு வந்தார். போலீஸ் விசாரணையில், அரசு பஸ் நடத்துனரை கத்தியால் குத்தியவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாக்கான் என்கிற ராமகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/2574.html", "date_download": "2019-04-19T22:20:22Z", "digest": "sha1:WZ5BVKHUG2JKAXXDMEG43FT63OAGTDKO", "length": 7530, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "மஹிந்த சுயரூபம் எவருக்கும் தெரியாது - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மஹிந்த சுயரூபம் எவருக்கும் தெரியாது\nமஹிந்த சுயரூபம் எவருக்கும் தெரியாது\nஉண்மையான மஹிந்த ராஜபக்ஷவினுடைய சுயரூபம் மறைக்கப்பட்ட பொய்யான ஒருவரே மக்கள் முன் காண்பிக்கப்படுகின்றார்.அதனையே மக்கள் நம்புகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஒரு சிறந்த தலைவர் அல்ல. கடந்த காலங்களில் முதலாளித்துவக் கொள்கையினடிப்படையில் செயற்பட்ட ஒருவராவார்.\nசோசலிஷ மகளிர் சங்கத்தின் விசேட நிகழ்வு நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.\nஇதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வா இதனைத் தெரவித்தார்.\nமக்கள் வாழ முடியாத பாரிய பிரச்சினைகள் நாட்டில் காணப்படுகின்றன. நாட்டை எவ்வாறு முன்னேற்றுவது என்ற நோக்கத்தை விட எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார் போட்டியிடுவது என்பதே தற்போதுள்ள பிரதான கட்சிகளுக்கு பெரும் போட்டியாகக் காணப்படுகின்றது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bala-balamurugan.blogspot.com/2012/01/5.html", "date_download": "2019-04-19T23:18:09Z", "digest": "sha1:BFKQBARLWLW74NPE54MNLJAJKA24EKMI", "length": 41036, "nlines": 630, "source_domain": "bala-balamurugan.blogspot.com", "title": "கே.பாலமுருகன்: இந்தியப் பயணம்-5 –ஆதவன் தீட்சண்யாவுடன் மோட்டார் பயணம்", "raw_content": "\nஇந்தியப் பயணம்-5 –ஆதவன் தீட்சண்யாவுடன் மோட்டார் பயணம்\nதிண்டுக்கல் பேருந்து நிலையத்தில் என்னைப் பேருந்து ஏற்றிவிடுவதற்காக செல்மா வெகுநேரம் காத்திருந்தார். அவர் வீட்டுக்குச் சென்று மிகவும் அவரசர அவசரமாகச் சாப்பி���்டுவிட்டு வரவேண்டிய சூழல். செல்மா குழந்தைகளிடம் அதிகம் பேசவும் முடியவில்லை. அதுவே மிகுந்த வருத்தமாக இருந்தது. ஒரு சகப் பயணியைப் போலவே என்னுடன் செல்மா இந்தியா பயணம் முழுக்கவும் அவ்வப்போது உடன் இருந்தார். சரியாக 10.45க்கு வரவேண்டிய பேருந்து மேலும் தாமதமாக்கியது. எங்களுடன் செல்மா காருக்கு டிரைவராக வந்த தோழர் ஒருவர் அங்கு இருந்ததால் செல்மாவை வீட்டுக்கு அனுப்பிவைத்தேன். தோழர் முன்பு கம்னியுஸ்ட் கட்சியில் இருந்து வெளியேறியவர். அவரிடம் வெறும் மௌனம் மட்டுமே இருந்தது. திண்டுக்கல் பற்றி மட்டும் கொஞ்சம் விசாரித்துக்கொண்டேன்.\nஇங்கிருந்து ஓசூருக்குச் செல்வதாகத் திட்டம். அண்ணன் ஆதவன் தீட்சண்யாவைச் சந்தித்தாக வேண்டும் எனப் பிடிவாதமாகவே இருந்தேன். 5ஆம் திகதி அவர் மதுரைக்கு வருவதாக இருந்தது. அம்பேத்கார் நினைவு தினத்தை முன்னிட்டு உரையாற்ற ஆதவன் மதுரைக்கு வரும் அந்த 5ஆம் திகதி என் பயணத்திட்டத்தின்படி நான் பாண்டிச்சேரியில் இருக்க வேண்டும். ஆகையால் முன்னதாகவே பயணத்தை ஓசூருக்கு மேற்கொள்ள முடிவு செய்திருந்தேன். ஆதவனைப் பார்க்க எத்துனைத் தூரம் வேண்டுமென்றாலும் பயணிக்க அப்போதைய மனம் தயாராக இருந்தது.\nஎழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவை இரண்டு வருடமாகத்தான் பழக்கம். ஆனால் 2008ஆம் ஆண்டிலேயே அவருடைய சிறுகதைகளை வாசிக்கத் துவங்கியிருந்தேன். ஒருமுறை உயிர் எழுத்து இதழில் அவருடைய சிறுகதைகளைப் பாராட்டி பிரபஞ்சன் “ஒரு நூற்றாண்டின் சிறந்த கதை” எனும் கட்டுரையை எழுதியிருந்தார். ஆதவன் கதை மீதான பிரபஞ்சனின் விமர்சனம் அவருடைய கதைக்குள் அரசியல் பிரக்ஞையுடன் நுழைய வாய்ப்பைக் கொடுத்தது. சமக்கால கூர்மையான அரசியல் உணர்வுடன் தன் கதைகளின் வழி ஆதவன் முன்வைக்கும் மாற்றுப் புனைவுலகம் என்பது மேல்தட்டுவர்க்கத்தையும் அரசியல் போலிகளையும் பயங்கரமாக இம்சிக்கக்கூடியதாகும். அதன் விளைவாக வல்லினம் இதழுக்காக அவருடன் ஒரு சிறுகதை கலந்துரையாடலை நடத்திப் பிரசுரித்திருந்தேன். அது மலேசிய வாசகர்களுக்கு ஆதவனின் கதை உலகத்தை அறிமுகம் செய்யும் வகையில் அமைந்திருந்தது.\nவழி நெடுக அவ்வளவாகத் தூக்கம் இல்லை. இடத்தைத் தவறவிட்டுவிடுவேன் என்கிற பயமே தொல்லையாக இருந்தது. என் சீட்டுக்கு முன் அமர்ந்திருந்த இரு வயதான தம்பதிகள��� அவ்வப்போது ஓசூர் வந்துவிட்டதா எனக் கேட்டுக்கொண்டே வந்தேன். ஓசூர் வந்ததும் தெரிவிப்பதாகவும் அதுவரை அமைதியாக இருக்கும்படியும் அவர்கள் சொல்லும்வரை என் இம்சை நீடித்திருந்தது. விடியற்காலை 6மணியைப் போல ஓசூரை வந்தடைந்தேன். பேருந்தைவிட்டு இறங்கியதும் குளிர் உடலை நடுங்கச் செய்தது. ஓசூர் பங்களூருக்கு அருகில் இருப்பதால் குளிர் அதிகமாகவே பரவியிருந்தது. ஆதவன் 5மணிக்கெல்லாம் எழுந்து எனக்காகப் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.\nபொது தொலைப்பேசியின் வழியாக அவருக்கு அழைத்து சேர்ந்துவிட்டதைத் தெரிவித்தேன். அவர் என்னையும் நான் அவரையும் தேட 5 நிமிடத்தில் இருவரும் சந்தித்துக்கொண்டோம். ஒரு மணி நேரம் காத்திருந்த எந்தச் சிறு சலிப்பும் இல்லாமல் வழக்கமான அன்புடன் பயணத்தைப் பற்றி விசார்த்தார். மேம்பாலத்தைக் கடந்து இருவரும் அவர் இல்லத்தை நோக்கி நடந்தோம். இதற்கு முன் இந்தியாவில் எங்கெல்லாம் சென்றேன் எனச் சொல்லிக்கொண்டே ஆதவன் பணியாற்றும் பி.எஸ்.என்.எல் தொலைப்பேசி அலுவலகத்திற்கு முன் வந்துவிட்டிருந்தோம். அதையொட்டிய அடுக்குமாடியில்தான் ஆதவனின் வீடு. அங்கு வேலை செய்பவர்கள் அனைவருக்கும் அதுவே குடியிருப்பு. வீட்டுக்குள் நுழைந்ததும் ஆதவனின் மனைவி, அவரின் மைத்துனன், ஆதவனின் மகள் தீட்சண்யாவும் இருந்தார்கள். எல்லோரும் மிகுந்த அன்புடனே பழகினார்கள். குறிப்பாக ஆதவனின் மைத்துனர் மிக இயல்பாக என்னுடன் உரையாடினார். மலேசிய அரசியல், கல்வி, இலக்கியம் என அவரிடமிருந்து நிறைய கேள்விகள் எழுந்தன. இந்தியா வந்து அதுதான் நான் மலேசிய பற்றி அதிகமாக விளக்கங்கள் கொடுத்தத் தருணமாக அமைந்திருந்தது.\nபிறகு நானும் ஆதவனும், தீட்சண்யாவைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கக் கிளம்பினோம். அவருடைய மகள் அங்குத்தான் அருகாமையில் ஒரு பள்ளியில் படிக்கிறார். பொதுசாலைக்கு வந்து அவரைப் பேருந்தில் ஏற்றிவிடவேண்டும் எனக்கூறினார். ஏதோ ஒரு குறுக்குச் சந்தின் வழியாக மூவரும் நடக்கத் துவங்கினோம். விடிந்தும் குளிர் என்னைவிட்டு அகலவே இல்லை. அங்குள்ள சூழலும் கொஞ்சம் மந்தமாகத்தான் இருந்தது. வண்ணநிலவன், வண்ணதாசன், கி.ராஜநாரயணன் போன்றவர்கள் தங்களின் கதைகளின் வழி வாழ்வின் துயரங்களையும் தடைகளையும் கடந்து போவதன் அழகியலையே முன்வைக்கி���ார்கள் எனப் பேச்சுத் துவங்கியது. ஆதவன் அதற்கு எழுத்தாளர்களின் சாதியப் பின்புலம் அவர்கள் எங்கிருந்து எக்காலக்கட்டத்தில் எழுத வருகிறார்கள் என்பதாக மிக விரிவாக இருந்தது. எழுத்துலகமும் சாதியத்தால் கட்டமைக்கப்பட்டிருப்பதையும் உணர முடிந்தது. ஏன் அது போன்ற கதைச்சொல்லிகள் அல்லது இடைச்சாதியைச் சேர்ந்த கதைச்சொல்லிகள் அவர்களின் மிகவும் நடுத்தரமான பிரச்சனைகளையும் அவர்களுக்கு உருவான வறுமையையும் முன்வைத்து அதைக் கடந்து போவதன் அல்லது அதை ஏற்றுக்கொள்வதன் அரசியலை ஒட்டுமொத்த நிலப்பரப்புக்கான விடுதலையாக முன்வைத்தார்கள் என்பதாகப் பேச்சு மேலும் தொடர்ந்தது.\nதலித்துகள் குறித்த பிரக்ஞை இடைச்சாதியைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கதைகளில் முக்கியம் பெற்றதே இல்லை. அவர்களுடைய வாழ்க்கையின் வழி எல்லாவற்றையும் கடப்பதற்கும் கடத்துவதற்கும் வாசகர்களைப் பழக்கப்படுத்துகிறார்கள். அந்த வாழ்வின் மையப்புலம்பல்களாக அவர்களின் சமூகமே நிலைத்துவிட, அது மிதவாத போதனைகளை கதையுலகம் முழுக்கவும் பரப்பியிருக்கின்றன. அதில் வந்து சேரும் ஒரு வாசகனாகவே எனக்குள் ஏன் எனக்கு நேர்ந்த துயரங்களை, அதற்குள் இயங்கும் ஒடுக்குமுறைகள், அரசியல் சூழ்ச்சிகள், அதற்குள் இருக்கும் மதவாதம், சாதியம் என எதையுமே ஆராயாமல் அதனைக் கடந்துபோகும் பக்குவம் தேவையாக இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. துயங்கரங்களையும் அடக்குமுறைகளையும் கண்டு, அதன் மீது எந்தக் கேள்வியும் எழுப்பாமல் இவையனைத்தும் கர்மா என்றும் அல்லது மனதைப் பக்குவப்படுத்தும் விசயங்கள் என்றும் வெறுமனே இருந்துவிட முடியாது என்றே தோன்றியது.\nபிறகு இருவரும் அவர் வேலை செய்யும் அலுவலுகம் சென்றோம். அங்குக் கொஞ்ச நேரம் பேசியிருந்துவிட்டு காய்க்கறிகள் வாங்க ஓசூர் சந்தைக்கு அழைத்துச் சென்றார். பழைய ஓசூர் இருந்த நடைப்பாதையின் வாயிலாக இருவரும் நடந்துகொண்டிருந்தோம். ஆட்களின் நடமாட்டம் கூடியிருந்தது. காய்க்கறிகளை வாங்கிவிட்டு அங்குள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம். அவருடன் இருக்கும் அந்தத் தருணங்கள் மகிழ்ச்சியாகவே கடந்து சென்றது. ஓசூரின் நகரத்தைச் சுற்றி காட்ட ஆதவன் என்னை மோட்டாரில் ஏற்றிக்கொண்டார். அங்கிருந்து கிளம்பி முதலில் மலைக்கோவிலுக்குச் சென்றோம். பெரிய ப��ரிய பாறைகள், சுற்றுப்பாதை என அந்த மலைக்கோவில் எனக்கு விநோதமான ஒரு குளிர்ச்சியில் உறைந்ததிருந்தது.\nகோவிலுக்குள் படம் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. நான் அதையெல்லாம் பொருட்படுத்தபவன் இல்லை. ஆகையால் கோவிலின் முக்கியமான பகுதிகளைப் படம் பிடித்தேன். கோவில் முழுக்கவும் தூண்கள். இத்தனை தூண்களைக் கொண்டிருக்கும் கோவிலை இதுவே முதல்முறையாகப் பார்க்கிறேன். இருவரும் பேசியிருந்துவிட்டு மீண்டும் மலையிலிருந்து கீழே இறங்கி ஆதவனின் நண்பர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் ஓசூரில் வியாபாரம் செய்பவர்கள். ஓசூர் கடைத்தெருக்கள் பரப்பரப்பாக இருந்தது. ஆனால் மற்ற இடங்களைவிட ஓசூர் சுத்தமாக இருந்தது. அசுத்தம் எனக்கொரு பிரச்சனை இல்லைத்தான். இந்தச் சுத்த வேறுபாட்டினை ஒரு பொதுப்பார்வையாகக் குறிப்பிட்டேன். மீண்டும் ஆதவன் வீட்டுக்குச் சென்றதும் எனக்கு பிரியாணி பறிமாறப்பட்டது. சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஆதவனின் அலுவலுகம் சென்றோம்.\nபிறகு இரவில் புதுவிசை ஆசிரியர் குழுவிலுள்ள நண்பர் சம்பூ வந்திருந்தார். மூவரும் ஆதவனின் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஆதவன் புதுவிசை இதழ்களில் சிலவற்றை எனக்குக் கொடுத்தார். ஏறக்குறைய 30 இதழ்கள் இருக்கும். மலேசியாவில் புதுவிசை கிடைக்காது. முன்பு சிங்கப்பூர் நண்பர்களின் வழி ஒரு சில இதழ்களை வாசித்திருக்கிறேன். பறை இதழ் பற்றியும் வல்லினம் பற்றியும் எல்லாரும் உரையாடிக்கொண்டிருந்தோம். ஓர் ஆசிரியனாக என்னுடைய மலேசிய கல்வி சூழலைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். இரவில் மீண்டும் பேருந்து ஏறி தஞ்சாவூர் செல்ல வேண்டும். ஆகையால் இரவு உணவுக்குப் பிறகு ஆதவன் குடும்பாத்தாரிடம் விடைப்பெற்றுக்கொண்டேன். தீட்சண்யா மிகவும் நல்ல மாணவி. அப்பாவுடன் அவர் அன்பாக இருப்பதும், எல்லோரிடமும் சுட்டியாகப் பேசுவதும் எனக்குப் பிடித்திருந்தது. அவரிடம் அவர் பள்ளியைப் பற்றி ஏற்கனவே விசாரித்திருந்தேன். அவர்களிடமிருந்து விடைப்பெறும் முன் தீட்சண்யாவிடம் நன்றாகப் படிக்கும்படி சொல்லிவிட்டுப் படியிறங்கினேன். மனம் பாரமாக இருந்தது.\nதிருச்சி செல்லும் விரைவு பேருந்துக்காக இருவரும் தேடி அலைந்தோம். எல்லாம் டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்திருந்தன. மீண்டும் பொது பேருந்து நிலை��த்துக்கு விரைந்தோம். சேலம் செல்லும் அரசு பேருந்தில் ஆதவன் என்னை ஏற்றிவிட்டார். இந்தியா பயணம் முழுவதும் இப்படிப் பலர் என்னை வழியனுப்பி வைத்தார்கள். ஆதவன் அண்ணனிடம் ஏதோ ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டதைப் போலவே தோன்றியது. அதற்குள் அரசு பேருந்து நிலையத்தைவிட்டு வெளியேறி மேம்பாலத்துக்குக் கீழ் செல்லத் துவங்கியது. பேருந்தின் கதுவுக்கு ஓரமாக அமர்ந்திருந்தேன். சட்டென ‘பாலமுருகன்’ என்ற குரல். திரும்பிப் பார்க்கும் தருணமும் ஆதவன் சாலையில் என் பார்வையிலிருந்து மறையும் தருணமும் சட்டென நிகழ்ந்து மறைந்தது. அவர் கையசைத்ததாக ஞாபகம். அவர் குரலைச் சேமித்துக்கொள்ள எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது கொடுத்த அன்பு மனதில் நிரம்பியிருந்தது.\nஆக்கம் கே.பாலமுருகன் at 3:03 PM\nவண்ண தாசன், வன்னநிலவன்,கி.ரா ஆகியொர் என் மனதில் பதிந்த எழுத்தாளர்கள்.தலித்துகள் பற்றி அவர்கள் எழுதுவதை ஆதவன் குறிப்பிட்டுள்ளது முக்கியமானது.மிகவும் தீர்க்கமான பார்வை. இப்படி பகுப்பாய்வதுதான் ஆதவனின் பலம் . பலவீனமும் கூட ---காஸ்யபன்\nநான் சமூகத்தை நோக்கியே என் கருத்துகளையும் புனைவுகளையும் முன் வைக்கிறேன். என் எழுத்தும் சமூகத்தின் ஒரு பங்கு.\nஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு (2)\nஉலக சிறுகதை இணைப்பு (1)\nஒரு நகரமும் சில மனிதர்களும் (3)\nமலாய் மொழிப்பெயர்ப்பு கவிதைகள் (2)\nசிறுவர் மர்ம நாவல் ' மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்'\nரிங்கிட் மலேசியா 10.00, தொடர்பிற்கு கே.பாலமுருகன்: 0164806241\nதேடிச்சோறு நிதம் தின்று -பல சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக வுழன்று -பிறர் வாடப் பல செயல்கள் செய்து -நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nஊரும் வாழ்க்கை அன்றாடங்களில் தினக்கடமைகளாக நீ நான் அவர்கள் என்கிற காலப் பிரக்ஞை கடந்து போகும் பொழுதுகளில் எப்பொழுதும் ஏக்கமாய் படர்கிறது மனம்\nதிரைவிமர்சனம்: அவன் – இவன் (வீழ்ச்சிக்கு முன்பான விசுவாசம்)\nவிளிம்புநிலை விசுவாசிகள் பாலாவின் இந்தப் படம் இரண்டு அடித்தட்டு விசுவாசிகளைப் பற்றியது. மலைக்கு அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமம். தலித்துகள...\nமலேசியாவில் சிறுவர் இலக்கியம் படைக்கப்படுவதில்லை\nகடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான மலேச��ய கல்வியின் உற்பத்தி என்கிற முறையில் நான் கண்டறிந்த ஒரு சில பலவீனங்களை இங்கு முன்வைக்கிறேன். இது ஏற்கனவே ...\nகடைசியாகத்தான் பெரிய மாமா வந்தார். அதுவரை வீடு ஒரு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து இப்பொழுது தளரவிட்டதைப் போல உடை...\nஏழாம் அறிவு – முதல் பார்வை\nபடம் வெளிவந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருப்பதால் படத்தை முழுக்க விமர்சித்து பார்வையாளனுக்குக் கிடைக்க...\nபில்லா 2 – அறத்திற்கு வெளியே\nஅஜித் படம் என்பதால் வழக்கம்போலவே ஆங்காங்கே ஆர்பாட்டம், பாலாபிஷெகம் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். தன் சொந்த உழைப்பின் மூலம் தமிழ் சினிம...\nசிறுகதை: அக்கா பையன் சுந்தரம்\nயாரோ வீட்டிற்கு முன்பக்கம் வந்து நிற்பது தெரிந்தது. எப்பொழுதும் இந்த மாதிரி மதியத்தில் வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள். முன்கதவைத் திறந்து ...\nஎழுத்தாளர் ஜெயமோகனுடன் முதல் நாள்: பேசித் தீராத பொழுதுகள்\nஅதிகாலை 6.00மணிக்கெல்லாம் நானும் எழுத்தாளர் கோ.புண்ணியவானும் கூலிம் தியான ஆசிரமத்திற்குப் புறப்பட்டு சென்றோம். பிரமானந்த சுவாமியுடன் சிறிது ...\nமலேசியாவின் முதல் சிறுவர் மர்மத்தொடர் நாவல் : மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்\nமலேசியாவின் சிறுவர் இலக்கியம் நன்னெறிக் கதைகள், நீதிக்கதைகள், சிறுவர் பாடல்கள் என்பதோடு மட்டும் சுருங்கிவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே &#...\nஅநங்கம் (december 2009) மலேசிய இலக்கிய சிற்றிதழ்\ndecember issue / ஆசிரியர்: கே.பாலமுருகன் / து.ஆசிரியர்: ஏ.தேவராஜன் / ஆசிரியர் குழு: ப.மணிஜெகதீஸ்-கோ.புண்ணியவான் (விரைவில் அநங்கம் அகப்பக்கம்)\nகடவுள் அலையும் நகரம்- கவிதை தொகுப்பு- கே.பாலமுருகன்\nநகரம் என்கிற குறியீட்டின் மதிப்பீடுகள்\nநகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் - நாவல் (கே.பாலமுருகன்)\nமலேசிய நாவல் போட்டியில்(2007) முதல் பரிசு பெற்றது\nஇந்தியப் பயணம்-5 –ஆதவன் தீட்சண்யாவுடன் மோட்டார் பய...\nஉலக வாசகர்கள் / பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?cat=72", "date_download": "2019-04-19T23:23:23Z", "digest": "sha1:6UCMV5WKMRPGBKIPA3QP4QDJ4W3FMWPQ", "length": 8858, "nlines": 89, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "புத்தக மதிப்புரை | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nஆன்லைனில் அலுவலகம், விளம்பரம், விரிவுபடுத்தல்\nவெளியீடு: நியூ சென்சுரி புக் ஹவுஸ் பதி���்பகத்தின் தொலைபேசி எண்கள்: 044-26359906, 044-26258410 ‘என்னிடம் ஒரு கம்ப்யூட்டர் / லேப்டாப் இருக்கு மேடம், வீட்டில் இருந்தே ஆன்லைனில் சம்பாதிக்க முடியுமா’ – பலரும் கேட்கின்ற கேள்வி இதுதான். இவர்களில் 99 சதவிகிதம் பேர் ஏற்கெனவே பணம் கட்டி ஏமாந்துபோனவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், அவர்கள் ஆரம்பத்தில் என்னிடம் அந்த விஷயத்தைச் சொல்ல மாட்டார்கள். நான் அவர்களிடம் பேச்சை வளர்க்கும்போதுதான் மிகுந்த வருத்தத்துடன்…\nஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம்\nபெய்ஜிங்கில் மூன்று நாள்களும், குஆங் ஜோவ்வில் மூன்று நாட்களும் இருந்தேன்,சுற்றினேன், எந்த இடத்திலும் உடன் வந்த நண்பர்கள் பர்சைத் திறக்கவில்லை. மாறாக செல்போனை எடுத்து நீட்டினார்கள். டாக்சி, உணவு விடுதி, மால் என்று எல்லா இடங்களிலும் QR Code ஒட்டப்பட்டிருக்கிறது. அதை ஸ்கேன் செய்தால் போதும். ரொக்கம் கொடுக்க வேண்டியதில்லை. Cashless Economy… சரி சாலையோர சிறு வியாபாரிகள் என்ன செய்கிறார்கள் பெய்ஜிங்கில் கன்பூசியஸ் தோட்டத்திற்கு வெளியே ஒரு மூதாட்டி…\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nஃபேஸ்புக்கில் நன்றி சொல்வதும் ஒரு கலை\nஇங்கிதம் பழகுவோம்[28] யார் பிரபலம்\nகனவு மெய்ப்பட[23] – பல்கிப் பெருகும் செயல்பாடுகள்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/sport/sala-body-update/4237356.html", "date_download": "2019-04-19T22:18:30Z", "digest": "sha1:7QBN6UGUUAN2THC2T7UYNGYRUBK4OKEF", "length": 4789, "nlines": 60, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "காற்பந்தாட்டக்காரர் சலா தலையிலும், உடலிலும் ஏற்பட்ட காயங்களால் இறந்தார் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகாற்பந்தாட்டக்காரர் சலா தலையிலும், உடலிலும் ஏற்பட்ட காயங்களால் இறந்தார்\nஅர்ஜென்ட்டினக் காற்பந்தாட்டக்காரர் எமிலியானோ சலா தலையிலும், உடலிலும் ஏற்பட்ட காயங்களால் இறந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவரது மரணம் குறித்து நடைபெற்ற விசாரணையின் போது அந்தத் தகவல் வெளியிடப்பட்டது.\nசலா, கடந்த மாதம் 21ஆம் தேதி பிரான்ஸின் மேற்குப் பகுதியில் இருந்து, கார்டிஃப் சிட்டிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது விமானம் காணாமற்போனது.\nதீவிரத் தேடலுக்குப் பிறகு, விமானத்தின் சிதைவுகள் கடலில் கண்டுபிடிக்கப்பட்டன சலாவின் உடல் மீட்கப்பட்டது.\nவிரல் ரேகைகள் மூலம் உடல் சலாவுடையது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.\nசலா இறந்ததற்குக் காரணம் தலையிலும், உடலிலும் ஏற்பட்ட காயங்கள் தான் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கை குறிப்பிட்டது.\nசலாவுடன் பயணம் செய்த விமானியின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nவிமானம் இன்னும் கடலுக்கடியில் இருந்து மீட்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசலாவின் மரணம் தொடர்பான விசாரணை நவம்பர் மாதம் 6ஆம் தேதி மீண்டும் தொடங்கும்.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dubai/india-is-divided-political-reasons-says-rahul-gandhi-dubai-visit-338706.html", "date_download": "2019-04-19T22:24:42Z", "digest": "sha1:XQWPZAQTF3IIALX2S3ESRN5ZLK62ZT2V", "length": 22143, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியல் காரணங்களால் துண்டாடப்பட்ட இந்தியா.. துபாயில் மோடியை மறைமுகமாக விமர்சித்த ராகுல் | India is divided by political reasons says rahul gandhi in dubai visit - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் துபாய் செய்தி\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n6 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசியல் காரணங்களால் துண்டாடப்பட்ட இந்தியா.. துபாயில் மோடியை மறைமுகமாக விமர்சித்த ராகுல்\nதுபாயை கலக்கிய ராகுல், லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்-வீடியோ\nதுபாய்: அரசியல் காரணங்களால் இந்தியா துண்டாடப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின்பு முதல் முறையாக 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ராகுல் காந்தி துபாய் சென்றார். துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அவரை வரவேற்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இந்தியர்கள் ஆயிரக்கணக்கில் க���டியிருந்தனர். அவர்கள் ராகுல் காந்தியை வரவேற்கும் விதமாக பதாகைகளை கையில் ஏந்தியபடி நின்றனர்.\nஇந்தியர்களை பார்த்ததும் சிரித்தபடியே கையசைக்க, அவரை பார்த்த உற்சாகத்தில் கூடியிருந்தவர்கள் 'ராகுல், ராகுல் என மகிழ்ச்சியாக குரல் எழுப்பினார்கள். விமான நிலையத்தில் துபாய் அரசு சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர். ராகுல் காந்தியை கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி வரவேற்று உரையாடினார்.\nஅதன்பின்னர், துபாயில் ஒரு ஓட்டலில் இந்திய தொழில் அதிபர்களை ராகுல்காந்தி சந்தித்து பேசினார். அமீரகத்துக்கான இந்திய தூதர் நவ்தீப்சிங் சூரி மற்றும் இந்திய தொழில் அதிபர்கள் பலர் கலந்துகொண்டனர். சந்திப்பு கூட்டம் முடிந்ததும் துபாய் ஜெபல் அலி தொழிற்பேட்டை அருகில் உள்ள தொழிலாளர் முகாமுக்கு ராகுல்காந்தி சென்றார். அங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ராகுலை காண ஆர்வமுடன் காத்திருந்தனர்.\nஅந்த முகாமில் அமைக்கப்பட்டு இருந்த மேடையில் இருந்தபடி ராகுல்காந்தி பேசியதாவது:இந்தியாவில் நான்கரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஆட்சியை மக்கள் சகித்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் காங்கிரஸ் அரசு அமையும். அதிகாரம் கைக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் இன்று துபாயை உலகத்தின் சிறந்த நகரங்களில் ஒன்றாக மாற்றும் முயற்சிகளில் பங்கெடுத்துள்ளீர்கள்.\nஉங்களின் கடின உழைப்பை நான் நன்கு அறிவேன். நாள் முழுவதும் உழைத்து, ஈட்டிய பணத்தை உங்கள் குடும்பத்துக்கு அனுப்புகிறீர்கள். உங்களுக்கு வேண்டியவற்றை... தேவையானவற்றை செய்வதற்கு நாங்கள் காத்திருக்கிறோம்.\nமன் கீ பாத் போல அல்ல\nநான் உங்களுடன் பேச, உங்கள் குறைகளை கேட்கத்தான் வந்திருக்கிறேன். மன் கீ பாத் போல தனிநபர் போல, நான் மட்டும் பேச நீங்கள் அதை கேட்க வேண்டியது இல்லை. அப்போது தொழிலாளர்கள் பலத்த கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.\nபிறகு தொழிலாளர்கள் வசிக்கும் அறைகளுக்கு சென்று ராகுல் காந்தி பார்வையிட்டார். இந்திய தொழிலாளர்களை சந்தித்து அவர்களிடம் நலம் விசாரித்து, குறைகளையும் கேட்டறிந்தார். அவர் அங்கிருந்து புறப்பட்டு செ���்லும்போது, அவருடன் கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி அவர்களை கட்டுப்படுத்தினர்.\nபின்னர் பஞ்சாப் சமூக அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு சென்று, நிர்வாகிகளை சந்தித்து பேசினார். தொடர்ந்து, துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று இந்திய மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:\nஇந்தியா போன்ற ஒரு நாட்டை நீங்கள் உலகில் வேறு எங்கும் காணமுடியாது. ஒரயொரு ஒரு சிந்தனையை தவிர... மற்ற அனைத்து செயல்பாடுகளும் தவறாகவே இருக்கும். இன்று.. நான் நேசிக்கும் நாடு அரசியல் காரணங்களுக்காக பிளவுப்பட்டு உள்ளது என்று பேசினார்.\nஅதன் பின்னர், துபாய் ஜபீல் அரண்மனையில் அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமை ராகுல்காந்தி சந்தித்து பேசினார். அப்போது 21-ம் நூற்றாண்டின் வளர்ச்சி திட்டங்களில் இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனை நடத்தினார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதுபாயில் ஸ்டாலின் பிறந்த நாள்.. இளைஞர் எழுச்சி நாளாக கோலாகல கொண்டாட்டம்\nமுகத்தில சுடு தண்ணீரை ஊற்றி சித்ரவதை செஞ்சாங்க.. என்னை காப்பாத்துங்க.. கதறும் தஞ்சை பெண்\nஅமீரக எழுத்தாளர், வாசகர் குழுமம் அறிமுகப்படுத்திய 8 நூல்கள்.. களைகட்டிய விழா\nரபியுல் அவ்வல் வசந்தம் நூல்.. துபாயில் பிரம்மாண்டமாக நடந்த வெளியீட்டு விழா\nஅரசுப் பள்ளி முன்னாள் ஆசிரியைக்கு சிறப்பான வரவேற்பு... துபாயில் நெகிழ்ச்சியான விழா\nஅதிகளவு சர்வதேச பயணிகள்… சாதனையை 5வது ஆண்டாக தக்க வைத்த துபாய் விமான நிலையம்\nமொழிப் போயர் தியாகிகளுக்கு துபாயில் வீர வணக்கம்.. துரைமுருகன் உருக்கமான நெகிழ்ச்சிப் பேச்சு\nதுபாயில் தமுமுக சார்பில் ரத்ததான முகாம்\nஅபுதாபியில் பொங்கல் கொண்டாட்டம்… பாரம்பரியத்தை மறக்காத தமிழர்களுக்கு வாழ்த்துகள்\nதுபாயில் தேமுதிக சார்பில் கபடி போட்டி.. முதல் பரிசை தட்டிச் சென்றது கிங் பாய்ஸ் அணி\nதுபாயில் பொங்கல் கொண்டாட்டத்தில் தேமுதிக தொண்டர்கள்.. விஜயகாந்துக்கு சிறப்பு பிரார்த்தனை\nஇந்தியாவின் ���ண்மையான நண்பரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி- ராகுல் காந்தி டுவீட்\nதுபாயில் ராகுல் காந்தி உணவு சாப்பிடும் போட்டோ.. அநியாயத்துக்கு வைரலாகிறதே ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nuae dubai rahul gandhi ஐக்கிய அரபு அமீரகம் ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/heavy-rain-lashes-madurai-333454.html", "date_download": "2019-04-19T22:50:13Z", "digest": "sha1:LD73BOPFS3HOQMVRO2LVOWA7KAHIYURS", "length": 16546, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெளுத்தெடுத்த மழை.. வெள்ளக்காடானது மதுரை.. தீபாவளி வியாபாரம் அடியோடு பாதிப்பு! | Heavy rain lashes Madurai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெளுத்தெடுத்த மழை.. வெள்ளக்காடானது மதுரை.. தீபாவளி வியாபாரம் அடியோடு பாதிப்பு\nமதுரை: மதுரையில் காலை முதல் பெய்த பெரு மழையால் நகரின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாகின. தீபாவளி நெருங்கும் நேரத்தில் மழை அடித்து ஊற்றியதால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.\nவட கிழக்குப் பருவ மழை பெய்யத் தொடங்கியுள்ளது. வட மாவட்டங்���ளில் சில நாட்கள் மழை பெய்த நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.\nமதுரையில் இன்று காலை முதலே மழை வெளுக்கத் தொடங்கியது. விடாமல் பெய்த மழையால் நகரமே ஸ்தம்பித்துப் போனதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.\nகாலை முதல் பெய்த மழையால் மதுரையே வெள்ளக்காடானது. லேசான மழைக்கே நகரம் ஸ்தம்பித்து விடும். காலை முதல் பெய்த மழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல தேங்கியது.\nநேதாஜி சாலை, டவுன்ஹால் ரோடு, மாசி வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். வாகனங்களை ஓட்ட முடியாமல் அவதிப்பட்டனர்.\nபல பகுதிகளில் மழை நீர் முழங்கால் அளவுக்கு தண்ணீர் ஓடியது. இதனால் பள்ளம், மேடு பார்த்து நடக்க முடியாமல் மக்கள் தவிக்க நேரிட்டது. தீபாவளிக்காக துணிமணிகள் வாங்க வந்தவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளானார்கள்.\nதீபாவளி சமயத்தில் மதுரையின் முக்கியப் பகுதிகளில் சிறு வியாபாரம் களை கட்டியிருக்கும். ஊரே ஜெகஜோதியாக காணப்படும். குறிப்பாக டவுன்ஹால் ரோடு, சிம்மக்கல், யானைக்கல், விளக்குத்தூண் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர வியாபாரம் சூடு பிடிக்கும். ஆனால் இன்று அத்தனையும் பாழாய்ப் போனது. தொடர் மழையால் வியாபாரிகள் சாலையில் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.\nமதுரை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. லட்சக்கணக்கானோர் தரிசனம்\nமுன்விரோதம்.. ஓட்டு போட வந்த திமுக பிரமுகர் வெட்டி கொலை.. மதுரையில் பயங்கரம்\nமதுரை அருகே மேலூரில் அதிமுக- அமமுக மோதலால் பரபரப்பு\nயார் வெற்றி பெற வேண்டும்... திமுகவினரை அதிரவைத்த மு.க.அழகிரியின் பேட்டி\nவதவதன்னு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக பிரமுகர்.. வளைத்துப் பிடித்துக் கைது\nபழக்க தோஷத்தில் வணக்கம் போட்ட ராஜ் சத்யன்.. மதுரையில் மீண்டும் பஞ்சாயத்து\nஉங்களின் பொன்னான வாக்குளை பதிக்க... பாதுகாப்போடு புறப்பட்டன வாக்கு இயந்திரங்கள்\nமதுரை சித்திரை திருவிழா.. இரவிலும் சிறப்பு பேருந்துகள்.. அனைத்து ஏற்பாடுகளும் தயார்- ஆட்சியர்\nமதுரை மீனாட்சி அம்மன்- சுந்தரே��்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்.. ஆயிரக்கணக்கோர் தரிசனம்\nகட்டுக்கட்டாக ரூ.2000 நோட்டு பறிமுதல்.. மதுரை அதிமுக அலுவலகத்தில் ஐடி ரெய்டு.. அதிகாரிகள் விசாரணை\nஅதிமுகவில் பணத்தை என்ன கொட்டியா வைச்சிருக்கோம்... அமைச்சர் செல்லூர் ராஜூ கேட்கிறார்\nபளிச் முகத்துடன் நிர்மலா தேவி.. யார் யாரோ தொந்தரவு செய்வதாக வக்கீல் புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai rain diwali மதுரை மழை தீபாவளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/tag/pmk/", "date_download": "2019-04-19T23:05:39Z", "digest": "sha1:O7CD4GCF5EX5QFZJI4SHVVRPO4BX6NHN", "length": 4521, "nlines": 78, "source_domain": "www.kaalaimalar.com", "title": "PMK — Tamil Daily News -Kaalaimalar", "raw_content": "\nதிமுகவின் அத்தியாயம் இந்த தேர்தலோடு முடியபோகிறது : பெரம்பலூரில் பாமக ராமதாஸ்\nபாட்டாளி மக்கள் கட்சி – 2019 – தேர்தல் அறிக்கை\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் தடை: தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றி\nசர்க்கரை விலை உயர்வு: ஆலைகளிடம் நிலுவைத் தொகையை பெற்றுத் தருக\nஏழைகளுக்கு தலா ரூ.2000 நிதியுதவி வரவேற்கத்தக்கது: நிரந்தரமாக்க வேண்டும்\nதிருபுவனம் ராமலிங்கம் கொலை ; காவல்துறை உடனடியாக அறிக்கை வெளியிடவேண்டும் : இ.யூ.முஸ்லிம் லீக் கே.எம். காதர் மொகிதீன்\nமதமாற்றத்தை தடுத்த பா.ம.க. நிர்வாகி வெட்டிக் கொலை: குற்றவாளிகள் மீது நடவடிக்கை தேவை\nதில்லி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தமிழ்த் துறையை வலுப்படுத்த வேண்டும்\nகிராமசபையில் வாக்கெடுப்பு நடத்தி மதுவிலக்கு: புதிய சட்டம் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.rasikas.org/forums/viewtopic.php?f=28&t=20892&start=3925", "date_download": "2019-04-19T22:30:14Z", "digest": "sha1:XZ6LI2B56K2GAEZTJAO5UMVJE3GTA7ET", "length": 10721, "nlines": 430, "source_domain": "www.rasikas.org", "title": "Nostalgia . . . Mostly! ( in Tamil script) - Page 158 - rasikas.org", "raw_content": "\n911. சங்கீத சங்கதிகள் - 137\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 6\n1185. மா.இராசமாணிக்கனார் - 1\n912. அ.சிதம்பரநாதச் செட்டியார் - 1\nசங்கீத சங்கதிகள் - 101\nலா.ச.ராமாமிருதம் -1: சிந்தா நதி - 1\n17. மணிக்கொடி சதஸ் - 1\n913. மு.அருணாசலம் - 1\nலா.ச.ராமாமிருதம் -2: சிந்தா நதி - 2\n19 . மணிக்கொடி சதஸ் - 2\n914. ஆர்.எஸ்.மணி - 1\n1186. டி.எஸ்.அவிநாசிலிங்கம் செட்டியார் - 2\n916. நட்சத்திரங்கள் -1 : ராஜா சாண்டோ\nநிஜமான ஒரு ராஜா : ராஜா சாண்டோ\n915. சங்கீத சங்கதிகள் - 138\nஅரியும் அரனென் றறி : கவிதை\n917. பரலி சு.நெல்லையப்பர் -2\nசாவி - 7 : ‘அநுமார்' சாமியார்\n1187. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 11\nஎன் வாழ்க்கையின் அம்சங்கள் -7\n919. சிறுவர் மலர் - 9\n1188. பாடலும் படமும் - 50\n1189. புதுமைப்பித்தன் - 4\n921. அ.மருதகாசி - 1\n\"திரைக்கவித் திலகம்' கவிஞர் மருதகாசி\nசின்ன அண்ணாமலை - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/947-672.html", "date_download": "2019-04-19T22:14:25Z", "digest": "sha1:2ZUSEKWVZVWWHFJS2WVXRQDAQPWIMSF4", "length": 7701, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "672 இடங்­க­ளில் டெங்­கு அபாயம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / 672 இடங்­க­ளில் டெங்­கு அபாயம்\n672 இடங்­க­ளில் டெங்­கு அபாயம்\nயாழ்ப்­பா­ணம் மாந­கர சபை எல்­லைப் பரப்­புக்­குள் தற்­போது நில­வும் டெங்­குத் தாக்­கத்தை அடுத்து யாழ்ப்­பா­ணம்\nபிராந்­திய சுகா­தார வைத்­திய அதி­காரி பிரி­வில் நேற்­றை­ய­தி­னம் 947 இடங்­க­ளில் மேற்­கொண்ட சோத­னை­யில் 672 இடங்­க­ளில் டெங்­குக்கு ஏது­வான சூழலே காணப்­பட்­டுள்­ளது.\nயாழ்ப்­பா­ணம் பிர­தேச செய­ல­கத்­தி­னர், டெங்­குக் கட்­டுப்­பாட்­டுப் பிரி­வி­னர், சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­தி­ னர், பொலி­சார், பிராந்­திய சுகா­தார வைத்­திய அதி­கா­ரி­கள் எனப் பல­ரும் இணைந்து இந்­தச் சோதனை நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­த­ னர்.\nநேற்று ஒரே­நா­ளில் 947 இடங்­கள் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டன. அவற்­றில் 672 இடங்­க­ளில் டெங்கு பெரு­கு­வ­தற்கு ஏது­வான சூழல் இருந்­தமை அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது.\nஇதை­ய­டுத்து அத்­த­கைய இடங்­களை உடன் துப்­பு­ரவு செய்­யு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டது. 25 இடங்­க­ளில் நுளம்­புக் குடம்­பி­கள் காணப்­பட்­டுள்­ளன. இதை­ய­டுத்து 17 பேருக்கு எதி­ராக வழக்­குத் தொட­ரப்­பட்­டது. இந்த நட­வ­டிக்­கை­கள் இன்­றும் தொட­ர­வுள்­ளன.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/395540", "date_download": "2019-04-19T22:54:48Z", "digest": "sha1:5CU3Q3Y6XALOGHCFMURINP66AXGQN6W2", "length": 11615, "nlines": 210, "source_domain": "www.arusuvai.com", "title": "தற்போது கர்ப்பமாக உள்ளவர்களுக்காக, | Page 61 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.\nநான் தளத்திற்கு புதிது . நான்\nநான் தளத்திற்கு புதிது . நான் 47நாள் கர்ப்பமாக உள்ளேன். Pregnancy teaster எனக்கு கர்ப்பம் என காட்டியது. ஆனால் கர்ப்ப அடையாளங்களாகிய வாந்தி தலைச்சுற்றல் எதுவும் இல்லை ஏன்\nஇன்னொரு இழையிலும் கேட்டிருந்தீர்கள். அங்கு சகோதரிகள் உங்களுக்குப் பதில் சொல்லியிருந்தார்கள்.\nபயப்பட வேண்டாம். வாந்தியும் தலை சுற்றலும் கர்ப்ப அடையாளங்கள் அல்ல. பலருக்கு இவை அடியோடு இருப்பதே இல்லை. இருந்தவர்களுக்கும் அவை 47 நாட்களில் இருந்திராது. மூன்று மாதங்களைச் சமீபிக்கும் சமயம் இருக்கும்.\nநீங்கள் கர்ப்பம் என்றால் மருத்துவரைப் பார்ப்பது நல்லது. வைட்டமின் ஏதாவது எடுக்கச் சொல்லக் கூடும். வேறு நல்ல அறிவுரைகளும் கிடைக்கும். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவடையலாம்.\nமற்றவர்கள் சொல்வதை விடுங்கள். உங்கள் உடல் நிலை உங்களுக்கும் உங்கள் மருத்துவருக்கும் மட்டும் தான் தெரியும். உங்கள் பயங்கள் நியாயமானவை. சாதாரணமாக இருங்க. இதைப் பற்றி அதிகம் யோசிக்காதீங்க. எல்லாம் சரியாக இருக்கும்.\nதோழிகளே உதவுங்கள் pls pls pls\nவாந்தி வராமல் இருக்க என்ன வழி\npcod க்கு ஒரு தீர்வு\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\nதயவு செய்து பதில் கூறுங்கள் தோழிகளே\nதயவு செய்து பதில் கூறுங்கள் தோழிகளே\nகருவுற்று 75 நாட்கள் ஆகின்றது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/04/baby.html", "date_download": "2019-04-19T22:50:28Z", "digest": "sha1:IIPH3B473YMNRLSNRFZYIEYE6N7XITMJ", "length": 16458, "nlines": 67, "source_domain": "www.battinews.com", "title": "குழந்தை மீது தந்தையார் குறட்டால் தாக்கியதில் குழந்தை உயிரிழப்பு | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (371) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (679) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (286) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (128) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (67) திராய்மடு (15) திருக்கோவில் (345) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (149) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (393) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (455) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nகுழந்தை மீ��ு தந்தையார் குறட்டால் தாக்கியதில் குழந்தை உயிரிழப்பு\nமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மனைவி மீது குறட்டால் தாக்க முற்பட்டபோது அது தவறி மனைவியின் கையில் இருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை மீது தாக்கியதில் குழந்தை படுகாயமடைந்த நிலையில் ) மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று திங்கட்கிழமை (08) உயிரிழந்துள்ளார் இதனையடுத்து தந்தையாரை கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.\nகடுக்காய்முனை அருள்நேசபுரம் அம்பலாந்துறையைச் சேர்ந்த திலீபன் யதுநிசா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது\nகுறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெரியதம்பி திலீபன் சம்பவதினமான கடந்த 4ம் திகதி மாலை மனைவியுடன் ஏற்பட்ட சண்டையையடுத்து வீட்டில் இருந்த குறடு ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு மனைவியை தாக்க முற்பட்டபோது மனைவி திடீரென கையில் குழந்தையை துக்கியபோது குறடு குழந்தையின் தலையில் தாக்கப்பட்டதையடுத்து குழந்தை படுகாய மடைந்ததையடுத்து தந்தை தப்பி ஓடிவிட்டார்.\nஇதனையடுத்து குழந்தையை மட்டு போதனா வைத்திய சாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பயனளிக்காத நிலையில் நேற்று திங்கட்கிழமை (08) பகல் குழந்தை உயிரிழந்துள்ளது.\nஇதேவேளை தலைமறைவாகிய தந்தையை பொலிசார் நேற்று திங்கட்கிழமை (08) கைது செய்துள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்\nஇது தொடர்பான மேலதிக விசாரணையை கொக்கட்டிச் சோலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்\nகுழந்தை மீது தந்தையார் குறட்டால் தாக்கியதில் குழந்தை உயிரிழப்பு 2019-04-09T15:11:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Sayan\nRelated News : கொக்கட்டிச்சோலை\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு ம���யற்சியா \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nவிபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 10 பேர் பலி\n கத்தி குத்தில் இளைஞன் பரிதாபமாக பலி உதவி கோரியபோது வேடிக்கை பார்த்த மக்கள்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம் : அனைவரினதும் மனதையும் உருகச்செய்த சம்பவம்\nஇரவுநேரப் பயணங்களில் சாரதியை மட்டும் நம்பாமல் பொறுப்புடன் செயற்படுங்கள்\nதாயைப் பார்க்க வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு \nமட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மக்களால் முற்றுகை\nமாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு \nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nதோணி கவிழ்ந்து விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு\nகிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது \nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-04-19T23:35:15Z", "digest": "sha1:4SJH63WY44ZTAL5AX4Y6MWIWHFZIYCGW", "length": 5121, "nlines": 91, "source_domain": "www.deepamtv.asia", "title": "தல அஜித்தின் மகள் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படம் இதோ", "raw_content": "\nYou are at:Home»சினிமா»தல அஜித்தின் மகள் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படம் இதோ\nதல அஜித்தின் மகள் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படம் இதோ\nதல அஜித் தமிழகத்தில் பெரும் இளைஞர்களை ரசிகர்களாக கொண்டவர். இவர் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது.\nஇந்நிலையில் அஜித்திற்கு அனோஸ்கா மகள் உள்ளார், 12 வயது ஆகியுள்ளது, தற்போது இவரின் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.\nஇதில் அனோஸ்கா நன்றாக வளர்ந்துவிட்டார் என்று தெரிகின்றது, இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\nமசாஜ் பார்லரிலிருந்து மோசமான புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த், இதை பாருங்களேன்\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/195699?ref=archive-feed", "date_download": "2019-04-19T22:32:29Z", "digest": "sha1:SLR75PSHSUHZXQHOIGNN32TQGXAZGQML", "length": 6258, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "பனிச்சரிவில் இரண்டு ஜேர்மனியர்கள் உயிரிழப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபனிச்சரிவில் இரண்டு ஜேர்மனியர்கள் உயிரிழப்பு\nமேற்கு ஆஸ்திரியாவில் பனிச்சரிவு காரணமாக இரண்டு ஜேர்மன் skiers உயிரிழந்துள்ளனர்.\nகுளிர் பனிப்பொழிவு காரணமாக ஆஸ்திரிய ஆல்ப்ஸில் ஆயிரக்கணக்கான குளிர்கால சுற்றுலா பயணிகள் முக்கிய இடங்களில் சிக்கியுள்ளனர்.\nபனிச்சரிவு ஆபத்து \"உயர்ந்ததாக\" மதிப்பீடு செய்யப்பட்டது. பவேரிய வளிமண்டலத்தின் வடக்குப் பகுதியில் வார இறுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டது.\nஅதிகமான பனிப்பொழிவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/yamaha-mt-15-details-leaked-engine-specifications-dimensions-more-016694.html", "date_download": "2019-04-19T22:47:57Z", "digest": "sha1:R7T53UR656Z2NCDN36VYABQZQFVXNU3S", "length": 19175, "nlines": 392, "source_domain": "tamil.drivespark.com", "title": "விரைவில் வரும் புதிய யமஹா எம்டி-15 பைக்கின் முக்கிய விபரங்கள் கசிந்தன! - Tamil DriveSpark", "raw_content": "\nடாடா நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார கார் மாடல்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nவிரைவில் வரும் புதிய யமஹா எம்டி-15 பைக்கின் முக்கிய விபரங்கள் கசிந்தன\nவிரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய யமஹா எம்டி-15 பைக்கின் முக்கிய விபரங்கள் கசிந்துள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nயமஹா ஆர்-15 பைக் இந்திய இளைஞர்கள் மத்தியில் வெகு பிரபலமான மாடல். யமஹா ரேஸ் பைக்குகளின் டிசைன் தாத்பரியங்களுடன் ஸ்போர்ட்ஸ் ரக பைக்காக வடிவமைக்கப்பட்ட இந்த மாடலுக்கு அதீத வரவேற்பு இருந்து வருகிறது.\nஇந்த நிலையில், இதன் நேக்கட் எனப்படும் திறந்த உடல் அமைப்பு உடைய மாடலையும் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய யமஹா முடிவு செய்துள்ளது. யமஹா எம்டி-15 என்ற பெயரில் இந்த புதிய மாடல் வர இருக்கிறது.\nஇந்த புதிய பைக் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், முக்கிய விபரங்கள் இந்தியன் ஆட்டோஸ் பிளாக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எஞ்சின், பரிமாணம் மற்றும் இதர முக்கிய விபரங்களும் வெளியாகி வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது.\nயமஹா ஆர்-15 வி3.0 பைக்கில் பயன்படுத்தப்படும் அதே 155சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் இந்த புதிய எம்டி-15 மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19.3 பிஎச்பி பவரையும், 14.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் உள்ளது.\nMOST READ: 6 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கிய இந்தியர்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை கேட்க வேண்டாம்...\nபுதிய யமஹா எம்டி-15 பைக் 2,020 மிமீ நீளமும், 800 மிமீ அகலமும், 1,070 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் வீல் பேஸ் 1,335 மிமீ. எடை 288 கிலோவாக தெரிவிக்கப்பட்டாலும், ஓட்டுபவரின் எடையும், பெட்ரோல் நிரப்பிய நிலையில் வண்டியின் நிகர எடையாக தெரிவிக்கப்படுகிறது.\nவீல் பேஸ் மற்றும் நீள, அகலம் ஆகியவை இந்தோனேஷியாவில் விற்பனையாகும் யமஹா எம்டி-15 மாடலுக்கு இணையானதாகவே இருக்கிறது. ஆனால், உயரம் மட்டும் 5 மிமீ அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இந்தியா வரும் மாடலில் கிரவுண்ட் கிளியரன்ஸ் சற்றே மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.\nமேலும், யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே சஸ்பென்ஷன் அமைப்புதான் இதிலும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்கும், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கும் நிரந்தர அம்சமாக இருக்கும்.\nவெளிநாடுகளில் விற்பனையாகும் மாடலில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், அலுமினியத்தாலான ஸ்விங் ஆர்ம் தாங்கி அமைப்பும் உள்ளன. ஆனால், இந்தியாவில் விலையை சவாலாக நிர்ணயிக்கும் நோக்கில், இவற்றை தவிர்த்துள்ளது யமஹா.\nMOST READ: ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு இணையான ரக எஸ்யூவியை களமிறக்கும் ஸ்கோடா\nயமஹா ஆர்-15 வி3.0 பைக்கின் நேக்கட் ஸ்ட்ரீட் பைக் மாடலாக புதிய எம்டி-15 மாடல் வர இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் அதிக ஆவல் எழுந்துள்ளது. பஜாஜ் என்எஸ்160, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி, கேடிஎம் ட்யூக் 125 ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ஹூண்டாய் கார் இன்று வெளியீடு... முன்பதிவு தொடங்கியது...\nரெனோ க்விட் அடிப்படையிலான புதிய மின்சார கார் வெளியீடு\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-australia-2019-dhoni-made-fun-a-fan-who-chased-him-013196.html", "date_download": "2019-04-19T23:09:19Z", "digest": "sha1:CIXDALG564VUWXPLV2EBU3ROIUYEFQIZ", "length": 12786, "nlines": 168, "source_domain": "tamil.mykhel.com", "title": "தோனியை பார்க்க ஆசை ஆசையாய் அத்துமீறி உள்ளே வந்த ரசிகர்.. அப்புறம் என்ன நடந்துச்சு தெரியுமா? | India vs Australia 2019 : Dhoni made fun of a fan who chased him - myKhel Tamil", "raw_content": "\nRAJ VS MUM - வரவிருக்கும்\nDEL VS PUN - வரவிருக்கும்\n» தோனியை பார்க்க ஆசை ஆசையாய் அத்துமீறி உள்ளே வந்த ரசிகர்.. அப்புறம் என்ன நடந்துச்சு தெரியுமா\nதோனியை பார்க்க ஆசை ஆசையாய் அத்துமீறி உள்ளே வந்த ரசிகர்.. அப்புறம் என்ன நடந்துச்சு தெரியுமா\nநாக்பூர் : தோனியை பார்க்க ரசிகர்கள் பலமுறை மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அதே போல நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோனி ரசிகர் ஒருவர் மைதானத்துக்கு உள்ளே ஓடி வந்தார்.\nஆனால், இந்த ரசிகரை தோனி டீல் செய்த விதமே வேறு மாதிரி இருந்தது. அப்படி என்ன தான் செய்தார்\nஇரண்டாம் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. 250 ரன்கள் குவித்த இந்தியா, அடுத்து பந்துவீச்சுக்கு தயாராகியது. இந்திய வீரர்கள் மைதானத்துக்குள் நுழைந்தனர். அப்போது தோனி ரசிகர் ஒருவர் காவலர்களை மீறி உள்ளே மைதானத்துக்குள் நுழைந்தார்.\n\"தல\" என குறிப்பிட்ட டி-சர்ட் அணிந்திருந்த அந்த தோனி ரசிகர் தோனியை தொட முயன்றார். தோனி, மற்றொரு வீரர் பின்னே ஒளிந்து கொண்டு மாற்றி மாற்றி ஓடி ஆட்டம் காட்டினார்.\nதிருடன் - போலீஸ் ஆடினர்\nஒரு கட்டத்தில் தோனி வேகமாக ஓட, அந்த ரசிகர் தோனியை துரத்த, இது என்ன கிரிக்கெட் போட்டியா இல்ல நம்மா ஊர்ல விளையாடுற திருடன் - போலீஸ் ஆட்டமா என சந்தேகமே வந்து விட்டது.\nதோனியும், அந்த ரசிகரும் ஓடி, ஓடி பிட்ச் வரை வந்து விட்டனர். இதற்கும் மேல் ஓடினால் பிட்ச் சேதம் ஆகி விடும் என்பதால் தோனி அதோடு நின்று விட்டார். அந்த ரசிகரும் தோனியை பிடித்து விட்டார்.\nபின்னர், தோனி கால்களில் விழுந்து, கட்டிப் பிடித்து விட்டு, காவலர்களிடம் \"உதை\" வாங்க சென்று விட்டார். இந்த ஓடிப் பிடித்து விளையாட்டை மற்ற வீரர்கள் சிரித்து ரசித்துக் கொண்டு இருந்தனர்.\nதோனி உண்மையில் எத்தனை நகைச்சுவையான மனிதர் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி. அந்த ரசிகர் அருகில் வந்த போது, தோனி இம்மி அளவு கூட வெறுப்பை காட்டவில்லை. புன்னகையுடன் தான் இருந்தார்.\nஅதே சமயம், ரசிகர்கள் அத்துமீறி மைதானம் உள்ளே நுழைவது அத்தனை நல்லதல்ல. அவர்கள் இதனால், பல பிரச்சனைகளுக்கு உள்ளாக நேரிடும். உண்மையான ரசிகர்கள் தவிர, சிலர் நண்பர்களிடம் பந்தயம் கட்டி விட்டு உள்ளே நுழைவதும் நடக்கிறது. அதுவும் தவிர்க்கப்பட வேண்டும்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nKohli about Dhoni: தோனி குறித்து புகழ்ந்த கோலி, என்ன சொன்னார் தெரியுமா\nசென்னைக்கு மீண்டும் ‘நோபால்’ சர்ச்சை\nடாஸ் தீர்மானத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்-வீடியோ\nசென்னைக்கு எதிரான 33-வது லீக் போட்டியில் ஹைதராபாத் வெற்றி-வீடியோ\nஹைதராபாத்திற்கு 133 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது சென்னை அணி-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/201065?ref=archive-feed", "date_download": "2019-04-19T22:15:56Z", "digest": "sha1:LSKMCBDREBIDUQFMGQUEZOSNPFMPQJHZ", "length": 7579, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "இரண்டு வயது மகளை கொடூரமாக தாக்கிய தாய் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇரண்டு வயது மகளை கொடூரமாக தாக்கிய தாய்\nநாரம்மல - அலுத்வேவ பிரதேசத்தில் இரண்டு வயதும் 10 மாதங்களுமான தனது மகளை கொடூரமாகத் தாக்கிய தாயொருவரை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியல���ல் வைக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவீட்டு முற்றத்தில் நடப்பட்டிருந்த பூக்கன்றை உடைத்தெறிந்ததாக கூறி 26 வயதான குறித்த தாய் நேற்று தனது மகளைத் தாக்கியுள்ளார்.\nபக்கத்து வீட்டுக்காரர் தனது கைத்தொலைபேசியில் சம்பவத்தை பதிவு செய்த பிறகு, பொலிஸ் அவசர பிரிவுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.\nஅதன் பின்னர் பொலிஸார் குறித்த பெண்ணைக் கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தியுள்ளனர்.\nபாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக குலியாபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetamil.blogspot.com/2010/05/", "date_download": "2019-04-19T23:22:49Z", "digest": "sha1:SWD2FVYNDQ4VU6X3CJXHERH6PRUX4A7C", "length": 7844, "nlines": 136, "source_domain": "nftetamil.blogspot.com", "title": "NFTE TAMIL: May 2010", "raw_content": "\nமாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது\nபிட்ரோடா கமிட்டீ அறிக்கை நடைமுறை சாத்தியமற்றது என்ற கருத்தை திரு ராஜகோபால்(எம் டீ என் எல்)சென்னை எஸ் என் இ ஏ மாநாட்டில் உறுதி பட தெரிவித்தார். 78.2 தொடர்ந்து விவாதிக்க வேண்டிய பிரச்சனை அதற்கான மாற்றுகளை(விட்டு கொடுப்புகள்) விவாதிக்க நிர்வாகம் தயாராக உள்ளது என குல்திப் கோயல் தெரிவித்துள்ளார்.\nஅனைத்திந்திய தலைவர்களுக்கு பாராட்டு பெருவிழா\nதோழர் C K மதிவாணன்\nநிர்வாகிகளை பாராட்டி நமது தலைவர்கள்\nஆர் கே முத்தியாலு மாலி சேது ரகு\nசந்திரசேகர் உரையாற்றவுள்ளனர். அனைத்திந்திய தலைவர்கள் பாராட்டை ஏற்று சிறப்புரை நல்க உள்ளனர்.\nஒப்பந்த ஊழியர்களுக்கு மத்திய தொழிலாளர் அமைச்சக குறைந்தபட்ச ஊதிய அரசிதழ் அறிவிப்பு நமது ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும் என்ற உத்தரவு வெளியாகியுள்ளது.பகுதிக்கேற்ற ���ூ 120, 150, 180 உடன் கிராக்கிப்படி இணைக்கப்பட்டு தரப்படவேண்டும். தொடர்ந்த போராட்டங்களும், பாட்னா வந்த அமைச்சரிடம்(ஹரிஷ் ராவத்திடம்) நாம் முறையிட்டதும், நாடளுமன்ற கேள்விகளும் உத்தரவு வரக்காரணமாயின.\nநிரந்தர ஊழியர்களுக்கு இணையான ஊதியம் என்பது மாநில தொழிலாளர் அமைச்சர்களின் ஏற்பிற்குப் பின்னர் குறிப்பு ஒன்று தயாரிக்கப்பட்டு கேபினட் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் ஹரிஷ் ராவத் தெரிவித்தார்\nடி ஓ டி தனது ஒப்புதலை 5--5-2010 தேதியிட்டு வெளியிட்டுள்ளது. அதிகாரிகளின் ஊதியமாற்றத்துடன் முரண் கூடாது.ஓய்வூதியசுமை 60 சதத்திற்கு மேல் கூடாது என வழிகாட்டப்பட்டுள்ளது.78.2க்கு இடமளிக்கும் வகையில் வழிகாட்டுதல் அமைந்துள்ளது.\n\"All instructions/ guidelines issued by DPE/GOI in this regard from time to time may be scrupulously followed\" என்று வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்படி உடனடியாக 78.2யையும் உள்ளடக்கிய உடன்பாட்டை ஏற்படுத்தி பி எஸ் என் எல் உத்தரவு வெளியிடமுடியும். ஜே யே சி முன்கை எடுத்திடவேண்டுகிறோம்\nஊதியமாற்ற வேலைகள் டி ஓ டியில் முடியும் தறுவாயில் உள்ளதாக அறிகிறோம். வேலைநிறுத்த வாக்குறுதிப்படி மே 5 (அ) 6 தேதிகளில் ஒப்புதல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கிறோம்.\nபிட்ரோடா கமிட்டீ அறிக்கை நடைமுறை சாத்தியமற்றது என்...\nமே 27-கடலூரில் சங்கமிப்போம் அனைத்திந்திய தலைவர்களு...\nஒப்பந்த ஊழியர்களுக்கு மத்திய தொழிலாளர் அமைச்சக குற...\nடி ஓ டி தனது ஒப்புதலை 5--5-2010 தேதியிட்டு வெளியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/01/valaichenai-tna.html", "date_download": "2019-04-19T23:06:14Z", "digest": "sha1:EDAKYWFLMSVOW4URTTOQTK6QKVKL4PLI", "length": 15538, "nlines": 91, "source_domain": "www.battinews.com", "title": "வாழைச்சேனை பிரதேச சபை தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (371) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (679) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (286) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்ப���ரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (128) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (67) திராய்மடு (15) திருக்கோவில் (345) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (149) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (393) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (455) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nவாழைச்சேனை பிரதேச சபை தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம்\n01 குடும்பி மலை குடும்பிமலை :கறுவல் சவுந்தரராசா\n02 கோராவெளி : மகாலிங்கம் ஜெயசீலன்\n03 வாழைச்சேனை முஸ்லீம் : விஸ்வலிங்கம் பெட்றிஸியா\n04 பிறைந்துரைச் சேனை வாழைச்சேனை 05 முஸ்லீம் வடக்கு : சீனித்தம்பி மகேஸ்வரி\n05 வாழைச்சேனை தமிழ் நாசிவன்தீவு :கனகரெட்ணம் கமலநேசன்\n06 கல்குடா :முருகுப்பிள்ளை அற்புதம்\n07 கல்மடு :வயரமுத்து பரராசசேகரம்\n08 பிறைந்துரைச் சேனை தெற்கு :நீலமலர் சேதுகாவலர்\n09 செம்மண் ஓடை :தம்பிஐயா மனோரஞ்ஜினி\n10 கறுவாக்கேணி : கதிரவேலு நல்லரெட்ணம்\n11 கிண்ணையடி : முருகுப்பிள்ளை கோகிலதாஸன்\n12 கிரான் :கந்தசாமி பகீரதன்\n13 சந்திவெளி : கிருஸ்ணபிள்ளை சேயோன்\n14 முறகொட்டான் சேனை :சண்முகம் சௌந்தரராஜன்\nவாழைச்சேனை பிரதேச சபை தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் 2018-01-22T18:21:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Team\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nவிபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 10 பேர் பலி\n கத்தி குத்தில் இளைஞன் பரிதாபமாக பலி உதவி கோரியபோது வேடிக்கை பார்த்த மக்கள்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம் : அனைவரினதும் மனதையும் உருகச்செய்த சம்பவம்\nஇரவுநேரப் பயணங்களில் சாரதியை மட்டும் நம்பாமல் பொறுப்புடன் செயற்படுங்கள்\nதாயைப் பார்க்க வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு \nமட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மக்களால் முற்றுகை\nமாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு \nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nதோணி கவிழ்ந்து விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு\nகிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது \nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2019-04-19T23:35:00Z", "digest": "sha1:QWKGFJSBQJ5NVEM5ZUIVDIJA3ZCI4I3W", "length": 5163, "nlines": 92, "source_domain": "www.deepamtv.asia", "title": "இரு முன்னாள் ஜனாதிபதிகளும் இந்தியாவில்", "raw_content": "\nYou are at:Home»இலங்கை»இரு முன்னாள் ஜனாதிபதிகளும் இந்தியாவில்\nஇரு முன்னாள் ஜனாதிபதிகளும் இந்தியாவில்\n2019 ஆம் ஆண்டுக்கான உலக பேண்தகு அபிவிருத்தி உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இந்தியாவிற்கு சென்றுள்ளார்.\n2019 ஆம் ஆண்டுக்கான உலக பேண்தகு அபிவிருத்தி உச்சி மாநாடு இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை புது டெல்லியில் நடைபெறவுள்ளது.\nஇந்த மாநாட்டில் கலந்துகொண்டு ‘அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான மற்றும் நிலையான உலகின் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை ‘தி ஹிந்து’ ஊடகத்தினால் நடத்தப்படும், இரண்டு நாள் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக பெங்களூறிற்கு மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅடைமழை பெய்தா��ும் அனல் பறக்கும் வெப்ப நிலை யாழ்ப்பாணத்தில் வழமையை விட மோசமாகும்\nயாழில் ஆரம்பமான 10 ரூபாய் உணவகம்\nசி.வி. கற்பனையில் அரசியல் செய்பவர்\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lgpc.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=175:best-annual-reports-and-accounts-awards-for-public-sector-2015&catid=2:news-events&Itemid=171&lang=ta", "date_download": "2019-04-19T23:04:04Z", "digest": "sha1:U5XBXMCEGJI656W44NOMBHVZGT43DFRI", "length": 6377, "nlines": 104, "source_domain": "www.lgpc.gov.lk", "title": "Best Annual Reports and Accounts Awards for Public Sector - 2015", "raw_content": "\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nஹொரன்கல்ல மேற்கு விகாரை அருகிலான பால நிர்மாணத்திற்கான அத்திவாரக்கல் நாட்டல்.\nபதிப்புரிமை © 2019 உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/11/blog-post_20.html", "date_download": "2019-04-19T23:14:31Z", "digest": "sha1:FAAWFO37MZHLFCLQRUFSYEM2U7GTLZMP", "length": 5744, "nlines": 140, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: அதிக டெபாசிட் செய்தவர்களுக்கு கடிதம் அனுப்பும் வருமானவரித்துறை", "raw_content": "\nஅதிக டெபாசிட் செய்தவர்களுக்கு கடிதம் அனுப்பும் வருமானவரித்துறை\nவங்கிகளில் அதிகம் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமானவரித்துறை விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி வருகிறது. நாடுமுழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்னர், தனிநபர்களும் வர்த்தக நிறுவனங்களும் அதிக அளவில் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர். இதனால் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையே ரூ.2.5 லட்சத்துக���கு மேல் டெபாசிட் செய்பவர்களின் விவரங்கள் கண்காணிக்கப்படும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் வங்கிகளில் பெரும் தொகையை டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரித் துறையினரிடமிருந்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/12/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-19T22:33:45Z", "digest": "sha1:BYOX2SY5RBPDA6TQGVG2U4I7XQCRYUIS", "length": 14467, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "இனி வாட்ஸாப்பை பயன்படுத்த உங்களின் கைரேகை அவசியம் - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Tech இனி வாட்ஸாப்பை பயன்படுத்த உங்களின் கைரேகை அவசியம்\nஇனி வாட்ஸாப்பை பயன்படுத்த உங்களின் கைரேகை அவசியம்\nவாட்ஸாப்ப், அதன் பயனர்களின் அரட்டைகளை மற்றவர்கள் பார்க்காதபடி பாதுகாப்பதற்காக கைரேகை அம்சத்தை (Fingerprint authentication) கொண்டு வர போகிறது. தற்போது அதற்கான சோதனை பணி நடைபெறுகிறது. இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டால், பயனர்கள் பயன்பாட்டைத் திறக்கவும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் செயலியான வாட்ஸாப்ப் சமீபத்தில் ஐபோனில் இத்தகைய அம்சத்தை வெளியிடுவதாக அறிவித்தது, அதற்குள் அதே போன்று ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்க்கான வாட்ஸ���ப்பிற்கும் இந்த அம்சத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி மெசேஜ்களை படிக்க உரிமையாளரின் கைவிரல் ரேகை தேவைப்படும்.\nமேலும் WABetaInfo வெளிட்ட தகவலின்படி, ஐபோனில் இதனை தவிர்த்து மேலும் இரண்டு பயோமெட்ரிக் ஆதென்டிகேஷன் (authentication) முறை உள்ளன. அவை முகத்தை வைத்து அன்லாக் செய்யும் முறை (Face ID) மற்றும் விரலால் தொட்டு அன்லாக் செய்யும் முறை (Touch ID). ஆனால் இவ்விரண்டும் தற்போது சோதனையில் தான் உள்ளன. விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பயனாளிகளின் தனிபட்ட அல்லது முக்கியமான மெசேஜ்களை பாதுகாக்க முடியும் என வாட்ஸாப்ப் நிறுவனம் கூறுவதாக தெரிவித்துள்ளது.\nவாட்ஸாப்பில் கைவிரல் ரேகையை இயக்குவது எப்படி\nவாட்ஸாப்பின் கைவிரல் ரேகை அம்சத்தை இயக்குவதற்கு முதலில் வாட்சப்பின் Settings பகுதிக்கு செல்லவும். அடுத்து இதில் உள்ள Account என்பதனை கிளிக் செய்து, அதன் பின்னர் இதில் Privacy என்பதனை கிளிக் செய்யவும்.\nபின் இதில் இறுதியாக உள்ள Authentication என்ற பிரிவில் Fingerprint என்ற ஆப்ஷனை காண்பீர்கள், இதனை enable செய்துக் கொள்ளவும்.\nநீங்கள் கைரேகை அம்சத்தை இயக்கியதும், உங்களின் தகவல்கள் முழுவதுமாக மற்றவர்களிடமிருந்து பாதுகாக்கப்படும். நிச்சயமாக, உங்களின் வாட்ஸாப்ப் ஏற்கெனவே பாதுகாக்கப்பட்டிருந்தாலும், இதுவும் கண்டிப்பாக உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். இந்த அம்சம் விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\nPrevious articleஉடல் நலம் அறிவோம்-கை கால் குடைச்சல் ஏன்\nWhat’s app புதிய அப்டேட் விரைவில், இனி இணையதளங்களை வாட்ஸ் ஆப்பில் காண இயலும்..\nஇதுபோன்ற வாட்ஸ்அப் மெசேஜ்களை திறக்காதீர்கள் எச்சரிக்கை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nஅரசு பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் நியமனம் – மிக விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர்...\nஅரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் மிக விரைவில் விளையாட்டு ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்��ட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் என்னென்ன விளையாட்டுகளை கொண்டு வருவது, உபகரணங்களை வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருவதாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/193762?ref=archive-feed", "date_download": "2019-04-19T23:03:40Z", "digest": "sha1:GC334LPVYUQCXLFZRHFRRPDWEN4V3NWE", "length": 8574, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "மீன் விற்பனைக்கு களமிறங்கிய பிரபல மொடல்: இணையத்தை ஆக்கிரமித்த புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமீன் விற்பனைக்கு களமிறங்கிய பிரபல மொடல்: இணையத்தை ஆக்கிரமித்த புகைப்படம்\nதைவான் நாட்டில் அழகான இளம்பெண் ஒருவர் மீன் விற்பனை செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.\nதைவானின் மிக அழகான மீன் விற்பனையாளர் என இணையவாசிகளால் புகழப்படும் 26 வயது Liu Pengpeng,\nதனது தாயாருக்கு உதவும் நோக்கிலேயே தாம் மீன் விற்பனை செய்ய வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமீன் சுத்தம் செய்வதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் போன்று லியு செயற்படுவது பலரையும் ஈர்த்துள்ளது.\nஇவரது புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஇந்த வரவேற்பை ஒருபோதும் தாம் எதிர்பார்த்தது இல்லை எனவும் தமது மகிழ்ச்சியை லியு வெளிப்படுத்தியுள்ளார்.\nவியாழனன்று மட்டும் சுமார் 30 பேர் இவரிடம் இருந்து மீன் வாங்கிச் சென்றுள்ளனர். மட்டுமின்றி உள்ளூர் தொலைக்காட்சி குழுவினரும் படம் பிடித்து சென்றுள்ளனர்.\nதைவானில் பிரபல நிறுவனங்களுக்கு மொடலாக செயல்பட்டுவரும் லியு, வாரத்தில் மூன்று நாட்கள் தனது தாயாருக்கு உதவ மீன் சந்தைக்கு செல்வதாக தெரிவித்துள்ளார்.\nமட்டுமின்றி தமது 13 வயதில் இருந்தே தாயாருக்கு உதவி வருவதாகவும், அதனாலையே மீன் விற்பனையில் தமக்கு ஆர்வம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nநான்கு தலைமுறையாக தமது குடும்பம் மீன் விற்பனை செய்து வருவதாக கூறும் லியு, இதுவரை இலாபகரமாகவே தொழில் நடந்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதனால் விளம்பரத்திற்காக மட்டும் தாம் மீன் விற்பனைக்கு செல்லவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/is-rajinikanth-a-reactionary/", "date_download": "2019-04-19T22:13:57Z", "digest": "sha1:XSL7ONOZOTLWSKTA2JC6U3WBT2WNENTM", "length": 22163, "nlines": 251, "source_domain": "vanakamindia.com", "title": "ஃபேஸ்புக்கில் வரலாறு படிக்கும் தலைமுறைக்கு.... ரஜினி பிற்போக்குவாதியா? - VanakamIndia", "raw_content": "\nஃபேஸ்புக்கில் வரலாறு படிக்கும் தலைமுறைக்கு…. ரஜினி பிற்போக்குவாதியா\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nஇன்று ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்… எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்\nடெலவர் மாநிலத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரில் அமெரிக்காவின் முதல் தமிழ் மன்றம்\nஅமெரிக்காவில் வெற்றிலைக் கொடி வேணுமா 5வது ஆஸ்டின் விதைத் திருவிழாவில் அதிசயம்\nதேர்தல் 2019 : தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு\n‘டிக் டாக்’ க்கு பை பை சொன்ன கூகுள், ஆப்பிள்\nஒடிசாவில் தேர்தல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்…மோடி ஹெலிஹாப்டரில் சோதனை எதிரொலியா\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுத்தம்.. மும்பை வந்த கடைசி விமானம்\nவழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் வாக்களித்த நடிகர் நட��கைகள்\n1 மணி வரை வெறும் 39 சதவீதம்தான் வாக்குப் பதிவு\nமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின் மற்றும் விஐபிகள்\nஅதிமுக-பாஜக அணியின் இன்னொரு கூட்டணிக் கட்சியாக ‘தேர்தல் ஆணையம்’ – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nமுதல் ஆளாய் வாக்களித்தார் ரஜினிகாந்த்.. ‘நோ சிக்னல்’\nதமிழகம், புதுவையில் விறு விறு வாக்குப் பதிவு… பல இடங்களில் எந்திரங்கள் பழுது\n நாளைக்கு என்ன பிளான் ப்ரோ\nவேலூர் தேர்தல் ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி\nயாருக்கு வாக்களிக்க வேண்டும்…. ரசிகர்களுக்கு நாளை ‘சிக்னல்’ தருகிறார் ரஜினிகாந்த்\nநாளை தேர்தல்… காலை, பிற்பகல் சினிமா காட்சிகள் ரத்து\nவேலூர் தேர்தல் ரத்து… தேர்தல் ஆணையம் மீது கடுப்பில் வாக்காளர்கள்\nடெல்லியில் காமராஜரை வீட்டில் தீ வைத்துக் கொளுத்த முயன்றவர் யார்\nதேர்தலில் வாக்களிப்பதற்காக இன்று சென்னை வருகிறார் ரஜினி\nஃபேஸ்புக்கில் வரலாறு படிக்கும் தலைமுறைக்கு…. ரஜினி பிற்போக்குவாதியா\nஎப்போதுமே ரஜினிகாந்த் குறித்து திட்டமிட்ட வன்மம் மிக்க பொய்ப் பிரச்சாரங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.\nஇன்று சௌந்தர்யா திருமணத்திற்கு பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த வாழ்த்துச் செய்திகளைக் காண நேர்ந்தது. வாழ்த்திய அனைவருமே ரஜினிகாந்தின் முன்னுதாரணமானப் போக்கை வியந்து பாராட்டியுள்ளனர். அவர் எப்போதுமே முன்னுதாரணம்தான். முற்போக்கு சிந்தனையுள்ளவர்தான். நடிகர் சிரஞ்சீவி, இயக்குநர் சேரன் என பிரபலங்கள் தங்கள் மகள்களின் காதல் திருமணத்தை முறியடித்தபோது தனது மகள்கள் விருப்பப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவர்.\nபரமஹம்ச யோகானந்தரின் சத்சங்க சொசைட்டி விழாவில் ‘இயேசு எனது ஆன்மீக குரு’ என்று சொன்னவர். தனது வாழ்வின் முக்கியமான காலகட்டங்களில் இஸ்லாமிய நண்பர்களின் உதவிகளை பொதுமேடைகளில் எப்போதும் நினைவு கூர்பவர். குறிப்பிட்ட தரப்பின் மீது வெறுப்பை விதைத்தால்தான் பகுத்தறிவு என்னும் பிற்போக்கு சிந்தனை அவரிடத்தில் கிடையாது. அதனால்தான் இன்று அத்தனை அரசியல் தலைகளும் திருமண விழாவிற்கு வருகை தந்தனர். ஆனால் எப்போதுமே ரஜினிகாந்த் குறித்து திட்டமிட்ட வன்மம் மிக்க பொய்ப் பிரச்சாரங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.\nசிலர் வாழ்த்துவதுபோல் வாழ்த்தி மீண்டும் ‘சினிமாவில் பெண்களை அடக்க முற்படும் ரஜினி நிஜத்தில் அப்படி இல்லை’ என்று பெருந்தன்மை பொங்க எழுதியுள்ளனர். இதுவும் மற்றொரு பொய்ப் பிரச்சாரம். ஆனால் இந்த சோம்பேறி ஃபேஸ்புக் தலைமுறை எதையும் ஆராயாமல் படிப்பதையெல்லாம், குறிப்பாக எதிர்மறைச் செய்திகளையெல்லாம் நம்பித்தான் வாய் பேசுகிறது. கதாநாயகர்கள் நடிக்கும் பாத்திரங்களை வைத்துத்தான் அவர்களின் நிஜ வாழ்க்கையையும் முடிவு செய்வார்கள் என்றால் நம்பியார் சாமி எல்லாம் சபரிமலைக்குள் போயிருக்கவே முடியாது.\nசரி, அப்படி சினிமாவில் ரஜினி என்னதான் செய்திருக்கிறார் பெண்களை அடக்கமில்லாதவர்களாக சித்தரிக்கும் கதைகள் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் உள்ளன. அப்படியும் ரஜினிகாந்த் நடித்தது மூன்று அல்லது நான்கு படங்கள்தான். அதிலும் மன்னன் மற்றும் படையப்பா பற்றித்தான் பேசுவார்கள். மன்னன் படத்தில் திமிர் பிடித்த விஜயசாந்திக்கு புத்தி சொல்லும் ரஜினியைப் பழிப்பவர்கள் முடிவில் குஷ்புவை கம்பெனி முதலாளியாக்குவது பற்றிப் பேசமாட்டார்கள். படையப்பாவில் ரம்யாவை அடக்க முற்படும் ரஜினியை விமர்சிப்பவர்கள் சவுந்தர்யாவை ‘என் வீட்டு எஜமானி’ என்று பதிலடி கொடுப்பதை மறந்துவிடுவார்கள். இந்த அரைவேக்காட்டு வாதத்திலும் இவ்வளவு பிழைகள். ஆனால் அதை நீட்டி முழக்கி எழுதி இருக்கும் அரைகுறைகளையும் நம்ப வைத்துவிடுவார்கள்.\nமுற்போக்கு, பகுத்தறிவு என்று வார்த்தை ஜாலம் பேசும் பலருக்கும் அதன் உண்மையான அர்த்தங்கள் கடைசிவரை பிடிபடுவதே இல்லை.\nTags: CM Edappadi Palanisamykamal haasanPon RadhakrishnanrajinikanthReactionarySocial MediaSoundarya - Vishagan Marriageகமல் ஹாஸன்சமூக வலைத் தளங்கள்சௌந்தர்யா - விசாகன் திருமணம்பிற்போக்குவாதிமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிரஜினிகாந்த்\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nசென்னை: சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், \"தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் அதில் தனது கட்சி போட்டியிடத் தயாராகவே உள்ளது,\" என்றார். பலமுறை...\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nஇன்று பேட்ட படத்தின் நூறாவது நாள். கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியான பேட்ட படத்தின் வெற்றியைத் தடு��்க அல்லது மட்டம் தட்ட எவ்வளவோ முயற்சிகளை சிலர்...\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\nசென்னை: தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணியுடன் நிறைவடைந்தது. 5 மணி...\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\nசென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வருவாரா என்ற கேள்விக்கு மே 23-ம் தேதி பதில் தெரிந்து விடும்...\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nவார இராசி பலன் (19-04-2019 முதல் 25-04-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். முயற்சிகளில்...\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nபுலந்த்சஹர்: மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி...\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nடெல்லி: அனைத்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ள நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வெளிநாடு சென்று திரும்ப முடியாமல் தவிக்கும் பயணிக்களுக்கு ஏர் இந்தியா...\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nசிதம்பரம்: தமிழகம் முழுவதும் நேற்று மக்களவை, சட்டமன்ற இடைத்தோ்தல்கள் நடைபெற்றது. தோ்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டு இருந்த தருணத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம்...\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கீழே இயங்கும் டைரக்டெர் ஜெனரல் அலுவலகத்திலிருந்து சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. 32 இஞ்ச் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி...\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nமதுரை: மதுரை சித்திரை தி���ுவிழா உலகப்புகழ் பெற்றது. மீனாட்சி அம்மன் கோவில் விழாவையும், மதுரை அழகர்கோவில் கள்ளழகர் எழுந்தருளும் விழாவையும் இணைத்து, அதாவது சைவமும், வைணமும் ஒருங்கிணைந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/17651-venezuela-turns-to-india-for-oil-exports-as-us-sanctions-bite.html", "date_download": "2019-04-19T22:50:24Z", "digest": "sha1:56MO6DBZBN6XFLPEESRAAIWGXJYZGALL", "length": 11689, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "‘‘டாலர் இனி தேவையில்லை’’ - ஈரானை தொடர்ந்து தொடர்ந்து வெனிசுலாவும் ரூபாயில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அனுப்ப தயார் | Venezuela turns to India for oil exports as US sanctions bite", "raw_content": "\n‘‘டாலர் இனி தேவையில்லை’’ - ஈரானை தொடர்ந்து தொடர்ந்து வெனிசுலாவும் ரூபாயில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அனுப்ப தயார்\nஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய முன் வந்துள்ளது. இதனால் அமெரிக்காவின் டாலர் பிரச்சினை இல்லாமல், ரூபாயில் வர்த்தகம் செய்யவும், பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெயை பெறவும் இந்தியாவுக்கு கூடுதல் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nதென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. இங்கு அதிபராக இருந்த ஹக்கோ சாவேஸ் கடந்த 2013-ம் ஆண்டு மரணமடைந்த பின்னர் அதிபராக நிகோலஸ் மதுரோ பதவி ஏற்றார். அப்போதே அவரின் மீது விமர்சனங்கள் எழுந்தன.\nகடந்த மே மாதம் நடந்த நடந்த தேர்தலிலும் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து மதுரோ வென்றிருப்பதாகவும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன. வெனிசுலா கடும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றாலும், அரசியல் நிலையற்ற தன்மையாலும் திண்டாடி வருகிறது. மதுரோவின் ஆட்சிக்கு எதிரான மக்கள் தொடர்ந்து வீதிகளில் போராடி வருகின்றனர்.\nகடந்த மாதம் எதிர்கட்சி தலைவர் கைடோ அமெரிக்கா ஆதரவுடன் தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டு சர்வதேச நாடுகளின் உதவியுடன் வெனிசுலா மக்களுக்கு மனிதாபிமானம் அடிப்பைடையில் உதவி வழங்க வேண்டும் என்றும் கூறி வருகிறார். இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.\nஇந்தநிலையில் வெனிசுலா மீது அமெரிக்கா கடந்த மாதம் புதிய பொருளாதார தடைகளை விதித்தது. வெனிசுலாவிடம் இருந்து அதிகஅளவில் கச்சா எண���ணெய் வாங்கி வந்த அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததால் வெனிசுலா பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளது. இதுபோலவே ஐரோப்பிய நாடுகளும் இந்த தடையை விதித்துள்ளன.\nஇதனால் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை சீர்படுத்த வெனிசுலா அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு கூடுதலாக கச்சா எண்ணெயை விற்பனை செய்ய வெனிசுலா எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அமெரிக்காவின் தடை உள்ளபோதிலும், ஈரானிடம் இருந்து இந்தியா பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் தொகையில் பாதியளவுக்கு சில பொருட்களையும், மீதி பாதி அளவுக்கு ரூபாயிலும் இந்தியா செலுத்தி வருகிறது. இதேபாணியில் இந்தியாவிடம் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய வெனிசுலா முன் வந்துள்ளது.\nஇதற்காக வெனிசுலா அரசு எண்ணெய் நிறுவனமான பிடிவிஎஸ்ஏ இந்தியா தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியா ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் டாலருக்கு வேலையில்லாமல் இந்திய ரூபாய் மதிப்பிலேயே கூடுதலாக கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு வாய்ப்பு ஏற்படும்.\nஇதனால் டாலர் விலையேற்றத்தால் ஏற்படும் பாதிப்பு, ரூபாய் மாற்று தொகை போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. அந்நியச் செலாவணி கையிருப்பு பராமரிப்பிலும் சிக்கல் இல்லை. அதுபோலவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வெனிசுலாவுக்கும் பிரச்சினை தீரும்.\nஅமெரிக்க ஏகாதிபத்தியமே எங்களது முக்கிய பிரச்சனை: ஈரான்\nநீ பயங்கரவாதியா...நான் பயங்கரவாதியா...யார் பயங்கரவாதி- அமெரிக்கா - ஈரான் வரலாறு காணாத வார்த்தை மோதல்\n19 நாட்களாக ஈரானில் வரலாறு காணாத வெள்ளம்: பலி எண்ணிக்கை 70 ஆக அதிகரிப்பு\nஈரானில் 10 ஆண்டுகளில் இல்லாத மழைவெள்ளம்: 47 பேர் பலி; லட்சக்கணக்கானோர் தவிப்பு\nஈரானில் வெள்ளம்: 18 பேர் பலி\nவெனிசுலாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அமெரிக்கா\n‘‘டாலர் இனி தேவையில்லை’’ - ஈரானை தொடர்ந்து தொடர்ந்து வெனிசுலாவும் ரூபாயில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அனுப்ப தயார்\nகாஷ்மீரில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஇன்று உலக வானொலி நாள்: 160 பழங்கால ரேடியோக்களைச் சேகரித்து வைத்துள்ள கோவை இளைஞர்\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற நாமக்கல் இளைஞர் கை��ு: பிடிக்க முயன்ற ஊர்க்காவல் படை வீரர் காயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/15316-charlie-chaplin-2-sneak-peek.html", "date_download": "2019-04-19T23:02:16Z", "digest": "sha1:OZL44S64HBBOLDVCV5NTPC7X6OK6MQ6T", "length": 4095, "nlines": 97, "source_domain": "www.kamadenu.in", "title": "‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் Sneak Peek | Charlie Chaplin 2 Sneak Peek", "raw_content": "\n‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் Sneak Peek\n'வாட்ச்மேன்' படத்தின் ப்ரமோ பாடல் வீடியோ\n'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் ’எனக்கா ரெட் கார்டு’ பாடல் வீடியோ\n‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அண்ணாச்சி கொண்டாடு’ பாடலின் லிரிக்கல் வீடியோ\n‘ஜிப்ஸி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘Very Very Bad’ பாடலின் டீஸர்\n‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் ட்ரெய்லர்\n‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் Sneak Peek\n‘‘பந்தை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்; இல்லை என்றால்...’’ - விமர்சகர்களை கிண்டல் செய்த தோனி\nரஃபேல் ஒப்பந்தம்; தேசப் பாதுகாப்பு முக்கியம்: 'தி இந்து' கட்டுரைக்கு மத்திய பாதுகாப்புத் துறை விளக்கம்\nகட்சி மாறியவர் கையை வெட்ட நினைத்தேன்- லாலு மகள் சர்ச்சைப் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/chicken-recipes/spicy-chicken-noodles/", "date_download": "2019-04-19T23:22:16Z", "digest": "sha1:QUJWANMBOODRI2BTNZQ3V3QTGZTFK7RM", "length": 8033, "nlines": 88, "source_domain": "www.lekhafoods.com", "title": "ஸ்பைஸி சிக்கன் நூடுல்ஸ்", "raw_content": "\nரைஸ் நூடுல்ஸ் 150 கிராம்\nகோழிக்கறி வேக வைத்த தண்ணீர் 100 மில்லி லிட்டர் (சிக்கன் ஸ்டாக்)\nகோழிக்கறியின் மார்புப் பகுதி 150 கிராம்\n(Chicken Breast) டார்க் ஸோயா ஸாஸ் 2 தேக்கரண்டி\n(Dark Soya Sauce) நறுக்கிய பூண்டு 2 தேக்கரண்டி\nஃபிஷ் ஸாஸ் (Fish Sauce) 1 தேக்கரண்டி\nசர்க்கரை (Sugar) 1 மேஜைக்கரண்டி\nலைட் ஸோயா ஸாஸ் 3 தேக்கரண்டி\n(Light Soya Sauce) `இதயம் நல்லெண்ணெய் 4 மேஜைக்கரண்டி\nநூடுல்ஸை வேக வைத்து தண்ணீரை வடித்து, தனியே எடுத்து வைக்கவும்.\nகோழிக்கறியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\nமிளகாயை கிள்ளி வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நூடுல்ஸை போட்டு, டார்க் ஸோயா ஸாஸ் சேர்த்து, 3 நிமிடங்கள் கிளறியபின் இறக்கி ஒரு சிறிய பாத்திரத்திற்கு (Bowl) மாற்றி தனியே வைக்கவும்.\nவேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பூண்டு மற்றும் மிளகாய் போட்டு வதக்கவும்.\nஅதன்பின் கோழிக்கறித் துண்டுகளைப் போட்டுக் கிளறவும���.\nகோழிக்கறி வேக வைத்த தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் துளசி இலைகள் போடவும்.\nகோழிக்கறி வெந்ததும் ஃபிஷ் ஸாஸ், லைட் ஸோயா ஸாஸ், சர்க்கரை இவற்றை சேர்த்து 2 நிமிடங்கள் ஆனதும் இறக்கி வைக்கவும்.\nபரிமாறும் போது நூடுல்ஸ், கோழிக்கறிக் கலவை இவற்றைக் கலந்து பரிமாறவும்.\nஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.\nசிக்கன் வித் க்ரிஸ்பி ரைஸ்\nகோழி லெக்பீஸ் ஸ்பெஷல் குருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/tamilthesiyam.html", "date_download": "2019-04-19T23:30:15Z", "digest": "sha1:ZDGAIDLY6NWOIHVKTQQ52FKYYXRVYNYQ", "length": 32629, "nlines": 103, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழர்களை ஏமாற்றுகிறார்களா தமிழ்த்தேசியவாதிகள்? - www.pathivu.com", "raw_content": "\nHome / கட்டுரை / தமிழர்களை ஏமாற்றுகிறார்களா தமிழ்த்தேசியவாதிகள்\nமுகிலினி March 25, 2019 கட்டுரை\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாடு என்ற தனியான நாடு இருந்தது என்பதைத் தமிழ் ஆவண இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன. \"தமிழகம்\" என்று தமிழர் நாடு, அழகாக அழைக்கப்பட்டிருக்கிறது.\nதமிழர்களுக்கு லட்சக்கணக்கான சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள நாடு மட்டுமல்லாமல் மேலும் பல லட்சக்கணக்கான சதுர கிலோ மீட்டர்வரை தென்கிழக்காசிய நாடுகளில் ஆட்சி அமைத்த வரலாறும் ஆவணங்களாக, சாட்சியங்களாக இருக்கின்றன.\nதலைமுறை தலைமுறைகளாகத் தலைநிமிர்ந்த வாழ்க்கை, அறிவார்ந்த வாழ்க்கை, வீரம் செறிந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதற்கு தரவுகள் உலகெங்கிலும் கொட்டிக் கிடக்கின்றன.\nகுமரிக்கண்டத்தைக் கடல் கொள்வதற்கு முன் உலக அளவில் தமிழர்கள் வணிகம் செய்ததற்கான இலக்கிய, அகழ்வாராய்வு, தொல்லியல் சான்றுகள் ஏராளமான அளவில் தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கிடைக்கப் பெற்றுள்ளன.\nஆங்கிலேயர்கள் இந்திய நிலப்பரப்பில் கால் ஊன்றுவதற்கு முன் தமிழர்களின் வேர்கள் இந்திய நிலப்பரப்பு முழுவதுமே பரவி ஊன்றிக்கிடந்ததற்கு தற்போதும் தரவுகள் உள்ளன என்கிறார் கடல்சார் தமிழியல் ஆய்வாளர் ஒரிசா பாலு.\nதமிழ் மொழிச் சொற்கள் உலகின் ஆயிரக்கணக்கான மொழிகளில் காணக்கிடைப்பதாகக் கூறும் ஆய்வறிஞர்கள் மதிவாணன், அரசேந்திரன் ஆகியோர் தமிழ் மொழியில் இருந்தே அம்மொழிகள் உருவாகியிருக்கக்கூடும் என்ற��ம் கூறி அதற்கான வலுவான ஆய்வுத் தரவுகளை முன்வைக்கின்றனர்.\nஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உலக அளவில் கடலோடி வணிகம் செய்த தமிழர்கள் அக்கால கட்டங்கள் முடிந்து ஆயிரம் ஆண்டுகள் கழித்து பிற்காலத்தில் ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் இலங்கை, ஜாவா, மொரிசியஸ், மலேசியா என பல்வேறு தீவு நாடுகளுக்குத் தோட்டத் தொழிலாளர்களாக கப்பல்கள் மூலம் கூட்டம் கூட்டமாக கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஇவர்கள் அனைவரும் கடுமையான உழைப்பாளிகள், விவசாயம் தெரிந்தவர்கள். எடுத்துக்காட்டாக ஒரு கப்பலில் 500 பேர் ஏற்றிச் செல்லமுடியும் என்றால், கப்பலுக்குச் செல்லும் வழியில் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு 500 பேர் ஏறியவுடன் அத்தோடு அந்தக் கப்பல் கதவுகள் மூடப்பட்டு அவர்கள் ஜாவா தீவுக்கும், அடுத்த 500 பேர் மொரிசியசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுவிடுவார்கள்.\nஇதில் தந்தையை பிரிந்த குழந்தைகள், கணவனைப் பிரிந்த மனைவிகள், உற்றார் உறவினரைப் பிரிந்தவர்கள் என வெவ்வேறு தீவு நாடுகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டனர்.\nஅங்கே காடுகளாகக் கிடந்த அந்தத் தீவு நாடுகளை வேளாண்மை செய்து சோலைகளாக்கினார்கள் கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட இந்தத் தமிழர்கள்.\nஆங்கிலேயே ஆட்சி முடிவுற்று விடுதலை பெற்றபின் மொழி வாரி மாநிலங்களாக இந்தியா 1956 ம் ஆண்டு பிரிக்கப்பட்டது.\nஅப்போதும் சரி அதற்கு முன்னரும் ஆரியத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்கள் தமிழர்கள்தான் என்பதற்கு பக்தி இலக்கியங்களே மாபெரும் சான்றுகள்.\nதமிழர்கள் ஆரியத்தை மட்டுமல்ல, சமணம், பவுத்தம் என பல தாக்குதல்களை எதிர்க் கொண்டவர்கள். பல ஆயிரமாண்டுகளாக எத்தனையோ தாக்குதல் தமிழுக்கு எதிராக நடைபெற்றாலும் அத்தனையும் கடந்து இன்னமும் உயிர்ப்போடு இருக்கும் மொழி தமிழ், இருப்பவர்கள் தமிழர்கள்.\nவிடுதலை பெற்றபோது அரசுத்துறை, நீதித்துறை, சினிமாத்துறை, பத்திரிகைத்துறை, எனப் பல துறைகளிலும் கோலோச்சிக் கொண்டிருந்தவர்கள் அதிலும் மிக முக்கியப் பதவிகளில் இருந்தவர்கள் பார்ப்பனர்கள். அவர்களுக்கு உயர் கல்வி எளிதில் கிடைத்தது.\nதமிழர்களுக்கு கல்வி உரிமை பெரும்பாலும் மறுக்கப்பட்டதுடன், முடிந்தவரை ஊக்கம் பெறாமல் தடுக்கப்பட்டார்கள். அதிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முழுமையாகக் கல்வி உரிமை மறுக்கப்���ட்டதுடன் அவர்கள் கல்வி கற்பதற்கு வாய்ப்பே இல்லாதவாறு உடல் உழைப்பு சார்ந்த பணிகளுக்குள் பரம்பரை பரம்பரையாக மூழ்கிக் கிடத்தப்பட்டார்கள்.\nதமிழர்களின் உரிமைகள் என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்குமான உரிமைகள். இந்தியத் தேசியம் தங்களை ஒட்டுமொத்தமாக நசுக்கி விடும், தங்கள் தனித்தன்மையைச் சிதைத்துவிடும் என்று சிந்தித்த தமிழர்களே, தமிழர் உரிமைக்குத் தனி இயக்கம் கண்டனர்.\nதமிழர்கள் தொடர்ந்து சாதி ஒழிப்பை எப்போதும் வலியுறுத்தி வருபவர்கள். ஒருபடி மேலே சென்ற இராமலிங்க வள்ளல் பெருமான், சாதி, மதமற்ற சமரச சுத்த சன்மார்க்கம் என்ற தனி மார்க்கத்தையே உருவாக்கி, உருவ வழிபாடு வேண்டாம் ஒளி வழிபாடு போதும், எல்லா மதத்தை, சாதிக்குழுக்களை, மொழியைச் சார்ந்தவர்களும் இந்த மார்க்கத்தைப் பின்பற்றினால் சாதி, மதமற்ற உலகு உருவாகும் என்று வலியுறுத்தினார்.\nஇவரைப்போலவே பல பெரும் தமிழ் ஞானிகள் சாதி, மதமற்ற உலகைப்படைக்கவே வாழ்நாளெல்லாம் அரும்பாடுபட்டனர்.\nஆனால், ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருந்த தமிழர்களின் அறிவு, ஞானம், தொன்மம் ஆகிய அனைத்தும் சமஸ்கிருத மொழிக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு அதன் மூலமான தமிழ் ஓலைச் சுவடிகள் அனைத்தும் அழிக்கப்பட்டு, அனைத்து ஞானமுமே சமஸ்கிருதத்தில் இருந்து, வடநாட்டில் இருந்து வந்ததே என்று அனைவரையும் நம்ப வைக்கும் மிகப்பெரிய சூழ்ச்சித் தாக்குதலை தமிழ் சந்திக்க நேரிட்டது.\nஇந்தத் தாக்குதலை நிகழ்த்தியவர்கள் ஆரியர்கள் எனும் பார்ப்பனர்களே. சுமார் ஆயிரம் ஆண்டுகள் நடத்தப்பட்ட இத்தொடர் தாக்குதலில் இருந்து தமிழை மீளச் செய்தவர் இராமலிங்க வள்ளல் பெருமானார்.\nஅதாவது தமிழ்ச் சித்தர்கள் காலத்திற்குப் பிறகு வள்ளலார் காலம் வரை சுமார் ஆயிரம் ஆண்டுகள் தமிழின் பின்னடைவுக்காலம். பெருமளவில் தமிழ் கடுமையான சீரழிவுக்கு உள்ளான காலம்.\nவள்ளல்பெருமானாரின் வருகைக்குப் பிறகு தமிழ் தலைநிமிரத் தொடங்கியது. ஆரியத்தையும், ஆங்கில ஏகாதிபத்தியத்தையும் கடுமையாகச் சாடினார் வள்ளல் பெருமானார்.\nஉருவவழிபாடு மறுப்பு, சாதி, மத மறுப்பு என்பதன் அடிப்படையான பெரியாரின் சமூக நீதி என்ற கருத்தே வள்ளல் பெருமானாரின் கருத்துக்கள் அடிப்படையிலானவைதான்.\nதமிழின், தமிழர்களின் த��ை நிமிர்வு வள்ளல் பெருமான் காலத்தில் இருந்து புதிய ஆற்றல் பெற்றது.\nஆங்கிலேயர்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டபின் உருவான இந்திய தேசியம் என்பது ஆரியத்தின் தேசமாகவே இருந்தது, இன்றும் உள்ளது.\nஆங்கிலேயே ஆட்சிக்காலத்திலேயே விடுதலைப் போராட்டங்களில் தமிழர் பங்களிப்பே முதன்மையானது. சிப்பாய்க்கலகம் இங்கேதான் உருவானது. விடுதலைப்போரின் மிகப்பெரிய எழுச்சி தமிழ் மண்ணில் இருந்தே உருவானது. வேலுநாச்சியார் இங்கேதான் உருவானார்.\nஅன்று முதல் இன்றுவரை தமிழ் மண்ணின் மைந்தர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடுவதில் ஒருபோதும் சளைத்ததில்லை. அடிமைகளாக வாழ ஒருபோதும் உடன்பட்டதில்லை.\nஆரியத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எதிர்த்து வந்த தமிழர்கள் தமிழ்த்தேசிய அரசியலைக் கைகளில் எடுக்கத் தொடங்கியது ஆரியர்களுக்கும், இந்தியத் தேசியவாதிகளுக்கும் கடும் கோபத்தை உண்டாக்கியது.\nகுறிப்பாக அண்ணா தனிநாடு கோரிக்கையை முன்வைத்தபோது ஒட்டுமொத்தமாக அதிர்ந்து போன இந்திய தேசிய அரசு திமுகவுக்குத் தடை விதிக்கும் அளவுக்குச் சென்றது.\nபின்னர் அக்கோரிக்கை கைவிடப்பட்டு, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கை பின்பற்றப்பட்டது.\nஆட்சி அதிகாரத்தை ஆரியர்களிடமிருந்து கைப்பற்றுவது ஒன்றே குறிக்கோளாகச் செயல்பட்ட அண்ணா எண்ணியபடியே ஆட்சியைக் கைப்பற்றினார். அதன்பிறகு கருணாநிதி தலைமையிலும், பிறகு எம்ஜிஆர், ஜெயலலிதா என மாறி மாறி திமுகவும், அதிமுகவும் இங்கே ஆட்சி ஆண்டு வருகிறார்கள்.\nபொதுவாகவே, திராவிடம் , இந்திய தேசியம் இரண்டின் கொள்கைகளிலும் பெரிய மாற்றம் இல்லை. இரண்டுமே பல்வேறு மொழி, இனங்கள் ஒன்றுபட்டு ஒரே நாடாக இருக்கவேண்டும் என்பது, ஆனால் தமிழ்த்தேசியம் என்பது தமிழர்கள் அவர்களுக்கான உரிமைகளைப் பெற்ற தேசமாக இருக்க வேண்டும் என்பது. மொழியும், மண்ணும் அடிப்படை.\nதமிழ் முற்றாக அழிக்கப்படுவதையும், தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதையும் கண்ட தமிழ்த்தேசியவாதிகள் தொடர்ந்து இந்திய தேசியத்தை எதிர்த்தே வந்துள்ளனர்.\nஅவ்வாறு போராடிய தமிழ்த்தேசியவாதிகள் ஒவ்வொருவரும் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்ட வரலாறே தமிழ்நாட்டில் உள்ளது.\nதமிழ்த்தேசிய வரலாற்றில் தவிர்க்கப்படமுட��யாத புலவர் கலியபெருமாள் முதலில் பெரியாரியத்தால் ஈர்க்கப்பட்டு அதன்பிறகு பொதுவுடமைக் கருத்தால் ஈர்க்கப்பட்டு நக்சல்பாரிகள் பாதையையும் தொட்டுப்பார்த்தவர் என்றாலும் இறுதியாக தமிழ்த் தேசியம் மட்டுமே இனவிடுதலைக்கும், தமிழர்களின் தலை நிமிர்வுக்கு தீர்வு என்று ஏற்றுத் தமிழ்த் தேசியத்தை நோக்கி தன் இறுதிக் காலங்களில் பயணித்தார்.\nஅவரது பின்பற்றாளர் பொன்பரப்பி தமிழரசன் பொதுவுடமை கலந்த தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்தார். ஆயுதம் ஏந்தவும் தயார் என்னும் நிலைவரை சென்றவர் தமிழரசன். அவர் உளவுத்துறை சூழ்ச்சியால் பொன்பரப்பியில் பொதுமக்களை வைத்தே கொல்லப்பட்டார். (தாங்கள் கல்லால் அடிப்பது தமிழரசனைத்தான் என்று பொதுமக்களுக்குத் தெரியாது)\nஈழப்போர் ஆதரவுக்காக இந்திய தேசியத்தை கடுமையாக எதிர்த்தனர் தமிழர்கள். பெருஞ்சித்திரனாரின் மகன் பொழிலன் உள்பட பலர் இதற்காக சிறை சென்றனர்.\nதமிழ்த்தேசியத்தை முன்னெடுத்து அதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களில் பெரும்பாலானாவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டும், தமிழ்த்தீவிரவாதிகள் எனவும் முத்திரை குத்தப்பட்டனர். பல ஆண்டுகள் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டனர்.\nகாரணம் இதில் பலர் மிதவாதத்தைவிட தீவிரவாதத்தைக் கைகளில் எடுத்தார்கள்.\nபல வேளைகளில் மிதவாதம் பேசுவோர் மீதும் நடவடிக்கைகள் பாய்ந்தன. இப்போது தமிழ்த்தேசிய வாதத்தை முன்வைத்து மேடைகளில் பேசிவரும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்கூட பல முறை கைது செய்யப்பட்டார்.\nதமிழ்த் தேசியவாதிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுத்ததில் திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளும் சளைத்தவை அல்ல.\nகாரணம், இந்திய தேசிய அரசின் கட்டுப்பாடு அத்தகையது. தமிழ்த்தேசியத்தை கடுமையாக வெறுக்கும் இந்திய தேசிய அரசு (பாஜக, காங்கிரஸ் என எந்தக் கட்சியாக இருந்தாலும்) தமிழ்நாட்டில் ஆட்சியாளும் எந்த அரசானாலும் தாங்கள் வெறுக்கும் கோட்பாட்டின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநில அரசையே கலைக்கும் அளவுக்குக்கூட செல்லும் வகையிலேயே இருந்தது, இருக்கிறது.\nதமிழ்த்தேசியம் பேசுவோரை தீவிரவாதிகள் என முத்திரை குத்திய இந்திய தேசிய அரசின் குரலை அப்படியே பெரிய அளவில் திரும்பத் திரும்ப ஒலித்தது தமிழ்நாட்டின் பத்திரிகை, ஊடகங்கள். அதிலும் பார்ப்பனர்கள் நடத்தும் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் உலகின் மிகப்பெரிய பயங்கரவாதிகளைப் போல சித்தரித்தது.\nமுதலில் இந்திய தேசியத்தோடு இணைந்து விடுதலைப் புலிகளையும், ஈழப் போராட்டத்தையும் கடுமையாக வெறுத்த ஜெயலலிதாவே பின்னர் எழுவர் விடுதலைக்குத் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.\nஅதாவது தமிழ்த்தேசியத்தின் மையமான தமிழர் நலனை அவராலும் புறந்தள்ளிவிடமுடியவில்லை.\nஈழ விடுதலைமைய, தமிழ்த்தேசியத்தை ஆதரித்த காரணத்தால் திமுக எதிர்கொண்ட சிக்கல்கள் ஏராளம். இன்றும் எழுவர் விடுதலை உள்ளிட்ட பல விவகாரங்களில் இந்திய தேசிய அரசின் பார்வை பாஜக, காங்கிரஸ் என எந்தக் கட்சி வந்தாலும் ஒன்றாகவே நீடிக்கிறது.\nஇதற்குக் காரணம் தமிழ்த்தேசியத்தின் மீதான இந்திய தேசியத்தின் புறையோடிய வன்மம், பகை.\nதமிழ்த்தேசியம் என்பது உலகில் தனித்து வாழ்வதல்ல, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அடிப்படையைக் கொண்ட தமிழ் மக்களுக்கு அவர்களின் சொந்த மண்ணில் தலைநிமிர வாழும் உரிமையைப் பெறுவது.\nமுகவரியின்றி அகதிகளாக உலகெங்கும் அலைந்து திரியாமல் சொந்த மண்ணில் உறவுகளோடு வாழ்ந்து உலகெங்கிலும் வணிகம் செய்து வாழ்வது.\nதமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் திராவிட அரசியல் என்று பெயரிட்டு அழைத்துக் கொண்டாலும்கூட அவை தமிழ்த்தேசியத்தின் கோட்பாடுகளை உள்வாங்கித்தான் இங்கே ஆட்சி செய்ய முடிந்தது, முடிகிறது.\n- தமிழகத்திலிருந்து விஷ்வா விஸ்வநாத் -\nகடலில் மூழ்கி 30510பேர் பலி \n2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச க...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nபிரித்தானியா வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது\nபிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர���கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/155098-jk-rithesh-last-rites-held-in-his-home-village.html", "date_download": "2019-04-19T22:53:07Z", "digest": "sha1:YKJUI3W2SSEJEG4YRAR3PCHEZBDKMOAQ", "length": 21577, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "துணை நடிகர்கள் - பொதுமக்கள் கண்ணீருக்கு இடையே சொந்த ஊரில் ஜே.கே.ரித்தீஷ் உடல் அடக்கம்! | J.K. Rithesh last rites held in his home village", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:27 (14/04/2019)\nதுணை நடிகர்கள் - பொதுமக்கள் கண்ணீருக்கு இடையே சொந்த ஊரில் ஜே.கே.ரித்தீஷ் உடல் அடக்கம்\nராமநாதபுரத்தில் மாரடைப்பினால் உயிரிழந்த முன்னாள் எம்.பி-யும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் உடல் சொந்த ஊரில் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.\nஇலங்கையில் உள்ள கண்டியில் 1973 மார்ச் 5-ம் தேதி பிறந்த முகவை குமார் என்ற ஜே.கே.ரித்தீஷ், கானல் நீர், பெண் சிங்கம், நாயகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி படத்திலும் அவர் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரித்தீஷுக்கு ஜோதீஸ்வரி என்ற மனைவியும், ஹிருத்திக் ரோஷன், ஹாரிக் ரோஷன் என்ற மகன்கள், தானவி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 2009-ல் தி.மு.க சார்பில் போட்டியிட்டு எம்.பி ஆனார். இதன் பின்னர் தி.மு.க-வில் இருந்து விலகி மறைந்த முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார். அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆ���் இளைஞரணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த பல்வேறு தேர்தல்களின்போது அ.தி.மு.க-வின் வெற்றிக்காக உழைத்தார்.\nதற்போது, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பரமக்குடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் சதன் பிரபாகர் ஆகியோருக்கு ஆதரவாக போகலூரில் பிரசாரம் செய்துவிட்டு வீடு திரும்பினார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கருடன் அன்றைய தினம் மதியம் விருந்து சாப்பிட்டார். இந்நிலையில் அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் ஏற்கெனவே உயிர் இழந்தது தெரிய வந்தது. இதையடுத்து ராமநாதபுரம் ராஜா சேதுபதி நகரில் உள்ள ரித்தீஷின் வீட்டில் அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.\nரித்திஷ் உடலுக்குத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் அ.அன்வர் ராஜா எம்.பி உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். ரித்தீஷின் மறைவு செய்தியை அறிந்த ஏராளமான துணை நடிகர்கள் சென்னையில் இருந்து ராமநாதபுரம் வந்து ரித்தீஷின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.\nஇதைத் தொடர்ந்து நடிகர்கள் ராதாரவி, மனோபாலா, சின்னிஜெயந்த், ஆர்.ஜே. பாலாஜி, மயில்சாமி, சூரி, ஆர்.கே.சுரேஷ், நடிகை பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் ரித்தீஷின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதியாக நடிகர் சங்கத்தின் சார்பில் அதன் பொருளாளர் நடிகர் கார்த்தி, ரித்தீஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது சிலர் நடிகர் சங்கத்தினருக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.\nஇதைத் தொடர்ந்து நேற்று மாலை 5.45 மணியளவில் ரித்தீஷின் உடல் அவரது சொந்த ஊரான மணக்குடி கிராமத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் நகைச்சுவை நடிகர்கள் விஜய் கணேஷ், போண்டா மணி, சுப்புராஜ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து துணை நடிகர்கள், பொதுமக்கள் கண்ணீருக்கு இடையே ரித்தீஷின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.\n\"யோகி பாபுவுக்கு அடுத்து பிஸியா இருக்கிறது பிஜிலி ரமேஷ்தான்\" - ஓர் இயக்குநரின் ஸ்டேட்மென்ட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vilaiyattuulagam.com/index.php/Milestonedesigns/education/30", "date_download": "2019-04-19T22:24:44Z", "digest": "sha1:FGSRYUOFOIOJTTGDFQN6WPSWQE76KQXZ", "length": 4029, "nlines": 59, "source_domain": "www.vilaiyattuulagam.com", "title": "VILAIYATTUULAGAM", "raw_content": "\nவிஐடியில் திரவ இயக்கவியலின் பயன்பாடுகள் பற்றிய 3 நாள் சர்வதேச மாநாடு\nவிஐடியில் திரவ இயக்கவியலின் பயன்பாடுகள் பற்றிய 3 நாள் சர்வதேச மாநாடு\nஎம்.ஓ.பி. வைணவ மகளிர் கல்லூரியில், 21-வது ஆண்டாக எம்.ஓ.பி.பஜார்\nஎம்.ஓ.பி. வைணவ மகளிர் கல்லூரியில், 21-வது ஆண்டாக எம்.ஓ.பி.பஜார்\nஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்\nவேலூரில் வரும் 15-ம் தேதி சிறப்பு பாஸ்போர்ட் முகாம்\nவேலூரில் வரும் 15-ம் தேதி சிறப்பு பாஸ்போர்ட் முகாம்\nகிராமப்புறங்களில் சேவைகளை எளிதாக வழங்க அஞ்சல் நிலையங்களில் கையடக்க கருவி அறிமுகம்\nகிராமப்புறங்களில் சேவைகளை எளிதாக வழங்க அஞ்சல் நிலையங்களில் கையடக்க கருவி அறிமுகம்\nபெண்கள் தங்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் அவசர உதவி எண் 181-ஐ எந்நேரமும் அழைக்கலாம்\nபெண்கள் தங்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் அவசர உதவி எண் 181-ஐ எந்நேரமும் அழைக்கலாம்\nபெண்களின் பாதுகாப்புக்காக ஒருங்கிணைந்த ‘181’ இலவச தொலைபேசி சேவை; 24 மணிநேரமும் எப்படி செயல்படுகிறது\nபெண்களின் பாதுகாப்புக்காக ஒருங்கிணைந்த ‘181’ இலவச தொலைபேசி சேவை; 24 மணிநேரமும் எப்படி செயல்படுகிறது\n‘181’ இலவச தொலைபேசி சேவை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\n‘181’ இலவச தொலைபேசி சேவை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2018/10/25/", "date_download": "2019-04-19T23:14:54Z", "digest": "sha1:5UMBDVZSRLOZYA6AX5TMJCMF5UGQ4FHW", "length": 37347, "nlines": 223, "source_domain": "ilakkiyainfo.com", "title": "October 25, 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்��ு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்�� முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)• தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்பட்டது. • [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல���கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஉயிரிழந்த ஜமால் கசோஜி : யார் இவர் என்ன நடந்தது\nபிரபல பத்திரிகையாளரும், சௌதி அரசின் விமர்சகருமான ஜமால் கசோஜி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்துக்கு சென்று காணாமல் போய் இரண்டு வாரங்களுக்கு மேலாகி உள்ளது. காணாமல்போன ஜமால் கசோஜி\nகாரைநகரில் மாட்டு வண்டிலில் கலக்கும் மூதாட்டி\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த மூதாட்டியொருவர் தனது சொந்த தேவைகளிற்காக மாட்டு வண்டியை பாவிக்கும் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. காரைநகர் இலந்தைச்சாலை பகுதியில் வசிக்கும் சுமார்\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\n• முதன்முதல் புலிகளின் முகாமுக்கு செ��்றபோது…ஏற்கனவே அங்கே வந்திருந்த எனது தங்கையைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தேன். • இந்திய படையினர் பெண் பிள்ளைகளைக் கண்டதும் “ஏய் குட்டி ஏய்\nநாகப்பாம்பின் பின்புறத்தில் இருந்த காட்சி..: “நாய் குரைத்ததும் சென்று பின்புறம் பார்த்தேன்”\nஇந்தியா, கர்நாடகாவின் கொப்பா தாலுகா ஹலேமக்கி கிராமத்தை சேர்ந்தவர் அவினாஷ். இவருக்கு சொந்தமான கோப்பி தோட்டத்தில் நேற்று காலையில் நாய் குரைத்து கொண்டிருந்தது. இதனால் அப்பகுதிக்கு சென்று\nபள்ளம பகுதியில் அதிர்ச்சி : உயிரிழந்தவரின் பையினுள் காத்திருந்த புதிர்\nபள்ளம பொலிஸ் பிரிவினுள் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இனம் காணப்படாத நபர் ஒருவர் தொடர்பில் அவரிடத்திலிருந்த தேசிய அடையாள அட்டையின் ஊடாகத் தகவல்களைத் தேடிய போது\n`இனி நீங்கள் பேன்ட் அணியக் கூடாது’ – ஸ்டாலினிடம் சீறிய ஜெ.அன்பழகன்\n“உங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. நீங்கள் முதலமைச்சராக வர வேண்டும். அதற்காகத்தான் இதைச் சொல்கிறேன்” என்றார் ஜெ.அன்பழகன். தி.மு.க-வின் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள்\nசிறுமியை கர்ப்பமாக்கிய சிறிய தந்தை கைது\n16 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கர்ப்பமாக்கிய சந்தேகத்தின் பேரில் சிறுமியின் சிறிய தந்தையை இன்று கைதுசெய்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய\nஅரசாங்கத்தின் அடிவருடிகளாக தமிழ் அரசியல்வாதிகள் ஈடுபட்டுவருவது வேதனைக்குரியது – விக்கினேஷ்வரன்\nஆளும் வர்க்கத்தின் செல்லப் பிள்ளைகளாக என்றென்றும் இருக்க விரும்புகின்ற சிலரின் அப்பட்டமான கீழ்த்தரமான நடவடிக்கைகளாலேயே சிங்கள ஆட்சியாளர்கள் எம்மீது குதிரை விடப் பார்க்கின்றார்கள் என வடமாகாண சபையின்\nபிக்பாஸ் வைஷ்ணவியை லெஸ்பியனுக்கு அழைத்த பெண்\nதற்போது பெண்கள் மத்தியில் மீடூரூதான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த மீடூவில் அதிகமாக பாதிக்கப்பட்டது இளம் பெண்களும் திரையுலக நட்சத்திரங்களும்தான். இந்நிலையில் பிக்பாஸ் வைஷ்ணவி, தன்னை\nபள்ளியில் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டமிட்ட சிறுமிகள்\nஅமெரிக்காவில் பார்டோ பகுதியில் நடுநிலைப் பள்ளியில் படிக்கும��� 2 சிறுமிகள் அங்குள்ள பாத்ரூமில் பதுங்கி இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த பள்ளி ஊழியர்கள் அவர்களை பிடித்து\nசிகரம் தொட்ட காதல் பரிசு-புகைப்படத்துக்கு குவியும் பாராட்டு\nஇயற்கையின் ரம்மியமான சூழலில் மலை உச்சியில் காதலன் தன் காதலியின் முன்பு மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்துகிறான். இந்தக் காட்சியை அங்கிருந்த ஒரு புகைப்படக்காரர் தன்\n`தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ\nஉண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஆணாகப் பிறந்தால் ரொம்பவே கஷ்டம்தான்’ கழுதைப் புலிகளின் சர்வைவல் கதை பகுதி 4\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\nஇது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]\nஎவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]\nநாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போ���ு, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் க��ைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14888&id1=4&issue=20190208", "date_download": "2019-04-19T22:34:35Z", "digest": "sha1:Q52CERICVZF4HCG6PMZFGRPTXIWQTG75", "length": 17644, "nlines": 50, "source_domain": "kungumam.co.in", "title": "மதுரை வரலாற்றைப் பேசும் பசுமை நடை... - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமதுரை வரலாற்றைப் பேசும் பசுமை நடை...\nமதுரையின் வரலாற்று இடங்கள் பற்றி யாராவது கேட்டால், மீனாட்சியம்மன் கோயிலும், திருமலை நாயக்கர் மஹாலும்தான் பதில்களாக இருக்கும். ஆனால், சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் நெடிய வரலாறு கொண்ட தொன்மையான ஒரு நகரத்திற்கு நிறைய அடையாளங்கள் இருப்பதை நடை பயணங்களின் மூலம் அறிய வைத்திருக்கிறது மதுரையைச் சேர்ந்த, ‘பசுமை நடை’ அமைப்பு ஒன்றல்ல. இரண்டல்ல. நூறாவது நடையைத் தொட்டிருக்கிறது இந்த அமைப்பு\nமாதம் ஒன்றெனப் பயணிக்கும் நடையில் மக்களையும் பங்கெடுக்கச் செய்து மதுரையையும், அதைச் சுற்றியுள்ள வரலாற்று இடங்களையும் காட்டி, அதன் நீண்ட வரலாற்றைப் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.பிப்ரவரி 10ம் தேதி நூறாவது நடையை, ‘தொல்லியல் திருவிழா’வாகக் கொண்டாடவிருக்கும் நிலையில், அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் எழுத்தாளருமான அ.முத்துகிருஷ்ணனைச் சந்தித்தோம்.\n‘‘நிச்சயம் இதை சாதனைனுதான் சொல்வேன். ஏன்னா, கடந்த ஒன்பது வருஷங்களா ‘பசுமை நடை’ தொல்லியல், கல்வெட்டியல், வரலாறு, சூழலியல்னு பல தளங்கள்ல பரவலான கவனத்தை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கு. காடு, மேடு, கிராமங்கள், குகைகள், படுகைகள், ஆறுகள்னு மதுரையின் வரலாற்று நிலப்பரப்பெங்கும் தமிழர்களை அழைச்சிட்டு போயிருக்கு.\nஆரம்பத்துல எனக்கும் வாசிப்பின் வழியாதான் இந்நகரின் வரலாறு தெரியும். ஆனா, அதை மக்களுடன் இணைந்தும், அறிஞர்களின் கருத்துகளுடனும் நேரில் பார்க்கக் கூடிய வாய்ப்பு இந்த நடையிலதான் கிடைச்சது. படிப்பதைவிட நேரடி அனுபவம் உண்மையை அப்படியே காட்டக்கூடியது. மனசுக்கும் நிறைவா இருக்கக் கூடியது. அதனால, இப்படியொரு விஷயத்தை முன்னெடுத்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...’’ என நெகிழ்ந்த அ.முத்துகிருஷ்ணனிடம் எப்படி ஆரம்பித்தது இந்த நடை என்றோம்.\n‘‘2010ம் வருஷம் மதுரை அருகேயுள்ள யானைமலையை சிற்ப நகரா மாற்றும் முயற்சிகள் நடந்துச்சு. அதை எதிர்த்து அந்த மலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் போராட்டம் நடத்திட்டு இருந்தாங்க. இந்த யானைமலையின் சிறப்பு பற்றி ஊடகங்கள்ல பேசினாங்க. அப்பதான் நாங்க நண்பர்கள் எல்லோருமா சேர்ந்து ஒரு குழுவா இந்த மலையைப் போய் பார்க்குறதுனு முடிவெடுத்துப் போனோம். பேராசிரியர் சுந்தர் காளியும் எங்களுடன் வந்து மலையின் சிறப்பை எடுத்துரைத்தார்.\nஇப்படியொரு தொன்மையான பகுதியைப் பார்த்ததை நண்பர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் உற்சாகமா பேசிக்கிட்டோம். தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்கள்ல இதை செயல்படுத்தலாமேனு தோணுச்சு. அதுதான் பசுமை நடைக்கான விதை பிறகு, இந்நடை ஓர் இயக்கமாவே மாறிடுச்சு. ஆரம்பத்துல பத்து பேர், இருபது பேர்னு வந்து இப்ப அறுநூறு எழுநூறு பேர் வரை விரிஞ்சிருக்கு...’’ என்றவர், தொடர்ந்தார்.\n‘‘யானைமலைக்குப் பிறகு, அரிட்டாப்பட்டி, கீழக்குயில்குடி, கீழவளவு, திருவாதவூர், திருப்பரங்குன்றம், வரிச்சியூர், மேட்டுப்பட்டினு நிறைய இடங்களுக்குப் போனோம். இப்ப தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கமும் எங்களுடன் இணைஞ்சார். முதல் சுற்றில் சமணர் குகைகளையும், பாண்டியர் கால குடவரைக் கோயில்களையும் பார்த்தோம். வெறுமனே பார்க்கறது மட்டுமில்லாம அதைப் பற்றிய எல்லா வரலாற்றுத் தகவல்களையும் இந்தத் தொல்லியல் அறிஞர்கள் நேரடியா விளக்குவதுதான் எங்கள் நடையின் சிறப்பு.\nஅது எல்லோருக்கும் நிறைவாகவும் பயனுள்ளதாகவும் இருக்கு. என்னைப் பொறுத்தவரையில், மதுரைக்கு இருக்கிற அடையாளம்னு பார்த்தா நீங்க எந்தத் திசையிலிருந்து வந்தாலும் உங்களை மலைகள் வரவேற்கும் ஒவ்வொரு ஊருக்கும் ஓர் அழகியல் இருக்கு. அப்படி மதுரைக்கு மலைகள்.\nசங்க காலத்தில் இந்த மலைகளில் சமணத்துறவிகள் தங்கிச் சமயப்பணி ஆற்றுவதற்காகப் பல கற்படுக்கைகளைப் பாண்டிய மன்னர்களும், வணிகர்களும் செய்து கொடுத்துள்ளனர். இதெல்லாம் தெரிஞ்சப்ப ஆச்சரியமானோம். நாங்கள் மட்டுமல்ல, அந்தந்த கிராம மக்களுமே தங்கள் கிராமத்துக்கு இவ்வளவு பெருமைகள் இருக்குறதை நினைச்சு பெருமிதமானாங்க.\nபிறகு, இருபத்தைந்தா���து நடையை எட்டியதும் அதை ‘விருட்சத் திருவிழா’வாகக் கொண்டாடினோம். அடுத்து, நாற்பதாவது நடையை ‘பாறைத் திருவிழா’வாகவும், ஐம்பதாவது நடையை ‘இன்னீர்மன்றல்’ என்னும் விழாவாகவும் எடுத்தோம். கூடவே, நாங்க போன இடங்களை எல்லாம் தொகுத்து ‘மதுர வரலாறு’னு ஒரு நூலும் கொண்டு வந்தோம். இதனால, இப்ப இந்த மலைகளெல்லாம் மக்கள் புழங்குற இடமா மாறியிருக்கு’’ எனப் பெருமிதம் கொள்ளும் முத்துகிருஷ்ணன் இன்னும் மதுரையில் போகாத இடங்கள் நிறைய இருப்பதாகச் சொல்கிறார்.\n‘‘நாங்க ஒரு ஐம்பது சதவீத இடங்கள்தான் பார்த்திருப்போம்னு நினைக்கிறேன். இன்னும் நிறைய இடங்கள் போக வேண்டியிருக்கு. வெயில் காலங்கள்ல மலைப் பகுதிகளுக்குப் போக முடியாது. அந்நேரங்கள்ல பழைய கோட்டையின் எஞ்சிய பகுதி, தெப்பக்குளம், தேனூர் மண்டபம், ராமாயணம் சாவடி மாதிரியான உள்இடங்களுக்குப் போயிட்டு வருவோம். சில பகுதிகளுக்கு ரெண்டாவது தடவை கூட விசிட் அடிச்சது உண்டு.\nஆனா, எத்தனை முறை போனாலும் புது அனுபவம்தான். அந்தளவுக்கு விஷயங்கள் இருக்கு. பொதுவா, எங்க நடை காலை 6 மணிக்கு தொடங்கி ஒன்பதரை மணிக்கெல்லாம் முடிஞ்சிடும்.நான் இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மட்டுமே. என்னோட இருபதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் இருக்காங்க. அவங்க இல்லைன்னா இந்தளவுக்கு இந்த நடையும், இயக்கமும் சாத்தியமாகி இருக்காது. நான் இல்லாதபோதும் அவங்க நடை நடத்தியிருக்காங்க\nஇந்த நடைக்கு நாங்க யார்கிட்டயும் எந்தப் பணமும் வாங்குறதில்ல. ஏன்னா, பணம் வாங்கினா ஆண்கள் மட்டும்தான் இந்த நடைக்கு வந்திருப்பாங்க. தங்கள் வீட்டுப் பெண்களையோ, குழந்தைகளையோ அழைச்சிட்டு வந்திருக்கமாட்டாங்க. அதுக்காகவே இப்படி செய்தோம்.\nஇதுக்கு நல்ல பலனும் கிடைச்சது. இப்ப பெண்களும், குழந்தைகளும் அதிகளவு கலந்துக்கறாங்க. உள்ளூரிலிருந்து மட்டுமல்ல, சென்னை, பண்ருட்டி, திருநெல்வேலினு தமிழகம் முழுவதிலும் இருந்தும், பக்கத்து மாநிலமான பெங்களூர், பாண்டிச்சேரியிலிருந்தும் கூட நிறைய ஆர்வலர்கள் வர்றாங்க. தவிர, பள்ளிக் குழந்தைளையும் அழைச்சிட்டுப் போறோம்.\nஇந்த நடைக்கு நீதிபதிகள், பேராசிரியர்களுடன் ஆட்டோ டிரைவர், இளநீர் வியாபாரினு பல எளிய மனிதர்களும் வந்து கலந்துக்கறது கூடுதல் மகிழ்ச்சியைத் தருது. குறிப்பா, எங்கள் பசுமை நடை ��ாதி, மதங்களைக் கடந்து மக்களை இணைச்சிருக்குன்னு நினைக்\nகிறேன்...’’ என்கிறவர், இதேபோல அந்தந்த ஊர்களில் நடை இயக்கம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்கிறார்.\n‘‘மதுரைனு இல்ல. எல்லா ஊர்களிலும் இப்படியான நடையை நடத்த முடியும். நிச்சயம் நடத்தணும். ஏன்னா, உலக வரலாற்றை, தேசிய வரலாற்றை எல்லாம் படிக்கிறோம். ஆனா, நம்மூர் வரலாற்றை தெரிஞ்சிக்க மறுக்கிறோம்.\nசுற்றுலா இடங்களைப் பார்த்து ஏங்குறோமே தவிர, உள்ளூர்ல இருக்குற அழகான இடங்கள ரசிக்க மாட்டேங்கிறோம். நாங்க இப்ப ஓரளவு உள்ளூர் வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கோம். இதுமாதிரி வேற ஊர்கள்லயும் செய்யலாம். அப்படி யாராவது அவங்க ஊர்ல தொடங்கணும்னு ஆசைப்பட்டா அதற்கான எல்லா பயிற்சியும் அளிக்க பசுமை நடை தயாராக இருக்கு...’’ என்கிறார் அ.முத்துகிருஷ்ணன்\nசொந்த வீடும் சமையல் மாமியும்\nசொந்த வீடும் சமையல் மாமியும்\nஅஞ்ச் பன்ச் -ரகுல் ப்ரீத் சிங்\nபாடம் கற்பித்த ஜாக்டோ ஜியோ போராட்டம்\nரத்த மகுடம்-3908 Feb 2019\nசொந்த வீடும் சமையல் மாமியும் 08 Feb 2019\nஆம்பூர் ஸ்டார் பிரியாணி08 Feb 2019\nDHFL நிறுவனம் + மோடி அரசு = ஒரு லட்சம் கோடி ஊழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/395542", "date_download": "2019-04-19T22:20:25Z", "digest": "sha1:HKIKUJPPUHFZ3RQOICUAYZPSYZQPBKH7", "length": 42429, "nlines": 247, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டி - 101 \" பெண்களின் நேரம் யாருக்கு சொந்தம் ? அவளுக்கா ? அவளை சார்ந்தவர்களுக்கா ?\" | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டி - 101 \" பெண்களின் நேரம் யாருக்கு சொந்தம் அவளுக்கா \nஅன்புச் சகோதரிகளே , அருமை சொந்தங்களே , என்ன அனைவரும் நலமா இருக்கீங்களா \nஎன்னடா தளம் முழுக்க புதியதாக மாறிடுச்சே பட்டி இன்னும் ஆரம்பிக்களையே என்று உங்களின் மனதின் குரல் எனக்கு நல்லாவே கேட்டுடுச்சுங்க . அதான் நம்ம பாப்பையா ஸ்டைல்ல அனைவரையும் கோப்பிட்டேன் .\nசீக்கிரம் ஓடியாங்க . இந்த பட்டில பல புதுமைகள் இருக்கு . முதல்ல வந்து பதிவு பண்ணிடுங்க . தலைப்பை படித்து தங்களின் அணியை தேர்வு செய்து கொண்டு கருத்துகளை பதிவிடுங்க . தயவுசெய்து இந்த ம��ண்டு வாய்ஸ்ல பேசிட்டு ஓடிப்போற வேலைமட்டும் ஆகாதாக்கும் .\nஇன்றைக்குன்னு இல்லைங்க எப்பவுமே பெண் என்பவள் யாருக்காக ஒவ்வொரு வேலையும் , கடமையும் பார்த்து பார்த்து செய்கிறாள் என்பதை மனதுள் பலமுறை பட்டி வச்சு நடத்திருப்போம் நாம் ஒவ்வொருவரும் . இப்போ இது உங்களுக்கான மேடை . பெண்கள் தங்களின் நேரங்களை யாருக்காக செலவிடுகிறார்கள். தங்களின் மனதிற்கு பிடித்ததை செய்யவா அல்லது தன்னை சுற்றி இருப்பவர்களின் வேலைகளுக்காக தன் நேரங்களை செலவழிக்கிறாளா அல்லது தன்னை சுற்றி இருப்பவர்களின் வேலைகளுக்காக தன் நேரங்களை செலவழிக்கிறாளா இது தாங்க இந்த பட்டி தலைப்பின் விவரம்.\n(சரி சரி விபரம் சொன்னதெல்லாம் போதும் வழிவிடுங்க நாங்க பேசனும்னு சொல்ற உங்க வாய்ஸ் கேக்குதுங்க ) .\nபட்டிக்கு வரும் அனைவரையும் இருகரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறேன். வாருங்கள் தங்களின் கருத்துகளைத் தாருங்கள்....பட்டியில் பல பல பட்டங்கள் வழங்கப்படவுள்ளது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.\nபட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் .\n1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.\n2. அரசியல் அறவே பேசக்கூடாது.\n3. அரட்டை கூடவே கூடாது\n4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.\n5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.\n6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.\nஅறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும் அவ்வளவேதான்.\nபெண்கள் அடுத்தவர்களுக்காக தான் அதிகம் தங்கள் நேரத்தை செலவு செய்யறாங்க என்ற தலைப்பை தேர்வு செய்கிறேன் நடுவரே\nஎன்னடா இன்னும் ஆளையே காணோம்னு நினைத்தேன். மகிழ்ச்சி :-) ம்ம்ம் நீங்களும் அடுத்தவர் அணியா சரி தங்களின் வாதங்களை தொடருங்கள்.\n இப்போதான் எல்லா வேலையும் முடிச்சு எனக்கே எனக்குன்னு கொஞ்ச நேரம் கிடைச்சிருக்கு. நானும் பதிவை தட்டுட்டு போயிடறேன். நீங்களும் உங்கள் கடமை எல்லாம் முடிஞ்சு நேரம் கிடைக்கும் போது படிச்சு கருத்தை சொல்லுங்கோ.\nபெண்களின் வாழ்க்கை எப்போதுமே பிறரைச் சுற்றியே சுழல்கிறது. உடனே எதிரணியினர் வருவாங்க... அதெல்லாம் அந்த காலம் இப்போ சம்பாதிக்கறோம் சுயமாக நிற்கிறோம் அப்படீன்னு சொல்லுவாங்க. நானும் அதெல்லாம் ஒத்துக்கறேன். நான் சொல்வது நமது எண்ணங்களும் செயல்களும் நம் அன்புக்குரியவர்களைச் சுற்றியே இருக்கிறது. அவர்களுக்காக யோசித்து பலநேரங்களில் நாம் நம் சுயத்தை இழந்து விடுகிறோம். பாசம் நேசம் காதல் னு என்ன பெயர் சொன்னாலும் பல நேரங்களில் அவர்களுக்காக நம்மை நாம் விட்டுக் கொடுத்து விடுகிறோம் என்பதுதான் யதார்த்தம். அதுவே இங்கே தியாகமாகவும் பெண்ணின் கடமையாகவும் பார்க்கப் படுகிறது. நம் ஜீனிலும் ஊறி விட்டது.\nஉதாரணமா எடுத்துக்கோங்க. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்கள். கணவருக்கு இன்னொரு இடத்தில் நல்ல வேலை கிடைக்கிறது அல்லது ட்ரான்ஸ்ஃபர் ஆகிறது. மனைவி ட்ரான்ஸ்ஃபருக்கு முயற்சிப்பார். சாத்தியம் இல்லை எனில் வேலையை விட்டு விடுவார். மனைவி அரசாங்க வேலையில் இருந்தால் மட்டுமே அங்கே வேலையை விடும் முடிவு கைவிடப்படும். இல்லை என்றால் ராஜினாமா தான். அங்கே பெண்தான் விட்டுக் கொடுக்க வேண்டி வருகிறது.\nகுழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால் தாய்தான் தூக்கம் மறந்து தன் வேலை மறந்து குழந்தையை கவனிப்பாள். அதற்கு அவள் ஒருபோதும் சலித்துக் கொள்ள மாட்டாள். ஆனால் அங்கே அவள் தன்னை மறந்து விடுகிறாள் தன் தேவைகளை மறந்து விடுகிறாள்.\nதற்போது பெண்களுக்கு பொதுவாக மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது. மருத்துவர்கள் பொதுவாக சொல்லும் ஆலோசனை. உங்களுக்காக நேரத்தை ஒதுக்கி உங்களுக்கு பிடித்ததை உங்களுக்கு பிடித்தது போல் செய்யுங்கள் என்பதுதான். ஆனால் பெரும்பாலும் இது சாத்தியமாவது இல்லை. காரணம் பெண்ணுக்கே உரிய கடமைகள். கணவரை குழந்தையை மாமனார் மாமியாரை குடும்பத்தை கவனிக்க வேண்டும். வேலைக்கு செல்ல வேண்டும். இருபத்துநான்கு மணிநேரம் போதாமல் சுழன்று கொண்டே இருக்கிறாள்.\nஆண்களும் வேலைக்கு செல்கிறார்கள் குடும்பத்தை கவனிக்கிறார்கள் அவர்கள் அவர்களுக்காக நேரம் ஒதுக்கத்தானே செய்கிறார்கள் என கேட்கலாம். ஆனால் ஆண்கள் இன்று தன் நண்பர்களை சந்திக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டால் எதையும் யோசிக்காமல் செல்ல முடியும். ஆனால் பெண்ணால் அது முடியாது. குழந்தைகள் வீட்டுக்கு வரும் நேரம் அவர்களுக்கான உணவு, வீட்டுப்பாடத்தில் உதவுவது என எல்லாவற்றிற்கும் நேரம் ஒதுக்கி பின்னர் நேரம் இருந்தால் மட்டுமே செல்ல முடியும். ஒன்னும் வேண்டாம் நடுவரே... இப்போ வந்திருக்கே அந்த 96 சினிமா. அதை பள்ளி��் தோழிகளோடு சென்று பார்க்க வேண்டும் என்று 2வாரங்களாக திட்டமிடுகிறோம். இன்னும் நடக்கவில்லை. காரணம்... நம் அன்புக்குரியவர்களுக்காக நமது நேரத்தை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு 3மணிநேரம் இரண்டு வாரங்களாக ஒதுக்க முடியவில்லை. என்னன்னு சொல்றது :(\nஇன்னிக்கு காலையிலேயே பட்டியில் பதிவு போட வந்தேன். இரண்டுமூன்று வரிகள் கூட தட்டி விட்டேன். பின்னர் கடமை அழைத்தது... போய்விட்டேன் :(\nபல நேரங்களில் நாம் நம்மை தொலைத்தது கூட தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். அதன் வெளிப்பாடுதான் குழந்தைகளிடமும் கணவரிடமும் எரிந்து விழுவது. தினமும் ஒரு அரை மணிநேரமாவது நமக்கே நமக்கான நேரம் என ஒதுக்கி நமக்கு பிடித்ததை செய்தோமானால் மனம் அவ்வளவு லேசாக உணர்வோம். எல்லாம் புத்திக்கு தெரிகிறது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் சாத்தியம் ஆக மாட்டேன் என்கிறது. அதற்கு பிறரை குற சொல்வதில் நியாயமில்லை. பெண்கள் கடமை தியாகம் என பெரிய பெரிய வார்த்தைகளாக யோசித்து எல்லாவற்றிற்கும் விட்டுக் கொடுத்தும் நம் சந்தோஷத்தையும் இழந்து அதன் வெளிப்பாடாக யாருக்காக தியாகம் செய்கிறோம் என நாம் நினைத்துக் கொள்கிறோமோ அவர்களையும் கஷ்டப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.\nஆஹா... அடுத்த கடமை அழைக்கிறது நடுவரே அப்பாலிக்கா வாரேன். கனவரும் நானும் மட்டுமே உள்ள குடும்பத்திலேயே இப்படின்னா.... மற்றவங்க எல்லாம்... பாவம் தான்\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nகாலை வணக்கம்... சூடான வாதங்களோட வந்திருக்கீங்க .\n///அவர்களுக்காக யோசித்து பலநேரங்களில் நாம் நம் சுயத்தை இழந்து விடுகிறோம். பாசம் நேசம் காதல் னு என்ன பெயர் சொன்னாலும் பல நேரங்களில் அவர்களுக்காக நம்மை நாம் விட்டுக் கொடுத்து விடுகிறோம் என்பதுதான் யதார்த்தம். /// நீங்க சொல்றதும் சரின்னுதான் தோணுது \n///குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால் தாய்தான் தூக்கம் மறந்து தன் வேலை மறந்து குழந்தையை கவனிப்பாள். அதற்கு அவள் ஒருபோதும் சலித்துக் கொள்ள மாட்டாள்./// இப்பல்லாம் குழந்தையோடு கணவனையும் சேர்த்து ஹால்ல படுக்கவைக்குற பெண்கள் அதிகமாகிட்டாங்கண்னு கேள்விப்பட்டேனுங்க \n///தற்போது பெண்களுக்கு பொதுவாக மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது. மருத்துவர்கள் பொதுவாக சொல்லும் ஆலோசனை. உங்களுக்காக நேரத்தை ஒத��க்கி உங்களுக்கு பிடித்ததை உங்களுக்கு பிடித்தது போல் செய்யுங்கள் என்பதுதான். ஆனால் பெரும்பாலும் இது சாத்தியமாவது இல்லை. காரணம் பெண்ணுக்கே உரிய கடமைகள்./// பல நேரங்களில் இது நிஜம்தானோன்னு தோணுது.\n///நடுவரே... இப்போ வந்திருக்கே அந்த 96 சினிமா. அதை பள்ளித் தோழிகளோடு சென்று பார்க்க வேண்டும் என்று 2வாரங்களாக திட்டமிடுகிறோம். இன்னும் நடக்கவில்லை. காரணம்... நம் அன்புக்குரியவர்களுக்காக நமது நேரத்தை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு 3மணிநேரம் இரண்டு வாரங்களாக ஒதுக்க முடியவில்லை. என்னன்னு சொல்றது :( /// அட என்ன கொடுமடா சாமி ஒரு படம்பார்க்க முடிலையா\n///பெண்கள் கடமை தியாகம் என பெரிய பெரிய வார்த்தைகளாக யோசித்து எல்லாவற்றிற்கும் விட்டுக் கொடுத்தும் நம் சந்தோஷத்தையும் இழந்து அதன் வெளிப்பாடாக யாருக்காக தியாகம் செய்கிறோம் என நாம் நினைத்துக் கொள்கிறோமோ அவர்களையும் கஷ்டப் படுத்திக் கொண்டிருக்கிறோம்./// எப்படியெல்லாம் பொண்ணுங்களை அடக்கி வைத்துள்ளார்கள்..\n///ஆஹா... அடுத்த கடமை அழைக்கிறது நடுவரே அப்பாலிக்கா வாரேன். கனவரும் நானும் மட்டுமே உள்ள குடும்பத்திலேயே இப்படின்னா.... மற்றவங்க எல்லாம்... பாவம் தான்/// அட கொஞ்ச நேரம் அந்த பொண்ண பட்டிக்கு பதிவுபோட விடுங்கப்பா . பாவம் ரொம்பப்பாவம் ... மீண்டும் வாங்க வந்து தங்களின் கருத்துகளை இல்லை இல்லை ஆதங்கங்களை பதிவிடுங்கள்.\nஅனைவருக்கும் காலை வணக்கங்கள் ,\nபட்டியில் அடுத்தவர்களுக்காகவே என்ற அணியின் வாதங்களை படித்தீர்களா பெண்கள் இன்னும் முன்சொன்ன வார்த்தைகளில் கட்டுண்டு தனக்கான நேரத்தை தனக்காக ஒதுக்காமல் மனகஷ்டம் அடைகிறாள்னு தன் ஆதங்கத்தை கவி சொல்லிருக்காங்க.\nஅவளுக்காகவே என்ற அணியினனும் , மற்றும் அனைவரும் தங்களின் வாதங்களை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஎனக்கே எனக்கா- பட்டி மன்றம்\nஅன்பு நடுவருக்கும், பட்டிமன்றத்தில் பங்கு பெறும் மற்றும் பார்வையிடும் தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.\nபட்டிமன்றத்தை துவங்கி, அறுசுவையை சுறுசுறுப்பாக்கிய நடுவருக்கு ஒரு பெரிய நன்றி.\nஎல்லோருமே ஒரே பக்கமா நின்னா என்ன பண்றது அதனால எதிர் பக்கமா நின்னு, பெண் தன் நேரத்தை ஒதுக்குவது தனக்காகவும்தான் என்ற அணியில் பேச(எழுத)ப் போகிறேன்.\nஇங்கே நவராத்திரி கொண்டாட்டம் ஆரம்பமாகிடுச்சு எங���க குடியிருப்பில். அதிலும் பல பல குழுவினர் ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு மாதிரி அமர்க்களம் பண்றாங்க. ஒரு குழு - பாராயணம், கோலாட்டம், நைவேத்தியம், என்று (வேற யாரு - எங்க க்ரூப்தான்:):)) செய்கிறோம்.\nஇதில் என்ன ஸ்பெஷல்னு கேக்கறீங்களா வெறும் பக்தி மட்டுமல்ல. எல்லோரும் தினம் தினம் ஒரே மாதிரி கலர் புடவை, அலங்காரம், வேற வேற நைவேத்தியம் - சுண்டல், ஸ்வீட் இப்படி.\nஅப்புறம் ஷேர் செய்து கொள்ளும் கிஃப்ட் - அதிலும் புதுமை, பேக்கிங்கில் புதுமை. ஒருவர் வளையல், ரவிக்கைத் துணி கொடுக்கிறார். இன்னொருவர் சேலை வைக்கும் பை, அடுத்தவரோ வளையல் வைக்கும் கண் கவர் டப்பா, இப்படி.\nமஞ்சள் குங்குமம் கொடுப்பதிலும் கூட ஒரு க்ரியேடிவிடி. சின்ன ப்ளாஸ்டிக் பேப்பரில் மஞ்சள், குங்குமம் தனித் தனியாக உருட்டி, பூ மொட்டு வடிவில் அவற்றை மடித்து, பச்சை வண்ண பேப்பரில் அவற்றை ஒட்டி, அழகாகக் குடுக்கறாங்க ஒருத்தங்க.\nவித விதமான பாடல்கள் கத்துக்கறோம் தினமும். அதுவும் வேற வேற மொழிகளில்.\nஇதுக்கெல்லாம் எங்களால் நேரம் ஒதுக்க முடிகிறது என்றால், அது எங்களுக்கே எங்களுக்காக நாங்கள் எங்கள் ரசனையைப் பகிர்ந்து, நட்பை வளர்த்துக் கொண்டு, அதன் மூலம் எங்களை எப்பவும் புதுப்பித்துக் கொண்டே இருப்பதற்காகதான்.\nபாருங்க நடுவரே நீங்களும் கூவி கூவி கூப்பிடறீங்க. தோழிகளுக்கு ஆர்வம் இருந்தாலும் இங்கே வந்து பதிவு போட நேரம் கிடைக்காமல் இருக்காங்க. இந்தோனேஷியா தொடர் நானும் எழுதணும் எழுதணும்னு நினைச்சு மனசில் ஃபார்மட் பண்ணி வச்சு ஏழெட்டு மாதங்களுக்கு மேலாகுது. எப்படியோ இப்போதான் எழுத ஆரம்பிச்சிருக்கிறேன். எழுதுவது எனக்கு பிடித்தமான விஷயம். ஆனால் எழுத நேரம்.... அதுதான் கிடைக்க மாட்டேன் என்கிறது. அன்புக்குரியவர்களுக்கு தேவையானதெல்லாம் செய்து விட்டு நமக்கென்று நேரம் கிடைக்கும் போது தூக்கம் வந்திடுது. தூக்கத்தை தியாகம் செய்தால் நமக்கான நேரம் கிடைக்கும். அப்போவும் நாமதான் தியாகம் செய்ய வேண்டி இருக்கிறது. என்ன கொடுமை நடுவரே\nநவராத்ரி எல்லாம் எதிரணியினர் சூப்பரா கொண்டாடறாங்களாம். நானும் தான் ஆசைப்படறேன். எல்லாம் தயாரானேன். ஆனால் குடும்பத்தில் என் தேவை அதிகமாக இருக்கும் ஒரு சூழல் எதிர் பாராமல் உருவானதால் கொலு வைக்கவில்லை. ஆசைக்காக நாளை மட்டும் ஒருசில பொம்ம��களை எடுத்து வைத்து செய்யலாம் என இருக்கிறேன். இப்போ உங்கள் ஆசையை நிறைவேத்தறீங்களேன்னு சொல்லப்படாது. என் ஆசை 9நாட்களும் என்னிடம் உள்ள எல்லா பொம்மைகளையும் வைத்து நட்புகளையும் உறவுகளையும் அழைத்து எதிரணியினர் போல் கொண்டாட வேண்டும் என்பதுதான். ஆனால் நடப்பதோ :(\nஆனால் ஒன்னு நடுவரே... உங்க தலைப்பு பெண்களோட ஆதங்கத்தையெல்லாம் சொல்லுவதற்கு ஒரு இடமா அமைஞ்சிடுச்சு. தேங்க்ஸ் :)\nஇதோ வரேன்.... அம்மா கூப்பிடறாங்க. மெடிசின்ஸ் கொடுக்கணும். அப்புறமா முடிஞ்சா வாரேன் நடுவரே\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\n///எனக்கே எனக்கா- பட்டி மன்றம்///ஆமாம் சீதாம்மா ,\n///பட்டிமன்றத்தை துவங்கி, அறுசுவையை சுறுசுறுப்பாக்கிய நடுவருக்கு ஒரு பெரிய நன்றி./// மிக்க நன்றி, தொடர்ந்து வருகைபுரிய வேண்டும் .\n///எல்லோருமே ஒரே பக்கமா நின்னா என்ன பண்றது அதனால எதிர் பக்கமா நின்னு, பெண் தன் நேரத்தை ஒதுக்குவது தனக்காகவும்தான் என்ற அணியில் பேச(எழுத)ப் போகிறேன்./// இனிமேல்தான் பட்டி பட்டையக் கிளப்பப்போகிறது .\n//////இங்கே நவராத்திரி கொண்டாட்டம் ஆரம்பமாகிடுச்சு எங்க குடியிருப்பில். அதிலும் பல பல குழுவினர் ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு மாதிரி அமர்க்களம் பண்றாங்க. ஒரு குழு - பாராயணம், கோலாட்டம், நைவேத்தியம், என்று (வேற யாரு - எங்க க்ரூப்தான்:):)) செய்கிறோம்./// பட்டி சிறக்கவும் வேண்டிக்கோங்க :-)\n///இதில் என்ன ஸ்பெஷல்னு கேக்கறீங்களா வெறும் பக்தி மட்டுமல்ல. எல்லோரும் தினம் தினம் ஒரே மாதிரி கலர் புடவை, அலங்காரம், வேற வேற நைவேத்தியம் - சுண்டல், ஸ்வீட் இப்படி.வித விதமான பாடல்கள் கத்துக்கறோம் தினமும். அதுவும் வேற வேற மொழிகளில்.\nஇதுக்கெல்லாம் எங்களால் நேரம் ஒதுக்க முடிகிறது என்றால், அது எங்களுக்கே எங்களுக்காக நாங்கள் எங்கள் ரசனையைப் பகிர்ந்து, நட்பை வளர்த்துக் கொண்டு, அதன் மூலம் எங்களை எப்பவும் புதுப்பித்துக் கொண்டே இருப்பதற்காகதான்.///\nஅப்படி சொல்லுங்க . இக்கால பெண்களுக்கு தனக்கான நேரங்களை ஒதுக்கிக்க தெரியலைன்னு சொல்ல வரீங்களா இப்படி எதிர் அணி கேட்பாங்க . ஒரு பெண் தனக்கான நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியாக இருக்க முடியுங்கறதுக்கு நாங்களே உதாரணம்னு சொல்லிருக்காங்க சீதாம்மா.\nவாங்கப்பா அடுத்தவர்களுக்கே அணியினரின் பதில் என்னன்னு சொல்லிட��டுப்போங்கப்பா.\n//பாருங்க நடுவரே நீங்களும் கூவி கூவி கூப்பிடறீங்க. தோழிகளுக்கு ஆர்வம் இருந்தாலும் இங்கே வந்து பதிவு போட நேரம் கிடைக்காமல் இருக்காங்க. // வராததுக்கு இப்படியும் காரணம் இருக்குமோ\n///அன்புக்குரியவர்களுக்கு தேவையானதெல்லாம் செய்து விட்டு நமக்கென்று நேரம் கிடைக்கும் போது தூக்கம் வந்திடுது. தூக்கத்தை தியாகம் செய்தால் நமக்கான நேரம் கிடைக்கும். அப்போவும் நாமதான் தியாகம் செய்ய வேண்டி இருக்கிறது. என்ன கொடுமை நடுவரே/// இந்தக் கொடுமையைக் கேட்க ஆளே இல்லையா /// இந்தக் கொடுமையைக் கேட்க ஆளே இல்லையா அதான் நான் பட்டி துவங்கிட்டேன்.\n///என் ஆசை 9நாட்களும் என்னிடம் உள்ள எல்லா பொம்மைகளையும் வைத்து நட்புகளையும் உறவுகளையும் அழைத்து எதிரணியினர் போல் கொண்டாட வேண்டும் என்பதுதான். ஆனால் நடப்பதோ :(/// அடுத்த முறை உங்களின் விருப்பப்படி நடத்துங்கள் தோழி.\n///ஆனால் ஒன்னு நடுவரே... உங்க தலைப்பு பெண்களோட ஆதங்கத்தையெல்லாம் சொல்லுவதற்கு ஒரு இடமா அமைஞ்சிடுச்சு. தேங்க்ஸ் :)/// அவ்வ்வ்வ்வ்வ்வ் அமைதியா தூங்கிட்டு இருந்தவங்களையெல்லாம் எழுப்பிவிட்டுட்டனோ\n/// அப்புறமா முடிஞ்சா வாரேன் நடுவரே./// கண்டிப்பா வரணும் (வடிவேலு வாய்ஸ்ல ).\nதன்னை சுற்றி உள்ளவர்களுக்காகவே நேரத்தை செலவு செய்கிறாள் பெண்.\nபட்டிமன்றம் - 1 (நிம்மதியா நிதியா\nபட்டிமன்றம் - 48,இன்றைக்கு மனிதாபிமானம் வளர்ந்து வருகிறதா\nசமைத்து அசத்தலாம் பகுதி - 19, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டி மன்றம் 61 :**விடுமுறைக் கால பயணங்களால் வருவது ஆனந்தமே வருத்தமே\nஅதிராவிற்கும், ரேணுவிற்கு, அவரவர் நன்றி பாராட்டை தெரிவிக்கவும்\nவெளிநாட்டு வாழ்க்கையா, இந்திய வாழ்க்கையா உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது எது\nபட்டிமன்றம் 73 : சமையலில் கில்லாடிகள் யார்\n\"மனோகரி சமையல்\" அசத்த போவது யாரு\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\nதயவு செய்து பதில் கூறுங்கள் தோழிகளே\nதயவு செய்து பதில் கூறுங்கள் தோழிகளே\nகருவுற்று 75 நாட்கள் ஆகின்றது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/11/glowing-halo-of-a-zombie-star/", "date_download": "2019-04-19T23:07:39Z", "digest": "sha1:FAP3X5JLZE2FLFCOC25V5T6V65TSZQVG", "length": 18355, "nlines": 197, "source_domain": "parimaanam.net", "title": "சாம்பி விண்மீன்களும் சூரியத் தொகுதியின் விதியும் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசனிக்கிழமை, ஏப்ரல் 20, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் சாம்பி விண்மீன்களும் சூரியத் தொகுதியின் விதியும்\nசாம்பி விண்மீன்களும் சூரியத் தொகுதியின் விதியும்\nஉலகின் பல பாகங்களிலும், வருடத்தின் பயங்கரமான பகுதியாகிய ஹலோவீன் (Halloween) முடிந்துவிட்டது. ஆனால் இந்தப் பிரபஞ்சம் எமக்கு இறுதியாக இன்னுமொரு அதிர்ச்சியைக் கொடுக்கக் காத்திருக்கிறது, அதுதான் சாம்பி (zombie) விண்மீன்\nஇதுவொன்றும் சாதாரண மாறுவேடப்போட்டி அல்ல இந்தப் படத்தின் மத்தியில் இருக்கும் விண்மீன் தனது சாவில் இருந்து மீண்டும் உயிர்ப்பித்து வந்துவிட்டது… மேலும் அது மிகவும் பசியுடன் இருக்கிறது.\nநமது சூரியனைவிடப் பாரிய விண்மீன்கள், அதாவது அண்ணளவாக நம் சூரியனைப் போல பத்துமடங்கு அல்லது அதனைவிடப் பெரிய விண்மீன்கள், தங்கள் வாழ்வை, சூப்பர்நோவா வெடிப்பாக முடித்துக் கொள்கின்றன.\nஆனால் நமது சூரியனைப் போன்ற விண்மீன்கள் தங்கள் எரிபொருளை முழுவதுமாக முடித்துவிட்ட பின்னர், அவற்றின் வாழ்வின் இறுதிக்கட்டத்தை அடைகின்றன. வெளியில் இருந்து பார்க்கும் போது அவற்றின் அளவு மிகப்பெரியதாக விரிவடைவதனைக்கொண்டு இதனை அறிய முடியும். அப்படி அவை விரிவடையும் போது அவை மேலும் மேலும் சிவப்பாக மாறுகின்றன.\nஇப்படி இவை பெரிதாகும் போது, அவற்றின் வெளிப்புறப் பகுதி விண்வெளியில் சிதறடிக்கப் பட்டுவிடும்.\nஇறுதியாக மிகவும் வெப்பமான, மிகச்சிறிய மைய்யப்பகுதியே எஞ்சியிருக்கும். இதனை நாம் வெள்ளைக்குள்ளன் (white dwarf) என அழைக்கிறோம். (அதற்குக் காரணம் அதன் நிறம், மற்றும் அளவு)\nஆனால், அப்படியான விண்மீனைச் சுற்றிவந்த கோள்களின் நிலைமை என்ன அவற்றால் இந்த வெப்பச் சூழலைத் தாங்கிக்கொள்ள முடியுமா அவற்றால் இந்த வெப்பச் சூழலைத் தாங்கிக்கொள்ள முடியுமா அப்படித் தாங்கிக்கொண்டாலும், அவற்றில் எவ்வளவு எஞ்சியிருக்கும்\nதற்போது முதன்முறையாக, இப்படியான ஒரு வெள்ளைக்குள்ளன் ஒன்றை சுற்றிவரும் ஒரு பொருள், வெள்ளைக்குள்ளன் அருகில் சென்றால் என்ன நடக்கும் என்பதனை விண்ணியலாளர்கள் அவதானித்துள்ளனர்.\nபொதுவாக வெள்ளைக்குள்ளனைச் சுற்றி இப்படியாக எதுவும் சுற்றிவராது. இதுவரை நாம் கண்டறிந்த வெள்ளைக்குள்ளன்களில் வெறும் ஏழு வெள்ளைக்குள்ளன்களை மட்டுமே இப்படியான தட்டுப்போன்ற அமைப்புக்கள் சுற்றிக் காணப்படுகின்றன.\nசரி நாம் தற்போது படத்தில் உள்ள சாம்பி விண்மீனைப் பற்றிப் பார்க்கலாம். J1228+1040 எனப்படும் இந்த வெள்ளைக்குள்ளன், நமது சனியைவிட 7 மடங்குக்கு அதிகமாக விட்டத்தில் சிறியது ஆனால் அதன் திணிவு, சனியின் திணிவைவிட 2500 மடங்கு அதிகமாகும்\nஅதாவது ஒரு சிறுகோள் ஒன்று இந்த வெள்ளைக்குள்ளன் அருகில் செல்ல, அதனை ‘லபக்’ என்று விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது இந்த வெள்ளைக்குள்ளன்\nஇந்த வெள்ளைக்குள்ளனைச் சுற்றி தட்டுப்போலத் தெரியும் அமைப்பு அந்த சிறுகோளின் தூளாக்கப்பட்ட எஞ்சிய பகுதிகளே இதிலுள்ள ஒரு நல்ல விடயம் என்னவென்று பாத்தால், இந்த தகடு போன்ற அமைப்பு பார்க்க நம் சனிக்கோளின் வளையம் போல மிக அழகாக உள்ளது இதிலுள்ள ஒரு நல்ல விடயம் என்னவென்று பாத்தால், இந்த தகடு போன்ற அமைப்பு பார்க்க நம் சனிக்கோளின் வளையம் போல மிக அழகாக உள்ளது இதற்குத்தான் அந்த சிறுகோளும் ஆசைப்பட்டிருக்குமோ என்னவோ\nஇந்த வெள்ளைக்குள்ளனில் இருந்து வரும் ஒளியை 2003 இல் இருந்து 2015 வரை இதனை ஆய்வுசெய்த குழு அவதானித்துள்ளது குறிப்பிடத்தக்கது பன்னிரண்டு வருட ஆய்வு இவர்கள் ESO வின் VLT (Very Large Telescope) எனப்படும் தொலைநோக்கியைப் பயன்படுத்தியே இந்த வெள்ளைக்குள்ளனை ஆய்வுசெய்துள்ளனர்.\nஇந்த விண்மீன் நமது சூரியத் தொகுதியின் விதியைப் பற்றி பல விடயங்களைச் சொல்கிறது. அதிர்ஷவசமாக நாம் இதனை முன்கூட்டியே அறிந்துவிட்டோம், ஆகவே அடுத்த 7 பில்லியன் வருடங்களுக்குள் எதாவது ஒரு திட்டம் தீட்டி, இந்தச் சூரியத் தொகுதியில் இருந்து கிளம்பிவிட வேண்டும்\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-19T22:35:24Z", "digest": "sha1:D5YQTZIMXYRMWTBDFFXLW7KQVFUU5U4R", "length": 11105, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓமலூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேசிய நெடுஞ்சாலை 7, சுங்கச்சாவடி, கருப்பூர், சேலம்\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nஓமலூர் (Omalur), தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தின், ஓமலூர் வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். இவ்வூரில் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது.\n3 மக்கள் தொகை பரம்பல்\nசேலம் - மேட்டூர் சாலையில் அமைந்த ஓமலூர் பேரூராட்சிக்கு கிழக்கில் சேலம் 16 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த வானூர்தி நிலையம், சேலம், கமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. இங்கு ஓமலூர் இரயில் நிலையம் உள்ளது. ஓமலூரிலிருந்து 52 கிமீ தொலைவில் ஈரோடு உள்ளது.\n5.5 கிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 70 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஓமலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,229 வீடுகளும், 16,279 மக்கள்தொகையும், கொண்டது.[2]\n↑ ஓமலூர் பேரூராட்சியின் இணையதளம்\nசேலம் வட்டம் · சேலம் மேற்கு வட்டம் · சேலம் தெற்கு வட்டம் · ஆத்தூர் (சேலம்) · எடப்பாடி · கங்கவள்ளி · மேட்டூர் · ஓமலூர் · சங்ககிரி · வாழப்பாடி · ஏற்காடு வட்டம் · காடையாம்பட்டி வட்டம் · பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் ‎\nஆத்தூர் · அயோத்தியாபட்டினம் · கங்கவள்ளி · எடப்பாடி · காடையாம்பட்டி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · நங்கவள்ளி · ஓமலூர் · பனைமரத்துப்பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சேலம் · சங்ககிரி · தலைவாசல் · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரபாண்டி · ஏற்காடு · மகுடஞ்சாவடி\nஆத்தூர் (சேலம்) · எடப்பாடி · மேட்டூர் · நரசிங்கபுரம்\nஆட்டையாம்பட்டி · அயோத்தியாபட்டினம் · ஜலகண்டாபுரம் · கன்னங்குறிச்சி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · ஓமலூர் · பி.என்.பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சங்ககிரி �� தம்மம்பட்டி · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரக்கல்புதூர் · பேளூர் · எடகணாசாலை · இளம்பிள்ளை · ஏத்தாப்பூர் · கங்கவள்ளி · காடையாம்பட்டி · கருப்பூர் · கீரிப்பட்டி · மல்லூர் · பனைமரத்துப்பட்டி · செந்தாரப்பட்டி · தெடாவூர் · தேவூர் · வீரகனூர் · அரசிராமணி · நங்கவள்ளி · பூலாம்பட்டி · வனவாசி\nசேலம்-மேற்கு · சேலம்-வடக்கு · சேலம்-தெற்கு · கங்கவள்ளி · ஆத்தூர் · ஏற்காடு · ஓமலூர் · மேட்டூர் · எடப்பாடி · சங்ககிரி · வீரபாண்டி\nசேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2019, 14:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/chandrababu-naidu-says-that-we-will-make-alliance-against-bjp-333304.html", "date_download": "2019-04-19T23:10:28Z", "digest": "sha1:YYZSLM2ZZB2H5X5YPPRM2QJZSNGBAM2U", "length": 16768, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜகவுக்கு எதிராக அணி திரட்ட திமுகவையும் அணுகுவோம்- சந்திரபாபு நாயுடு | Chandrababu Naidu says that we will make alliance against BJP - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n7 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n8 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீ���ாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஜகவுக்கு எதிராக அணி திரட்ட திமுகவையும் அணுகுவோம்- சந்திரபாபு நாயுடு\nடெல்லி: பாஜகவுக்கு எதிராக அணி திரட்ட திமுகவையும் அணுகுவோம் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.\nகாங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணியை உருவாக்க தெலுங்கானா முதல்வர் கே சந்திரபாபு நாயுடு முயற்சித்து வருகிறார். இதற்காக அவர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசியுள்ளார். இதையடுத்து சென்னைக்கு வந்த அவர் ஸ்டாலினையும் சந்தித்து பேசினார்.\nஇந்நிலையில் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை பாஜக நிறைவேற்றாததால் கடந்த 2014-ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து முறிந்தார் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு.\nஇதையடுத்து அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் டெல்லி சென்ற அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.\nஇதையடுத்து ராகுல்காந்தியும் சந்திரபாபு நாயுடுவும் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சந்திரபாபு நாயுடு கூறுகையில் அனைத்து கட்சிகளும் இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nபாஜகவுக்கு எதிராக அணி திரட்ட திமுகவையும் அணுகுவோம். யார் தலைவர் என்பதை பிறகு பேசி முடிவெடுப்போம். பிரதமர் வேட்பாளர் குறித்து பிறகு பேசுவோம். பாஜக ஆட்சியை அகற்றுவது மட்டுமே இப்போதைய ஒரே குறிக்கோள்.\nநாடு குறித்து மட்டுமே இப்போது நாங்கள் கவலைப்படுகிறோம். நாட்டைக் காக்க அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சிபிஐ, ரிசர்வ் வங்கியை அழிக்கும் முயற்சிகளில் மோடி இறங்கியுள்ளார் என்றார் சந்திரபாபு நாயுடு.\nமேலும் chandrababu naidu செய்திகள்\nஅறிவாலயம் வருகிறார்.. சந்திரபாபு நாயுடு ஏன் இப்போ.. இங்கே வரணும்.. என்னாவா இருக்கும்\nதிரும்ப எலெக்சன் வையுங்க... மோடியின் கிளிப்பிள்ளை தேர்தல் ஆணையம்... டெல்லியில் நாயுடு பகீர்\nஎலெக்சன் கமிஷன் செஞ்சது நியாயமே இல்லை, கொதித்து எழுந்த சந்திரபாபு நாயுடு தர்ணா\nமீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு ரூ.2 லட்சம்.. சந்திரபாபு ���ாயுடு கவர்ச்சி வாக்குறுதி\nஒரு பக்கம் ரெட்டி.. இன்னொரு பக்கம் கல்யாண்.. இருவருக்கும் இடையே சிக்கி முட்டி மோதும் நாயுடு\nஎதுவும் தேறாது.. எக்குத்தப்பான தோல்வி கன்பர்ம்ட்.. தெலுங்கானாவில் பேக் அடிக்கும் சந்திரபாபு நாயுடு\nபவன் கல்யாணுடன் கை கோர்த்த இடதுசாரிகள்.. சந்திரபாபுவுக்கு பெரும் நெருக்கடி\nஉங்களை நம்ப மாட்டோம் சந்திரபாபு நாயுடு.. ஆந்திராவைக் கலக்கும் ஜெகன் மோகன்\nநாயுடு போராட்டத்துக்கு வராத மாயாவதி... திசைக்கொன்றாக பிரிகிறதா எதிர்க்கட்சிகள் கூட்டணி\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து.. ஜனாதிபதியிடம் மனு அளித்தார் சந்திரபாபு நாயுடு\nஅழைத்து வரப்பட்ட ஆதரவாளர்கள்.. செலவு ரூ. 60 லட்சமாம்.. அதிர வைக்கும் ஆந்திர முதல்வரின் போராட்டம்\nகொல்கத்தாவில் மமதா.. டெல்லியில் நாயுடு.. ஒரே புள்ளியில் இணையும் எதிர்க்கட்சிகள்.. யோசனையில் பாஜக\n3 கூட்டங்கள்... தனி மனிதத் தாக்குதலில் குதித்த மோடி.. உடனுக்குடன் தலைவர்கள் கொடுத்த பதிலடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchandrababu naidu bjp dmk rahul gandhi சந்திரபாபு நாயுடு பாஜக திமுக ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/maharashtra-tigress-avni-t1-killed-yavatmal-333402.html", "date_download": "2019-04-19T22:24:24Z", "digest": "sha1:MCNR7AD25RYT7RAIX3G434QJKNMF7BVZ", "length": 18463, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "13 உயிர்களை கொன்று.. ரத்தம் ருசித்த.. அவனி சுட்டு கொலை.. மகாராஷ்டிராவில் பரபரப்பு! | Maharashtra Tigress Avni t1 killed in Yavatmal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\n4 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n5 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n5 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n6 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்க��னும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n13 உயிர்களை கொன்று.. ரத்தம் ருசித்த.. அவனி சுட்டு கொலை.. மகாராஷ்டிராவில் பரபரப்பு\nபலரது உயிரை குடித்த அவனி பெண் புலி சுட்டுக்கொலை- வீடியோ\nமும்பை: மகாராஷ்டிராவின் யவத்மால் பகுதியில் 13 உயிர்களைப் பலி கொண்ட அவனி என்ற பெண் புலி சுட்டுக் கொல்லப்பட்டது. சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே இது தொடர்பாக கண்டதும் சுட உத்தரவிட்டிருந்தது நினைவிருக்கலாம்.\nகடந்த 2 வருடமாகவே யவத்மால் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது அவனி. பெண் புலியான அவனியிடம் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பெரும் பதட்டமாகவே இந்தப் பகுதி இருந்து வந்தது. கடந்த செப்டம்பர் மாதம் இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பலரது உயிர்களைப் பறித்து வரும் இந்தப் புலியை கண்டதும் சுட உத்தரவிட்டது. இது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது.\nஏமாற்றியதை தாங்க முடியலை.. அதான் குத்தி கொன்னுட்டேன்.. ஆசிரியையை கொன்றவர் பரபர வாக்குமூலம் ]\nஇந்த நிலையில் நேற்று இரவு அவனி சுட்டுக் கொல்லப்பட்டது. கொல்லப்பட்ட அவனிக்கு பிறந்து 10 மாதமேயான 2 குட்டிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 3 மாதமாக அவனியைத் தேடும் வேட்டை தீவிரமானது. கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்டோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். யானைகளும் கூட இதில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. மேலும் குறி பார்த்து சுடுவதில் வல்லவர்களும் இதில் ஈடுபட்டிருந்தனர்.\nடிரோன்கள், வேட்டை நாய்கள் என மிக மிக பெரிய தேடுதல் வேட்டை நடந்து வந்தது. இந்த நிலையில்தான் திப்பேஸ்வர் புலிகள் சரணாலயத்திற்குட்பட்ட பகுதியில் அவனி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nயவத்மால் பகுதியில் அவனியின் நடமாட்டம 2012ல் தொடங்கியது. அவனி வந்தது முதலே தனது உயிர் வேட்டையைத் தொடங்கி விட்டது. அந்தப் பகுதியில் மொத்தமே 2 ���ுலிகள்தான் உள்ளன. ஒன்று ஆண் புலி, இன்னொன்று அவனி. இதில் கொல்லப்பட்ட 13 பேரின் உடலிலும் அவனியின் விரல் அடையாளங்களே உள்ளன. டிஎன்ஏ சோதனை மூலம் இது நிரூபிக்கப்பட்டது. இப்படி பலரையும் தூங்க விடாமல் செய்து வந்த அவனி நேற்று ஒரு வழியாக கொல்லப்பட்டு விட்டது.\nஎன்னதான் கொடூரப் புலியாக இருந்தாலும் இப்படி வேட்டையாடி கொல்லப்பட்டது வருத்தம் தருவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், மனிதன் என்று மிருகங்களின் எல்லைக்குள் புகுந்தானோ அன்றைக்கே தொடங்கி விட்டது இந்த வேட்டை என்பதுதான் உண்மையான வருத்தமாக இருக்க வேண்டும்\nமும்பை வடக்கு மேற்கு தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nமராட்டியத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு.. சிவசேனாவில் இணையும் பிரியங்கா சதுர்வேதி\nஅண்ணன் முகேஷ் அம்பானி இப்படி செய்வார்ன்ணு நினைச்சிருக்க மாட்டாரு .. அதிர்ச்சியில் அனில் அம்பானி\nஒரு வருடம் டைம் கொடுங்க மராத்தியில் புகுந்து விளையடுகிறேன்... சொல்கிறார் பவார் அண்ணன் பேரன்\nகத்தி முனையில் பலாத்காரம் செய்ய வந்த இளைஞர்.. பெண் கூறிய ஒரு வார்த்தையை கேட்டு தலைதெறிக்க ஓட்டம்\nசிக்கலில் ஜெட் ஏர்வேஸ்.. வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் திடீர் ரத்து.. பயணிகள் அவதி\nபுல்வாமாவில் இறந்தவர்களுக்காக வாக்களியுங்கள்.. மோடி பகீர் பிரச்சாரம்.. வலுக்கும் எதிர்ப்பு\nஇவ்வளவு பெரிய சிட்டிக்குள், காலங்காத்தால புகுந்த கறும் சிறுத்தை.. எப்போ பிடிப்பீங்க\nபாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் சேருவதற்கான காரணமே அத்வானியும், ஜோஷியும்தான்.. சத்ருகன் சின்ஹா\nமோடியின் 100 தவறுகள்.. மார்டன் காலத்து சிசுபாலன் இவர்தான்.. புத்தகமே போட்ட காங்கிரஸ்\nமகாராஷ்டிராவில் 26 இடங்களில் காங்கிரஸ்... 22 இடங்களில் தேசியவாத காங்கிரஸ் போட்டி\nஇன்னும் காவு கேட்கிறது கசாப் பாலம்.. மரண மேடையாக மாறிய மும்பை ரயில் நிலைய நடை மேம்பாலம்\nமும்பையில் மேம்பாலம் இடிந்து விபத்து.. பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. 35 பேர் படுகாயம்\nமும்பை நடைபாதை மேம்பால விபத்து - 5 பேர் பலி… பலர் படுகாயம்... பிரதமர் மோடி இரங்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmumbai shot மும்பை புலி சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/paris/new-caledonia-wants-stay-with-france-333562.html", "date_download": "2019-04-19T22:18:56Z", "digest": "sha1:UDICRJTXLYLO73QCOLTCQNKVAYLE3WCK", "length": 23370, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "ம்ஹூம்... பிரான்சின் இடுப்பிலிருந்து இறங்க மறுக்கும் நியூ கலிடோனியா! | New Caledonia wants to stay with France - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாரீஸ் செய்தி\n5 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n6 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nம்ஹூம்... பிரான்சின் இடுப்பிலிருந்து இறங்க மறுக்கும் நியூ கலிடோனியா\nபாரிஸ்: பிரான்சை விட்டு பிரிய மாட்டோம். எங்களுக்கு விடுதலை தேவையில்லை என்று பசிபிக் கடலில் உள்ள பிரான்ஸின் ஆளுமைக்கு உட்பட்ட பிராந்தியமான நியூ கலிடோனியா திட்டமிட்டு கூறி விட்டது.\nநியூ கலிடோனியாவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், விடுதலை தேவையில்லை என்று பெரும்பான்மை கலிடோனியா மக்கள் வாக்களித்துள்ளனர். இதனால் நியூ கலிடோனியா பிரான்ஸின் ஒரு பகுதியாக நீடிக்கவுள்ளது. இந்த தீர்ப்புக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸ் நாட்டிலிருந்து கிட்டத்தட்ட 16,700 கிலோமீட்டர் தொலைவில் இந்த பிராந்தியம் அமைந்துள்ளது. நியூ கலிடோனியாவ���ன் இந்த முடிவு பிரான்ஸ் மக்களிடத்திலும் கூட வரவேற்பைப் பெற்றுள்ளது. சரி ஏன் இப்படி அடம் பிடிக்கிறது நியூ கலிடோனியா.. வரலாற்றை சற்று திரும்பிப் பார்ப்போம்.\n30 வருட விடுதலை முயற்சி\nகடந்த 30 வருடமாகவே நியூ கலிடோனியாவை விடுதலை பெறச் செய்ய அங்கு போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த தீவின் பூர்வ குடிகளான கனக் இனத்தவர் ஆவர். பெரும் போராட்டங்களைத் தொடர்ந்தே வாக்கெடுப்பு நடத்த முடிவானது.\nஇந்த வாக்கெடுப்பில் நியூ கலிடோனியா பிரான்ஸுடன் இருக்க வேண்டுமா அல்லது பிரிய வேண்டுமா என்று கேட்கப்பட்டிருந்தது. இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி 56.9 சதவீத மக்கள் விடுதலை வேண்டாம் என வாக்களித்துள்ளனர். இது போராட்டக்காரர்களுக்குப் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.\nஇந்த முடிவுக்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வரவேற்பு தெரிவித்துள்ளார். பிரான்ஸ் மீதான நியூ கலிடோனியா மக்களின் எண்ணத்தையும், நம்பிக்கையையும் இது உறுதிப்படுத்தியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். பிரெஞ்சு மக்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.\nநியூ கலிடோனியா பிராந்தியமானது பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவுக் கூட்டம். பிரான்ஸின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது. இங்கு வசிக்கும் பூர்வ குடி மக்கள் கனக் இனத்தவர். அதேசமயம், ஐரோப்பிய நாடுகளிலிருந்து இங்கு குடி பெயர்ந்து செட்டிலானவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் பிரான்ஸுக்கு ஆதரவானவர்கள். கனக் இனத்தவர்களிலிருந்துதான் பிரிவினை கோஷம் முதலில் எழுந்தது.\nகனக் இனத்தவரை ஐரோப்பிய குழுக்கள் அடிமைப்படுத்தி வைத்ததே போராட்டங்களுக்கான முதல் விதையாகும். பல்வேறு ஐரோப்பிய குழுக்கள் இந்தப் பிராந்தியத்தை அடிமைப்படுத்தி வைத்திருந்தன. கடைசியாக இது பிரான்ஸ் வசம் வந்தது.\n1853ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி மூன்றாம் நெப்போலியன், இந்தப் பிராந்தியத்தை பிரான்ஸுடன் இணைத்தார். அன்று முதல் இன்று வரை நியூ கலிடோனியா பிரான்ஸ் ஆதிக்கத்தின் கீழ் இருந்து வருகிறது. அப்போது முதலே பிரான்ஸுக்கு எதிரான போராட்டங்கள் இங்கு நடந்தபடியே உள்ளன.\nபொருளாதார ரீதியாக பிரான்ஸுக்கு முக்கியமானது நியூ கலிடோனியா. இங்கு நிக்கல் அதிக அளவில் கிடைக்கிறது. ���தாவது உலக நிக்கல் உற்பத்தியில் 25 சதவீதத்தை இந்த பிராந்தியம்தான் பூர்த்தி செய்கிறது. சுற்றுலா அடுத்த மிகப் பெரிய பொருளாதார சக்தியாக திகழ்கிறது.\nபிரான்ஸ் அரசு, நியூ கலிடோனியாவுக்கு நிறைய தன்னாட்சி உரிமைகளை அளித்துள்ளது. ஆனால் பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட முக்கிய அம்சங்களில் பிரான்ஸ் அரசின் கட்டுப்பாடு அதிகம் உண்டு. அடிமைத்தனத்தின் சுவடுகள் இன்று இல்லாவிட்டாலும் கூட பிரான்ஸிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற வேட்கை கடந்த பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.\nஓரம் கட்டப்பட்ட கனக் இனத்தவர்\nகனக் இனத்தவர் நீண்ட காலமாகவே பிற ஐரோப்பிய குடிமக்களால் பல்வேறு வகைகளில் புறக்கணிக்கப்பட்டு வருவதே போராட்டங்களுக்கான முக்கியக் காரணம். 80களில்தான் போராட்டங்கள் பெருமளவில் வெடித்துக் கிளம்பின. கனக் இனத்தவர் இன்னும் வறுமையில் வாடுகின்றனர். வேலையிலும் இவர்களுக்கு சமத்துவம் இல்லை. பொருளாதார ரீதியாக பிற ஐரோப்பிய குடிமக்களை விட இவர்கள் பின்தங்கியுள்ளனர்.\n1988ம் ஆண்டு ஓவியா என்ற தீவில் நடந்த படுகொலையானது உலகையே உலுக்கியது. அந்த சம்பவத்தின்போது 19 கனக் இனத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பதிலடியாக 2 பிரான்ஸ் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பிரான்ஸ் அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. அதில் 2018ம் ஆண்டு சுதந்திரம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. அந்த வாக்கெடுப்புதான் தற்போது நடந்து முடிவு வெளியாகியுள்ளது. இதுதவிர 2022ம் ஆண்டுக்குள் மேலும் 2 வாக்கெடுப்புகள் நடைபெறவுள்ளன. அதன் இறுதியில் இறுதி முடிவு எடுக்கப்படும்.\nஇயேசுநாதரின் முள் கிரீடம்.. சிலுவையில் அறைந்த ஆணி.. தொன்மை வாய்ந்த நாட்ரிடாம் கதீட்ரல் #NotreDame\nபாரீஸின் புகழ் பெற்ற நாட்ரிடாம் சர்ச்சில் பெரும் தீவிபத்து #NotreDame\nபார்ரா.. இது சாதா பூனை இல்லை பாஸ்.. பில்லியனர் பூனை.. ரூ. 1400 கோடி சொத்து இருக்காம்\nபிளாக் லிஸ்டில் இருந்து எஸ்கேப்பான பாக்... பாரீஸ் கூட்டத்தில் இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு\nபாரீஸ் நகரத்தில் பேக்கரியில் திடீர் வெடிவிபத்து… 4 பேர் பலி… பொதுமக்கள் பீதி\nபாரீஸ் நகரின் மையப்பகுதியில் பயங்கரம்.. பெரும் சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்.. 12 பேர் காயம்\nஇதுதான் போராட்டம்.. பிரான்சில் கூடிய 4 லட்சம் பேர்.. பயந்���ு பெட்ரோல் விலையை குறைத்த அதிபர்\nபெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக சிவில் வார்.. 3,00,000 பேர் போராட்டம்.. பிரான்சில் மஞ்சள் புரட்சி\nதொடர்ந்து உயர்ந்த பெட்ரோல் விலை.. பிரான்சில் 3 லட்சம் பேர் போராட்டம்.. வெடித்தது கலவரம்\nஹோம் ஒர்க் எழுதவில்லை.. துடைப்பக்கட்டையால் அடித்த சித்தி.. ஹார்ட் அட்டாக்கில் சிறுவன் பரிதாபப் பலி\nகாரின் பின் சீட்டில் ஒரு பெட்டி.. நெளிந்து வளைந்த புழுக்கள்.. உள்ளே பார்த்தால்\nபாரிஸில் கூடிய உலகின் முக்கிய 70 தலைவர்கள்.. ஒரே இடத்தில் டிரம்ப், புடின், பலர்.. ஏன் தெரியுமா\nடிரம்ப்பின் காருக்கு முன் மேலாடை இல்லாமல் ஓடி வந்த 2 பெண்கள்.. என்ன காரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/mukesh-ambani-meets-m-k-stalin/", "date_download": "2019-04-19T22:28:20Z", "digest": "sha1:BZGFAARDZW3S7MM56AA27PXMISOLGOHB", "length": 20767, "nlines": 253, "source_domain": "vanakamindia.com", "title": "மு.க.ஸ்டாலினை சந்தித்த முகேஷ் அம்பானி.. அப்போ மத்தியில் ஆட்சி மாற்றம் உறுதியா? - VanakamIndia", "raw_content": "\nமு.க.ஸ்டாலினை சந்தித்த முகேஷ் அம்பானி.. அப்போ மத்தியில் ஆட்சி மாற்றம் உறுதியா\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nஇன்று ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்… எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்\nடெலவர் மாநிலத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரில் அமெரிக்காவின் முதல் தமிழ் மன்றம்\nஅமெரிக்காவில் வெற்றிலைக் கொடி வேணுமா 5வது ஆஸ்டின் விதைத் திருவிழாவில் அதிசயம்\nதேர்தல் 2019 : தமிழகத்தில் 69.55 சதவீத வாக்கு���்பதிவு\n‘டிக் டாக்’ க்கு பை பை சொன்ன கூகுள், ஆப்பிள்\nஒடிசாவில் தேர்தல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்…மோடி ஹெலிஹாப்டரில் சோதனை எதிரொலியா\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுத்தம்.. மும்பை வந்த கடைசி விமானம்\nவழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் வாக்களித்த நடிகர் நடிகைகள்\n1 மணி வரை வெறும் 39 சதவீதம்தான் வாக்குப் பதிவு\nமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின் மற்றும் விஐபிகள்\nஅதிமுக-பாஜக அணியின் இன்னொரு கூட்டணிக் கட்சியாக ‘தேர்தல் ஆணையம்’ – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nமுதல் ஆளாய் வாக்களித்தார் ரஜினிகாந்த்.. ‘நோ சிக்னல்’\nதமிழகம், புதுவையில் விறு விறு வாக்குப் பதிவு… பல இடங்களில் எந்திரங்கள் பழுது\n நாளைக்கு என்ன பிளான் ப்ரோ\nவேலூர் தேர்தல் ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி\nயாருக்கு வாக்களிக்க வேண்டும்…. ரசிகர்களுக்கு நாளை ‘சிக்னல்’ தருகிறார் ரஜினிகாந்த்\nநாளை தேர்தல்… காலை, பிற்பகல் சினிமா காட்சிகள் ரத்து\nவேலூர் தேர்தல் ரத்து… தேர்தல் ஆணையம் மீது கடுப்பில் வாக்காளர்கள்\nடெல்லியில் காமராஜரை வீட்டில் தீ வைத்துக் கொளுத்த முயன்றவர் யார்\nதேர்தலில் வாக்களிப்பதற்காக இன்று சென்னை வருகிறார் ரஜினி\nமு.க.ஸ்டாலினை சந்தித்த முகேஷ் அம்பானி.. அப்போ மத்தியில் ஆட்சி மாற்றம் உறுதியா\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை டாட்டா குழுமத்தின் சேர்மன் ரத்தன் டாட்டா சந்தித்துச் சென்று சில நாட்களுக்குள் அம்பானி குழுமத்தின் முகேஷ் அம்பானி சந்தித்துள்ளார். மகன் திருமண அழைப்பு கொடுப்பதற்கான சந்திப்பு என கூறப்பட்டாலும், மத்திய ஆட்சிமாற்றத்தின் அறிகுறியாகவே இந்த சந்திப்புகள் தெரிகிறது.\nசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியும் அவருடைய மனைவி நீத்தா அம்பானியும் சந்தித்துப் பேசியுள்ளனர். உடன் ஸ்டாலினின் மனைவி துர்க்கா ஸ்டாலினும் இருந்துள்ளார்.\nசென்னையில் மு.க.ஸ்டாலின் வீட்டில் சந்திப்பு நடந்துள்ளது. முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ் வழங்குவதற்காக வந்தார்கள் என திமுக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nஆனால், இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகவ��� அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். சமீபத்தில் தான் முகேஷ் அம்பானியின் மகள் திருமணம் மும்பையில் கோலாகலமாக நடந்தது. சென்னையிலிருந்து ரஜினிகாந்த் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்துடன் சென்று கலந்து கொண்டார்.\nதமிழ்நாட்டிலிருந்து வேறு எந்த பிரபலங்களும் கலந்து கொள்ளவில்லை. மகள் திருமணத்திற்கு மு.க.ஸ்டாலினுக்கு முகேஷ் அம்பானி நேரில் அழைக்கவும் இல்லை. ஆனால், அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாகவே சென்னைக்கு தம்பதி சகிதம் நேரில் வந்து மகன் திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்கள் என்றால் அதன் பின்னணியில் மர்மம் இருக்கத்தானே செய்யும், என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.\nசமீபத்தில் தான் டாட்டா குழுமத்தின் சேர்மன் ரத்தன் டாட்டா சென்னை வந்து மு.க.ஸ்டாலினை சந்தித்துச் சென்றார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டது.\nஅடுத்ததாக, பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமான அம்பானி குடும்பத்தினர் எதிரணியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான மு.க.ஸ்டாலினுக்கு நேரிடையாக அழைப்பு விடுத்துள்ளது, கார்பரேட் உலகம் அடுத்து மத்தியில் ஆட்சி மாற்றம் வருவதை உறுதிப்படுத்தவதாகவே தெரிகிறது.\nகாங்கிரஸ் தலைமையில் அமையும் புதிய மத்திய் அரசில் திமுகவுக்கு முக்கிய பங்கு இருக்கும் என கார்ப்பரேட் அதிபர்கள் கணித்துள்ளதாகவும் இந்த சந்திப்புகள் தெரிவிக்கின்றன.\nTags: congressdmkm k stalinmodiMukesh Ambanirahul gandhiகாங்கிரஸ்திமுகமு க ஸ்டாலின்முகேஷ் அம்பானிமோடிராகுல் காந்தி\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nசென்னை: சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், \"தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் அதில் தனது கட்சி போட்டியிடத் தயாராகவே உள்ளது,\" என்றார். பலமுறை...\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nஇன்று பேட்ட படத்தின் நூறாவது நாள். கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியான பேட்ட படத்தின் வெற்றியைத் தடுக்க அல்லது மட்டம் தட்ட எவ்வளவோ முயற்சிகளை சிலர்...\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\nசென்னை: தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணியுடன் நிறைவடைந்தது. 5 மணி...\n‘ரசிகர்களை ஏ��ாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\nசென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வருவாரா என்ற கேள்விக்கு மே 23-ம் தேதி பதில் தெரிந்து விடும்...\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nவார இராசி பலன் (19-04-2019 முதல் 25-04-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். முயற்சிகளில்...\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nபுலந்த்சஹர்: மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி...\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nடெல்லி: அனைத்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ள நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வெளிநாடு சென்று திரும்ப முடியாமல் தவிக்கும் பயணிக்களுக்கு ஏர் இந்தியா...\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nசிதம்பரம்: தமிழகம் முழுவதும் நேற்று மக்களவை, சட்டமன்ற இடைத்தோ்தல்கள் நடைபெற்றது. தோ்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டு இருந்த தருணத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம்...\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கீழே இயங்கும் டைரக்டெர் ஜெனரல் அலுவலகத்திலிருந்து சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. 32 இஞ்ச் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி...\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nமதுரை: மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. மீனாட்சி அம்மன் கோவில் விழாவையும், மதுரை அழகர்கோவில் கள்ளழகர் எழுந்தருளும் விழாவையும் இணைத்து, அதாவது சைவமும், வைணமும் ஒருங்கிணைந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=13&ch=2", "date_download": "2019-04-19T22:31:44Z", "digest": "sha1:RXOCRZGCL7T2ZCBMXK4HHK7KBAYFFE6Y", "length": 16941, "nlines": 169, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 1 குறிப்பேடு 1\n1 குறிப்பேடு 3 》\n1இஸ்ரயேலின் மைந்தர்; ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,\n2தாண், யோசேப்பு, பென்யமின், நப்தலி, காத்து, ஆசேர்.\n3யூதாவின் புதல்வர்: ஏர், ஓனான், சேலா, இம்மூவரும் கானானியப் பெண் பத்சூவாவிடம் அவருக்குப் பிறந்தவர்கள். அவர்களில் யூதாவின் தலைமகன் ஏர் ஆண்டவரின் பார்வையில் தீயவனாய் இருந்ததால் அவர் அவனைச் சாகடித்தார்.\n4யூதாவின் மருமகள் தாமார் அவருக்குப் பெற்ற புதல்வர்: பேரேட்சு, செராகு; யூதாவின் புதல்வர் மொத்தம் ஐந்து பேர்.\n5பெரேட்சின் புதல்வர்: எட்சரோன், ஆமூல்.\n6செராகின் புதல்வர்: சிமிரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா, ஆக மொத்தம் ஐந்து போர்.\n7விலக்கப்பட்டதை வைத்துக் கொண்டதால் தவறிழைத்து இஸ்ரயேலருக்குப் பெருங்கேடு விளைவித்த ஆக்கார் கர்மியின் புதல்வருள் ஒருவன்.\n9எட்சரோனுக்குப் பிறந்த புதல்வர்: எரகுமவேல், இராம், கெலூபாய்.\n10இராமுக்கு அம்மினதாபு பிறந்தார், அம்மினதாபுக்கு யூதா மக்களின் தலைவராகிய நகசோன் பிறந்தார்.\n11நகசோனுக்கு சல்மா பிறந்தார்: சல்மாவுக்குப் போவாசு பிறந்தார்.\n12போவாசுக்குப் ஒபேது பிறந்தார்: ஓபேதுக்கு ஈசாய் பிறந்தார்.\n13ஈசாய்க்குப் பிறந்தவர்கள்: தலைமகன் எவியாபு, இரண்டாம் மகன் அபினதாபு, மூன்றாம் மகன் சிமயா.\n14நான்காம் மகன் நெத்தனியேல், ஐந்தாம் மகன் இரதாய்,\n15ஆறாம் மகன் ஒட்சேம், ஏழாம் மகன் தாவீது.\n16இவர்களின் சகோதரரிகள்; செரூயா, அபிகாயில். செருயாவின் புதல்வர்: அபிசாய், யோவாப், அசாயேல் என்னும் மூவர்.\n17அபிகாயில் இஸ்மயேலராகிய எத்தேருக்கு அமாசாவைப் பெற்றெடுத்தார்.\n18எட்சரோனின் மகன் காலேபுக்கு தம் மனைவி எரியோதைச் சார்ந்த அசூபா மூலம் பிறந்த புதல்வர் இவர்களே: ஏசேர், சோபாபு, அர்தோன்.\n19அசூபா இறந்தபோது, காலேபு எப்ராத்தை மணந்து கொண்டார்; அவர் அவருக்குக் கூரைப் பெற்றெடுத்தார்.\n20கூருக்கு ஊரி பிறந்தார். ஊரிக்கு பெட்சலயேல் பிறந்தார்.\n21பின்பு, எட்சரோன் தமக்கு அறுபது வயதானபோது கிலயாதின் மூதாதையான மாக்கிரின் புதல்வியை மணந்து அவருடன் உறவு கொண்டார். அவர் அவருக்குச் செகூபைப் பெற்றெடுத்தார்.\n22செகூபுக்கு யாயிர் பிறந்தார். இவருக்கு கிலயாது நாட்டில் இருபத்து மூன்று நகர்கள் இருந்த��.\n23கெசூரும் ஆராமும் அவர்களிடமிருந்து அவ்வோத்யாயிரையும் கெனாத்திலுள்ள சிற்றூர்களையும் சேர்த்து மொத்தம் அறுபது நகர்களைக் கைப்பற்றினார்கள். இவை யாவும் கிலயாதின் மூதாதையாகிய மாக்கிரின் புதல்வர்களுக்கு உரியவை.\n24எட்சரொன் எப்ராத்தாவில் இறந்தபின், அவர் மனைவி அபியா காலேபுக்கு தெக்கோவாவின் மூதாதையான அஸ்கூரைப் பெற்றெடுத்தாள்.\n25எட்சரோனின் தலைமகனான எரகுமவேலின் மைந்தர்; தலைமகன் இராம் மற்றும் பூனா, ஒரேன், ஒட்சேம், அகியா.\n26எரகுமவேலுக்கு அத்தாரா என்ற மற்றொரு மனைவி இருந்தார். அவரே ஒனாமின் தாய்.\n27எரகுமவேலின் தலை மகனான இராமின் புதல்வர்: மாகாசு, யாமின், ஏக்கேர்.\n28ஓனாமின் புதல்வர்: சம்மாய், யாதா; சம்மாயின் புதல்வர்: நாதாபு, அபிசூர்.\n29அபிசூரின் மனைவியின் பெயர் அபிகாயில்; அவர் அவருக்கு அக்பானையும் மோலிதையும் பெற்றெடுத்தார்.\n30நாதாபின் புதல்வர்: செலேது, அப்பயிம்; செலேது புதல்வரின்றி இறந்தார்.\n31அப்பயிம் புதல்வர், இசி; இசியின் புதல்வர், சேசான்; சேசானின் புதல்வருள் அக்லாய் ஒருவர்.\n32சம்மாயின் சகோதரரான யாதாவின் புதல்வர்: எத்தேர், யோனத்தான். எத்தேர் புதல்வரின்றி இறந்தார்.\n33யோனத்தானின் புதல்வர்: பெலேத்து, சாசா; இவர்கள் எரகுமவேலின் வழிமரபினர்.\n34சேசானுக்கு புதல்வர் இல்லை; புதல்வியர் மட்டுமே இருந்தனர். சேசானுக்கு யார்கா என்ற எகிப்தியப் பணியாளர் ஒருவர் இருந்தார்.\n35சேசான் தம் புதல்வியருள் ஒருவரை யார்கா என்ற தம் பணியாளருக்கு மணமுடித்துக் கொடுத்தார். அவர் அவருக்கு அத்தாயைப் பெற்றெடுத்தார்.\n36அத்தாய்க்கு நாத்தான் பிறந்தார்; நாத்தானுக்குப் சாபாத்து பிறந்தார்.\n37சாபாத்துக்கு எப்லால் பிறந்தார்; எப்லாலுக்கு ஓபேது பிறந்தார்.\n38ஓபேதுக்கு ஏகூ பிறந்தார். ஏகூவுக்கு அசரியா பிறந்தார்.\n39அசரியாவுக்கு ஏலேசு பிறந்தார்; ஏலேசுக்கு எலயாசா பிறந்தார்.\n40எலியாசாவுக்குச் சிஸ்மாய் பிறந்தார்; சிஸ்மாய்க்குச் சல்லூம் பிறந்தார்.\n41சல்லூமுக்கு எக்கமியா பிறந்தார்; எக்கமியாவுக்கு எலிசாமா பிறந்தார்.\n42எரமகுமவேலின் சகோதரரான காலேபின் மைந்தர்; தலைமகன் மேசா; இவர் சீபின் தந்தை; இவர் எப்ரோனின் தந்தையாகிய மாரேசாவின் புதல்வர்.\n43எப்ரோனின் புதல்வர்: கோராகு, தப்புவாகு, இரக்கேம், செமா.\n44செமாவுக்கு இரகாம் பிறந்தார்; இவர் யோர்க்கயாமின் தந்த���. இரக்கேமுக்கு சம்மாய் பிறந்தார்.\n45சம்மாயின் புதல்வர்: மாகோன்; மாகோன் பெத்சூரின் தந்தை.\n46காலேபின் மறுமனைவி ஏப்பா ஆரானையும், மோசாவையும், காசேசையும் பெற்றெடுத்தார்; ஆரானுக்குக் காசேஸ் பிறந்தார்.\n47யக்தாயின் புதல்வர்: இரகேம், யோத்தாம், கேசான், பெலேது, ஏப்பா, சாகாபு.\n48காலேபின் மறுமனைவி மாக்கா செபேரையும் திர்கனாவையும் பெற்றெடுத்தார்.\n49மேலும் அவர் மத்மன்னாவின் தந்தை சாகாபையும் மக்பேனாவிற்கும் கிபயாவிற்கும் தந்தையான செவாவையும் பெற்றெடுத்தார்; காலேபின் புதல்வி அக்சா.\n50இவர்களே காலேபின் புதல்வர்கள்: எப்ராத்தாவின் தலைமகனான கூரின் புதல்வர்: கிரியத்து எயாரிமின் மூதாதையான சோபால்.\n51பெத்லகேமின் மூதாதையான சல்மா, பெத்காதேரின் மூதாதையான ஆரேபு.\n52கிரியத்து எயாரிமின் மூதாதையாகிய சோபாலின் மற்ற புதல்வர்: ஆரோவே, ஆட்சி மெனுகோத்து.\n53கிரியத்து எயாரிமின் குடும்பங்கள்: இத்திரியர், பூத்தியர், சுமாத்தியர், மிஸ்ராவியர், இவர்களிடமிருந்து சோராத்தியரும் எஸ்தாவோலியரும் தோன்றினர்.\n54சல்மாவின் புதல்வர்: பெத்லகேமியர், நெற்றோபாயர், அற்றரோத் பெத்யோவாபு, மானகத்தியரிலும் பாதி மக்களான சோரியர்.\n55யாபேத்தில் குடியிருந்த எழுத்தரின் குடும்பங்கள்: திராத்தியர், சிமயாத்தியர், சூக்காத்தியர்; இரேக்கபு வீட்டாரின் மூதாதையான அமாத்திலிருந்து தோன்றிய கேனியர் அவர்களே.\n2:7 * எபிரேயத்தில் ‘பெருங்கேடு’ என்பது பொருள்; மறுபெயர் ‘ஆக்கான்’ (காண். யோசுவா 7:1).\n《 1 குறிப்பேடு 1\n1 குறிப்பேடு 3 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-47697429", "date_download": "2019-04-19T23:28:37Z", "digest": "sha1:3EWBKQYJYNNFHSR5NZEVZLDUDKAPM45Q", "length": 14438, "nlines": 133, "source_domain": "www.bbc.com", "title": "சினூக் ஹெலிகாப்டர் இப்போது இந்திய விமான படையில் - இதில் என்ன சிறப்புகள்? - BBC News தமிழ்", "raw_content": "\nசினூக் ஹெலிகாப்டர் இப்போது இந்திய விமான படையில் - இதில் என்ன சிறப்புகள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Boeing india/twitter\nImage caption சினூக் ஹெலிகாப்டர்\nதிங்களன்று இந்திய விமான படையில் சினூக் ஹெலிகாப்டர் புதியதாக இணந்துள்ளது. சினூக் ஹெலிகாப்டர்களை ''ஆட்டத்தையே மாற்றியமைக்கும் திறன் படைத்தது'''என இந்திய விமான படை கூறுகிறது.\n''இந்தியா பல்வேறு சவால்களை சந்தித்துவருகிறது. பல்வேறு வகையான நிலப்பரப்பை கொண்டிருக்கும் இந்தியாவில் செங்குத்தாக மேலே எழும்பும் திறன் கொண்ட ஹெலிகாப்டர்கள் தேவைப்படுகிறது'' என்கிறார் விமான படை தலைமை படைத்தளபதி பி எஸ் தானோ.\n'' இந்த ஹெலிகாப்டர் இந்திய விமான படை பல்வேறு ராணுவச் சரக்குகளை மிகவும் உயரமான இடங்களுக்கு சுமந்து செல்ல உதவும். பீரங்கி துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்றவற்றை மட்டும் சுமந்துச் செல்ல பயன்படபோவதில்லை, இந்த ஹெலிகாப்டர் மூலமாக மனிதநேய உதவிகளை மேற்கொள்ள முடியும். குறிப்பாக தொலைதூர பகுதிகளில் பேரழிவை எதிர்கொள்பவர்களை காப்பாற்ற உதவும்'' என தானோ கூறினார்.\nஅமெரிக்க தயாரிப்பான சினூக் ஹெலிகாப்டர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் வேளையில் இந்திய விமான படையில் இணைந்துள்ளது.\nபடத்தின் காப்புரிமை Boeing india/twitter\nமுன்னதாக இந்திய நிர்வாக காஷ்மீரில் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி ஆர் பி எஃப் வீரர்கள் கொல்லப்பட்ட நிகழ்வுக்கு பதிலடியாக இந்தியா பாலகோட்டில் தாக்குதல் நடத்தியது.\nஇந்திய அரசு செப்டம்பர் 2015-ல் 8048 கோடி மதிப்பில் போயிங் நிறுவனத்திடம் இருந்து 15 CH-47F சினூக் ரக ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்ய கையெழுத்திட்டிருந்தது. இதில் நான்கு ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு வந்துள்ளது. இவை திங்கள் கிழமையன்று பார்வைக்கு வைக்கப்பட்டது. அடுத்த வருடம் மற்ற ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரத்யேக உத்தியுடன் சாலை அமைப்பது மற்றும் எல்லையில் பிற பணிகளுக்கு இந்த ரக ஹெலிகாப்டர்கள் வலுசேர்க்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஇந்திய விமானப் படை தாக்குதல் குறித்து என்ன சொல்கின்றன பாகிஸ்தான் ஊடகங்கள்\nஅபிநந்தன் மனைவியுடன் நரேந்திர மோதி பேசினாரா\nமற்ற ஹெலிகாப்டர்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் எனில், இந்த ஹெலிகாப்டர்கள் அதிக கன ரக ராணுவ சரக்குகளை சுமந்து செல்லும். ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு சுழலிகள் இருக்கும் என அமெரிக்காவில் பயிற்சி பெற்ற சினூக் விமானியாக ஆஷிஷ் கலாவத் கூறுகிறார்.\n'' நாங்கள் பொதுவாக ஒற்றை சுழலி ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வந்தோம் ஆனால் இதில் இரு இன்ஜின்கள் உள்ளது புதிய அம்சமாக இருக்கிறது'என நான்கு வார பயிற்சிக்கு பிறகு திரும்பியுள்ள விமானி ஆஷிஷ் கலவாத கூறுகிறார்.\nபடத்தின் காப்புரிமை Boeing india/twitter\nImage caption சினூக் ஹெலிகாப்டர்\nகடுமையான அடர்ந்த நிலப்பரப்பு உள்ள பகுதிகளில் இந்த ஹெலிகாப்டர்கள் குறிப்பிடத்தக்க அளவில் பயன்படும். இந்த ஹெலிகாப்டர்கள் அனைத்துவகையான கால நிலையையும் சமாளித்து இயங்கும். இதன் மூலம் உலகில் மிகவும் கடும் மோதல் உள்ள மலைப்பகுதியில் இயங்க இந்திய விமானப் படைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்கின்றனர் அதிகாரிகள்.\nஇந்த ஹெலிகாப்டர்கள் மூலமாக மிகவும் விரைவாக துருப்புகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியும். குறிப்பாக கட்டுப்பாட்டு எல்லை கோடு பகுதியில் பீரங்கிகளுடன் துருப்புகளை கொண்டு செல்ல உதவும். சிறிய ஹெலிபேட்களில் இந்த ஹெலிகாப்டர்களால் தரையிறங்க முடியும் மேலும் குறுகலான பள்ளத்தாக்குகளிலும் தரையிறங்கும் தன்மை கொண்டது சிறப்பு வாய்ந்த அம்சம்.\nபடத்தின் காப்புரிமை Boeing india/twitter\nசினூக் ஹெலிகாப்டரில் அதிகபட்சமாக 11 டன் எடையுள்ள ராணுவ சரக்குகள் மற்றும் 54 துருப்புகளை சுமந்து செல்ல முடியும் என கலாவத் தெரிவித்தார்.\nசினூக் ஹெலிகாப்டர் ஏற்கனவே 19 நாடுகளில் படை வீரர்களால் பயன்படுத்தப்படுகிறது.\n''மலிவான விளம்பரம் தேடுகிறார் ராதாரவி'' - நயன்தாரா கடும் கண்டனம்\nநயன்தாரா குறித்த அவதூறு பேச்சு: ராதாரவிக்கு நடிகர் சங்கம் கண்டனம்\nபொள்ளாச்சி பாலியல் தாக்குதலும், பெருமாள்முருகன் நாவலும்\nதாய்லாந்தில் தேர்தல் ஆணையருக்கே கால்குலேட்டரை பரிசாக தந்த செயற்பாட்டாளர்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/07041310/1024522/Murder-CaseAccused-gets-Life-Sentence.vpf", "date_download": "2019-04-19T22:13:50Z", "digest": "sha1:5A7EB7ZRN3BM2CQLXRIY2VUATFHTWK3R", "length": 10024, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வன ஊழியர் கொலை வழக்கு : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவன ஊழியர் கொலை வழக்கு : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை...\nவன ஊழியர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்து விருத்தாச்சலம் மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்.\nபணப்பிரச்சினை காரணமாக, காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த, வன ஊழியர் கணேசனை, அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பாவாடை, மது பாட்டிலால் குத்தி கொலை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கை விசாரித்த விருத்தாச்சலம் மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.\nராமலிங்கம் கொலை வழக்கு : கொலைக்கு பயன்படுத்திய கார் பறிமுதல்\nகும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் ராமலிங்கம் என்பவர் மத பிரச்சினை காரணமாக கடந்த 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.\nகிளி ஜோசியரை கொலை செய்தது ஏன் - கைதான ரகு அதிர்ச்சி வாக்குமூலம்\nவழிபோக்கு ஜோதிடர் ஒருவர் கூறியதை நம்பி திருப்பூர் கிளி ஜோசியரை நடுரோட்டில் வெட்டிக் கொன்றதாக கைதான ரகு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஆவடியில் வயதான தம்பதிகள் கொல்லப்பட்ட சம்பவம்: ஆந்திராவில் உள்ள உறவினர்களிடம் தீவிர விசாரணை\nஆவடியில் வயதான தம்பதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி மீது ஆந்திர மாநிலத்தில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஆவடியில் வயதான தம்பதிகள் கொல்லப்பட்ட சம்பவம் : கொலையில் தேடப்பட்டு வரும் நபர் குறித்து திடுக்கிடும் தகவல்\nஆவடியில் வயதான தம்பதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி மீது ஆந்திர மாநிலத்தில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி\nநாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஇருநாட்டு மீனவர்களும் எல்லை தாண்டுகின்றனர் - ரவீந்திர சமரவீரா\nமீனவர்கள் எல்லை தாண்டும் விவகாரத்திற்கு, பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணலாம் என, இலங்கை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ரவீந்திர சமரவீரா தெரிவித்துள்ளார்.\nஅதிமுகவுக்கு எக்காலத்திலும் உரிமைகோர முடியாது - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nஇடைத் தேர்தல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தொகுதிகள் நான்கிலும், அதிமுக வெற்றிபெறும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்\nகாமாட்சி அம்மனை தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்\nசித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.\nமுத்துப்பல்லக்கு திருவிழா கோலாகல கொண்டாட்டம்\nநீலகிரி மாவட்டம் குன்னூரில் மலையாள மக்களின் பாரம்பரிய முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/14201", "date_download": "2019-04-19T23:14:39Z", "digest": "sha1:WIEXPLM747WVKGPRG5XHP2ZYTBA6IX64", "length": 8920, "nlines": 74, "source_domain": "www.thirumangalam.org", "title": "கேரள மக்களுக்கு திருமங்கலம் ஶ்ரீ சாய்ராம் டெக்ஸ் சார்பில் புதுத்துணிகள் அனுப்பப்பட்டன", "raw_content": "\nYou are here: Home / News / கேரள மக்களுக்கு திருமங்கலம் ஶ்ரீ சாய்ராம் டெக்ஸ் சார்பில் புதுத்துணிகள் அனுப்பப்பட்டன\nகேரள மக்களுக்கு திருமங்கலம் ஶ்ரீ சாய்ராம் டெக்ஸ் சார்பில் புதுத்துணிகள் அனுப்பப்பட��டன\nகேரள மக்களுக்கக திருமங்கலம் ஹெச்டிஎப்சி வங்கி அருகில் அமைந்துள்ள ஶ்ரீ சாய்ராம் டெக்ஸ் உரிமையாளர் திரு. நாகராஜ் அவர்கள் தங்கள் கடையில் இருந்து ஒரு பெட்டி நிறைய புதுத் துணிகளை வழங்கியுள்ளார்கள். அவர்களின் பங்களிப்பிற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்\nசோழவந்தான் சாலை(வாகைகுள பிரிவு எதிரில்) அமைந்துள்ள திருமங்கலம் சேது ட்ரைவிங் ஸ்கூல் சென்று ஓப்படைக்கப்பட்டது.அவர்கள் இப்பொருட்களை கேரள மக்களிடம் நேரடியாக வழங்க உள்ளார்கள்\nஇன்னும் நிறைய பங்களிப்புகளை திருமங்கலம் மக்கள் செய்யுமாறு வேண்டுகின்றோம் பங்களிப்பு செய்பவர்கள் உங்கள் பங்களிப்பை படம் எடுத்து 9677310850 என்ற எங்கள் எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்தால் நாங்கள் வெளியிடுவோம் (இது போன்ற முயற்சிகளைப் பார்த்து இன்னும் பலர் இது போன்ற முயற்சிகளை முன்னெடுக்க இது ஊக்குவிக்கும் என்பதால்)\nதிருமங்கலத்தில் இருந்து நிவாரணப் பொருட்களை அனுப்ப விரும்புவோம் சேது ட்ரைவிங் ஸ்கூலை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்( தொடர்பு எண்களுக்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்)\n சிறுதுளி பெருவெள்ளமாய் உதவிகள் பெருகட்டும்\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிகேசனை இப்போதே டவுண்லோட் செய்யுங்கள்\nபோட்டோசாப் கோரல்ட்ரா தெரிந்தவர்கள் திருமங்கலம் மோனிகா பிளக்ஸ் லித்தோ நிறுவனத்திற்கு தேவை\nதிருமண நல்வாழ்த்துகள்-திருமங்கலம் நடராஜா சூப்பர் மார்க்கெட்\nதிருமங்கலத்தில் நாளை 19-01-2019 அன்று மின் தடை\nபிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு விண்ணபிப்பதற்கு சிறப்பு முகாம் நாளை (21-12-2018) திருமங்கலத்தில் நடக்கின்றது\nதிருமங்கலத்தில் வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (22-12-2018) அன்று நடக்கின்றது\nபேட்டரியில் இயங்கும் குப்பை சேகரிக்கும் வாகனம் திருமங்கலம் நகராட்சியால் பயன்படுத்த தொடங்கப்பட்டுள்ளது\nதிருமங்கலத்தில் வரும் சனிக���கிழமை (15-12-2018)மின் தடை ஏற்படலாம்-அறிவிப்பு வெளியாகியுள்ளது\nடிசம்பர் 2ம் தேதி திருமங்கலத்தில் நடைபெற்ற ஆனந்த ரூபன் ஐய்யப்ப சுவாமி ஊர்வலம் புகைப்படங்கள்\nசிவரக்கோட்டையில் வேட்டை வெறி நாய்கள் கடித்து 15பேர் படுகாயம்-நாளிதழ் செய்தி\nஶ்ரீனிவாசா ரெசிடென்சி மீட்டிங் ஹால் – திருமங்கலத்தில் ஸ்டார் தரத்தில் தரமான தங்கும் விடுதி\nசிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்)\nபுதிய செய்திகளை பேஸ்புக் வழியாக பெற கீழே உள்ள லாக் பட்டனை அழுத்தவும்\nதிருமங்கலத்தில் மின் தடை நாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-04-19T22:57:41Z", "digest": "sha1:OKW7TX7EADH6HQAA2SQ5EADAN56WJUXV", "length": 6935, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "புதுப்பட்டிணம் ஊராட்சியில் சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீர் அமைக்கும் பணி தீவிரம்...! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபுதுப்பட்டிணம் ஊராட்சியில் சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீர் அமைக்கும் பணி தீவிரம்…\nபுதுப்பட்டிணம் ஊராட்சியில் சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீர் அமைக்கும் பணி தீவிரம்…\nதஞ்சை மாவட்டம் புதுப்பட்டிணம் ஊராட்சியில் சேதம் அடைந்த குடிநீர் குழாய்கள் மற்றும் வெளிவயல் கிராமத்தின் முருகன் கோவில் அருகில் சில சமுக விரோதிகளால் அடிக்கடி குடிநீர் குழாய்கள் சேதமாக்கப்படுகிறது.\nஆகவே அந்த இடத்தில் பிளாஸ்டிக் குழாய்களுக்கு பதிலாக இரும்பு குழாய்கள் அமைக்கும் பணி வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவின் படி நேற்று போர்கால அடிப்படையில் துவங்கி நடைபெற்று வருகிறது.\nசில சமுகவிரோதிகளின் இந்த செயல்களால் அப்பகுதிக்கு சீரான குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. வட்டார வளர்ச்சி ஆய்வாளரின் உத்தரவு படி இப்பணி நடைபெற்றது.\nஇனிவரும் காலங்களில் தண்ணீர் சீராக வரும் எனவும் இனி இது போல் நடக்காமல் ஊர் மக்களே அந்த சில சமுக விரோதிகளை கண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.\nM.S செப்டிக் டேங்க் க்ளீனிங் சர��வீஸ்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/04/blog-post_87.html", "date_download": "2019-04-19T22:47:48Z", "digest": "sha1:D5ISB7H3NP7ZU44P5SM3WAOVCRZJ4VTS", "length": 15481, "nlines": 63, "source_domain": "www.battinews.com", "title": "ஆங்கில ஆசிரியர் நியமனத்துக்காக டிப்ளோமாதாரிகள் விண்ணப்பிக்க முடியும் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (371) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (679) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (286) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (128) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (67) திராய்மடு (15) திருக்கோவில் (345) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (149) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (393) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (455) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nஆங்கில ஆசிரியர் நியமனத்துக்காக டிப்ளோமாதாரிகள் விண்ணப்பிக்க முடியும்\nஇலங்கைத் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தில் (SLIATE), ஆங்கில உயர் டிப்ள���மாவை ( HNDE) பூர்த்தி செய்த அனைவரும் மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்காக விண்ணப்பிக்க முடியும் என மேல் மாகாண ஆளுநர் எம்.அசாத் சாலி அறிவித்துள்ளார்.\nமேல் மாகாண பட்டதாரி ஆசிரிய பதவிவெற்றிடம் தொடர்பில் இலங்கை தொழில்நுட்பவியல் பட்டதாரிகள் 60பேருடன் இடம் பெற்ற சந்திப்பையடுத்தே ஆளுநர் இந்த அறிவித்தலை வெளியிட்டார்.\nமேல் மாகாணத்தில் நிலவும் ஆங்கில ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பில் முன்னாள் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ. பீ. எம். அலவி , ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.\nஊவா, சப்பிரகமுவ, வடமத்தி மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆசிரிய நியமனம் தொழில்நுட்பக் கல்லூரி பட்டதாரிகளுக்கு வழங்கப்படுகின்ற போதிலும் மேல் மாகாணத்தில் வழங்கப்படுவதில்லை என பட்டதாரிகள் குற்றம் சாட்டினர்.\nஅவர்களுடைய கோரிக்கையைக் கவனத்திற் கொண்ட ஆளுநர் மேல் மாகாணத்தில் நிலவுகின்ற அனைத்து பதவிவெற்றிடங்களும் மேல் மாகாணத்தில் வசிக்கும் விண்ணப்பதாரிகளால் மட்டுமே நிரப்பப்பட முடியும் எனவும், ஆசிரிய வெற்றிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படும் எனவும் உறுதியளித்தார்.\nஆங்கில ஆசிரியர் நியமனத்துக்காக டிப்ளோமாதாரிகள் விண்ணப்பிக்க முடியும் 2019-04-10T13:28:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Team\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nவிபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 10 பேர் பலி\n கத்தி குத்தில் இளைஞன் பரிதாபமாக பலி உதவி கோரியபோது வேடிக்கை பார்த்த மக்கள்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம் : அனைவரினதும் மனதையும் உருகச்செய்த சம்பவம்\nஇரவுநேரப் பயணங்களில் சாரதியை மட்டும் நம்பாமல் பொறுப்புடன் செயற்படுங்கள்\nதாயைப் பார்க்க வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு \nமட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மக்களால் முற்றுகை\nமாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு \nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nதோணி கவிழ்ந்து விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு\nகிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது \nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/395543", "date_download": "2019-04-19T22:15:41Z", "digest": "sha1:T6FHUZDPD447LQK3XQUUZQ7OJJ3OJPHU", "length": 13868, "nlines": 203, "source_domain": "www.arusuvai.com", "title": "\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\" | Page 24 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\nதோழிகளே முதல் மற்றும் இரண்டாம் இழைகள் 200 பதிவுகள் கடந்துவிட்டதால் இந்தப்புதிய இழை.சந்தேகங்கள் இருந்தால் தொடர்ந்து அனுப்புங்கள் நம் இழையில் தெரிந்த அனைவரும் உதவுவார்கள்......\nஇங்கு தாய்மையடைந்த பெண்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன....அதேபோல தாய்மை அடைவதில் தாமதமாகும் பெண்களுக்கும் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன.......\nஅதை தனித்தனி இழைகளில்கேட்டு பின்வரும் தோழிகளுக்கு தேட கடினமாக இருக்கும். ஆகவே தாய்மை அடைவதில் சந்தேகம்,கவலை உள்ள பெண்கள் இங்கு பதிவிடலாம்.தங்கள் சந்தேகங்களை தாராலமாக கேட்கலாம்...நான் மட்டுமில்லை,விவரம் தெரிந்த தோழிகள் கண்டிப்பாக பதில் கொடுத்து உதவுவார்கள்.........உங்களுக்கு ஆதரவான நல்ல நட்பாகவும் இருப்பார்கள்..........\n\"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்..\"\nமுதல் மற்றும் இரண்டாம் இழைகளுக்கான லிக் கீழே இருக்கிறது....அதில் போகனும்னா இதை உபயோகிங்க,\n// எப்பவும் போலவே இருங்கள் போதும். //veetu velai seiyalama// தாராளமாகச் செய்யலாம். பயமாக இருந்தால் பாரம் தூக்கும் வேலைகளை மட்டும் தவிர்க்கலாம்.\n// இது தேவையில்லை. 1. இப்படி ஓய்வு எடுப்பவர்களால் மனதை இந்த விடயத்திலிருந்து வெளியே நகர்த்த முடியாது. இதே எண்ணமாக இருக்கும். 2. மாதாமாதம் இப்படி ஒரு பெரிய ப்ரேக் விட... உடல் ஃபிட்ன���ும் குறையும்; எடை கூடும். இது அவசியமில்லாத விடயம் என்பேன். இதனாலே பிரச்சினை ஆகலாம்.\nமாயா காய்கறி உணவுகளை அதிகம்\nமாயா காய்கறி உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.\n///But after 17 days periods vandhurichi.. /// தோழி வருத்தம்கொள்ள வேண்டாம். எந்தவொரு செயலுக்கும் மன அமைதி முதல் முக்கிய காரணம். உங்களுக்கு திருமணம் முடிந்து எந்தனை வருடங்கள் ஆகின்றது \nஒரு செயலை செய்வதில் இருவகை உண்டு , அதை செய்யவேண்டும் பலன் கிடைக்க வேண்டும் என்றும் , மனநிறைவுடன் செய்வதும் .\nஉடலை குளிர்ச்சியாகவும் , ஆரோக்யமாகவும் வைத்திருக்கும் உணவுகளை உண்ணுங்கள் , மனதை அமைதி படுத்தவும் , ஒருநிலைபடுத்தவும் உங்களுக்கு விருப்பமான செயல்களை செய்யுங்கள் . பிறகு ஓவுலேஷன் வாரத்தில் மருத்துவர் சொன்னதுபோல தினமுமோ அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாளோ இருங்கள் . மற்ற நாட்களில் இரண்டுநாள் இடைவெளியில் மனநிறைவுடன் இருங்கள். நல்லதே நடக்கும் தோழி:-)\nசரிடா, உங்க மருத்துவர் எதுவும் பிரச்சனை இல்லைனு தான சொல்லியிருக்காங்க. மன அமைதியுடன் கடவுளை வேண்டிக்குங்க. விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். உடனே எனக்கு ஜிலேபி பார்சல் அனுப்பிடனும். .. ஓகேவா:-)\nஎனக்கு வயிறு மாரி மாரி விட்டு\nஎனக்கு வயிறு மாரி மாரி விட்டு விட்டு வலிக்குது எச்சும் ஊருது night laதூக்கம் வர மாடிக்கு யான் பதில் சொல்லுங்க\nஊட்டச் சத்துகள் பற்றி தெரிந்து கொள்ள இதை படிங்௧\npcod க்கு ஒரு தீர்வு\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\nதயவு செய்து பதில் கூறுங்கள் தோழிகளே\nதயவு செய்து பதில் கூறுங்கள் தோழிகளே\nகருவுற்று 75 நாட்கள் ஆகின்றது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/mahindra-alturas-crash-test-video-global-k-ncap-safety-rating-five-star-016342.html", "date_download": "2019-04-19T22:14:40Z", "digest": "sha1:UZQZN6CBV2RI7246PBEBNPQYSTXYVFZC", "length": 20608, "nlines": 359, "source_domain": "tamil.drivespark.com", "title": "கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற மாடல் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4! - Tamil DriveSpark", "raw_content": "\nடாடா நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார கார் மாடல்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜ��்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nகிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற மாடல் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4\nகடந்த சனிக்கிழமை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியானது, அதன் ரகத்தில் மிகச்சிறந்த பாதுகாப்பு அம்சங்களை பெற்ற கார் என்பதை தெரிவித்திருந்தோம். இந்த நிலையில், இந்த எஸ்யூவி கிராஷ் டெஸ்ட்டுகளிலும் அசத்திய மாடல் என்பதை இந்த தருணத்தில் கூறுவது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தெளிவை ஏற்படுத்தும்.\nமஹிந்திராவின் அங்கமாக செயல்படும் தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் நிறுவனத்தின் நான்காம் தலைமுறை ரெக்ஸ்டன் மாடல்தான் மஹிந்திரா பிராண்டில் அல்டுராஸ் என்ற பெயரில் வந்துள்ளது. இந்தியாவில் அல்டுராஸ் எஸ்யூவியின் ஜி4 டாப் வேரியண்ட்டில் 9 ஏர்பேக்குகள் உள்பட எக்கச்சக்க பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.\nஅதாவது, போட்டியாளர்களைவிட அதிக பாதுகாப்பு வசதிகளை பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்த எஸ்யூவி கிராஷ் டெஸ்ட்டுகளிலும் அசத்திய விபரத்தை இப்போது பகிர்ந்து கொள்கிறோம். ஆம், இந்த எஸ்யூவியை கொரியா மற்றும் குளோபல் என்சிஏபி அமைப்புகள் கிராஷ் டெஸ்ட் பரிசோதனைக்கு உட்படுத்திவிட்டன.\nஅந்த கிராஷ் டெஸ்ட்டுகளில் இந்த எஸ்யூவி அதிகபட்சமான 5 நட்சத்திர பாதுகாப்பு தர மதிப்பீட்டை இந்த எஸ்யூவி பெற்றிருக்கிறது. நேரடி போட்டியாளராக கருதப்படும் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற மாடல் என்பது தெரிந்ததே. அதேபோன்று, அல்டுராஸ் எஸ்யூவியும் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்று அசத்தியுள்ளது.\nபுதிய மஹிந்திரா அல்டுராஸ் எஸ்யூவியின் டாப் வேரியண்ட்டில் 9 ஏர்பேக்குகள், அதிக நிலைத்தன்மையுடன் காரை செலுத்தும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், கார் கவிழ்வதை தவிர்க்கும், ஆக்டிவ் ரோல்ஓவர் புரோடெக்ஷன், மலைச் சாலைகளில் ஏறும்போது கார் பின்னோக்கி செல்வதை தவிர்க்கும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை உள்ளன.\nமேலும், அனைத்து சக்கரங்களுக்கும் பிரேக் பவரை சரிவிகிதத்தில் செலுத்தும் இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஐசோஃபிக்ஸ் சைல்டு மவுண்ட் சீட் ஆங்கர்கள், மலைச்சாலைகளில் இறங்கும்போது காரை சீராக இயக்கவும், விபத்துக்களை தவிர்க்க உதவும் ஹில் டிசென்ட் கன்ட்ரோல், எமெர்ஜென்ஸி ஸ்டாப் சிக்னல் உள்ளிட்டவை நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக உள்ளன.\nMOST READ: சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் இந்திய வருகை விபரம்\nதவிரவும், புதிய மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியானது அதிக உறுதி கொண்ட குவாட் ஃப்ரேம் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், சிறந்த கட்டமைப்பு கொண்ட மாடலாகவும் கூற முடியும்.\nமஹிந்திரா அல்டுராஸ் ஆஃப் ரோடு டிரைவ் - முதல் அபிப்ராயம்\nகொரியாவின் என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் முன்புற மோதல் சோதனை, பக்கவாட்டு மோதல் சோதனை, உலர் மற்றும் ஈரப்பதமான சாலைகளில் பிரேக் திறன் சோதனை, பாதசாரிகளுக்கான பாதுகாப்பு, இருக்கையின் உறுதித்தன்மை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nசாங்யாங் பிராண்டில் விற்பனையாகும் நான்காம் தலைமுறை ரெக்ஸ்டன் எஸ்யூவியானது இந்தியாவில் மஹிந்திரா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டமைப்பு, உதிரிபாகங்கள் போன்றவற்றில் அதிக மாறுதல் இல்லை. எனவே, இந்த சோதனைகளின் அடிப்படையில் இந்தியாவில் விற்பனையாகும் மாடலும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்ட மாடலாக கருதப்படுகிறது.\nபுதிய மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியில் 2.2 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 178 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய மஹிந்திரா அல்டுராஸ் எஸ்யூவியின் 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட பேஸ் மாடல் ரூ.26.95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஜி4 என்ற 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட டாப் வேரியண்ட் மாடல் ரூ.29.95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கொண்டு வர��்பட்டு இருக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nரொனால்டோவின் ஆண்டு வருமானம் இதுதான்... எப்படி செலவழிக்கிறார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\nகோவை நிறுவனத்தின் அசத்தலான எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/kane-williamson-speech-about-newzealand-team-victory", "date_download": "2019-04-19T22:50:01Z", "digest": "sha1:ECJB2PSNOQWHADKGOF45MUZVPS3WO45M", "length": 11374, "nlines": 116, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நாங்கள் நினைத்தது நடந்து விட்டது – வில்லியம்சன்!!", "raw_content": "\nஇன்று நடைபெற்ற டி-20 போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பின்னர் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.\nஇந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.\nநியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முண்ரோ மற்றும் செய்ஃபர்ட் அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய முண்ரோ 2 சிக்சர்களை விளாசினார். பின்பு 34 ரன்களில் பாண்டியா ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் செய்ஃபர்ட் ஜோடி சேர்ந்தனர்.\nஅதிரடியாக விளையாடிய செய்ஃபர்ட் அரை சதம் விளாசினார். சிறப்பாக விளையாடிய இவர் 43 பந்துகளில் 84 ரன்கள் விளாசி அவுட்டாகி வெளியேறினார். இவர் 6 சிக்சர்களையும், 7 பவுண்டரிகளையும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு கேப்டன் கேன் வில்லியம்சன் 34 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் வந்து அதிரடி காட்டிய குகலீன் வெறும் 7 பந்துகளில் 20 ரன்கள் குவித்தார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை குவித்தது.\n220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. தொடக்கத்திலேயே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒரு ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பின்பு தவான் அதிரடியாக 3 சிக்சர்களை விளாசினார். பின்பு இவரும் 29 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.\nவிராட் கோலியின் இடத்தில் களம் இறங்கிய தமிழக வீரர் விஜய் சங்கரும் சிறப்பாக விளையாடி 27 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடிய தவறினர். குறுகிய இடைவெளியில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர். இறுதியில் தோனி மட்டும் நிலைத்து நின்று விளையாடி 39 ரன்களை அடித்தார். இந்திய அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 139 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணி என்பது ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மிகச் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான செய்ஃபர்ட்- க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.\nஇந்த வெற்றிக்கு பின்னர் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியது என்னவென்றால், எங்கள் அணியில் சரியான பார்ட்னர்ஷிப் அமையாததால் ஒருநாள் தொடரில் தடுமாறினோம். அதை திருத்திக் கொண்டு இந்த டி-20 தொடரில் விளையாட நினைத்தோம். நாங்கள் நினைத்தது போலவே எங்கள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அந்த சிறப்பான பார்ட்னர்ஷிப் தான் எங்கள் அணி மிகப் பெரிய ஸ்கோரை அடிக்க உதவியது. இதே போலவே அடுத்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற முயற்சிப்போம் என்று கூறினார்.\nநாளை நாங்கள் தான் கட்டாயம் வெற்றி பெறுவோம் – வில்லியம்சன்\nநாங்கள் கூடுதலாக 20 ரன்கள் அடித்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்காது – வில்லியம்சன்\nஎங்கள் நாட்டுக்கே வந்து கெத்து காட்டி விட்டது இந்தியா – வில்லியம்சன்\nஇந்திய அணி எங்களுக்கு பாடம் கற்பித்து விட்டது-வில்லியம்சன்\n4வது ஒருநாள் போட்டி தோல்வி குறித்து ரோஹித் சர்மா கருத்து\nதோற்றது கூட பிரச்சனை இல்லை, ஆனால் எப்படி தோல்வி அடைந்தோம் என்பது தான் பிரச்சனை- வில்லியம்சன்\nஇந்தியாவின் 2 ½ வருட சாதனை முடிவுக்கு வந்தது\nமிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை கொடுப்போம்\nஇந்த 2 வித்தியாசமான முடிவால் மற்ற அணி கேப்டன்களிடமிருந்து வேறுபட்டு நிற்கும் கேன் வில்லியம்சன்\nஇந்தியாவின் மோசமான சாதனை முடிவுக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/nee-oru-murai-thaan-vazhgiraai", "date_download": "2019-04-19T22:23:54Z", "digest": "sha1:VS2UWRZP22J5NTBFW4GMPBUS2NW6FZA7", "length": 10854, "nlines": 243, "source_domain": "www.chillzee.in", "title": "Nee oru murai thaan vazhgiraai - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 15 - ரவை\t 06 March 2019\t Written by RaVai\t Hits: 79\nதொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 16 - ரவை\t 13 March 2019\t Written by RaVai\t Hits: 55\nதொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 17 - ரவை\t 20 March 2019\t Written by RaVai\t Hits: 54\nதொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 18 - ரவை\t 27 March 2019\t Written by RaVai\t Hits: 86\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nகவிதை - தயக்கம் என்னவோ..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெய்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2236905", "date_download": "2019-04-19T22:58:21Z", "digest": "sha1:3YXKNR2E6YMVI6V6MMHVQZ56IV7N4W3W", "length": 16787, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "சிம்ஸ் கல்லுாரியில் சர்வதேச மாநாடு| Dinamalar", "raw_content": "\n'நோட்டா'வுக்கே எங்கள் ஓட்டு: பாலியல் தொழிலாளர்கள் ...\nதவறுதலாக ஓட்டு போட்டதால் கைவிரலை துண்டித்த தொண்டர்\n'ராம்பூர் ராணி'யாக மீண்டும் ஜெயப்ரதா\nஅவசர கால உதவி எண் 112 : இணைந்தன 20 மாநிலங்கள்\nதீவிர அரசியலில் இருந்து ஒய்வா\nநீதிமன்றத்தில் வென்றால் அமமுக- அதிமுக இணைப்பு : ... 1\nபொன்னமராவதி சம்பவம்: புதுக்கோட்டை கலெக்டர் ...\nபா.ஜ., வெற்றிக்கு உதவுவேன்: தேசியவாத காங்., எம்.பி, 6\n'சிம்ஸ்' கல்லுாரியில் சர்வதேச மாநாடு\nபொள்ளாச்சி : சக்தி தகவல் தொடர்பியல் மேலாண்மை (சிம்ஸ்) கல்லுாரியில், 'டிஜிட்டல் வயதுக்கான மேலாண்மை நடைமுறைகளில் மாற்றம்' என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு துவக்க விழா நடந்தது.கல்லுாரியின் ஆலோசகர் சுப்ரமணியன் வரவேற்றார். கல்லுாரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்து பேசுகையில், ''மேலாண்மையில் அறிவு சார்ந்த கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சி யெ்ய வேண்டும். நிறுவனங்களுக்கு தரும் முக்கியத்துவம் மேலாண்மைக்கும் தர வேண்டும்.\nஅப்போதுதான் நாடு முன்னேற்றமடையும்,'' என்றார்.'எல் அண்டு டி' டிபன்ஸ், ஏரோஸ்பேஸ் தலைவர் லக்மேஸ், முதன்மை பேச்சாளர்கள் பேராசிரியர் நக்கீரன், முருகேஷ் ஆகியோர் மேலாண்மை புதிய நடைமுறை மாற்றங்கள் குறித்து பேசினார். ஈராக், எத்தியோப்பியா, துபாய், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு நிறுவனங்கள், கல்லுாரிகளில் மேலாண்மை துறையில் பணியாற்றும் மேலாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று பேசினர். கோவை புளோ லிங்க் சிஸ்டம்ஸ் மேலாளர் குரு செல்வராஜ் நன்றி கூறினார். மாநாட்டில், கல்லுாரியின் மேலாண்மை குறித்த ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கிய விழா மலர் வெளியிடப்பட்டது.\nகுடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு\nதக்காளி கூடைக்கு ரூ.100 உயர்வு மற்ற காய்கறி விலையும் எகிறியது\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களை���் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு\nதக்காளி கூடைக்கு ரூ.100 உயர்வு மற்ற காய்கறி விலையும் எகிறியது\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | ���ுத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=164631&cat=1392", "date_download": "2019-04-19T23:06:48Z", "digest": "sha1:OTGJ747Y4O4ZT3FTZOYCVCWXJLNSO3PA", "length": 27665, "nlines": 638, "source_domain": "www.dinamalar.com", "title": "தண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிவசாயம் » தண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம் ஏப்ரல் 12,2019 15:00 IST\nவிவசாயம் » தண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம் ஏப்ரல் 12,2019 15:00 IST\nபச்சைபட்டில் ஆற்றில் இறங்கிய வீர அழகர்\nஆனந்தவல்லி அம்மன் கோயிலில் கொடியேற்றம்\nமாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம்\nவீரராகவர் கோயிலில் தேர் திருவிழா\nசேஷ வாகனத்தில் சுவாமி அம்பாள்\nபங்குனி உத்திர செடல் திருவிழா\nவெள்ளி ஹம்ச வாகனத்தில் ராஜகோபாலசுவாமி\nஜப்பானில் இருந்து வந்ததா தூத்துக்குடி\nசித்திரை பிரம்மோற்சவ விழா துவக்கம்\nதொண்டரை அடித்து உதைத்த பாலகிருஷ்ணா\nவெள்ளை பூக்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nயானை வாகனத்தில் மாரியம்மன் வீதிஉலா\nகாளஹஸ்தி கோயிலில் சீதா-ராமர் திருக்கல்யாணம்\nகள்ளழகரை நனைக்க வந்த வைகை\nசந்திர சூடேஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்\nமூளையில்லாத வீரமணி : பக்தர்கள் கொதிப்பு\nபெரிய கோவிலில் சித்திரைத் திருவிழா துவக்கம்\nமண் சரிந்து 10 தொழிலாளிகள் பலி\nஓட்டளித்தால் ஓட்டல்களில் 10 % தள்ளுபடி\nசெல்வ விநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழா\nபொள்ளாச்சி வழக்கில் 4 நாட்கள் போலீஸ் காவல்\nடிராக்டர் மீது பேருந்து மோதி பக்தர்கள் பலி\nபா.ஜ., - எச்.ராஜா - சிவகங்கை - வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate H.Raja\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசித்ரகுப்தர் கோயிலில் சிறப்பு வழிபாடு\nரங்கமன்னார் ஆற்றில் இறங்கும் வைபவம்\nபா.ஜ. வினரை தாக்கிய திமுக கூலிப்படை\nபச்சைபட்டுடுத்தி ஆற்றில் இறங்கிய கள்ளழகர்\nவாட்ஸ் அப் ஆடியோவால் வன்முறை\n1281 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி\nபச்சைபட்டில் ஆற்றில் இறங்கிய வீர அழகர்\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nமக்களைக் கலைக்க துப்பா��்கிச் சூடு\nபுதுச்சேரியில் 80 % ஓட்டுப்பதிவு\nமகளுடன் வந்து ஓட்டளித்த ஜக்கி வாசுதேவ்\nஓட்டு போட வந்த பெண் மரணம்\nஓட்டுப்பதிவில் பானை உடைப்பு , கலவரம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகுமரியில் பொன்ராதா 2 லட்சம்: வசந்தகுமார் 3 லட்சம்\nவெற்றியை மக்களே தீர்மானிப்பர்: அழகிரி\n1281 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி\nவாட்ஸ் அப் ஆடியோவால் வன்முறை\nதமிழகத்தில் 70 சதவீத ஓட்டுப்பதிவு\nபுதுச்சேரியில் 80 % ஓட்டுப்பதிவு\nமகளுடன் வந்து ஓட்டளித்த ஜக்கி வாசுதேவ்\nகடமை தவறா மூத்த குடிமக்கள்\nவரலாற்றில் முதல் முறையாக இவர்களுக்கு வாக்கு\nதிருநாவுக்கரசர் ஓட்டுப் போட தாமதம்\nஓட்டளித்த 102 வயது மூதாட்டி\nபேச்சுவார்த்தைக்கு பின் ஓட்டளித்த மக்கள்\nதேனீக்கள் கொட்டி வாக்காளர்கள் காயம்\nகள்ளழகரை நனைக்க வந்த வைகை\nபடகில் வந்து ஓட்டுபோட்ட பழங்குடியினர்\nபுதுமண தம்பதிகளின் தேர்தல் விழிப்புணர்வு\nஓட்டுப்பதிவில் பானை உடைப்பு , கலவரம்\nபா.ஜ. வினரை தாக்கிய திமுக கூலிப்படை\nமக்களைக் கலைக்க துப்பாக்கிச் சூடு\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nஇதை ஏன் பிரச்சாரத்தில் பேசவில்லை\nரூ.72,000 திட்டம்; சாதகமா, பாதகமா\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nமுதல் இந்தியர் விராத் கோஹ்லி\nசித்ரகுப்தர் கோயிலில் சிறப்பு வழிபாடு\nரங்கமன்னார் ஆற்றில் இறங்கும் வைபவம்\nபச்சைபட்டுடுத்தி ஆற்றில் இறங்கிய கள்ளழகர்\nபச்சைபட்டில் ஆற்றில் இறங்கிய வீர அழகர்\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\n'இந்தியன் 2' டிராப் : மீண்டும் எழுந்த சர்ச்சை\nமீண்டும் இணைந்த இளையராஜா யேசுதாஸ்\nசாய்பாபா பாடலுக்கு ரஹ்மான் இசை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/07/blog-post_61.html", "date_download": "2019-04-19T22:54:59Z", "digest": "sha1:BFIVWBEGG3C2GNSYQZFG7H5JOD67T3BP", "length": 9172, "nlines": 159, "source_domain": "www.padasalai.net", "title": "உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் எம்.ஏ. படிக்க அரசு நிதியுதவி - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் எம்.ஏ. படிக்க அரசு நிதியுதவி\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் எம்.ஏ. படிக்க அரசு நிதியுதவி\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நிகழ் கல்வியாண்டு முதல் தமிழ் எம்.ஏ. படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.\nஇதுகுறித்து நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் பல்கலைக்கழக ஏற்புடன் 2018-19 -ஆம் கல்வியாண்டுக்கான முழு நேரத் தமிழ் ஆய்வியல் நிறைஞர் மற்றும் தமிழ் முதுநிலை பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇந்த ஆண்டு முதல் தமிழ் முதுநிலை வகுப்பில் சேர்க்கை பெறும் மாணவர்களில் 15 பேருக்கு தமிழக அரசால் கல்வி உதவித் தொகையாக மாதந்தோறும் தலா ரூ.2,000 வழங்கப்படும். விண்ணப்பங்களை, சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேரிலோ அல்லது நிறுவன வலைதளத்திலோ (‌w‌w‌w.‌u‌l​a‌k​a‌t‌h‌t‌h​a‌m‌i‌z‌h.‌o‌r‌g) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் ஜூலை 31 -ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 6 -ஆம் தேதி நடைபெறும். இதைத் தொடர்ந்து வகுப்புகள் ஆகஸ்ட் 13 -ஆம் தேதி தொடங்கும்.\nஇதுகுறித்து மேலும் தகவல் பெற இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச்சாலை, மையத் தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி அஞ்சல், சென்னை- 600 113 என்ற முகவரியிலும், 044- 2254 2992, 044- 2254 0087 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறியுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.vilaiyattuulagam.com/index.php/Milestonedesigns/events/590", "date_download": "2019-04-19T22:25:35Z", "digest": "sha1:HLACTOCGDD3GQKMPAC6NVFOR4ZVRW5EZ", "length": 2649, "nlines": 184, "source_domain": "www.vilaiyattuulagam.com", "title": "VILAIYATTUULAGAM", "raw_content": "சென்னையில் புரோ கபடி லீக்: வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ்\nஸ்குவாஷில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவிசுனைனா குருவிலா\nபுரோ கபடி லீக் போட்டி தொடர் சென்னையில் இன்று தொடங்குக��றது. Kabaddi festival kicks off in chennai\nஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் கீர்த்தனா பாண்டியன் சாம்பியன்\nவிஐடியில் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான ஹாக்கத்தான் (We Hack 2.0) போட்டி ஹனிவெல் நிறுவனம் ஏற்பாடு விஐடி மாணவர் குழுவினருக்கு ரூ.1.75 லட்சம் பரிசு\nBrilliant Goa gun down champions சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தியது கோவா அணி\nகேரளா – மும்பை அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிரா .. கடைசி நிமிடங்களில் கோல் அடித்து சமன் செய்த மும்பை அணி…\nதுணிவு மிக்க சென்னையின் அணியை எதிர்கொள்ள தயார் நிலையில் கோவா அணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/facts/2017/08/28/77486.html", "date_download": "2019-04-19T23:11:38Z", "digest": "sha1:42WVSEXTCHAU7IH7XUN7VGLECWKRKEWP", "length": 14506, "nlines": 182, "source_domain": "www.thinaboomi.com", "title": "விரைவாக குறைக்க .... | தின பூமி", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு: முதல்வர் எடப்பாடி பேட்டி\nநீங்கள் உடல் எடையை விரைவாகக் குறைக்க நினைத்தால், ஒரு நாளைக்குத் தேவையான உங்கள் கலோரிகளில் இருந்து 500 கலோரிகளை கழித்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, உடல் எடையை குறைக்க விரும்பும் ஓர் ஆணின் ஒரு நாளைக்கான கலோரிகள் 2000, ஒரு பெண்ணுக்கான கலோரிகள் 1500 ஆக இருக்கும்.அதற்கேற்ப நம் உணவு முறையை அமைத்துக்கொண்டால், உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரியை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்தது\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட பார்வையாளர் இடைநீக்கம் காங். கண்டனம்\nஓட்டுப் பதிவை வீடியோ எடுத்து ப��ஸ்புக்கில் வெளியிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : உரியடி-II படத்தின் திரைவிமர்சனம்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்\nதருமபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீத வாக்குப்பதிவு: தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பேட்டி\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி\nபெரு முன்னாள் அதிபர் ஆலன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஅரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம்: மாலி பிரதமர் ராஜினாமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முகமது அமிருக்கு இடமில்லை : சர்பிராஸ் அகமது கேப்டன்\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்திய அணியில் டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் : கேப்டன் விராட் கோலி பேட்டி\nபுதுடெல்லி : இந்திய அணியில் எம்.எஸ்.டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் என்று கேப்டன் விராட் கோலி ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி: ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு\nபுதுடெல்லி : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் ...\nடி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் \nபுதுடெல்லி : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் ரன்கள் அடித்து ...\nவைரலான புகைப்படம்: நியூசிலாந்தில் இரு கிரிக���கெட் வீராங்கனைகள் திருமணம்..\nவெல்லிங்டன் : நியூசிலாந்தில் இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகி சமூக ...\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nமும்பை : அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nவீடியோ: மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கிய கள்ளழகர்\nவீடியோ: சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\n1அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் பு...\n24 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவ...\n3சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\n4அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/06/the-building-blocks-of-life/", "date_download": "2019-04-19T22:40:26Z", "digest": "sha1:AJWXJL4JHJTIYY3AFWJEIOENFG46A6AM", "length": 17693, "nlines": 192, "source_domain": "parimaanam.net", "title": "உயிரின் அடிப்படைக் கட்டமைப்பு — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசனிக்கிழமை, ஏப்ரல் 20, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு உயிரியல் உயிரின் அடிப்படைக் கட்டமைப்பு\nநீங்கள் லெகோ கட்டிகளை வைத்துப் பல சிறிய பொருட்களை உருவாக்கியிருப்பீர்கள். உதாரணமாக சிறிய வீடு, பாலம், கார் என்பன. சிலர் முழு அளவுகொண்ட வீடுகள், ராக்கெட்கள், அதையும் தாண்டி முழுஅளவிலான கப்பல்கள் என்பனவற்றையும் உருவாக்கியுள்ளனர். இப்படியான வியக்கத்தக்க லெகோ கட்டமைப்புகளைப்போலவே, மனிதனும், நுண்ணிய பகுதிகள் பல சேர்ந்தே உருவாக்கப்பட்டிருக்கிறான். மனிதனின் இந்த அடிப்படைக் கட்டமைப்பு சேதன மூலக்கூறுகள் (organic molecules) எனப்படுகின்றன.\nலெகோ கட்டிகளைப் போலல்ல��மல், மூலக்கூறுகள் மிக மிகச் சிறியவை. அவற்றை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. மிகச் சக்திவாய்ந்த நுணுக்குக்காட்டிகளைக் கொண்டு மட்டுமே அவற்றைப் பார்க்க முடியும். இந்த சேதன மூலக்கூறுகள், கார்பன், ஹைட்ரோஜன், மற்றும் ஒக்சீசன் போன்ற மூலகங்களால் ஆக்கப்பட்டுள்ளது. இப்படியான சேதன மூலக்கூறுகள் பிரபஞ்சத்தின் எல்லாப்பகுதிகளிலும் காணப்படுகின்றன.\nஇந்தப் பூமியில், 3 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் உயிர் தோன்றியது எமக்குத் தெரியும், ஆனால் அது எப்படித் தோன்றியது என்று இன்றுவரை எமக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லமுடியும், அதாவது, இந்த சேதன மூலக்கூறுகளைக் கொண்டே பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் தோன்றின.\nஎமக்கிருக்கும் ஒரு மிகப்பெரிய சந்தேகம் என்னவென்றால், பிரபஞ்சத்தின் எல்லாப் பகுதிகளிலும் இந்த சேதன மூலக்கூறுகள் காணப்பட்டால், ஏன் எம்மால் இன்னும் பூமியைத் தவிர வேறு இடங்களில் உயிரினத்தின் தடயங்களைக் கண்டறியமுடியவில்லை\nஅதற்குக் காரணம், இந்த சேதன மூலக்கூறுகள் வெகு இலகுவாக தாக்கப்பட்டு சேதமடையக்கூடியன. பெரும்பாலும் புதிதாக உருவாகும் விண்மீனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் சேதன மூலக்கூறுகள், அங்கு நிலவும் கடுமையான சூழலினால் இலகுவாக சேதப்படுத்தப்படுகின்றன.\nஎப்படியிருப்பினும், விஞ்ஞானிகள் ஒரு தொலைவில் உள்ள புதிதாகப் பிறந்த விண்மீனைச் சுற்றி அதிகளவான சேதன மூலக்கூறுகளைக் கண்டறிந்துள்ளனர்.\nஇந்தப் படம், எப்படி ஒரு விண்மீன் தொகுதியின் வெளிப்புறத்தில் மூலக்கூறுகள் இருக்கும் என்பததை சித்தரிக்கிறது. நன்றி: ALMA\nஇந்தப் புதிய விண்மீனைச் சுற்றி இதுவரை எந்த ஒரு கோளும் உருவாகவில்லை, ஆனால் கோள்கள் உருவாகத் தேவையான பொருட்கள் தட்டையான வடிவில் இந்த விண்மீனைச் சுற்றி இருக்கிறது. ஆகவே எதிர்காலத்தில் இந்த விண்மீனைச் சுற்றி பல கோள்கள் உருவாகும். இந்தத் தட்டையான கோள்கள் உருவாகத் தேவையான பொருட்கள் இருக்கும் பகுதியின் வெளிப்புறத்தில், அதாவது இந்த விண்மீனைச் சுற்றும் “பனி”யால் ஆன வால்வெள்ளிகள் தோன்றும் இடத்தில் சேதன மூலக்கூறுகள் இருப்பதை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇன்னும் சில மில்லியன் வருடங்களில், அந்த விண்மீன் தொகுதியில் புதிதாகப் பிறந்த வால்வெள்���ிகள், அங்கு உருவாகும் கோள்களில் முட்டி மோதும். அப்போது, அந்த வால்வெள்ளிகளில் இருக்கும் சேதன மூலக்கூறுகள் அந்தக் கோள்களைச் சென்றடையும். அந்த சேதன மூலக்கூறுகள் எப்படியான புதிய உயிரினக் கட்டமைப்பை உருவாக்கும் என்று யாருக்குத் தெரியும்\nசில விஞ்ஞானிகள் நமது சூரியத் தொகுதியின் ஆரம்பக்காலத்தில், பூமியில் மோதுண்ட வால்வெள்ளிகள் மூலமே சேதன மூலக்கூறுகள் பூமிக்கு வந்திருக்கலாம் எனக்கருதுகின்றனர்.\nஇந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthir.com/category/video/page/3", "date_download": "2019-04-19T22:42:26Z", "digest": "sha1:H6CODRTSTJXE626A7DYWURBP6FLJPYK3", "length": 8765, "nlines": 177, "source_domain": "puthir.com", "title": "Tamil Videos | Tamil Fun Videos | Tamil Video Songs - Puthir.com", "raw_content": "\nஅரைகுறை உடையில் தண்ணீருக்குள் குதித்த மாடல் ஆண் சுறா செய்த காரியம்\nஉயிருக்கு போராடும் நோயாளி – குஷியில் குத்தாட்டம் போட்ட நர்ஸ்கள்\nமேலாடையை மெல்லியதாக போட்டால் எத்தனை ஆண்கள் பார்பார்கள் \n“பெண்கள் எப்படி பாரில் ஆண்களை உசார் படுத்துவது\nமருத்துவமனையில் கணவனை சந்திக்க சென்ற மனைவி காதலியுடன் மோதல் (வீடியோ)\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நபரை, அவரது மனைவி மற்றும் காதலி ஒரே நேரத்தில் சந்திக்க சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி…\nகுட்டியை காப்பற்றப் போராடும் தாய் யானை கண்கலங்க வைக்கும் பாச போராட்டாம்\nகுட்டியை காப்பற்றப் போராடும் தாய் யானை கண்கலங்க வைக்கும் பாச போரா��்டாம்\nநடிகர் அருண் விஜயின் தயார் அந்த காலத்தில் கவர்ச்சி\nநடிகர் அருண் விஜயின் தயார் அந்த காலத்தில் கவர்ச்சி\nநண்பர்களுடன் சேர்ந்து படிக்க சென்ற பெண்ணுக்கு நடந்த கொடுமையைப் பாருங்கள்\nநண்பர்களுடன் சேர்ந்து படிக்க சென்ற பெண்ணுக்கு நடந்த கொடுமையைப் பாருங்கள்\nயாருக்கு வாழ பிடிக்கவில்லையோ அவர்கள் மட்டும் இதைப் பாருங்கள்\nயாருக்கு வாழ பிடிக்கவில்லையோ அவர்கள் மட்டும் இதைப் பாருங்கள்\nதாலி கட்டும் நேரத்தில் மணமகள் செய்யும் வேலையை பாருங்களேன்\nதாலி கட்டும் நேரத்தில் மணமகள் செய்யும் வேலையை பாருங்களேன்\nகாதலியுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டார் உசேன் போல்ட் இதை பார்த்து நீங்கள் என்னதான்…\nமின்னல் வேக மனிதரான ஜமைக்காவின் உசேன் போல்ட் கடந்த சில தினங்களுக்கு முன் ரியோ நகரை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவருடன் படுக்கை படுக்கையை பகிர்ந்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை…\nதமன்னாவின் புதிய Photoshoot பாருங்கள்\nதமன்னாவின் புதிய Photoshoot பாருங்கள்\nஇந்த வீடியோ பார்த்து உங்கள் உயிருக்கு ஆபத்து வந்தால் நாங்கள் பொறுப்பில்லை\nஇந்த வீடியோ பார்த்து உங்கள் உயிருக்கு ஆபத்து வந்தால் நாங்கள் பொறுப்பில்லை...\nநம்ம விஜயகாந்த் பள்ளியில் படிக்கும்போது எப்படியெல்லாம் கலாட்டா பண்ணியிருப்பாரு….\nஒரு காலத்தில் தனது திரைப்படத்தில் எல்லாம் தீவிரவாதிகளை புரட்டி புரட்டி எடுத்த விஜயகாந்தை இப்போது நெட்டிசன்கள் வறுத்து எடுக்கின்றனர்.\nஉச்சகட்ட கவர்ச்சியில் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நிகிஷா படேல்\nட்ரெண்டாகும் தளபதி62 விஜய்-கீர்த்தி சுரேஷ் புதிய புகைப்படம் – லீக்செய்தது இவர்கள்தான்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\nஆங்கில பத்திரிக்கைக்கு அட்டகாசமான போஸ் கொடுத்த நித்யா மேனன்.\nமெர்சல் முதல் நாள் வசூலை முறியடித்ததா காலா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-04-19T22:11:09Z", "digest": "sha1:JQSBRLA6T3CTXB6OM7JIXCHFZ7XZBG56", "length": 12127, "nlines": 106, "source_domain": "universaltamil.com", "title": "யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபத்தில் சிறுவன் பலி - பொ", "raw_content": "\nமுகப்பு News Local News யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபத்தில் சிறுவன் பலி – பொலிஸ் அதிகாரி கைது\nயாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபத்தில் சிறுவன் பலி – பொலிஸ் அதிகாரி கைது\nஇணுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தரை சுன்னாகம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nதைப்பொங்கல் தினத்தன்று இணுவில் 7 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்ததில் 12 வயது சிறுவன் உயிரிழந்தார்.\nஇந்த விபத்தின் போது இந்த பொலிஸ் உத்தியோகத்தரும் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nவிபத்துச் சம்பவத்தின் பின்னர், பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஓடி வந்த முச்சக்கரவண்டி மோதியே விபத்து ஏற்பட்டதாகவும், விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.\nஇந்த விபத்தை ஏற்படுத்திய காரணத்தினாலும், சிறுவன் உயிரிழந்த காரணத்தினாலும், நுவரெலியான மாவட்டத்தில் இருந்து இடமாற்றம் பெற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ரி.திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே சுன்னாகம் பொலிஸாரினால் இன்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை முன்னெடுத்து வருகின்றதுடன், விசாரணையின் பின்னர் மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையும் முன்னெடுத்து வருகின்றனர்.\nகாதலியுடன் நீராட சென்ற இளைஞன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு\nநுவரெலியா ஹாவாஎலிய ஶ்ரீ முத்தமாரியம்மன் ஆலய திருவிழாவில் கலந்து சிறப்பித்த மஹிந்த\nமஹியங்கனை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று\nசிம்பு பட நடிகையின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபடு க்ளேமராக போட்டோஷூட் நடத்திய நிகாரிகா- லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nஅறை குறை ஆடையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோனாலிசா – ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் – உயில்\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் - உயில் https://youtu.be/tcYt4Es6-6s நடிகர்கள்: போல் ராஜ், ஜொனி, மேமன் கவி, ஹரிஹரன், லோஷன், மிதுன்,நடராஜன் திரைக்கதை - ஒளிப்பதிவு - தொகுப்பு - இயக்கம்...\nசாரியில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி- லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் உள்ளே\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\nவாக்களிக்க சென்ற சிவகார்த்திகேயனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nமஹியங்கனை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/518.html", "date_download": "2019-04-19T22:49:28Z", "digest": "sha1:4M4XFSATL34FMDJSIHPN2GO53FQK3SIF", "length": 8813, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "தாயின் சடலத்தை 5 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் எடுத்துச் சென்ற மகன்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / தாயின் சடலத்தை 5 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் எடுத்துச் சென்ற மகன்\nதாயின் சடலத்தை 5 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் எடுத்துச் சென்ற மகன்\nஇறுதிச்சடங்கிற்காக தாயின் சடலத்தை 5 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் எடுத்துச் சென்ற மகன்\nஒடிசாவில் தலைவிரித்தாடும் சாதிக்கொடுமையால், தாயின் சடலத்தை ஐந்து கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் மகனே எடுத்துச் சென்று இறுதிச்சடங்கு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகண்டர்கர் மாவட்டம் கர்பாபகல் கிராமத்தைச் சேர்ந்த ஜானகி சின்ஹானியா, தனது 17 வயது மகன் சரோஜ் மற்றும் மகளுடன் உடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் தண்ணீர் எடுக்கச் சென்ற ஜானகி சின்ஹானியா தடுமாறி விழுந்ததில் உயிரிழந்தார். தாயின் மரணத்தால் நிலைகுலைந்து போன சரோஜ், அவருக்கு இறுதி சடங்கு செய்ய அக்கம் பக்கத்தினரின் உதவியை நாடினார். ஆனால், அவர் பட்டியலினத்தவர் என்பதை காரணம் காட்டி அவருக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை.\nஇதனால் மனமுடைந்து போன சரோஜ், தனி ஆளாக இறுதி சடங்கு செய்ய தீர்மானித்த��ர். தாயின் உடலை துணியால் மூடிய அவர், சைக்கிளின் பின்புறம் வைத்து, தாயின் உடலை தனி ஆளாக ஐந்து கிலோ மீட்டர் தொலைவுள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டுசென்று இறுதிசடங்கு செய்தார்.\nசெல்லும் வழியில் சைக்கிளில் இருப்பது என்ன என்று கேட்டவர்களுக்கு தனது தாய் மரணமடைந்ததை பரிதாபமாக கூறிய போதும், அவருக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. தலைவிரித்தாடும் சாதிக் கொடுமையால், தாயை இழந்த சிறுவனுக்கு ஒருவரும் உதவ முன்வராதது பெரும் சோகத்தை விதைத்துள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/109625-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-19T23:16:41Z", "digest": "sha1:4OF32HZZQAR3JVKDGKPU3BXCK2IROLQD", "length": 90472, "nlines": 615, "source_domain": "yarl.com", "title": "இயேசு அழைக்கிறாரும்,நானும் - பேசாப் பொருள் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்கள�� இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஎனது நண்பி \"இயேசு அழைக்கிறார்\" என்னும் கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவு மதத்தை சேர்ந்தவர்...அவர் ஒரே என்னை தன்ட சபைக்கு ஒருக்கால் வா என்று கூப்பிட்டு கொண்டே இருப்பார்.நான் உங்கு வந்து என்னத்தை செய்ய என்று அவரிடம் கேட்டேன் சும்மா ஒருக்கால் வந்து என்ன நடக்குது பார் எனச் சொன்னார்.நானும் இன்டைக்கு வாறன்,நாளைக்கு வாறன் என தட்டிக் கழித்துக் கொண்டே வந்தேன்.\nஅண்மையில் கேரளாவில் இருந்து ஒரு பாதிரியார் வந்திருப்பதாகவும்,அவர் வந்து ஜெபித்தால் நல்லது நடக்கும் எனவும் அவர் கொஞ்ச நாள் தான் இருப்பார் என்றும்,அவர் போகும் முன் வந்து ஜெபிக்குமாறும் என்னிட‌ம் சொன்னார்.நானும் பார்த்தேன் அண்மையில் எனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் கார‌ணமாக ஒரு சேன்ஞ் தேவைப்பட்டுது போய்ப் பார்ப்போம் அப்படி என்ன தான் செய்கிறார்கள் என்று பார்க்கப் போனேன்.\nஎனது நண்பி தமிழாக இருந்தாலும் அவர் தமிழ் சபைக்கு போறதில்லையாம் ஏன் எனக் கேட்டதிற்கு அந்த தமிழ் சபைக்கு வருபவர்கள் விதம்,விதமாய் சாறி கட்டி நிறைய நகை போட்டுக் கொண்டு வருவார்களாம் தாங்கள் அப்படிப் போகாத படியால் தங்களை வித்தியாச‌மாய் பார்ப்பார்களாம் அதனால் தாங்கள் இந்தியர்கள் நட‌த்தும் இந்த சபைக்கு போகின்றோம் என சொன்னார்கள் ஆனால் அந்த தமிழ் சபையில் 6000 பேர் உறுப்பினர்களாக உள்ளனராம்\nஇனி குறிப்பிட்ட நாளன்று நண்பியோடு சேர்ந்து அவட‌ சபைக்கு போயாச்சு...எண்ணி 30,40 சனம் வந்திச்சுது அதில் பெரும்பாலும் ஹிந்தி பேசுபவர்கள் அதில் வயது போனவர்கள் அதிகம் இருந்தது ஆச்சரியம் ...அந்த சபையின் பாஸ்ட‌ர் வந்து ஒவ்வொருவராக கதைத்து கை குலுக்கினார் அதன் பின்னர் ஆங்கிலத்தில் பிர‌ச‌ங்கம் பைபிளை வாசித்து தொட‌ங்கியது பின்னர் இயேசுவைப் பற்றிய பாட‌ல் வரிகள் திரையில் போக அதைப் பார்த்து சபையில் உள்ளோரும் கையை பெரிதாக தட்டி,தட்டி பாடினார்கள்...அதன் பின்னர் கேர‌ளாவில் இருந்து வந்திருந்த பாதிரியார் அவருக்கு ஆங்கிலம் தெரியாது அவர் மலையாளம் பேசுவார் அவர் தன்ட‌ பிர‌ச‌ங்கத்தை தொட‌ங்கினார்.\nதான் மிகுந்த கட்டுப்பாடுகள் உடைய இந்துக் குடும்பத்தில் பிறந்ததாகவும்,காலை எழுந்ததும் கோயிலுக்குப் போய் விபூதி பூசாமல் விட்டால் தனக்கு ��ாலைச் சாப்பாடு கிடைக்காது என்றும் அப்படிப் பட்ட குடும்பத்தில் பிறந்த தன்னை இயேசு தத்தெடுத்து கொண்டார் என்று அவரைப் பற்றிய சுய புராணம் 1/2 மணித்தியாலத்திற்கு மேலாக நட‌ந்தது அதன் பின்னர் திரும்பவும் எல்லோரும் சேர்ந்து ஆங்கிலத்தில் பாட்டுப் பாட‌ இவர் அதற்கு மேலாக மலையாளத்தில் யேசுவின் நாமத்தால் என சொல்லிப் போட்டு[டிரான்சிலேட் பண்ண ஆங்கிலம் தெரிந்த ஒருவர் இருந்தார்] பின்னர் மலையாளத்தில் மந்திர‌ம் மாதிரி என்னவோ சொல்லத் தொட‌ங்கினார் அதை மொழி மாற்றம் செய்யவில்லை எனக்கு என்னவோ அவர் ஒம் முருகா,ஒம் முருகா என கூப்பிட்ட மாதிரி இருந்தது\nஅவர்களுடைய பிரார்த்தனை எல்லாம் முடிந்ததும் தனித் தனியே ஒவ்வொருவராய் கூப்பிட்டு ஆசிர்வதித்தார்...என்னுடைய முறை வந்ததும் நானும் போனேன் தலையில் கை ஆசிர்வதித்து கொண்டு இயேசுவின் நாம‌த்தாலே என சொல்லிக் கொண்டு தனக்குள்ளே என்னவோ முணுமுணுத்தார்.நான் முருகா,முருகா காப்பாற்று முருகா என்று என்ட‌ மனதிற்குள் சொல்லிக் கொண்டு இருந்தேன் அவரும் எங்கட‌ மந்திர‌ங்களை சொன்ன மாதிரித் தான் என் மனதிற்குள் பட்டது.\nஅந்த மாலைப் பொழுது வித்தியாச‌மான பொழுதாக அமைந்தது...கட‌வுள் எல்லோரும் ஒன்று என நினைப்பவர்கள் எங்கட‌ கட‌வுளோட‌ சேர்த்து யேசுவையும் கும்பிட்டு போறது அதற்காக ஏன் மதம் மாற வேண்டும்...கட‌வுள் இருக்கிறாரோ,இல்லையோ எனக்குத் தெரியாது ஆனால் சிலை வழிபாட்டை மதம் கொண்டு வந்ததிற்கு கார‌ணம் அதன் மூலம் கட்டுப்பாட்டை கொண்டு வர‌லாம் என்பதால் தான் என்று நினைக்கிறேன்.\nஅந்த சபையில் எனக்கு பிடித்த விட‌யங்களாக நான் நினைப்பது கூட்டுப் பிரார்த்தனை.எல்லோரும் சேர்ந்து ஒன்றுக்காக வழிபடும் போது அது கிடைக்கும் என்பது எனது கருத்து மற்றது முழங்கால் பிரார்த்தனை ஆனால் அவர்கள் முழங்காலில் இருந்து பிரார்த்தனை செய்யவில்லை அது பற்றி அந்த பாதிரியார் சொன்னார் அநேகமாக கத்தோலிக்கவர்கள் முழங்கால் பிராத்தனை தான் செய்கிறவர்கள்.\nஇந்த அனுபவம் போதும் இனி மேல் இப்படியான சபைக்கு போறதில்லை என்பது ர‌தியின் தீர்மானம்.\nநிர்வாகத்திற்கு இந்த பதிவு மதத்தின் உணர்வை பாதிக்குமாறு இருந்தால் அதை நீக்கி விட‌வும் அதே மாதிரி இந்த சபையை சேர்ந்தவர்கள் யாழில் இருந்தால் உங்கள் மத உணர்வை புண் படு��்தி எழுதியிருக்குது என்று நினைக்காமல் ர‌தியின் அனுபவப் பகிர்வாக நினையுங்கள்\nசந்திக்கு வரும் விடயங்களை சபையில் வைத்து பேசுவதில் தவறில்லை ரதி .எனது கசின் ஒருத்தியும் எப்படியோ உந்த அலையில் அடித்துக் கொண்டு போகப்பட்டு இப்போ உந்தக் கூட்டத்துடன் தான் இருக்கின்றா இலண்டனில்.\nபூ பொட்டு நகை எதுவும் போடாது மூளிக்கோலம் தான். ஆகப் பெரிய துக்கம் என்னெண்டால் தனது 18 வயது மகனுக்கு வருத்தம் வந்த போது இயேசு காப்பாத்துவார் என்று கூடியிருந்து பிரசங்கம் செய்து செய்தே ஹாஸ்பிட்டல் கூட்டிப்போகாது மகனை இயேசுவிடம் \n21 ஆம் நூற்றாண்டிலும் இப்படிப்பட்ட ஆட்கள்..\nடிஸ்கி: அவவிற்கு 18 வயதில் மகன் இருந்தான் என்பதற்காக என்னையும் வயது வந்தவர்கள் லிஸ்டில் சேர்த்து தலையில் நரை வைத்துப் பார்க்க வேண்டாம்\nபகிர்வுக்கு நன்றி ரதி அக்கா ........இனிமேல் இப்படியான சபைகளுக்கு போவிடாதிர்கள் .......மூளைச்சலவை செய்யும் கூட்டம்\nபலர் இப்போ பைத்தியம் பிடித்து அலைகிறார்கள் .......மதம் என்ற போர்வையில் தமக்கென்றொரு வட்டம் போட்டு\nவாழும் கூட்டம்..........உண்மையில் நான் ஒரு கத்தோலிக்கன் என்ற வகையில் அந்த மதத்தை பற்றி அறிந்தவன் என்ற வகையில் கூறுகிறேன் ..இவர்கள் காட்டும் இயேசு அதுவல்ல,இவர்கள் காட்டும் மறை அதுவல்ல இவர்கள் காட்ட நினைப்பது சாத்தானையே..........என்னால் அடித்துச்சொல்ல முடியும் ,இவக்ர்களுடன் மதம் ,பைபிள் பற்றி விவாதிக்கவும் முடியும் .....அதில் பாண்டித்தியம் ஓரளவு என்னிடம் உள்ளது ...எனக்கு தெரியாத நான் அறியாத மதத்தை பிழை அல்லது பாவிகள் என்று சொல்லும் உரிமை எனக்கில்லை .ஆனால் இவர்கள் சொல்வார்கள் ....அதுவே ஓர் சிறிய உதாரணம் ...........ஆனாலும் எனக்கு கவலை எம் பாரம்பரிய மதமான ,எம் கலாச்சாரமதமான இந்து மதத்தில் இருந்து இதை நோக்கி போகும்போதுதான் தாங்கமுடியவில்லை .......சில காலங்களிற்கு முன் இங்கே ஓர் ஐயர் குல பெண்மணி ஜெர்மன் நாட்டிலிருந்து அந்த மதம் சார்பாக எனக்கு போதிக்க முயன்றார் ..அது என்னால் தாங்கமுடியாத வேதனையாக இருந்தது ...\nஅப்புறம் அவரும் ,அவரது கூட்டமும் துண்டைக்காணோம்,துணியை காணோம் என்று என்னையும் சபித்து விட்டு ஓட்டம் எடுத்தனர்...............இறைவனின் தூதர்கள் மனிதர்களை சபிப்பார்களா ,மன்னிப்பார்களா.......ஆனால் சாத்தானின் தூத்ர்கலாலேயே மனிதனை சபிக்��முடியும்.........இதுவே எனக்கு தெரிந்த மதம் கற்று தந்த உண்மை.........நன்றி ...........இந்தக்க்ருத்தால் யாராவது மனம் புண்பட்டால் நிச்சயம் இதை நிர்வாகம் அகற்றலாம் ................உனக்கு ஒரு கை இடைஞ்சலாய் இருந்தால் அதை வெட்டி எடுத்துவிடு.........ஏசுபிரான் .நன்றி\nநிர்வாகத்திற்கு இந்த பதிவு மதத்தின் உணர்வை பாதிக்குமாறு இருந்தால் அதை நீக்கி விட‌வும் அதே மாதிரி இந்த சபையை சேர்ந்தவர்கள் யாழில் இருந்தால் உங்கள் மத உணர்வை புண் படுத்தி எழுதியிருக்குது என்று நினைக்காமல் ர‌தியின் அனுபவப் பகிர்வாக நினையுங்கள்\nதிரியை இனியபொழுது பகுதியில் இருந்து பேசாப்பொருள் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன்.\nஇந்து மதத்தை விமர்சித்து எழுத யாழில் இடம் இருப்பது போல ஏனைய மதங்களையும் விமர்சிக்கலாம். விமர்சனம்/விவாதம் ஆரோக்கியமான விதத்திலும், நாகரீகமாகவும் இருந்தால் எதையும் பற்றிக் கதைக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து,\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஎனக்குத்தெரிந்த ஒரு ஈழத்து அன்ரிக்கு இரண்டு பிள்ளைகள்.. இந்தியாவில் இருந்தார். கணவன் வெளிநாட்டில். பிறகு ரதியைக் கூட்டிக்கொண்டு போனமாதிரி அவவும் போனவ. அதனால் ஈர்க்கப்பட்டு குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. இப்போது விவாகரத்தாகி தனியே வாழ்கிறார் எனக் கேள்வி.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇது அந்தக்காலத்திலிருந்தே நடக்கும் ஒன்று.\n81 அல்லது 82 இருக்கும்.\nஎனது மைத்துணரின் கரைச்சல் தாங்கமுடியாது ஒரு நாள் போனேன். மைத்துணருக்கு பெரும் சந்தோசம். எல்லோருக்கும் கை கொடுத்து எல்லோரையும் கொஞ்சி சந்தோசமாக இருந்தேன்.\nவெளியில் வந்ததும் மைத்துணர் கேட்டார் எப்படி என்று. இவ்வளவு நாளும் வராமல் விட்டது எவ்வளவு தப்பு. இனி ஒவ்வொரு கிழமையும் வருவேன் என்று சொன்னேன். அப்படியா என்றார் ஆச்சரியத்தில்.\nஇப்படி வடிவான காய்களை கொஞ்ச முடியுமென்று முன்பே தெரியாதே என்றேன். அடிக்க வந்தார். ஓடி விட்டேன்.\nஅதன் பின் என்னை அவர் கேட்பதே இல்லை. :D\nஇந்தக்கூட்டம் ஒரு கெட்ட கூட்டம்.கிட்டவும் வரவிடாதீர்கள்.\n2009 ம் ஆண்டு நவம்பர் கடைசியோ அல்லது டிசம்பர் தொடக்கமோ சரியாக ஞாபகம் இல்லை நான் பேருந்தில் பயணித்து கொண்டு இருக்கும் போது ஒருவர் ஏறினார்.40 வயதிற்கு மேல் அவருக்கு இருக்கும் பார்த்தாலே தமிழர் எனத் தெரிந்து விடும்...பேருந்தில் ஏறியவர் அதில் இருக்காமல் தொண்டையை செருகிக் கொண்டு உரை ஆற்ற வெளிக்கிட்டார் நான் நல்ல மனிசனனாய் இருக்கிறார் எங்கட பிரச்சனையைப் பற்றி வெள்ளையளுக்கு ஏதோ சொல்லப் போகிறாராக்கும் என்று பார்த்தால் ஆள் தங்கட மதத்தைப் பற்றிக் கதைக்குது...எப்படி இருக்கும் மூஞ்சில பிடிச்சு குத்தோனும் போல இருந்தது\n[size=3] \" மதம் பிடித்தவர்கள். \" மற்றவர்களை இழுக்க்வேண்டும் . பரப்ப் வேண்டும் என்று நிற்பார்கள். தாய் நாட்டில் கத்தோலிக்கமும் சைவமும் ஒற்றுமையாக் தானே இருந்தோம். பரப்புரை .எல்லா நாடுகளிலும் இந்த வியாதி இருக்கு .[/size]\nகவனம் இப்பிடியே உங்களையும் மாத்தி விடுவினம்\nநான் நினைக்கிறேன் இந்து மதத்தவரின் வழிபாட்டிலுள்ள தவறுகளும்,இந்துக் கோயில்களுக்குப் போனாலே எதோ கடவுளின் அனுக்கிரகம் பெற்றவர்போல் ஒவ்வொருவரும் நடப்பதும்,மாற்றங்களை மனித மனங்கள் எதிர் பார்ப்பதால் இலகுவாகக் கிடைக்கக்கூடிய, நம்பக்கூடிய விடயங்களுக்குள் ஆழ்ந்து போகின்றனர் மன வலிமை அற்றோர்.\nஒருநாள் ஞாயிறு காலை ஒன்பதுக்கு எல்லோரும் கூடி இருந்து காலை உணவு உண்டுகொண்டிருக்க கதவு தட்டப்படும் சத்தம்.போன் செய்யாமல் யாரென்று பார்த்தால் வண்கம் நாங்கல் யேசுவிடம் இருந்து வரோம்.உங்கல் நட்டில் நிரய பிரைச்சனை என்று கொன்னைத் தமிழ் கதைத்தபடி ஒரு ஆங்கிலேயப் பெண். எண்கள் பிரச்சினையை நாங்களே தீர்த்துக் கொள்கிறோம் என்று கூறி கதவைச் சாற்றிவிட்டேன்.அதன்பின் வருவதில்லை. இந்து மதத்தின் சிறப்பே எவரையும் எம்மதத்தில் சேரும்படி கேட்பதில்லை.\nஇந்து மதம் ஏன் யாரையும் சேர்ப்பது இல்லை என்று சொன்னால் இந்தத் திரி திசை திரும்பிவிடும்\nஇந்து மதம் ஏன் யாரையும் சேர்ப்பது இல்லை என்று சொன்னால் இந்தத் திரி திசை திரும்பிவிடும்\n நல்ல கெட்ட விடயங்கள் யார் சொன்னாலும் வரவேற்கத்தக்கதே\nஇங்கே திரிகள் திசைமாறி,தடுமாறி போவதைப்பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா.....எழுதுங்கள்.........தலைப்போடு ஒட்டியதாக இருக்க வேண்டும்.\nநான் இப்படியான சபைக்கு சென்று வந்துள்ளேன். எதிர்காலத்திலும் இடையிடையே செல்லவேண்டிய தேவை உள்ளது, காரணம் எனக்கு வேண்டியவர்கள் இதில் ஐக்கியமாகிவிட்டார்��ள். நீங்கள் வெளியில் நின்று பார்க்கும்போது கொஞ்சம் சஞ்சலமாக உணரலாம். உள்ளே போனால் எல்லாம் ஒன்றுதான். மதங்கள் என்பவை அவரவர் விருப்பம். இந்துசமயத்தினுள்ளும் ஆயிரம் வில்லங்கங்கள் உள்ளனதானே.\nநான் அறிந்தவரையில் இவ்வாறான சபைகளில் எனக்கு அறிந்தவர்களின் ஐக்கியப்பாட்டை அவர்களின் வாழ்க்கையின் பகுதியாக வாழ்க்கை முறையாகவே பார்க்கின்றேன். எல்லாவற்றையும் சமாளித்துப்போகவேண்டியதுதான். எனது வாழ்க்கைமுறையைத்தேர்வு செய்வது எனது விருப்பம். மற்றவனை நீ அங்கே போகாதே,கூடாது, தவறானது என்று நான் எப்படிக்கூறுவது அவ்வாறான ஆலோசனைகள் எனக்கும் எனக்கு வேண்டியவர்களுக்குமான உறவுநிலைகளில் விரிசல்களை ஏற்படுத்துவதாகவே அமையும்.\nமதமாக, சபையாக இவற்றை அணுகாது அங்குள்ளவர்களை, அங்கு வந்து செல்பவர்களை எம்மைப்போன்ற மனிதர்களாக மதித்து, அவர்களுடன் சேர்ந்து பழகினால் நல்ல அனுபவங்களைப்பெறமுடியும்.\nஎனக்கும் உறவினர்கள் நண்பர்கள் என சிலர் வேதத்தில் குதித்துவிட்டார்கள் .எனது மதிப்பிற்குரிய யாழ் இந்து ஆசிரியர் ஒருவர் உட்பட .இதில் பலர் போவது ஒரே சேர்ச்த்தான்.அந்த சேர்ச் ஆறு மில்லியன் டொலரில் ஒரு தமிழ் பாஸ்டாரால் வாங்கி நிர்வகிக்கபடுகின்றது .அதற்குள் பெரிய மண்டபம் வேறு உண்டு .\nஒரு வேதக்கார உறவினரின் கல்யாண வீட்டிற்கு அங்கு போனால் அந்த சேர்ச் பாஸ்டர் யாழ் இந்துவில் எனது வகுப்பு படித்தவர் (சாவகச்சேரி) பெயர் எழுதவில்லை .என்னை கண்டுவிட்டு உடனே வந்து கதைத்து எல்லா இடமும் வேறு சுற்றிக்காட்டினார் .நேரமிருந்தால் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வரச்சொன்னார் . வந்திருந்த உறவினர்களுக்கு அதிர்ச்சி ஏனெனில் பாஸ்டர் அவர்களுக்கு பெரிய ஒரு ஆள் .\nஇவர்களுடன் ஒரு முறை பீச்சுக்கு போனேன் .அங்கு அவர்கள் உதைபந்து விளையாட நானும் கலந்து கொண்டேன் .ஒருவரின் கையில் பந்து பட கான்ட் போலென்று ஒருவர் சொல்ல மற்றவர் மறுக்க ஒரே வாக்குவாதம் .நான் கேட்டேன் \"என்னப்பா வேதத்திற்கு மாறி கடவுள் நம்பிக்கையுடன் பெரிய இலட்சியவாதிகளாக இருப்பீர்கள் என்று பார்த்தல் ஒரு கான்ட் போலுக்கு இந்த சண்டை பிடித்து ஆளை ஆள் பொய்யன் ஆக்குகின்றிர்கள் என்று \" எல்லோர் முகமும் மாறிவிட்டது .\nஎந்த மதமானாலென்ன எல்லாரும் ஆசா பாசம் உள்ள மனிதர்கள் தான் .\nநான் இப்படியான சபைக்கு சென்று வந்துள்ளேன். எதிர்காலத்திலும் இடையிடையே செல்லவேண்டிய தேவை உள்ளது, காரணம் எனக்கு வேண்டியவர்கள் இதில் ஐக்கியமாகிவிட்டார்கள். நீங்கள் வெளியில் நின்று பார்க்கும்போது கொஞ்சம் சஞ்சலமாக உணரலாம். உள்ளே போனால் எல்லாம் ஒன்றுதான். மதங்கள் என்பவை அவரவர் விருப்பம். இந்துசமயத்தினுள்ளும் ஆயிரம் வில்லங்கங்கள் உள்ளனதானே.\nநான் அறிந்தவரையில் இவ்வாறான சபைகளில் எனக்கு அறிந்தவர்களின் ஐக்கியப்பாட்டை அவர்களின் வாழ்க்கையின் பகுதியாக வாழ்க்கை முறையாகவே பார்க்கின்றேன். எல்லாவற்றையும் சமாளித்துப்போகவேண்டியதுதான். எனது வாழ்க்கைமுறையைத்தேர்வு செய்வது எனது விருப்பம். மற்றவனை நீ அங்கே போகாதே,கூடாது, தவறானது என்று நான் எப்படிக்கூறுவது அவ்வாறான ஆலோசனைகள் எனக்கும் எனக்கு வேண்டியவர்களுக்குமான உறவுநிலைகளில் விரிசல்களை ஏற்படுத்துவதாகவே அமையும்.\nமதமாக, சபையாக இவற்றை அணுகாது அங்குள்ளவர்களை, அங்கு வந்து செல்பவர்களை எம்மைப்போன்ற மனிதர்களாக மதித்து, அவர்களுடன் சேர்ந்து பழகினால் நல்ல அனுபவங்களைப்பெறமுடியும்.\nபிரச்சனை இவர்கள் மற்ற மதங்கள் சரியில்லை, எம் மதம் தான் மிகச் சரியானது என்று சொல்லித்தான் மத மாற்றத்துக்கு தூண்டுகின்றவர்கள். இங்கு கனடாவில் 3 முறை எம் வீட்டுக்கு வந்து மிகவும் கடுமையாக பேசி அனுப்ப வேண்டி வந்தது. மூன்றாம் தரம், security guard இனையும் கூப்பிட்டு பேச வேண்டி வந்தது (Condo என்பதால் அனுமதி இன்றி யாரும் கட்டிடத்துக்குள் நுழைவது சட்டப்படி தவறு). இவர்களின் போதனைகளில் முக்கால்வாசி மூளைச் சலவை செய்வது தான். அதுவும் ஒருவர் அல்லது ஒரு குடும்பம் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கும் போது அதை அறிந்து விட்டார்கள் என்றால் அவ்வளவு தான். விட மாட்டார்கள்.\nஎல்லா மதங்களும் ஒன்றுதான், கடவுள் எல்லாம் ஒன்றுதான், எல்லா நம்பிக்கைகளும் மனிதனை வளப்படுத்துவன தான் என்று இவர்களிடம் சொல்லிப் பாருங்கள்...இல்லை தாங்கள் தான் உண்மையானவர்கள் என்றும் தன் நம்பிக்கை மாத்திரமே மானுட விடுதலையைத் தரும் என்றும் தொடங்கி விவாதிக்க ஆரம்பித்து விடுவார்கள். கொஞ்சம் செவி மடுத்துக் கேட்டால் உண்மையாகவே நாங்கள் சாத்தான்களா என்று எமக்கே சந்தேகம் வந்துவிடும் அளவுக்கு கதைப்பார்கள்.\nஎனக்கும் இதில் நிறைய அனுபவம் உண்டு அதைத்தான் எனது தொடரான க .கா.கா. வில் அடுத்ததாக எழுத முடிவெடுத்து பைபிளை மார்போடு அணைத்த போலின் என்று முடித்திருந்தேன் நேரம் கிடைக்கும் போது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.\n....ஆரம்பத்தில் ஜெகோவா. குடும்ப சூழ்நிலை காரணமாய் இப்ப யேசுஅழைக்கிறார்.மூத்தவள் கேரளாக்காரனை மாப்பிளையாக்கிட்டாள்.இனி......\nஎனக்கும் இப்படி மதம் பரப்புபவர்களுடன் பொழுதுபோக்கிற்கு கதைப்பது பிடிக்கும். தமிழர்கள் எப்போதும் என் கதையைக் கேட்டுப் பயந்துபோய்விடுவார்கள்\nஒருமுறை 3 - 4 கறுப்பின ஆண்கள், பெண்கள் ஒரு தமிழர் என்று வந்து கதவைத் தட்டினர். கடவுளைப் பற்றி பிரச்சாரம் தொடங்க முதல் என்ன மதம் என்று கேட்டனர். சிலவேளை முஸ்லிம் என்று சொன்னால் நடையைக் கட்டிவிடுவார்களோ தெரியாது.. நான் உள்ளே வந்தால் கடவுளைக் காட்டலாம் என்றேன். வந்தார்கள்.. உள்ளே சீருடையுடனுன் இருந்த தலைவர் பிரபாகரனின் கலண்டரைக் காட்டி இவர்தான் எங்கள் கடவுள் என்றேன். வந்தவர்கள் ஓடிப்போய் விட்டார்கள். அதன் பின்னர் தொந்தரவு தந்ததில்லை.\nஎனக்கும் இப்படி மதம் பரப்புபவர்களுடன் பொழுதுபோக்கிற்கு கதைப்பது பிடிக்கும். தமிழர்கள் எப்போதும் என் கதையைக் கேட்டுப் பயந்துபோய்விடுவார்கள்\nஒருமுறை 3 - 4 கறுப்பின ஆண்கள், பெண்கள் ஒரு தமிழர் என்று வந்து கதவைத் தட்டினர். கடவுளைப் பற்றி பிரச்சாரம் தொடங்க முதல் என்ன மதம் என்று கேட்டனர். சிலவேளை முஸ்லிம் என்று சொன்னால் நடையைக் கட்டிவிடுவார்களோ தெரியாது.. நான் உள்ளே வந்தால் கடவுளைக் காட்டலாம் என்றேன். வந்தார்கள்.. உள்ளே சீருடையுடனுன் இருந்த தலைவர் பிரபாகரனின் கலண்டரைக் காட்டி இவர்தான் எங்கள் கடவுள் என்றேன். வந்தவர்கள் ஓடிப்போய் விட்டார்கள். அதன் பின்னர் தொந்தரவு தந்ததில்லை.\nஎனக்கும் இப்படி மதம் பரப்புபவர்களுடன் பொழுதுபோக்கிற்கு கதைப்பது பிடிக்கும். தமிழர்கள் எப்போதும் என் கதையைக் கேட்டுப் பயந்துபோய்விடுவார்கள்\nஒருமுறை 3 - 4 கறுப்பின ஆண்கள், பெண்கள் ஒரு தமிழர் என்று வந்து கதவைத் தட்டினர். கடவுளைப் பற்றி பிரச்சாரம் தொடங்க முதல் என்ன மதம் என்று கேட்டனர். சிலவேளை முஸ்லிம் என்று சொன்னால் நடையைக் கட்டிவிடுவார்களோ தெரியாது.. நான் உள்ளே வந்தால் கடவுளைக் காட்டலாம் என்றேன். வந்தார்கள்.. உள்ளே சீருடையுடனுன�� இருந்த தலைவர் பிரபாகரனின் கலண்டரைக் காட்டி இவர்தான் எங்கள் கடவுள் என்றேன். வந்தவர்கள் ஓடிப்போய் விட்டார்கள். அதன் பின்னர் தொந்தரவு தந்ததில்லை.\nஅவர்களுடைய பிரசங்கம் என்னும் சொல்லிக் கொள்ளும் அரைவாசி நேரமும் எங்கட மதத்தை நக்கலடிக்கிறதில் தான் முடிந்தது...உலகம் அழியப் போகிறது நல்லவர்கள் தப்ப,கெட்டவர்கள் அழிவார்கள் என சொன்னால் பிழையில்லை அதை விடுத்து யேசுவை நம்பும் தங்கட மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் தப்புவார்களாம்,நாங்கள் எல்லாம் அழிந்து போவோமாம் இது என்ன கதை\nபிரச்சனை உள்ள ஆட்களைத் தேர்ந்தெடுத்து தான் மத மாற்றம் செய்வார்கள்...நிறைய தனிய இருக்கும் எங்கட பெடியங்கள் இங்கு போகிறார்களாம்...எங்கட ஆட்கள் தான் ஈசியாய் மதம் மாறுவார்கள் இதே முஸ்லீம்கள் என்டால் மாத்திப் போடுவினமே\nநான் ஊரில் இருக்கும் போது மாதா,அந்தோணியார் கோயிலுக்குப் போறது.இப்பவும் நம்பிக்கை இருக்குது ஆனால் இப்படியான சபை வைத்திருப்பவர்கள் போலி என்பது தான் எனது கருத்து\nஎல்லாத்தையும் விட.........இவ்வளவுகாலமும் சைவ சமயத்திலையிருந்து தங்கடை காலத்தை வீணாக்கி போட்டினமாமெல்லே......என்ரை அண்ணா சொல்லுறார்.\nஉண்மையைச் சொன்னாலும் சிக்கலாக இருக்கே.. இந்த வருடக் கலண்டரும் இருக்கு (சீருடையில்லாமல்).\nஉண்மையைச் சொன்னாலும் சிக்கலாக இருக்கே.. இந்த வருடக் கலண்டரும் இருக்கு (சீருடையில்லாமல்).\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇந்திய தேர்த்தலும் அமெரிக்க நெற்கிளிப்சில் வெளிவந்த நகைச்சுவை காட்சியும்\nபாரம்பரிய பெருமை மிகுந்த காசி \nதமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற வட மாகாணத்தை அரசாங்கம் 'தமிழீழம்' என்று பெயரிட்டு அம் மக்களுக்கு வழங்குதல் வேண்டும்.\nஇந்திய தேர்த்தலும் அமெரிக்க நெற்கிளிப்சில் வெளிவந்த நகைச்சுவை காட்சியும்\nஇந்திய தேர்த்தலும் அமெரிக்க நெற்கிளிப்சில் வெளிவந்த நகைச்சுவை காட்சியும்\nபாரம்பரிய பெருமை மிகுந்த காசி \nபாரம்பரிய பெருமை மிகுந்த காசி நமது பாரதப் பண்பாட்டில் மிக முக்கியமான இடங்களில் ஒன்று 'காசி' . இது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கிறது. காசி என்றாலே வாழ்ந்து முடித்தவர்களுக்கான இடம் என்ற எண்ணம் உண்டு. காசி, வாரணாசி, பெனாரஸ் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் காசி வயதானவர்களுக்கு முக்தி அடையும் ஸ்தலமாகவும், யாத்ரிகர்களுக்கு புனித நகரமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியங்கள் அளிக்கும் இடமாகவும் பல்வேறு முகங்களை கொண்டது நமது பாரதப் பண்பாட்டில் மிக முக்கியமான இடங்களில் ஒன்று 'காசி' . இது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கிறது. காசி என்றாலே வாழ்ந்து முடித்தவர்களுக்கான இடம் என்ற எண்ணம் உண்டு. காசி, வாரணாசி, பெனாரஸ் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் காசி வயதானவர்களுக்கு முக்தி அடையும் ஸ்தலமாகவும், யாத்ரிகர்களுக்கு புனித நகரமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியங்கள் அளிக்கும் இடமாகவும் பல்வேறு முகங்களை கொண்டது கிரேக்கம், எகிப்து மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் பண்டைய நகரங்கள் இருந்தாலும் அவையெல்லாம் இன்று சிதைந்து போய் மனிதர்கள் வசிக்காத இடங்களாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இருக்கும் வாரணாசி நகரமானது இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக அதே பரபரப்புடன் தன் சுயத்தை இழக்காமல் இயங்கி வருகிறது கிரேக்கம், எகிப்து மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் பண்டைய நகரங்கள் இருந்தாலும் அவையெல்லாம் இன்று சிதைந்து போய் மனிதர்கள் வசிக்காத இடங்களாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இருக்கும் வாரணாசி நகரமானது இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக அதே பரபரப்புடன் தன் சுயத்தை இழக்காமல் இயங்கி வருகிறது உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் வாழும் மக்கள் விலங்குகளை போல காடுகளில் வசித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் இந்திய திருநாட்டில் கங்கை கரையில் வேதம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. 'காசி' என்ற சொல்லுக்கு 'ஒளிரும் நகரம்' என்று பொருள்படுகிறது. இங்குள்ள கோயில்களில் ஏற்றப்படும் விளக்குகளின் வெளிச்சத்தில் இந்நகரம் ஒளிர்வதாலேயே இப்பெயர் வந்திருக்கக்கூடும். கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார், காசி வழியாகப் பயணித்து கல்கத்தாவில் கடலில் கலக்கிறது. கங்கை பயணிக்கும் வழியில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டுமே கங்கை ஒருவித அதிர்வலையில் அகண்டு...... அருள்சக்திகளுடன் பயணிக்கிறது. அதனாலேயே கங்கையில் குளிப்பதும், கர்ம காரியங்கள் செய்வதும், இறந்தோரின் சாம்பல்கள் கரைப்பதும் மிகப் பு��ிதமாகக் கருதப்படுகிறது. இந்து, சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் தோன்றி வளர்ந்த இடம் காசி. நாம் நீண்ட கால அந்நியர்களின் ஆட்சியால் கைவிட்ட பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் தினசரி வாழ்வில் கடைபிடித்துக் கொண்டு, 'காசி இந்துக்கள் இன்றும் உறுதியாக இருக்கிறார்கள் உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் வாழும் மக்கள் விலங்குகளை போல காடுகளில் வசித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் இந்திய திருநாட்டில் கங்கை கரையில் வேதம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. 'காசி' என்ற சொல்லுக்கு 'ஒளிரும் நகரம்' என்று பொருள்படுகிறது. இங்குள்ள கோயில்களில் ஏற்றப்படும் விளக்குகளின் வெளிச்சத்தில் இந்நகரம் ஒளிர்வதாலேயே இப்பெயர் வந்திருக்கக்கூடும். கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார், காசி வழியாகப் பயணித்து கல்கத்தாவில் கடலில் கலக்கிறது. கங்கை பயணிக்கும் வழியில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டுமே கங்கை ஒருவித அதிர்வலையில் அகண்டு...... அருள்சக்திகளுடன் பயணிக்கிறது. அதனாலேயே கங்கையில் குளிப்பதும், கர்ம காரியங்கள் செய்வதும், இறந்தோரின் சாம்பல்கள் கரைப்பதும் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்து, சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் தோன்றி வளர்ந்த இடம் காசி. நாம் நீண்ட கால அந்நியர்களின் ஆட்சியால் கைவிட்ட பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் தினசரி வாழ்வில் கடைபிடித்துக் கொண்டு, 'காசி இந்துக்கள் இன்றும் உறுதியாக இருக்கிறார்கள் இங்கு சிந்தா காட், தசாஸ்வமேத காட், பஞ்சகங்கா காட், ஹனுமான் காட், சிவாலா காட், அஸ்ஸீ கார், வர்ணா காட், அனுசூயா காட் என 64 படித்துறைகள் இருக்கின்றன. எல்லா படித்துறைகளுமே நிறைய படிகளுடன் நதியிலிருந்து நல்ல உயரத்தில் இருக்கிறது. அதனால் கங்கையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் காசி நகருக்குள் இதுவரை புகுந்ததாக வரலாறு இல்லை இங்கு சிந்தா காட், தசாஸ்வமேத காட், பஞ்சகங்கா காட், ஹனுமான் காட், சிவாலா காட், அஸ்ஸீ கார், வர்ணா காட், அனுசூயா காட் என 64 படித்துறைகள் இருக்கின்றன. எல்லா படித்துறைகளுமே நிறைய படிகளுடன் நதியிலிருந்து நல்ல உயரத்தில் இருக்கிறது. அதனால் கங்கையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் காசி நகருக்குள் இதுவரை புகுந்ததாக வரலாறு இல்லை கடந்த ஆண்டு உத்ரகாண்டில் பெருவெள்ளம் வந்தபோதுகூட வெள்ளம��� அதிகரித்து நீர் மட்டம் உயர்ந்ததால் படகுகளுக்கும் குளிப்பதற்கும் அனுமதி கிடையாது என்று மட்டுமே அறிவிக்கப்ட்டிருக்கிறது. இந்த படித்துறைகள் பல்வேறு கோயில்களைக் கொண்டு, சமயம் சார்ந்த மத சடங்குகள், பூஜைகள் என அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும் முக்கிய மையமாகத் திகழ்கின்றன. இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. படித்துறையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்; மாடுகள் கட்டப்பெற்று அதன் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. அகற்றிவிட்டால் அது காசியே இல்லை கடந்த ஆண்டு உத்ரகாண்டில் பெருவெள்ளம் வந்தபோதுகூட வெள்ளம் அதிகரித்து நீர் மட்டம் உயர்ந்ததால் படகுகளுக்கும் குளிப்பதற்கும் அனுமதி கிடையாது என்று மட்டுமே அறிவிக்கப்ட்டிருக்கிறது. இந்த படித்துறைகள் பல்வேறு கோயில்களைக் கொண்டு, சமயம் சார்ந்த மத சடங்குகள், பூஜைகள் என அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும் முக்கிய மையமாகத் திகழ்கின்றன. இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. படித்துறையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்; மாடுகள் கட்டப்பெற்று அதன் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. அகற்றிவிட்டால் அது காசியே இல்லை சலவைக்காரர்கள் வாரணாசியின் படித்துறைகளில் துணிகள் சலவை செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது. படித்துறைகளில் புல்லாங்குழல் இசைக்கும் சாது, கஞ்சா இழுக்கும் சாது (காசியில் கஞ்சா இழுக்காத சாதுக்களை பார்ப்பது கடினம்), ஆணிப்படுக்கையில் சர்வ சாதாரணமாக படுத்திருக்கும் யோகி..... இவர்களையும் காணலாம் சலவைக்காரர்கள் வாரணாசியின் படித்துறைகளில் துணிகள் சலவை செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது. படித்துறைகளில் புல்லாங்குழல் இசைக்கும் சாது, கஞ்சா இழுக்கும் சாது (காசியில் கஞ்சா இழுக்காத சாதுக்களை பார்ப்பது கடினம்), ஆணிப்படுக்கையில் சர்வ சாதாரணமாக படுத்திருக்கும் யோகி..... இவர்களையும் காணலாம் காசியில் தகனம் செய்யும் இடத்தில் துர்நாற்றம் இருக்காது; காசியில் காகங்களை காணமுடியாது; எந்த மாடும் முட்டாது. இவை காசியின் சிறப்புகள் காசியில் தகனம் செய்யும் இடத்தில் துர்நாற்றம் இருக்காது; காசியில் காகங்களை காணமுடியாது; எந்த மாடும் முட்டாது. இவை காசியின் சிறப்புகள் தஸ்வமேத படித்துறை :-- இந்த படித்துறையில் மாலை நேர���்தில் நடக்கும் 'கங்கா ஆரத்தி' பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது தஸ்வமேத படித்துறை :-- இந்த படித்துறையில் மாலை நேரத்தில் நடக்கும் 'கங்கா ஆரத்தி' பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது மணிகர்ணிகா படித்துறை :-- காசியில் இருக்கும் முக்கியமான படித்துறை 'மணிகர்ணிகா படித்துறை'. இங்கே தான் 24 மணி நேரமும், இறப்பவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு எரியூட்டப்படுகின்றன. இரவு பகலாக எரியும் இந்த நெருப்பை பல நூறு ஆண்டுகளாக அணைப்பதே இல்லை மணிகர்ணிகா படித்துறை :-- காசியில் இருக்கும் முக்கியமான படித்துறை 'மணிகர்ணிகா படித்துறை'. இங்கே தான் 24 மணி நேரமும், இறப்பவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு எரியூட்டப்படுகின்றன. இரவு பகலாக எரியும் இந்த நெருப்பை பல நூறு ஆண்டுகளாக அணைப்பதே இல்லை புனிதம், தீட்டு என்று நினைத்த பலவற்றிற்கு பொருள் இல்லாமல் போவது காசியில்தான். காசி ஒரு 'மயான க்ஷேத்திரம்'. இங்கே சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் 'ராம-நாமத்தை சிவனே ஓதுகிறார்' என்பது ஐதீகம். ”ராம், ராம்” என்று உச்சரிப்போடு பிணங்கள் தூக்கிவரப்படுவதும், அவை வரிசையில் வைக்கப்பட்டு எரிக்கப்படுவதும், கங்கையில் வீசியெறியப்படுவதும் காசியில் தான். காசியில் மரணத்தை தழுவினால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்களின் இறுதி காலத்தை செலவிட ஏராளமான வயதானவர்கள் இந்நகருக்கு வருகின்றனர். இங்கே வந்த பின் உணவு மற்றும் நீரை முற்றிலும் துறந்து உயிர் விடுகின்றனர். வயதானவர்கள் இறப்பதற்காகவே கட்டி வைக்கபட்டிருக்கும் விடுதிகள் ஏராளம் புனிதம், தீட்டு என்று நினைத்த பலவற்றிற்கு பொருள் இல்லாமல் போவது காசியில்தான். காசி ஒரு 'மயான க்ஷேத்திரம்'. இங்கே சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் 'ராம-நாமத்தை சிவனே ஓதுகிறார்' என்பது ஐதீகம். ”ராம், ராம்” என்று உச்சரிப்போடு பிணங்கள் தூக்கிவரப்படுவதும், அவை வரிசையில் வைக்கப்பட்டு எரிக்கப்படுவதும், கங்கையில் வீசியெறியப்படுவதும் காசியில் தான். காசியில் மரணத்தை தழுவினால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்களின் இறுதி காலத்தை செலவிட ஏராளமான வயதானவர்கள் இந்நகருக்கு வருகின்றனர். இங்கே வந்த பின் உணவு மற்றும் நீரை மு���்றிலும் துறந்து உயிர் விடுகின்றனர். வயதானவர்கள் இறப்பதற்காகவே கட்டி வைக்கபட்டிருக்கும் விடுதிகள் ஏராளம் ஹரிச்சந்திரா படித்துறை :--- பொய்யாமையை தன் வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்து, அனைவருக்கும் உதாரணமான மன்னன் ஹரிச்சந்திரன் மயானக் காவலனாக பணி செய்த இடம் 'ஹரிச்சந்திரா காட்'. இங்கும் இறந்தவர்களை எரிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களுள் முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம், இங்குள்ள விஸ்வநாதர் ஆலயம். முகலாய மன்னர்களின் படையெடுப்பால் தொன்மையான கோயில் அழிக்கப்பட்டது. முகலாய மன்னர்களின் வம்சங்கள் கிபி 1034 முதல் 1669 வரை காசி நகர கோவில்களை தொடர்ந்து பல முறை இடித்து தரைமட்டமாக்கியதையும் மீண்டும் மீண்டும் அவைகள் எழுந்ததையும் சரித்திரம் சான்றுகளுடன் நமக்கு சொல்லுகிறது. மன்னர் ஔரங்கசீப் விஸ்வநாதர் கோவிலை இடிக்க எழுத்துப்பூர்வமாக இட்ட கட்டளை, இன்றும் பனாரஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சி கூடத்தில் இருக்கிறது ஹரிச்சந்திரா படித்துறை :--- பொய்யாமையை தன் வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்து, அனைவருக்கும் உதாரணமான மன்னன் ஹரிச்சந்திரன் மயானக் காவலனாக பணி செய்த இடம் 'ஹரிச்சந்திரா காட்'. இங்கும் இறந்தவர்களை எரிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களுள் முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம், இங்குள்ள விஸ்வநாதர் ஆலயம். முகலாய மன்னர்களின் படையெடுப்பால் தொன்மையான கோயில் அழிக்கப்பட்டது. முகலாய மன்னர்களின் வம்சங்கள் கிபி 1034 முதல் 1669 வரை காசி நகர கோவில்களை தொடர்ந்து பல முறை இடித்து தரைமட்டமாக்கியதையும் மீண்டும் மீண்டும் அவைகள் எழுந்ததையும் சரித்திரம் சான்றுகளுடன் நமக்கு சொல்லுகிறது. மன்னர் ஔரங்கசீப் விஸ்வநாதர் கோவிலை இடிக்க எழுத்துப்பூர்வமாக இட்ட கட்டளை, இன்றும் பனாரஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சி கூடத்தில் இருக்கிறது தற்போது உள்ள ஆலயத்தை 1785ல் மகாராணி அகல்யா பாய் கட்டினார். ஆலயத்தின் கோபுரம் 51 அடி உயரமுள்ளது. கோவிலின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம். தமிழ் நாட்டு கோவில்களைப் போல் விசாலமாகவும் பிரமாண்டமாகவும் 'விஸ்வநாதர் ஆலயம்' இல்லை. அதைவிட ஆச்சரியம் சிவ லிங்கம் மிகச் சிறியது தற்போது உள்ள ஆலயத்தை 1785ல் மகாராணி அகல்யா பாய் கட்டினார். ஆலயத்தின் கோபுரம் 51 அடி உயரமுள்ளது. கோவிலின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம். தமிழ் நாட்டு கோவில்களைப் போல் விசாலமாகவும் பிரமாண்டமாகவும் 'விஸ்வநாதர் ஆலயம்' இல்லை. அதைவிட ஆச்சரியம் சிவ லிங்கம் மிகச் சிறியது லிங்கத்தின் மீது நாமே தொட்டு. பால் ஊற்றி அபிஷேகம் செய்து, மாலை சூட்டி, ஆரத்தி எடுக்கலாம் லிங்கத்தின் மீது நாமே தொட்டு. பால் ஊற்றி அபிஷேகம் செய்து, மாலை சூட்டி, ஆரத்தி எடுக்கலாம் வடநாட்டு கோவில்கள் பெரும்பாலும் இப்படியான சுதந்திரத்தை பக்தர்களுக்கு கொடுக்கிறது வடநாட்டு கோவில்கள் பெரும்பாலும் இப்படியான சுதந்திரத்தை பக்தர்களுக்கு கொடுக்கிறது கூட்டம் அலைமோதும் போது மட்டும் ஒரு சில கெடுபிடிகள் இருக்கும். இந்த கோவிலுக்குள் வரும் பக்தர்களில் பெண்கள் சேலை அணிந்துதான் வர வேண்டும். பதினெட்டாவது நூற்றாண்டில் கட்டப்பெற்ற 'அன்னபூர்ணா கோயில்' காசி விசுவநாதர் கோயிலின் அருகே வலப்புறம் உள்ளது. காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் நுழைவாயிலின் வழியே 'காசி விசாலாட்சியம்மன்' கோயிலுக்குச் செல்லலாம். காசி விஸ்வநாதன் கோவிலுக்கு பல நுழைவாயில்கள் இருப்பதும், அது காசி நகர தெருவெங்கும் எந்த இடத்தில் நுழைந்தாலும் கோவிலுக்கு சென்றடைய கூடியதாகவும் இருக்கிறது. எத்தனை முறை திசை மாறி மாறி நடந்தாலும் குறிப்பிட்ட 'தரைக்கற்கள்' இருக்கும் பாதையை மட்டும் விடாது தொடர்ந்தால், இலக்கை அடைந்துவிடலாம் கூட்டம் அலைமோதும் போது மட்டும் ஒரு சில கெடுபிடிகள் இருக்கும். இந்த கோவிலுக்குள் வரும் பக்தர்களில் பெண்கள் சேலை அணிந்துதான் வர வேண்டும். பதினெட்டாவது நூற்றாண்டில் கட்டப்பெற்ற 'அன்னபூர்ணா கோயில்' காசி விசுவநாதர் கோயிலின் அருகே வலப்புறம் உள்ளது. காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் நுழைவாயிலின் வழியே 'காசி விசாலாட்சியம்மன்' கோயிலுக்குச் செல்லலாம். காசி விஸ்வநாதன் கோவிலுக்கு பல நுழைவாயில்கள் இருப்பதும், அது காசி நகர தெருவெங்கும் எந்த இடத்தில் நுழைந்தாலும் கோவிலுக்கு சென்றடைய கூடியதாகவும் இருக்க���றது. எத்தனை முறை திசை மாறி மாறி நடந்தாலும் குறிப்பிட்ட 'தரைக்கற்கள்' இருக்கும் பாதையை மட்டும் விடாது தொடர்ந்தால், இலக்கை அடைந்துவிடலாம் காசியில் வீடுகள் தோறும் கோவில்கள் உள்ளது. முன்பெல்லாம் அரசர்கள் காசி யாத்திரை வரும்போது தங்களுக்கென வீடும் அங்கேயே வழிபாட்டிற்கு கோவிலும் கட்டிக்கொள்வார்களாம். யாத்திரை முடிந்ததும் அவைகளை அப்படியே விட்டு விட்டு சென்று விடுவார்களாம். அவைகளைதான் இப்பொழுது இங்குள்ள மக்கள் பராமரித்து வருகிறார்கள். காசியில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் பல உண்டு. துண்டி கணபதி ஆலயம், துர்கா ஆலயம், சங்கட் விமோசன் ஆலயம், காசி அரண்மனை, ஸம்ஸ்க்ருத பல்கலைக் கழகம், பனாரஸ் ஹிந்து பலகலைக் கழகம், பனராஸ் விஸ்வநாதர் ஆலயம், சாரநாத், காசியின் அரசரால் கட்டப்பட்ட ராம்நகர் கோட்டை, ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் இருக்கும் சூரிய கடிகாரம் போன்றவை அவசியம் காண வேண்டியவையாகும். படகுப்பயணம்:--- கங்கை நதியில் படகுப்பயணம் செய்வது ஒரு நல்ல மனதில் பதியும் நிகழ்வாக அமையும். . மால்வியா பாலம்:--- வாரணாசியில் கங்கை நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள மால்வியா பாலம் டஃப்ஃபரின் பாலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 1887-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு இரண்டடுக்கு பாலம் என்பது கூடுதல் சிறப்பு. அதாவது கீழ் தளத்தில் ரயில் செல்லும்படியாகவும், மேல் தளத்தில் மற்ற வாகனங்கள் செல்லும்படியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. காசிக்கு செல்பவர்கள் தனக்கு பிடித்த எதையாவது 'இனி நினைப்பதில்லை, தொடுவதில்லை' என்று வேண்டிக்கொண்டு கங்கையில் விட்டு வருவது வழக்கம். காசிக்கு வந்து செல்வது வாழ்வில் ஏதேனும் ஒருவிதத்தில் திருப்புமுனையைத் தருவதுடன், நம்மை புதுப்பிக்கிறது; நிறைவு தருகிறது; சாதிப்பதற்கான அசாத்திய நம்பிக்கையை விதைக்கிறது காசியில் வீடுகள் தோறும் கோவில்கள் உள்ளது. முன்பெல்லாம் அரசர்கள் காசி யாத்திரை வரும்போது தங்களுக்கென வீடும் அங்கேயே வழிபாட்டிற்கு கோவிலும் கட்டிக்கொள்வார்களாம். யாத்திரை முடிந்ததும் அவைகளை அப்படியே விட்டு விட்டு சென்று விடுவார்களாம். அவைகளைதான் இப்பொழுது இங்குள்ள மக்கள் பராமரித்து வருகிறார்கள். காசியில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் பல உண்டு. துண்டி கணபதி ஆலயம், து��்கா ஆலயம், சங்கட் விமோசன் ஆலயம், காசி அரண்மனை, ஸம்ஸ்க்ருத பல்கலைக் கழகம், பனாரஸ் ஹிந்து பலகலைக் கழகம், பனராஸ் விஸ்வநாதர் ஆலயம், சாரநாத், காசியின் அரசரால் கட்டப்பட்ட ராம்நகர் கோட்டை, ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் இருக்கும் சூரிய கடிகாரம் போன்றவை அவசியம் காண வேண்டியவையாகும். படகுப்பயணம்:--- கங்கை நதியில் படகுப்பயணம் செய்வது ஒரு நல்ல மனதில் பதியும் நிகழ்வாக அமையும். . மால்வியா பாலம்:--- வாரணாசியில் கங்கை நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள மால்வியா பாலம் டஃப்ஃபரின் பாலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 1887-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு இரண்டடுக்கு பாலம் என்பது கூடுதல் சிறப்பு. அதாவது கீழ் தளத்தில் ரயில் செல்லும்படியாகவும், மேல் தளத்தில் மற்ற வாகனங்கள் செல்லும்படியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. காசிக்கு செல்பவர்கள் தனக்கு பிடித்த எதையாவது 'இனி நினைப்பதில்லை, தொடுவதில்லை' என்று வேண்டிக்கொண்டு கங்கையில் விட்டு வருவது வழக்கம். காசிக்கு வந்து செல்வது வாழ்வில் ஏதேனும் ஒருவிதத்தில் திருப்புமுனையைத் தருவதுடன், நம்மை புதுப்பிக்கிறது; நிறைவு தருகிறது; சாதிப்பதற்கான அசாத்திய நம்பிக்கையை விதைக்கிறது ஆயிரமாயிரம் தலைமுறைகளாக நமது வம்ச வாழ்க்கை பிரவாகத்தில் முக்கிய இடம் பிடித்து இருக்கும் இந்த புனித நதியை, பல ஆன்மீக பலத்தின் ரகசியங்களையும்,யுகம் யுகமாக கோடிக்கணக்கானோரின் பிராத்தனைகளையும் மெளனமாக ஏற்று சுமந்துகொண்டிருக்கும் கங்கையை - ஒவ்வொரு பாரதியும் மனிதரும் தம் வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது சென்று பார்க்க வேண்டியது அவசியம் ஆயிரமாயிரம் தலைமுறைகளாக நமது வம்ச வாழ்க்கை பிரவாகத்தில் முக்கிய இடம் பிடித்து இருக்கும் இந்த புனித நதியை, பல ஆன்மீக பலத்தின் ரகசியங்களையும்,யுகம் யுகமாக கோடிக்கணக்கானோரின் பிராத்தனைகளையும் மெளனமாக ஏற்று சுமந்துகொண்டிருக்கும் கங்கையை - ஒவ்வொரு பாரதியும் மனிதரும் தம் வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது சென்று பார்க்க வேண்டியது அவசியம் \"காசி\" நகரமானது ஹிந்துக்களின் போற்றுதலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்.. \"காசி\" நகரமானது ஹிந்துக்களின் போற்றுதலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்.. காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்��ப்பட்ட ஒப்பற்ற, நினைப்பதற்கே அரிய ஓரு சிவ சக்தியந்திரம். வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலையானது இங்கே இருக்கிறது. சிவபெருமானே வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள். அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்டது என்பதுவரலாறு. நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468. நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது. மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன. காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு. இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும். இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம். இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்.. காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்பதற்கே அரிய ஓரு சிவ சக்தியந்திரம். வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலையானது இங்கே இருக்கிறது. சிவபெருமானே வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள். அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்டது என்பதுவரலாறு. நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468. நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது. மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன. காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு. இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும். இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம். இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்.. 468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும். இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும். அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது. இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது. இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து,அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம். இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு. அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது. அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள். இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது. இது ஒரு சக்தி உருவம். இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர். http://rishivedajnaanayogapeetham.blogspot.com/2016/03/blog-post.html காசியின் இருப்பிடம் : https://www.google.com/maps/place/Shri+Kashi+Vishwanath+Temple/@25.3109871,83.0106624,20z/data= 468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும். இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும். அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது. இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது. இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து,அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம். இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு. அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது. அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள். இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது. இது ஒரு சக்தி உருவம். இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர். http://rishivedajnaanayogapeetham.blogspot.com/2016/03/blog-post.html காசியின் இருப்பிடம் : https://www.google.com/maps/place/Shri+Kashi+Vishwanath+Temple/@25.3109871,83.0106624,20z/data=4m2\nதமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற வட மாகாணத்தை அரசாங்கம் 'தமிழீழம்' என்று பெயரிட்டு அம் மக்களுக்கு வழங்குதல் வேண்டும்.\nகிழக்கில் குறிச்சி குறிச்சியா குந்தி இருந்து கொண்டு கிழக்கு முழுமைக்கும் உரிமை கோர முஸ்லிம் வியாபாரிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது. கிழக்கை விட அதிகளவில் தெற்கிலும்.. மேற்கிலும்.. வசிக்கும் இதே முஸ்லீம்கள் அங்கும் உரிமை கோரலாமே.. ஏலவே தென்கிழக்கு அலகு மட்டும் தான் இவர்களுக்கு வழங்கப்பட முடியும். தமிழ் மக்களோடு சேர்ந்து வாழ்வது என்று முடிவெடுத்தால்.. மொத்த தமிழீழத்திலும் சம உரிமையோடு இவர்களும் வாழலாம்.\nசீலை கொடுக்க ம���தலே சுரேசின்ரை கதை கிழிஞ்சிருக்கும்😀\nதமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற வட மாகாணத்தை அரசாங்கம் 'தமிழீழம்' என்று பெயரிட்டு அம் மக்களுக்கு வழங்குதல் வேண்டும்.\nஇதை சிங்கள மக்கள் பிரதிநிதிகள் கூறவேண்டும்....அதைவிடுத்து சிறுபான்மையினர் க்கூறுவதில் பயன் ஏதுமில்லை\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/395699", "date_download": "2019-04-19T22:17:31Z", "digest": "sha1:6JMCRIWI2UE5ZP65TKVBSV6B756U4CC4", "length": 27083, "nlines": 218, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டி - 101 \" பெண்களின் நேரம் யாருக்கு சொந்தம் ? அவளுக்கா ? அவளை சார்ந்தவர்களுக்கா ?\" | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டி - 101 \" பெண்களின் நேரம் யாருக்கு சொந்தம் அவளுக்கா \nஅன்புச் சகோதரிகளே , அருமை சொந்தங்களே , என்ன அனைவரும் நலமா இருக்கீங்களா \nஎன்னடா தளம் முழுக்க புதியதாக மாறிடுச்சே பட்டி இன்னும் ஆரம்பிக்களையே என்று உங்களின் மனதின் குரல் எனக்கு நல்லாவே கேட்டுடுச்சுங்க . அதான் நம்ம பாப்பையா ஸ்டைல்ல அனைவரையும் கோப்பிட்டேன் .\nசீக்கிரம் ஓடியாங்க . இந்த பட்டில பல புதுமைகள் இருக்கு . முதல்ல வந்து பதிவு பண்ணிடுங்க . தலைப்பை படித்து தங்களின் அணியை தேர்வு செய்து கொண்டு கருத்துகளை பதிவிடுங்க . தயவுசெய்து இந்த மைண்டு வாய்ஸ்ல பேசிட்டு ஓடிப்போற வேலைமட்டும் ஆகாதாக்கும் .\nஇன்றைக்குன்னு இல்லைங்க எப்பவுமே பெண் என்பவள் யாருக்காக ஒவ்வொரு வேலையும் , கடமையும் பார்த்து பார்த்து செய்கிறாள் என்பதை மனதுள் பலமுறை பட்டி வச்சு நடத்திருப்போம் நாம் ஒவ்வொருவரும் . இப்போ இது உங்களுக்கான மேடை . பெண்கள் தங்களின் நேரங்களை யாருக்காக செலவிடுகிறார்கள். தங்களின் மனதிற்கு பிடித்ததை செய்யவா அல்லது தன்னை சுற்றி இருப்பவர்களின் வேலைகளுக்காக தன் நேரங்களை செலவழிக்கிறாளா அல்லது தன்னை சுற்றி இருப்பவர்களின் வேலைகளுக்காக தன் நேரங்களை செலவழிக்கிறாளா இது தாங்க இந்த பட்டி தலைப்பின் விவரம்.\n(சரி சரி விபரம் சொன்னதெல்லாம் போதும் வழிவிடுங்க நாங்க பேசனும்னு சொல்ற உங்க வாய்ஸ் கேக்குதுங்க ) .\nபட்டிக்கு வரும் அனைவரையும் இருகரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறேன். வாருங்கள் தங்களின் கருத்துகளைத் தாருங்கள்....பட்டியில் பல பல பட்டங்கள் வழங்கப்படவுள்ளது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.\nபட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் .\n1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.\n2. அரசியல் அறவே பேசக்கூடாது.\n3. அரட்டை கூடவே கூடாது\n4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.\n5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.\n6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.\nஅறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும் அவ்வளவேதான்.\nபட்டிக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன் . நீங்களும் அடுத்தவர்களுக்காக அணியா உங்க அணி பலம் கூடிட்டே போகுது.\nஅடுத்த பதிவில் உங்களின் வாதங்களோட வாங்க .\nபட்டிக்கு வரும்படி இரு அணி பேச்சாளர்களையும் நடுவர் அழைக்கிறார் . பண்டிகைக்கு செய்த சுண்டல் சாப்பிட்டு அமைதியா இருந்தா எப்படி முட்டி மோதி வாதங்களைக் கொடுத்தால்தானே நடுவருக்கு தீர்ப்பெழுத வசதியா இருக்கும் . வாங்க வந்து வாதங்களைப் பதிவிடுங்க .\n இல்லை வாரக்கடைசி என்பதால் விடுப்பா\nஉண்மையை சொல்ல போனால் , ஒரு\nஉண்மையை சொல்ல போனால் , ஒரு பெண் திருமணதுக்கு முன் தனக்காக நேரத்தை செலவிடுகிறால் ( தன்னை அழகு படுத்த , பொழுதுபோக்கு, தனக்கு பிடித்த வேலைகளை செய்வது, தூங்குவது இன்னும் பல) ஆனால் திருமணத்துக்கு பின் தன்னை சார்திரிப்போர்காக நேரத்தை செலவிடுகிறால்\nஉங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,\nமற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்\nஅப்போ அடுத்தவருக்காக அணிக்கு மேலும் ஒரு உறுப்பினரா வாழ்த்துக்கள். உங்களின் கருத்தை கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன்...\nபெண்கள் தங்களுக்காக செலவிட நேரமே இல்லை என்பதே என் வாதம்\nகாலை முதல் இரவு வரை பெண்கள் அடுத்தவர்களுக்காகவே உழைத்து வருகிறார்கள். வீட்டில்இருப்பவரானாலும் சரி வேலைக்கு செல்பவரானாலும் சரி. வீட்டில் இருந்தால் பிள்ளை / கணவர் / மாமி / மாமா / அம்மா / அப்பா ஆகிய அனைவருக்காகவும் உழைக்கிறாள். வேலைக்கு செல்பவரானால் வீட்டு வேலையும் அலுவலக வேலையும் சேர்த்து பார்க்க வேண்டும். தனக்���ென்று தனியாக நேரம் கிடையாது. குழந்தை தூங்கும் நேரம், கணவருக்காக காத்திருக்கும் நேரத்தில் தான் சில பெண்கள் ஒரு காபி / உணவு கூட அருந்த முடிகிறது. வேலைக்கு செல்பவரின் நிலைமை அதோ கதி. இருந்தாலும் அனைவருக்காக உழைப்பதில் எந்த ஒரு வருத்தமும் இல்லை / சலிப்பும் இல்லை. சில நேரங்களில் தனக்கான அங்கீகாரம் கிடைக்காத பட்சத்தில் அவள் கூனி விடுகிறாள். என்ன செய்து என்ன பலன் என்று தனக்குள் நொந்து கொள்கிறாள். அந்த பாரம் இறங்கியதும் பழையபடி தன் வேலையை / கடமையை தொடங்குகிறாள். அவள் தனக்காகவே வாழ வில்லை என்பதே என் வாதம்.\nபட்டிக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .\nகுறிப்பு : பட்டியில் யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது, எதிரணி என்று கூறலாம்,\nநடுவரே என்று அழைத்தால் போதுமானது .\nஇப்ப உங்களின் வாதங்களை பார்க்கலாம் . நீங்களும் அடுத்தவருக்கே அணியா \n/// வேலைக்கு செல்பவரானால் வீட்டு வேலையும் அலுவலக வேலையும் சேர்த்து பார்க்க வேண்டும்./// நேரம் ஒதுக்க இன்னும் சிரமப்படனும்...\n///இருந்தாலும் அனைவருக்காக உழைப்பதில் எந்த ஒரு வருத்தமும் இல்லை / சலிப்பும் இல்லை. /// அதாங்க பெண் ஜென்மம்.\n/// சில நேரங்களில் தனக்கான அங்கீகாரம் கிடைக்காத பட்சத்தில் அவள் கூனி விடுகிறாள். என்ன செய்து என்ன பலன் என்று தனக்குள் நொந்து கொள்கிறாள். அந்த பாரம் இறங்கியதும் பழையபடி தன் வேலையை / கடமையை தொடங்குகிறாள். அவள் தனக்காகவே வாழ வில்லை என்பதே என் வாதம்.///\nஅவளோட நேரம் என்னங்க பெருசு , ஒரு பெண் அவளோட வாழ்க்கையவே அவளுக்காக வாழ வில்லைன்னு ஆணித்தனமா அடுத்தவரே அணியினர் வாதங்களை அனலாக பறக்கவிட்டுள்ளனர் . தொடர்ந்து வாதிடுங்கள் தோழி .\nஒரு பெண் அடுத்தவர்களுக்காகவே தங்களின் நேரத்தை செலவழிக்கிறாள் என்று அந்த அணி உறுப்பினர்கள் வாதங்களை அனலாக பறக்கவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் .\nதனக்காகவே அணியினரின் உறுப்பினர்களே , உங்களின் எதிர் வாதங்களை காண என்னோடு சேர்த்து உங்களின் எதிர் அணியினரும் காத்துக்கொண்டு உள்ளனர் . வாதங்களை விரைவில் பதிவிடுங்கள் .\nஅழைப்புக்கு நன்றி நடுவர் அவர்களுக்கு, நான் நினைத்ததை அப்படியே பிரேமா என்ற சகோதரி பதிவிட்டிறுக்கிறார். என்னிடம் fB கிடையாது , நான் எந்த சிரியல் பார்பதும் கிடையாது, அடிக்கடி வந்து விருப்பி எட்டி பார்ப்பது அறுச���வை மட்டும் தான் பல நேரம்களில் பதிவிட்டு விட்டு save செய்ய நேரம் கிடைக்காது இது எல்லாருக்கும் நடந்திருக்கும். காலையில் எழுந்து அனைவரின் பணிகளை முடிக்கும் வரை அந்த பெண்ணால் tea குடிக்க மனம் வராது , பல அன்பு கட்டளை வரும் முதலில் காபி குடிமா , சாப்பிட்டு பிறகு செய் என , வேளையால் இருந்தா கூட எல்லேறும் சாப்பிட்டாசா என்ற கேள்விக்கு பிறகு தான் அவள் சாப்பிட ஆரபிப்பால், சாப்பாடு பறிமாரும் போதும் அனைவர்க்கும் பாரிமாரி விட்டுதான் பெண் சாப்பிடுவாள். ஒரு சிறிய விடயத்தில் கூட நாம் எடுக்கும் முடிவு யாருக்கும் பதிக்குமா என மற்றவர்களுக்காக தன் யோசிப்பாள் வீக் எண்டை எடுத்து கொண்டால் கூட குழத்தைக்கு பரிட்சை என்றால் வெளியே போக மாட்டோம் இல்லயா என மற்றவர்களுக்காக தன் யோசிப்பாள் வீக் எண்டை எடுத்து கொண்டால் கூட குழத்தைக்கு பரிட்சை என்றால் வெளியே போக மாட்டோம் இல்லயா என் வாதம்களை வைத்துவிட்டேன் நடுவரே என் வாதம்களை வைத்துவிட்டேன் நடுவரே இதில் நான் சொல்வது சரிதானே\nஉங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,\nமற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்\nகாலை எழுந்ததில் இருந்து இரவு உறங்க செல்வதற்கு முன் எத்தனை வேலைகள் எத்தனை கடமைகள்; தினமும் பொழுது விடியும் ஆனால் பெண்ணிற்கு என்றுமே விடியல் இல்லை. குளிர் காலம், மழை காலம், வெயில் காலம் அனைத்தும் ஒன்றே. அன்றாட வேலைகளில் என்றுமே மனம் தளர்ந்ததில்லை. நமக்கு என்றோ ஒரு நாள் விடியும் என்ற விடியலை தேடி அலைகிறாள். சில பெண்கள் வீட்டு வேலைகளை வேகமாக முடித்து தனக்காக நேரம் செலவிட தயாராகும் பொது திடீரென முளைக்கும் அடுத்த வேலை; எதிர்பாராத விருந்தினர் வருகை; மறந்த முக்கியமான வேலை நினைவுக்கு வருவது; குழந்தை தூங்கி விழிப்பது போன்ற நேரங்களில் \"நமக்கு நல்லது நடந்துட்டாலும் \" என்ற ஒரு புலம்பல். \"அதான பாத்தேன், தெரிஞ்சதுதானே என்ற ஒரு புலம்பல். \"அதான பாத்தேன், தெரிஞ்சதுதானே \" என்கிற ஒரு முனுமுனுப்பை பரவலாக காண / உணர முடியும். அவ்வளவு நேரம் தூங்கும் குழந்தை சரியாக அவள் சாப்பிடும் நேரம் எழுந்திருப்பது எவ்வாறு\" என்கிற ஒரு முனுமுனுப்பை பரவலாக காண / உணர முடியும். அவ்வளவு நேரம் தூங்கும் குழந்தை சரியாக அவள் சாப்பிடும் நேரம் எழுந்திருப்பது எவ்வாறு இது விதி ஒன்றும் ச��ய்ய முடியாது என்று தன் பசியையும் மறந்து அந்த குழந்தை பசியமர்த்த தயாராகிறாள். பிறகு தட்டில் வைத்த ஆறிய உணவையும் தூக்கி போட மனமில்லாமல் சூடு படுத்தி சாப்பிட நேரம் இல்லாமலும் அதையே உண்டு அடுத்த வேலைக்கு நகர்வெதெல்லாம் எத்தனை கொடுமை\nவார விடுமுறை மட்டும் என்ன விதிவிலக்கா அன்றாவது சிறிது நேரம் அதிகமா தூங்கலாம்னு நினைக்கிற பெண் அங்கும்விதி விளையாடும் என்று யூகிக்க வில்லை; காலை தினமும் 7 மணி வரையாவது தூங்கும் குழந்தை விடுமுறை நாளன்று மட்டும் அதிகாலை 5 மணிக்கு எழுந்திருப்பது எப்படி அன்றாவது சிறிது நேரம் அதிகமா தூங்கலாம்னு நினைக்கிற பெண் அங்கும்விதி விளையாடும் என்று யூகிக்க வில்லை; காலை தினமும் 7 மணி வரையாவது தூங்கும் குழந்தை விடுமுறை நாளன்று மட்டும் அதிகாலை 5 மணிக்கு எழுந்திருப்பது எப்படி அந்த வாரத்தில் செய்ய முடியாமல் விட்ட வேலைகள் அனைத்தையும் வார விடுமுறையில் செய்ய முற்பட்டு முடியாமல் போக; இதுவும் எதிர்பார்த்ததே என்று நொந்து கொள்ளும் பெண்கள் எத்தனை அந்த வாரத்தில் செய்ய முடியாமல் விட்ட வேலைகள் அனைத்தையும் வார விடுமுறையில் செய்ய முற்பட்டு முடியாமல் போக; இதுவும் எதிர்பார்த்ததே என்று நொந்து கொள்ளும் பெண்கள் எத்தனை முடியாமல் போன சந்தர்பத்துக்காகவும் தன்னையே குறை கூறும் பெண்களும் உண்டு. நம் திட்டமிடலில் தான் குறை; அந்த சிறிது நேர ஒய்வு கூட நாம் எடுத்திருக்கக்கூடாது என்று மனம் வெறுத்து புலம்ப மட்டுமே தெரிந்த ஒரு ஜீவன் பெண் \nபட்டிமன்றம் - 1 (நிம்மதியா நிதியா\nபட்டிமன்றம் - 48,இன்றைக்கு மனிதாபிமானம் வளர்ந்து வருகிறதா\nசமைத்து அசத்தலாம் பகுதி - 19, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டி மன்றம் 61 :**விடுமுறைக் கால பயணங்களால் வருவது ஆனந்தமே வருத்தமே\nஅதிராவிற்கும், ரேணுவிற்கு, அவரவர் நன்றி பாராட்டை தெரிவிக்கவும்\nவெளிநாட்டு வாழ்க்கையா, இந்திய வாழ்க்கையா உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது எது\nபட்டிமன்றம் 73 : சமையலில் கில்லாடிகள் யார்\n\"மனோகரி சமையல்\" அசத்த போவது யாரு\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\nதயவு செய்து பதில் கூறுங்கள் தோழிகளே\nதயவு செய்து பதில் கூறுங்கள் தோழிகளே\nகருவுற்று 75 நாட்கள் ஆகின்றது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/02/60.html", "date_download": "2019-04-19T22:55:19Z", "digest": "sha1:CVEVJ5EWX3GACXUSW7P5JXJWQFIK5C2D", "length": 30033, "nlines": 660, "source_domain": "www.asiriyar.net", "title": "60 ஆண்டுக்கு ஒருமுறை வரும் அரியவாய்ப்பு: இன்று தைஅமாவாசை - Asiriyar.Net", "raw_content": "\n60 ஆண்டுக்கு ஒருமுறை வரும் அரியவாய்ப்பு: இன்று தைஅமாவாசை\nசூரியனும், சந்திரனும் இணையும் நாள் அமாவாசை. இந்நாளில் மறைந்த முன்னோர்களுக்கு பசி, தாகம் ஏற்படுவதாக தர்ம சாஸ்திரம் கூறுகிறது. அதைப் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரால் பிதுர் வழிபாடு செய்கிறோம். தந்தைவழி (பித்ரு வர்க்கம்), தாய்வழி (மாத்ரு வர்க்கம்), குருவழி (காருணீக வர்க்கம்) என மூவகையாக செய்யப்படும் இந்த வழிபாடு 'தர்ப்பணம்' எனப்படும். 'திருப்திப்படுத்துதல்' என்பது இதன் பொருள். அப்போது சொல்லும் மந்திரங்கள் அர்த்தம் நிறைந்தவை. இதை சரியாக கேட்டு பிழையின்றி சொல்வது அவசியம்.\nமுன்னோரை வழிபடும் எண்ணம் இருந்தாலும் தாய், தந்தை இறந்த தேதிகளில் சிலர் வழிபடுகின்றனர். இது தவறு. தேதி என்பது வெறும் அடையாளம் தான். சாஸ்திரப்படி திதியன்று தான் தர்ப்பணம் செய்ய வேண்டும். தமிழ் மாதம், பட்சம், (வளர்பிறை, தேய்பிறை), திதியை சரியாக அறிந்தும், முன்னோர்களை வரிசைப்படுத்தியும் திதி கொடுப்பது அவசியம்.\nஆடி, புரட்டாசி, தை மாத அமாவாசைகள் சிறப்பானவை. திங்கட்கிழமையும், திருவோண நட்சத்திரமும், அமாவாசையும் இணைந்து 60 ஆண்டுக்கு ஒருமுறை வரும் மகோதய அமாவாசையாக இன்று வருவது சிறப்பு. இந்நாளில் ஆறு, கடலில் தர்ப்பணம் செய்வது புண்ணியத்தை தரும்.\nதாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரைக் கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிப்பர். இதை அமாவாசை விரதம் என்பர். ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தவை. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகியன.\nதை மாதம் முருகனையும், அம்பாளையும் பூஜித்துக் கொண்டாடும் மாதம் என்றாலும் தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.\nபித்ருக்களுக்கான கடனைச் சரியாக நிறைவேற்றுவதால் பல நன்மைகள் உண்டாகும். பித்ருகளுக்குத் திதி தருவது, பிண்டம் இடுவது, வழிபாடு செய்வது ஆகிய பித்ரு கடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிறது சாஸ்திரம். இக்கடனை அடை��்துவிட்டால் பிள்ளைகளின் வாழ்க்கை கலங்காதிருக்கும். மென்மேலும் சிறக்கும். பித்ருகடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான் ஸ்ரீராமரிடம் கூறி இருக்கிறார். ஸ்ரீராமசந்திர மூர்த்தி, தசரத சக்கரவர்த்திக்கும், ஜடாயுவுக்கும் எள்ளைத் தர்ப்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார். அப்போது, சிவபெருமான் ஸ்ரீராமரின் முன் தோன்றி, முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ததால் அனைத்துப் பாவங்களும் நீங்கி, எல்லா நன்மைகளும் தேடி வரும் என்றார் என்கிறது புராணச் செய்தி.\nதை அமாவாசையன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல யமதர்மராஜா, அனுமதி தருவார். யமத் தூதர்கள் பித்ருக்களை சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு அழைத்து வருவார் கள். பித்ருக்களும் அவரவர் சந்ததி யினர் இல்லத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியோடும் வருவார் களாம். அதனால், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் இட வேண்டியது அவசியம். இந்தத் தர்ப்பணமானது பித்ருக்களைக் குளிரச் செய்து குடும்பத்தில் துர் சம்பவங்கள் நடக்காமல் காக்கும். பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால்கூடக் கருணை காட்ட முடியாது. உதவி செய்ய முடியாது என்கிறது கருட புராணம்.\nதை அமாவாசை அன்று ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் கடைபிடிக்க இயலாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் படையல் செய்து திதி செய்வர். ராமேசுவரம், திருச்செந்தூர், முக்கடல் கூடும் கன்னியாகுமரி மற்றும் காவிரியின் முக் கூடல் தலமான பவானி இங்கெல்லாம் இத்தர்ப்பணத்தை அளிக்க மக்கள் கூட்டம் அலை மோதும்.\nராமேஸ்வரத்தில் பிரபலமான அருள்மிகு ராமநாத சுவாமி மற்றும் அம்பாள் ஆகியோரின் திருவுருவச்சிலை கள் தை அமாவாசையன்று அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டுப் புனித நீராடல் நடைபெறும்.\nஇதே நாளில் தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். ராமேஸ்வரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்குத் தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nG.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)\nபொது தேர்விற்காக... மாணவர்களுக்கு சில டிப்ஸ்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2019 முதல் 3% கூடு...\n15.18 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட...\nCTET - கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக வாய...\nநாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு: 8.87 லட்சம் மாணவர்கள் ...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கால அட்டவணை மற்றும் ...\nதேர்தல் பணிக்கு கிராம அலுவலர்கள், கூட்டுறவு பணியாள...\nஅடிப்படைக் கல்வியில் ஆங்கில மாயை தேவையில்லை- மயில்...\nதேர்தல் அவசரம் : பாராளுமன்ற தேர்தல் 2019 - தேர்தல்...\nபோராட்டங்களில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி ஆசிர...\nமாவட்டக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய தேர...\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ர...\nஅரசு ஊழியர்களின் பென்சன் வருங்கால வைப்பு நிதிக்கு...\n இரண்டுக்குமே சரித்திரம் இடம் தருகிற...\nமக்களவை தேர்தல் தேதி மார்ச் 7-ல் வெளியாகின்றது\nமருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 52 லட்சம் அரசு ஊ...\nலோக்சபா தேர்தல் பணிக்கு விண்ணப்பம் தராத, 10 ஆயிரம்...\nபடிப்பு பாதியில் நின்றுவிடக் கூடாது’ - அரசுப் பள்...\nதேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு பதறினால் மார்க் ச...\nதமிழக மாணவிக்கு 'கூகுள்' அங்கீகாரம்\nஅனைத்துப் பள்ளிகளிலும் கணினி, இணையதள வசதி : அமைச்ச...\nதேர்வின்போது மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு மணி நேரம்...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உ...\nதேர்வில், 'ஸ்கெட்ச், கிரயான்சு'க்கு தடை : மாணவர்கள...\nசி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு தேதி அறிவிப்பு\nபள்ளி விண்ணப்பத்தில் ஜாதி, மத விவரங்களை கட்டாயம் ��...\n2019 மார்ச் பொது தேர்வு - பள்ளி வேலை நாள் அட்டவணை....\nஅரசுப் பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப...\nFlash News : அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடை...\nIncome Tax Refund பெறுபவர்கள் Bank ல் தங்களுடைய P...\nFlash News : அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடை...\nஇந்திய எல்லையில் போர் பதற்றம் - எப்போது வேண்டுமானா...\nஅங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த...\n\"அரசுப்பள்ளி சொல்லும் பாடம்\" - தினமலர் தலையங்கம்\nஅரசுப்பள்ளிகளில் முடங்கியது LKG, UKG திட்டம்\nபள்ளிக்கல்வி - 10.03.2019 போலியோ தடுப்பு முகாம் ...\nலஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தூக்கில் போடவேண்டும் - ...\n3 மாவட்டங்களுக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுற...\nவரும் கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்புக்கு முப்பருவ ப...\nபள்ளிக் கல்வி - பொதுத்தேர்வு 2019 - கண்காணிக்கும் ...\nஒரு மாதத்திற்கு 100ஜிபி; 3 மாதத்திற்கு இலவசம் -ஜிய...\nதேர்தல் பணிகளில் ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்ற ...\nEMIS தளத்தில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் 17 இலக்க ID ஒ...\n1000 ஜிபி: ஜியோவின் ஜிகாவுக்கு போட்டியாக ஏர்டெல்லி...\nஅரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் - ஆளுநர்...\n9ம் வகுப்புக்கு முப்பருவ பாடத்திட்ட முறை நீக்கம்\n23 அதிகாரிகளுக்கு தேர்வு கண்காணிப்பு பணி\nஇன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்டத்தின் முக்கிய முட...\nஅனைத்து பள்ளிகளுக்கும் மாணவர்களின் தமிழ் வாசித்த...\nமாணவர்களின் கட்டுரை நோட்டுகள் தொலைந்து விட்டதாக கூ...\nஜாக்டோ ஜியோ வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு - மார்ச் 4...\nDEE - Mid-Day Meals கண்காணிப்பு பணியில் பள்ளி தலை...\nஅரசுப்பள்ளியில் வரைய கருத்துள்ள ஒவியங்கள்\nஜாக்டோ-ஜியோ வழக்கு இன்று ( 25.02.19 ) பிற்பகல் விச...\nகல்வி தொலைக்காட்சி அரசு கேபிள் டிவியில் 200-வது சே...\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வாரத்திற்கு எத்தனை...\nPF Balance: பி.எப். பேலன்ஸ் எவ்வளவு என தெரிந்துகொள...\nCPS - பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு வட்டி விகி...\nஆசிரியர்கள் மார்ச் 1 முதல்,விடுமுறை எடுக்க தடை - ப...\nTRB - ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, தேர்தலுக்கு...\nவிடைத்தாளில் அடித்தல், திருத்தம் இருந்தால் தேர்வு ...\nபள்ளிக்கு செல்போனுடன் வரும் மாணவர்கள்\nஅரசு பள்ளியில் CEO மகள்\nபள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி...\nகுழந்தைகள் விரும்பும் இடமாக இருக்க வேண்டும் பள்ளிக...\nஆசிரியரும் வகுப்பறையும் - படித்ததில் பிடித்தது\nபள்ளிக்கு செல்போனுடன் வரும் மாணவர்கள்\nதேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற நேர நிர்வாகம் அவசிய...\nபோட்டித் தேர்வுக்கு வழிகாட்டும் வகையில் தனி இணையதள...\nகணினி அறிவியல் ஆசிரியர்களுக்கு வந்தாச்சு புது ' செ...\nதமிழக அரசுக்கல்லூரிகளில் விரைவில் புதிதாக கவுரவ வி...\nTNPSC - மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வுக்கான நுழைவு ...\nUPSC - 896 காலியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு...\nதமிழக அரசு வழங்கும் ரூபாய் 2000 பெறுவதற்கான விண்ண...\nசொந்த பணம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் வகுப்பற...\nஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவு எத்தக...\n10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் , ...\nதேர்தல் பணியில் ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது - அதி...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.02.19\nநீதிமன்றம் வெளியிடும் online order வைத்து அதிகாரிக...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/delta-airlines-nosedive/4238524.html", "date_download": "2019-04-19T22:51:58Z", "digest": "sha1:KEDSZTCBX4H4R42236VRSI2CVJNC5VYL", "length": 4360, "nlines": 58, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஅமெரிக்காவின் செண்டா எனா (Santa Ana) நகரிலிருந்து சியெட்டல் (Seattle) சென்றுகொண்டிருந்த டெல்ட்டா ஏர்லைன்ஸ் (Delta Airlines) விமானம், கடுமையான வானிலையால் அவசரமாகத் தரையிறங்க நேரிட்டது.\n63 பேருடன் பயணம் செய்த அந்த விமானம், அமெரிக்க நேரப்படி பிற்பகல் ஒரு மணியளவில் ரீனோ (Reno) நகரில் தரையிறங்கியது.\nகாற்றுக் கொந்தளிப்பு கடுமையாக இருந்ததால் அவ்வாறு நேரிட்டதாகக் கூறப்பட்டது.\nசம்பவத்தில் ஐவர் காயமடைந்ததாகவும், அவர்களில் மூவர் சிறு காயங்களுக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.\nவிமானம் தரையிறங்குவதற்கு முன்னர், 2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்ததாகப் பயணி ஒருவர் Twitterஇல் பதிவிட்டுள்ளார்.\nவிமான ஊழியர்கள் நிலைமை��ைக் கச்சிதமாகக் கையாண்டதாக அவர் குறிப்பிட்டார்.\nபயணிகள் மாற்று விமானம் மூலம் பயணத்தைத் தொடருவர் என்று விமான நிறுவனம் கூறியது.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12063-thodarkathai-kathalaana-nesamo-devi-26", "date_download": "2019-04-19T22:28:46Z", "digest": "sha1:3FRSL5JBYH4M27CCAOZ6BISTZCZOWVXD", "length": 24734, "nlines": 347, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nமைதிலி மற்றும் கௌசல்யாவின் பயிற்சியில் மித்ரா இப்போது ஒவ்வொரு சிறு விஷயத்திலும் தன் திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்து இருந்தாள். ஆனாலும் அவளால் சட்டென்று புதியவர்களிடம் பழகிட முடிவதில்லை.\nஅவளின் கல்லூரி சமயத்தில் தான் மித்ரா மற்றவர்களிடம் தானாக பேச ஆரம்பித்ததே. அப்போதும் சைந்தவி கூடவே இருந்தால் தான் அவள் சக மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லுவாள்.\nஆரம்பத்தில் அவள் ஸ்லோ பிக்கப்பாக இருந்தாலும், வளர, வளர அவளின் அந்த குறை மறைந்து கொண்டு தான் இருந்தது. எதற்கும் அவளை கஷ்டபடுத்த வேண்டாம் என்று எண்ணியே அந்த ஸ்பெஷல் ஸ்கூலில் அவளின் படிப்பை தொடர வைத்து இருந்தனர்.\nஓரளவு தைரியமாகவே கல்லூரி சென்று இருந்தவள், அங்கே மாணவர்கள் எதிலும் காட்டும் வேகத்தைப் பார்த்தவள் அரண்டு விட்டாள். சைந்தவியும் அ���ளோடு படிக்கவே, அவளால் அங்கே சமாளிக்க முடிந்தது.\nஅதற்கு பின் உடனே திருமணம் என்று முடிவாக, அவளுக்கு வெளியுலக அனுபவம் என்பதே கிடைத்து இருக்கவில்லை.\nமைதிலியோடு அலுவலகம் செல்பவள், ஆரம்பத்தில் எந்த துறையில் பயிற்சி மேற்கொள்கிறாளோ அவர்கள் சொன்ன வேலைகளை மட்டும் செய்து கொண்டு இருந்தாள்.\nஇப்போது அவளிடம் சில வேலைகளை தனியாக கொடுக்க ஆரம்பித்தாள் மைதிலி. அந்த வேலைக்கு தேவையான விவரங்கள் எல்லாம் மற்றவர்களிடம் கேட்டு பெற வேண்டும். அவள் யாரிடமும் தானாக பேசத் தயங்கி நிற்கவும், மைதிலி அவளுக்கு தைரியம் சொல்லி அவர்களிடம் பேச வைத்தாள்.\nஅப்போதும் தேவையான விவரங்கள் மட்டும் பெற்றுக் கொள்பவள், அனாவசியமாக யாரிடமும் பேச மாட்டாள். ஓரளவு மைதிலியும் இதே குணாதிசயம் கொண்டவள் என்பதால் அங்கிருந்தவர்கள் மித்ராவையும் அப்படியே ஏற்றுக் கொண்டு இருந்தனர்.\nஇப்போது எல்லாம் திருமணங்களில் சம்பிரதாயங்களும் முறையாக இருக்க வேண்டும். அதே சமயம் மற்றவர்களை கவரும் வகையில் புதுமையானகவும் இருக்க வேண்டும் என்று திருமண வீட்டார்கள் எண்ணுகிறார்கள்.\nமைதிலியின் நிறுவனமும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு அமைப்பதில் சிறந்தவர்கள். மித்ராவிடம் மண்டப அலங்காரம் மற்றும் தாம்பூலத்தில் வைத்து கொடுக்க கிபிட் இது இரண்டும் சற்று வித்தியாசமாக யோசிக்கும் திறமை இருந்தது.\nதாம்பூலப் பையோடு சின்ன பிள்ளைகளுக்கு, ஆண்களுக்கு, பெண்களுக்கு என்று தனித்தனியாக கிபிட் போடும் ஐடியா கொடுத்தாள்.\nவாடிக்கையாளர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப அந்த பொருளை தேர்ந்தெடுக்க உதவினாள்.\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\nஅது இல்லாமல் மற்ற எல்லா வேலைகளுக்கும் தினமும் கொடுக்கும் ரிப்போர்ட்டை வரிசைப் படுத்தி வைக்கும் பொறுப்பும் கொடுக்கப் படவே, அவளுக்கு ஒரு நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை உள்ள அனைத்தும் தெரியும்.\nமித்ராவிடம் காணப்பட்ட இந்த முன்னேற்றம் மித்ரா ஷ்யாமிடம் கூறுவது மூலமும், மைதிலி அவ்வப்போது பேசுகையிலும் ஷ்யாம் தெரிந்து கொண்டான்.\nஅதே போல் ஷ்யா��ின் ஏற்பாட்டின் படி சுமித்ரா, மித்ரா இருவருக்கும் வீட்டிற்கே வந்து டிரைவிங் கற்றுக் கொடுக்க ட்ரைனர் வந்தார்.\nஆரம்பத்தில் பயந்தாலும், மித்ரா கற்றுக் கொண்டாள். சுமித்ரா வேகமாக கற்றுக் கொள்ள, மித்ராவோ மெதுவாக கற்றுக் கொண்டாள்.\nஒரு சில கிளாஸ்க்கு பிறகு சைந்தவியும் சேர்ந்து கொள்ள, மூவரும் சண்டே அன்று காலையில் டிரைவிங் கற்றுக் கொண்டனர்.\nஷ்யாமின் ஜெர்மன் ஏற்றுமதிக்கான வேலைகளும் வேகமாக நடக்கவே, வீட்டில் இருக்கும் நேரங்களில் தவிர, மற்ற நேரங்கள் அவனால் மித்ராவோடு செலவழிக்க முடியவில்லை.\nஷ்யாம் மித்ரா திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில், அன்று ஒரு சனிக்கிழமை. மாலையில் ஷ்யாம் சீக்கிரம் வந்து இருக்க, வீட்டில் எல்லோரும் அதிசயமாக பார்த்தனர்.\nஷ்யாமோ எதையும் கண்டு கொள்ளாமல் எல்லோரையும் கேலி செய்து பேசிக் கொண்டு இருந்தான்.\nமறுநாள் காலையில் சீக்கிரம் எழுந்தவன், தன் தந்தையிடம் மட்டும் சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டான். ஞாயிறு என்பதால் வீடே சற்று தாமதமாக எழுந்து இருக்க, காலையில் கண் விழித்த மித்ரா, ஷ்யாமை தங்கள் அறையில் காணமல் கீழே வந்து தேடினாள்.\nராம் வெளியே ஒரு வேலை விஷயமாக செல்வதாக தன்னிடம் சொல்லிவிட்டு சென்றான் என்று விடவே , மித்ரா சரி என்று விட்டாள். ஆனால் ராம் சற்று தயங்கி சொல்லும்போதே மைதிலிக்கு புரிந்து விட்டது ஷ்யாம் எங்கே சென்று இருக்கிறான் என்று.\nராமிடம் பேச வந்தவள், அவன் மித்ராவை ஜாடை காட்டவும், மைதிலியும் எதுவும் பேசவில்லை.\nசைந்தவி , மித்ரா, சுமித்ரா மூவரும் கிளாசிற்கு செல்ல, அன்றைக்கு சந்தோஷ் , ஸ்ருதியும் வந்து இருக்கவே, ராம் வீட்டில் அரட்டை களை கட்டியது.\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 06 - சசிரேகா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 10 - சசிரேகா\nதொடர்கதை - காணாய் கண்ணே - 13 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 12 - தேவி\nஅச்சோ கியூட்டா இருக்கு மேம்...\nஎன்ன மித்துக்கு இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் ரொமான்ஸ் எல்லாம் வருது... ஸ்வீட்..\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ��ோசஸ் - 02 - சுபஸ்ரீ\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nகவிதை - தயக்கம் என்னவோ..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெய்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/16013330/Stopped-at-Virudhunagar-Railway-Station--Passengers.vpf", "date_download": "2019-04-19T22:57:56Z", "digest": "sha1:UICIDGDCKT42XJJRTG6ACL222XJTZ5EP", "length": 13068, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Stopped at Virudhunagar Railway Station Passengers in Antioch Express || விருதுநகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தம்: அந்தியோதயா எக்ஸ்பிரசில் வந்த பயணிகள் தவிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nவிருதுநகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தம்: அந்தியோதயா எக்ஸ்பிரசில் வந்த பயணிகள் தவிப்பு + \"||\" + Stopped at Virudhunagar Railway Station Passengers in Antioch Express\nவிருதுநகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தம்: அந்தியோதயா எக்ஸ்பிரசில் வந்த பயணிகள் தவிப்பு\nதாம்பரம்–நெல்லை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று விருதுநகர் ரெயில்நிலையத்தோடு நிறுத்தப்பட்டதால் நெல்லை வரை பயணச்சீட்டு பெற்ற பயணிகள் பரிதவிப்புக்குள்ளாயினர்.\nதாம்பரம்–நெல்லை வரை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. நள்ளிரவு தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரெயில் நேற்று மதியம் விருதுநகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. கோவில்பட்டி– மணியாச்சி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் விருதுநகர்– நெல்லை இடையே இந்த ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மாலை விருதுநகரில் இருந்து தாம்பரத்திற்கு இந்த ரெயில் புறப்பட்டுச் செல்லும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஆனால் அந்த ரெயிலில் பலருக்கும் நெல்லைவரை ட���க்கெட் கொடுக்கப்பட்டிருந்தது. அதனால் பயணிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி ஏற்கனவே ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் பயணிகளிடம் தெரிவிக்கப்பட்டது.\nஅப்போது பயணிகள் விருதுநகர்–நெல்லை இடையே இந்த ரெயில் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே முடிவு செய்திருந்தால் நேற்று தாம்பரத்திலிருந்து நெல்லைவரைக்கும் எங்களுக்கு பயணச்சீட்டு வழங்கியது ஏன் என்று கேள்வி எழுப்பினர். குறைந்தபட்சம் இந்த ரெயில் மதுரை வந்த உடனாவது மதுரை ரெயில் நிலையத்தில் இதுபற்றிய அறிவிப்பு செய்யப்பட்டிருந்தால் நாங்கள் மாற்று ஏற்பாடு ஏதாவது செய்து நெல்லை சென்றிருப்போம் என்று தெரிவித்தனர்.\nபல பயணிகள் வேறு ரெயில் மூலமாகவோ பஸ் மூலமாகவோ நெல்லை செல்வதற்கு தங்களிடம் பணம் இல்லை என பரிதவிப்புடன் கூறினர். விருதுநகர்– நெல்லை இடையேயான கட்டணத்தை ரெயில்வே நிர்வாகம் திருப்பி தரவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்திய போது அதற்கு உடனடி வாய்ப்பில்லை என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.\nரெயில்வே நிர்வாகம் குறிப்பிட்ட ரெயில்நிலையங்களுக்கு இடையே ரெயில் போக்குவரத்தை ரத்து செய்திருந்தால் அந்த ரெயில் நிலையங்களுக்கு இடையேயான பகுதிகளுக்கு பயணச்சீட்டு வழங்கியிருக்கக்கூடாது. பயணச்சீட்டு வழங்கும் இடத்திலேயே இது பற்றி தெரிவித்திருக்க வேண்டும். நிர்வாகத்தின் குறைபாட்டால் பயணிகளை பரிதவிக்க விடுவது ஏற்புடையதல்ல. இனியாவது இம்மாதிரியான குழப்பங்கள் ஏற்படுவதை ரெயில்வே நிர்வாகம் தவிர்க்க வேண்டும்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n5. பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீசார் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/10/12172739/Singapore-Airlines-longest-ever-flight-SQ22-lands.vpf", "date_download": "2019-04-19T22:58:51Z", "digest": "sha1:7ZOEQCGBLAVJXX6FVJ6Z4I3Y7FREPWBR", "length": 9682, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Singapore Airlines longest ever flight SQ22 lands in New York || 15 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்த நான் ஸ்டாப் சிங்கப்பூர் நியூயார்க் விமானம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\n15 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்த நான் ஸ்டாப் சிங்கப்பூர் நியூயார்க் விமானம் + \"||\" + Singapore Airlines longest ever flight SQ22 lands in New York\n15 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்த நான் ஸ்டாப் சிங்கப்பூர் நியூயார்க் விமானம்\n15 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்த நான் ஸ்டாப் சிங்கப்பூர் நியூயார்க் விமானம் நியூயார்க் சென்றடைந்தது.\nபதிவு: அக்டோபர் 12, 2018 17:27 PM\nஉலகின் மிக நீண்ட தூரப் பயண அனுபவத்தைத் தரும் 'நான் ஸ்டாப் சிங்கப்பூர் நியூயார்க் விமானம்' ஏற்கெனவே தொடர்ந்து இயங்கி வந்தது. ஆனால் இதற்கு அதிக விமானக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் தெரிவித்ததை அடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இப்போக்குவரத்தை நிறுத்திக் கொண்டது.\n5 ஆண்டுகளுக்குப் பிறகு விமானப் பயணம் மீண்டும் தற்போது தொடங்கியுள்ளது. 19 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை இவ்விமானம் கடந்து செல்கிறது. மிக நீண்ட தூர பயண அனுபவத்தைத் தரும் விமானம் சிங்கப்பூரிலிருந்து நேற்று புறப்பட்டது . 19 மணிநேரத்தில் இவ்விமானம் நியூயார்க்கை சென்றடைந்தது\nஇதற்கென்று தொடங்கப்பட்டுள்ள புத்தம் புதிய இந்த ஏர்பஸ்ஸில் 161 பயணிகள் செல்லலாம். 67 பிஸினஸ் வகுப்பு, 94 பிரீமியம் எகனாமிக் வகுப்புப் பயணிகள் அமர இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சக்திவாய்ந்த போர் தளவாடம் அடங்கிய புதிய ஆயுதத்தை சோதித்து பார்த்தது வடகொரியா\n2. நஷ்டத்தில் இயங்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு விஜய் மல்லையா அனுதாபம்\n3. பாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 14 பயணிகள் சுட்டுக்கொலை\n4. டிரம்ப்–கிம் ஜாங் அன் 2–வது சந்திப்பு தோல்வி: அதிநவீன ஆயுத சோதனை நடத்தி வடகொரியா அதிரடி\n5. தென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலி: காரணம் என்ன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=150971&cat=32", "date_download": "2019-04-19T22:58:30Z", "digest": "sha1:WHGP5T6YJU4QTVS6HFVFWSXEF7O5NUK3", "length": 26175, "nlines": 585, "source_domain": "www.dinamalar.com", "title": "கேரளாவிற்கு ஆப்பிள் ரூ.7 கோடி நிதி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » கேரளாவிற்கு ஆப்பிள் ரூ.7 கோடி நிதி ஆகஸ்ட் 25,2018 16:40 IST\nபொது » கேரளாவிற்கு ஆப்பிள் ரூ.7 கோடி நிதி ஆகஸ்ட் 25,2018 16:40 IST\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு 7 கோடி ரூபாய் நிதியுதவி செய்வதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இணையதளம், ஐ டியூன்ஸ், ஐ ஸ்டோரிலும் மக்கள் நன்கொடை செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம் என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. இதனிடையே பில்கேட்ஸ் நிறுவனமும் கேரளாவிற்கு 4 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்துள்ளது.\nசிக்னலில் இஞ்ஜினை ஆப் செய்தால், ரூ. 250 கோடி மிச்சம்\nஆயுஷ்மான் பாரத் திட்டம்: துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nஅக்.5 வரை கருணாஸுக்கு நீதிமன்றக் காவல்\nஉ.பி.,யில் டிகிரி வரை இலவசம்\nஇளைஞர்களே இந்தியாவின் பலம்: பிரதமர்\nபிரதமர் பேசும் போதே கவனிக்கலை��ாம்\nரூ.7 கோடி தங்கம் தப்பியது\nஆயுஷ்மான் பாரத் திட்டம் துவக்கம்\n'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' விநாயகர் பறிமுதல்\nரூ.70,105 கோடி நிதி; TN கேட்கிறது\nரூ. 27 லட்சத்தில் விநாயகருக்கு அலங்காரம்\nபாரத் பந்த் : தமிழகத்தில் பாதிப்பில்லை\nபிரதமர் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும்\nஉலகின் பழமையான மொழி தமிழ்: பிரதமர் பேச்சு\nபிரதமர் பதவி யாருக்கு சரத் பவார் ஃபார்முலா\nசுற்றுலா துறையில் ரூ.20 ஆயிரம் கோடி நிலுவை\nவாட்ஸ் ஆப் சண்டை மணமகளை உதறிய மணமகன்\nவாட்ஸ் ஆப் செய்திகளை நம்பாதீர்; நவிகா குமார்\nமாதம் 2 கோடி லஞ்சமா அமைச்சர் மறுக்கிறார்\nமாதம் 2 கோடி லஞ்சமா அமைச்சர் மறுக்கிறார்\n3.3 கோடி வழக்குகள் தேக்கம். மக்கள் சொல்லும் தீர்வு\nஅரசு அலுவலகத்தில் ரெய்டு ரூ. 3 லட்சம் பறிமுதல்\nரெயில்வே நிகழ்ச்சிகள்: 3 ஆண்டுகளில் ரூ.13 கோடி செலவு\nதொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள், சிந்துவெளி முதல் கீழடி வரை நூல் குறித்து முனைவர் ம.இளங்கோவன் உரை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nமங்கலதேவி கண்ணகி கோயில் விழா\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஒரே மேடையில் மாயாவதி, முலாயம்\nரஜினி தேறிட்டாரு முன்னமாதிரி இல்ல\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nபிளஸ்2 தேர்வு; முன்னேற்றம்தான் ஆனால் சரிவு\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\n+2ல் கொங்கு மண்டலம் 'மாஸ்'\n1281 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி\nவாட்ஸ் அப் ஆடியோவால் வன்முறை\nவெறிநாய் வெறியாட்டம்; 50 பேர் காயம்\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nஇதை ஏன் பிரச்சாரத்தில் பேசவில்லை\nரூ.72,000 திட்டம்; சாதகமா, பாதகமா\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nமுதல் இந்தியர் விராத் கோஹ்லி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\n'இந்தியன் 2' டிராப் : மீண்டும் எழுந்த சர்ச்சை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=164773&cat=464", "date_download": "2019-04-19T23:06:11Z", "digest": "sha1:IHDJZSDKOXGYK2EMEJVGQ2ZTWTASY26J", "length": 28941, "nlines": 638, "source_domain": "www.dinamalar.com", "title": "விளையாட்டுச் செய்திகள் | Sports News 14-04-2019 | Sports Roundup | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த இந்தியன் சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் பைனலில் கோவா, சென்னை எப்.சி., அணிகள் மோதின. அபாரமாக ஆடிய கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.\nவெற்றி முக்கியம் சீட் முக்கியமில்லை | Exclusive Interview Aloor Shanavas | VCK\nசேட்டிலைட்டை சுட்டு வீழ்த்தி சூப்பர் பவர் ஆனது இந்தியா | India Shot Down Live Satellite\nகோவா முதல்வர் பிரமோத் சாவந்த்\nசூப்பர் ஆட்சி பாமக சர்டிபிகேட்\nதினகரன் அணி அதிமுகவில் இணையும்\nதுறைமுக ஹாக்கி; பைனலில் கொல்கத்தா-ஒடிசா\nதேசிய ஹாக்கி கொல்கத்தா சாம்பியன்\nவெற்றி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்\nவெற்றி தாமதம் ஆகிருக்கு உறியடி விஜயகுமார்\nஎனது வெற்றி அல்ல; விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி\nஇலவச பெட்ரோல் அதிமுக வேட்பாளர் கணக்கில் சேர்ப்பு\nகூட்டணி அரசியல் வெற்றியை பாதிக்குமா \nகாங்கிரஸ் | வைத்திலிங்கம் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nகச்சத்தீவு மீட்கப் போவது யாரு\nஅதிமுக | ஜெ.ஜெயவர்தன் |தென்சென்னை |வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nவிவசாயிகளை மதிக்காத காங்., - அய்யாக்கண்ணு | Ayyakannu Exclusive Interview | Farmer\nஅமமுக | வெற்றிவேல் | பெரம்பூர் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nவளர்ச்சி பாதையில் இலங்கை தமிழர்கள் காரணம் யார்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nமக்களைக் கலைக்க துப்பாக்கிச் சூடு\nபுதுச்சேரியில் 80 % ஓட்டுப்பதிவு\nமகளுடன் வந்து ஓட்டளித்த ஜக்கி வாசுதேவ்\nஓட்டு போட வந்த பெண் மரணம்\nஓட்டுப்பதிவில் பானை உடைப்பு , கலவரம்\nபுதுமண தம்பதிகளின் தேர்தல் விழிப்புணர்வு\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nபடகில் வந்து ஓட்டுபோட்ட பழங்குடியினர்\nகள்ளழகரை நனைக்க வந்த வைகை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகுமரியில் பொன்ராதா 2 லட்சம்: வசந்தகுமார் 3 லட்சம்\nவெற்றியை மக்களே தீர்மானிப்பர்: அழகிரி\nதமிழகத்தில் 70 சதவீத ஓட்டுப்பதிவு\nபுதுச்சேரியில் 80 % ஓட்டுப்பதிவு\nமகளுடன் வந்து ஓட்டளித்த ஜக்கி வாசுதேவ்\nகடமை தவறா மூத்த குடிமக்கள்\nவரலாற்றில் முதல் முறையாக இவர்களுக்கு வாக்கு\nவரிசையில் நின்று ஓட்டளித்த முதல்வர், அமைச்சர்கள்\nஇயந்திரக் கோளாறு காத்திருந்த எம்.எல்.ஏ.,\nஇரு முறை வாக்களித்த வாக்காளர்கள்\nமுதல் ஓட்டிலேயே இயந்திரம் பழுது\nவரிசையில் நின்று வாக்களித்த கிரண்பேடி\nதிருநாவுக்கரசர் ஓட்டுப் போட தாமதம்\nஓட்டளித்த 102 வயது மூதாட்டி\nபேச்சுவார்த்தைக்கு பின் ஓட்டளித்த மக்கள்\nதேனீக்கள் கொட்டி வாக்காளர்கள் காயம்\nகள்ளழகரை நனைக்க வந்த வைகை\nபடகில் வந்து ஓட்டுபோட்ட பழங்குடியினர்\nபுதுமண தம்பதிகளின் தேர்தல் விழிப்புணர்வு\nஓட்டுப்பதிவில் பானை உடைப்பு , கலவரம்\nமக்களைக் கலைக்க துப்பாக்கிச் சூடு\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nஇதை ஏன் பிரச்சாரத்தில் பேசவில்லை\nரூ.72,000 திட்டம்; சாதகமா, பாதகமா\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nமுதல் இந்தியர் விராத் கோஹ்லி\nவீரராகவர் கோயிலில் தேர் திருவிழா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\n'இந்தியன் 2' டிராப் : மீண்டும் எழுந்த சர்ச்சை\nமீண்டும் இணைந்த இளையராஜா யேசுதாஸ்\nசாய்பாபா பாடலுக்கு ரஹ்மான் இசை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Survey/4332-junga-movie-star-rating.html", "date_download": "2019-04-19T22:47:02Z", "digest": "sha1:SCNUQOYKRPOJE23SDP7EAIOHYYL4VOE2", "length": 4445, "nlines": 103, "source_domain": "www.kamadenu.in", "title": "ஜூலை 27-ம் தேதி வெளியாகியுள்ள ‘ஜுங்கா’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன? | Junga movie star rating", "raw_content": "\nஜூலை 27-ம் தேதி வெளியாகியுள்ள ‘ஜுங்கா’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஅடுத்தடுத்து இரண்டு படங்களில் விஷாலுடன் நடிக்கும் தமன்னா\n‘96’ படத்துக்கு கொல்லாபுடி ஸ்ரீனிவாஸ் விருது\nவிஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தைப் பாராட்டிய அனுராக் கஷ்யப்\nஎன் முதல் படத்தில் கூட இவ்வளவு டேக் வாங்கியதில்லை: ரம்யா கிருஷ்ணன்\nஎன் அடுத்த படத்துக்கு 10 வருடங்கள் கூட ஆகலாம்: தியாகராஜன் குமாரராஜா\nவிஜய் சேதுபதி படத்தின் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றியது ஜீ தமிழ் டிவி\nஜூலை 27-ம் தேதி வெளியாகியுள்ள ‘ஜுங்கா’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nகிழக்கே போகும் ரயில் டைட்டிலில் நான்கு இடத்தில் கே.பாக்யராஜ் பெயர்\nகுரு மகான் தரிசனம் 8 : ரயிலை நிறுத்திய குழந்தையானந்த சுவாமிகள்\nசிட்டுக்குருவியின் வானம் - 22 : ரயில் பயணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=411", "date_download": "2019-04-19T23:27:13Z", "digest": "sha1:KNNTJGCG4Q3GFTCDLBVCEG4NZJW62SZM", "length": 14497, "nlines": 110, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "பருத்தியூர் சந்தானராமன் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nஎன் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர��த்த தினத்தில்தான் ‘பருத்தியூர் டாக்டர் கே.சந்தானராமன்’ அவர்கள் மறைந்த செய்தி எனக்குக் கிடைத்தது. அதனால் உடனடியாக செல்ல முடியவில்லை. இடையில் ஒருநாள் இவரது மனைவி போன் செய்து, ‘சார் மறைந்த தினம் காலைவரை பேஜ்மேக்கரில் அவர் லே-அவுட் செய்து கொண்டிருந்த நவதிருப்பதிகளும் நவகயிலாயங்களும் என்ற புத்தகம் பாதியிலேயே உள்ளது. அதை பிரிண்டுக்குச் செல்லும் வகையில் சரி செய்து கொடுக்க முடியுமா’ என்று கேட்டபோது ‘இதைவிட அவருக்கு அஞ்சலி வேறெப்படி செய்ய முடியும்…’ என்று ஒப்புக்கொண்டேன்.\nகடந்த வாரம் நேரில் சென்று இவர் மனைவியை சந்தித்து ஆறுதல் சொன்னேன். அவர் லே-அவுட் செய்துகொண்டிருந்த பணியை பிரிண்ட்டுக்குச் செல்லும்வகையில் முடித்துக்கொடுத்தேன். அதை பூங்கொடி பதிப்பாளரும் உடனடியாக நேரில் வந்து பென் டிரைவில் வாங்கிச் சென்றார்.\nசில வருடங்களுக்கு முன் ஒருநாள் எதேச்சையாக பேசிக்கொண்டிருந்தபோது வயதான காலத்தில் மங்கலாகத் தெரியும் கண்களுடனும் சற்றே தடுமாறும் கைகளுடனும், தான் எழுதும் புத்தகங்களை தானே பேஜ்மேக்கரில் லே-அவுட் செய்துகொண்டிருந்தவரை பார்த்தபோது ‘பேஜ்மேக்கரில் புக்ஸ்மேக்கர்’ என மனதில் தோன்றியதைச் சொன்னேன். அதை மிகவும் பெருமையாக எல்லோரிடமும் சொல்லி மகிழ்வதை பலமுறை நானே நேரில் கண்டிருக்கிறேன். பிறர் சொல்லியும் கேள்விப்பட்டிருகிறேன்.\nஇவர் மறைந்த பிறகு இவர் மனைவி ‘அமுதசுரபி’ – மார்ச் 2017 இதழில் எழுதிய அஞ்சலி கட்டுரையில் ‘கணினி மேதை காம்கேர் புவனேஸ்வரி இவரை பேஜ்மேக்கரில் புக்ஸ்மேக்கர் என பாராட்டியுள்ளார்’ என குறிப்பிட்டு அதற்கு மேலும் மகுடம் சூட்டியுள்ளார். (இவர்கள் இருவரும் ‘கணினி மேதை’ என்ற பட்டத்தை வலுக்கட்டாயமாக ஒரு நிகழ்ச்சியில் எனக்களித்துப் பெருமைப்படுத்தினர்.)\nஎங்கள் காம்கேர் நிறுவனம் வாயிலாக பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் FM ரேடியோ நிகழ்ச்சிக்காக திருக்குறளில் 1330 குறள்களையும் பாடல் மற்றும் விளக்கத்துடன் ஆடியோ ரெகார்டிங் செய்துதரும் பிராஜெக்ட் தயாரித்துக் கொடுத்துக்கொண்டிருந்தோம். அப்போதுதான் பருத்தியூர் டாக்டர் கே.சந்தானராமன் அவர்களின் தொடர்பு கிடைத்தது.\nஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான இவர்\nஇவரது மனைவியும் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்-இலக்கியவாதி-���ன்மிகப் பேச்சாளர்.\nஇவற்றை எல்லாம்தாண்டி பருத்தியூர் டாக்டர் கே.சந்தானராமன் அவர்களிடம் எனக்குப் பிடித்த விஷயம் ஒன்றுண்டு.\nஇவர் தன் மனைவியை, திருமணம் ஆனதில் இருந்து தன் இறுதி மூச்சுவரை சமையல் அறை பக்கமே செல்ல விட்டதில்லை. திருமணம் ஆன புதிதில் இவர் தாயார் சமையலை பார்த்துக்கொண்டு இருவரையும் இலக்கியத்தொண்டுக்கு செல்ல வழிவகுத்தார். தாயார் மறைவுக்குப் பின்னர் மனைவியைக் கஷ்டப்படுத்த விரும்பாமல் இருவருடைய உணவுக்கு சுகாதாரமான மெஸ்ஸில் ஏற்பாடு செய்து மனைவியை ஆணுக்கு இணையாகப் போற்றினார்.\nஇப்படிப்பட்ட கணவரைப் பெற்ற பாக்கியசாலி டாக்டர் ஹேமா சந்தானராமன். ‘இலக்கியத்துறையில் இரட்டை நாயனம்’ எனப் போற்றப்படும் வகையில் இருவரும் ஒரே மேடையில் கிரிக்கெட் கமெண்ட்ரி போல மாறி மாறி பேசி ஆன்மிக சொற்பொழிவு ஆற்றும் திறன் கொண்ட மனம் ஒத்த தம்பதியர்.\nபருத்தியூர் டாக்டர் கே.சந்தானராமன் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்.\nPrevious ’உழைப்பே வாழ்க்கையாக…’ சடகோபன்\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nஃபேஸ்புக்கில் நன்றி சொல்வதும் ஒரு கலை\nஇங்கிதம் பழகுவோம்[28] யார் பிரபலம்\nகனவு மெய்ப்பட[23] – பல்கிப் பெருகும் செயல்பாடுகள்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டு��் நம் நாட்டில் காலடி எடுத்து…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2019/02/12/", "date_download": "2019-04-19T23:13:51Z", "digest": "sha1:X5KJBEHMJYWULPRWRJJNWVAGBVESNCDY", "length": 40923, "nlines": 238, "source_domain": "ilakkiyainfo.com", "title": "February 12, 2019 Archives | ilakkiyainfo", "raw_content": "\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)• தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்பட்டது. • [...]\n“நளினி – முருக���்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதா��்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nதிருப்பதி கோயில் ரத சப்தமியில் மஹிந்த சுவாமி தரிசனம்\nஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ரத சப்தமியை முன்னிட்டு இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பிரபல ஆங்கில நாளிதழ் சார்பில்,\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு எவ்வாறு அழிக்கப்பட்டது கே.பி எவ்வாறு கைது\nகே.பி எனப்படும் குமரன் பத்மநாபன் கைது செய்யப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு அழிக்கப்பட்ட விதம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளையதிகாரி நிமல்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பில் மற்றொரு தீர்மானம்- பிரிட்டன்\nஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானமொன்றை இலங்கை விவகாரத்தை கையாளும் முக்கிய நாடுகள் சமர்ப்பிக்கவுள்ளன என பிரிட்டன் தெரிவித்துள்ளது திங்கட்கிழமை\nபொலிசார் மீது விசாரணை நடத்தக்கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நான்கு மாத கற்பிணித்தாய் முறைப்பாடு\nவவுனியா பொலிசார் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தக்கோரி வவுனியா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நான்கு மாத கற்பிணித்தாயார் ஒருவர் முறைப்பாடு ஒ���்றினை மேற்கொண்டுள்ளார். வவுனியா\nபயங்தரவாத தடைச்; சட்டம் நீக்கப்பட்டாலும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படார் ;ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா\nபயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாத\nவடிகாலுக்குள் இருந்து பரிதாபகரமாக மீட்க்கப்பட்ட குழந்தை: தென்னாப்பிரிக்காவில் சம்பவம்\nதென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் வீதியோரம் உள்ள வடிகாலுக்குள் இருந்து குழந்தையொன்றை குறித்த வீதியில் நடந்து சென்றவர் கண்டெடுத்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன. அப்போது வடிகாலுக்குள் ஆழத்தில் குழந்தை\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் சிராந்தி\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவை வேட்பாளராக நியமிப்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாக ராஜபக்சவின் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது இந்தியாவுக்கான\nசிறுவர்களுக்கு எதிராக பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட 152 பாதிரிமார்கள் நீக்கம்\nமெக்ஸிகோவில் கடந்த 9 வருடங்களில் சிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 152 பாதிரியார்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மெக்ஸிகோவின் மோன்டரேயின் பேராயர் ரோஜிலியோ கப்ரேரா கூறும்போது,\nமனைவி, மகளை கொன்ற நபர் கைது\nமும்பையில் மனைவி மற்றும் மகளை கொலை செய்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மும்பை தாராவி கமலா நகர், டைமண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த\nபெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா முன் கூட்டியே விடுதலை ஆக வாய்ப்பு இருப்பதாக வெளிநாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து\nநள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டது எரிபொருள் விலை\nஎரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக நேற்றி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் 6\nபாலச்சந்திரனும், இசைப்பிரியாவும் ஆயுதப் போராளிகள் தான் – என்கிறார் மகிந்த\nவிடுதல��ப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனோ, இசைப்பிரியாவோ அப்பாவிகள் அல்ல, ஆயுதம் தாங்கிய போராளிகள் என்றும், அவர்களை இராணுவத்தினர் சுட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடையாது\n`காதலைவிட நாய்தான் முக்கியம்’ – கணவனை சிக்கவைத்த மனைவி வாக்குமூலம்\n` சென்னை வேளச்சேரியில், செல்லமாக வளர்த்த நாயைக் கொன்ற காதல் கணவர்மீது போலீஸில் புகார் கொடுத்த அழகுக்கலை நிபுணர் செல்வி, ‘எனக்குக் காதலைவிட நாய்தான் முக்கியம்’ என்று\nமோடியின் வாழ்த்து; அழகிரியின் விசிட்; ஸ்டாலின் தயக்கம் – ரஜினி இல்லத்திருமண விழாவில் நடந்தது என்ன\nநடிகர் ரஜினிகாந்த்தின் இளையமகள் சௌந்தர்யாவுக்கும் தொழிலதிபர் விசாகன் வணங்காமுடிக்கும் பிப்ரவரி 11-ம் தேதியன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதையொட்டி, திருமணக் கொண்டாட்டங்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பே\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக சுமந்திரன் – சம்பந்தனுக்கு ஓய்வு கொடுக்க திட்டம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை தெரிவு செய்வது தொடர்பாக கூட்டமைப்பின் அடுத்த உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ்கள் செய்தி\n11 கிலோ 860 கிராம் கஞ்சா மீட்பு\nயாழ்.மாதகல் பகுதியில் 11 கிலோ 860 கிராம் கஞ்சா போதை பொருளை பொலிஸ் விசேட அதிரடி படையினர் நேற்று (10) மீட்டுள்ளனர். அதிரடி படையினருக்கு கிடைத்த\n`தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ\nஉண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்க��� (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஆணாகப் பிறந்தால் ரொம்பவே கஷ்டம்தான்’ கழுதைப் புலிகளின் சர்வைவல் கதை பகுதி 4\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\nஇது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]\nஎவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]\nநாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=94940", "date_download": "2019-04-19T22:31:07Z", "digest": "sha1:IUFBM7EWGLSIPEBC3QP6XJGKT46LETNB", "length": 5866, "nlines": 56, "source_domain": "karudannews.com", "title": "செனன் பகுதியில் அதிகவேகத்தில் சென்ற முச்சக்கர வண்டி விபத்து- பலத்த காயங்களுக்கு உள்ளாகிய சாரதி – Karudan News", "raw_content": "\nHome > Slider > செனன் பகுதியில் அதிகவேகத்தில் சென்ற முச்சக்கர வண்டி விபத்து- பலத்த காயங்களுக்கு உள்ளாகிய சாரதி\nசெனன் பகுதியில் அதிகவேகத்தில் சென்ற முச்சக்கர வண்டி விபத்து- பலத்த காயங்களுக்கு உள்ளாகிய சாரதி\nஅதிகவேகத்தில் சென்ற முச்சக்கர வண்டி பிரதான வீதியை விட்டு விலகி விபத்து -சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதி\nதலவாகலையில் இருந்து புத்தளம் பகுதியை நோக்கி பயனித்த முச்சக்கர வண்டி\nஒன்று ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் பிரதான வீதியில்\nஇருந்து பத்து அடி பள்ளத்தில் குடைசாய்ந்து உள் வீதி ஒன்றினுள்\nகுடைச���ய்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம்\n12.04.2019.வெள்ளிகிழமை காலை 09.30மணி அளவில் இடம்பெற்றதாக ஹட்டன்\nதலவாகலை பகுதியில் இருந்து புத்தளம் பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டியே\nஇவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் பலத்த காயங்களுக்கு உள்ளான சாரதி\nவட்டவலை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக நாவலபிட்டி\nவைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதாகவும் காயங்களுக்கு உள்ளான சாரதி தமிழ்\nசிங்கள புத்தாண்டினை முன்னிட்டு இனிப்பு பண்டங்களை தயாரித்து புத்தளம்\nபகுதிக்கு சென்று கொண்டிருந்த வேலையிலே விபத்து ஏற்பட்டுள்ளதாக\nபொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது\nஎனவே முச்சக்கர வண்டியின் அதிக வேகத்தின் காரணமாகவே இந்த விபத்து\nஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்\nவீபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதோடு\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு\nமத்திய மாகாண வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் மே மாதத்திற்குள் தீர்வு – ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவிப்பு\nநோர்வூட்டில் ஏற்பட்ட கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்குள்ள 10ற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2019/03/", "date_download": "2019-04-19T22:45:17Z", "digest": "sha1:URLYTXBZGUVGWI5NY7ODVMJYQJGZKU7I", "length": 25784, "nlines": 214, "source_domain": "www.tamil247.info", "title": "March 2019 ~ Tamil247.info", "raw_content": "\nஎனதருமை நேயர்களே இந்த 'Sarkar Movie 8D Sound Songs | சர்க்கார் சினிமா 8D இசை பாடல்கள் | Thalapathy Vijay | A.R.Rahman ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'ஏ ஆர் ரஹ்மான் சிறந்த 8D இசை பாடல்கள் | A R Rahman Best Collection | 8D Sound (Usilampatti, Uppu Karuvadu, Akkadanu Nenga, Injarungo Injarungo, Kokku Saivar)' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஅழகு குறிப்புகள், பெண்கள் உலகம், Beauty Tips, Lifestyle, Pengal.com\n10 நிமிடத்திற்குள் பட்டு சேலை எப்படி கட்டுவது\nஎனதருமை நேயர்களே இந்த '10 நிமிடத்திற்குள் பட்டு சேலை எப்படி கட்டுவது ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n10 நிமிடத்திற்குள் பட்டு சேலை எப்படி கட்டுவது\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: அழகு குறிப்புகள், பெண்கள் உலகம், Beauty Tips, Lifestyle, Pengal.com\nஅழகு குறிப்புகள், பெண்கள் உலகம், Beauty Tips, Pengal.com\nஎந்த நேரத்திற்கு என்ன புடவையை உடுத்துவது என தெரியுமா\nஎனதருமை நேயர்களே இந்த 'எந்த நேரத்திற்கு என்ன புடவையை உடுத்துவது என தெரியுமா' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஎந்த நேரத்திற்கு என்ன புடவையை உடுத்துவது என தெரியுமா\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: அழகு குறிப்புகள், பெண்கள் உலகம், Beauty Tips, Pengal.com\nபச்சிளம் குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன் அதன் உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா\nஎனதருமை நேயர்களே இந்த 'பச்சிளம் குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன் அதன் உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா அதன் உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபச்சிளம் குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன் அதன் உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'வழக்கு எண் 18/9 (Vazhakku Enn 18/9 Movie) ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nசதுரங்க வேட்டை (தமிழ் படம்) | Sathuranga Vettai Movie\nஎனதருமை நேயர்களே இந்த 'சதுரங்க வேட்டை (தமிழ் படம்) | Sathuranga Vettai Movie' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nசதுரங்க வேட்டை (தமிழ் படம்) | Sathuranga Vettai Movie\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\n\"சரியான அரிப்ப��\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஎலி கடித்துவிட்டால் ஏற்ப்படும் விஷம் முறிய..\nஎலி கடித்துவிட்டால் ஏற்ப்படும் விஷம் முறிய மூலிகை வைத்தியம்: அமுக்ரா தூள் அரைத் தேக்கரண்டி இரண்டு வேலை நாற்பத்தெட்டு நாள் எடுக்க விஷம...\nIlamai Enum Poongatru - இளமை எனும் பூங்காற்று\nமார்பக வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் | பெருஞ்சீரக மசாஜ் | பெருஞ்சீரக டீ\nநாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண்..\nஜாதகத்தில் உள்ள கெட்ட நேரத்தை/ சகுனத்தை கழிப்பதற்க்காக நாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மங்கல...\nஏ ஆர் ரஹ்மான் சிறந்த 8D இசை பாடல்கள் | A R Rahman ...\n10 நிமிடத்திற்குள் பட்டு சேலை எப்படி கட்டுவது\nஎந்த நேரத்திற்கு என்ன புடவையை உடுத்துவது என தெரியு...\nபச்சிளம் குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன்\nசதுரங்க வேட்டை (தமிழ் படம்) | Sathuranga Vettai Mo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/144-restriction-sabarimala-333422.html", "date_download": "2019-04-19T22:46:47Z", "digest": "sha1:YQVEYTEJH4WTUUPX76GXPU6GYHZRF64I", "length": 17396, "nlines": 234, "source_domain": "tamil.oneindia.com", "title": "சபரிமலையில் 144 தடை உத்தரவு.. ஐயனை இந்த முறையாவது பெண்கள் தரிசிப்பரா? | 144 restriction in Sabarimala - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில��� சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசபரிமலையில் 144 தடை உத்தரவு.. ஐயனை இந்த முறையாவது பெண்கள் தரிசிப்பரா\nசபரிமலையில் நடை திறக்கப்படவுள்ள நிலையில் 144 தடை உத்தரவு- வீடியோ\nசபரிமலை: சபரிமலையில் வரும் திங்கள்கிழமை நடை திறக்கப்படவுள்ள நிலையில் 3 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஐப்பசி மாதம் நடை திறக்கப்பட்டது.\nஇந்நிலையில் பெண்கள் சபரிமலைக்கு வரக் கூடும் என்பதால் அங்கு இந்து அமைப்புகள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். அப்போது பெண்கள் சபரிமலைக்கு செல்ல முற்பட்டனர்.\nஅவர்களை போராட்டக்காரர்கள் செல்லவிடாமல் தடுத்தனர். இதையடுத்து போலீஸார் பாதுகாப்புடன் பெண்களை அழைத்து சென்றனர். சன்னிதானத்தை அடைய சில மீட்டர் தூரம் இருந்த நிலையில் அவர்களை பக்தர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.\nஇதையடுத்து பெண்களுக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டது. பின்னர் பெண்கள் செய்வதறியாது திரும்பி சென்றனர். இந்நிலையில் நாளை மறுநாள் மீண்டும் நடை திறக்கப்படுகிறது.\nஇதனால் பெண்கள் வருகையை கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்த கூடும் என பம்பை, நிலக்கல், பத்தினம்திட்டா பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அப்பகுதிகளில் யாரும் கூடாத வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்து அமைப்புகள் கூடுவது தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெண்கள் சன்னிதானத்துக்கு செல்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nதிருவனந்தபுரம் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nடாக்டர் சசி தரூர் காங்கிரஸ் வென்றவர் 2,97,806 34% 15,470\nஸ்ரீ ஓ ராஜகோபால் பாஜக தோற்றவர் 2,82,336 32% 0\nசசி தரூர் காங்கிரஸ் வென்றவர் 3,26,725 44% 99,998\nயுனஎ. பி. ராமச்சந்திரன் நாயர் சிபிஐ தோற்றவர் 2,26,727 31% 0\nடியர் சேட்டன்ஸ்.. ஹி இஸ் கம்மிங்.. தமிழ்நாடு தேர்தலை முடித்துவிட்டு கேரளா புறப்பட்ட எச்.ராஜா\nமருத்துவமனையிலிருந்து பிரச்சாரத்திற்கு கிளம்பி வந்த சசி தரூர்.. சபாஷ் போட்டு பாராட்டிய ராகுல்\nஇந்திய அரசியலில் அரிதான நற்பண்புகளுக்கு உதாரணம் நிர்மலா சீதாராமன்: சசிதரூர் ட்விட்\nஅய்யோ.. அவன் கன்னத்தை கிள்ளணும் போல இருக்கு.. திவ்யாவை குதூகலிக்க வைத்த கேரளத்து குட்டீஸ்\nதிருவனந்தபுரம் கோயிலில் துலாபாரத்தின் போது விபத்து.. காங். வேட்பாளர் சசிதரூர் காயம்\nஎண்ட ஸ்டேட் கேரளா.. எண்ட மீசிக் கதகளி.. பார் முழு சேட்டனாக மாறிய ராகுலை பார்\nகேரள அரசியலில் மிக முக்கியமானவர்.. 86 வயதில் காலமானார் கேரளா காங்கிரஸ் (எம்) மணி\nகாப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கடலில் குதித்த ராகுல்.. தபதபவென நீந்தி.. உயிரை காத்த தீரம்\nராகுலுக்கு கேரளாவில் இவ்வளவு வரவேற்பா அசரடித்த கூட்டம்.. முதல் பேரணியே மாஸ்\nவயநாடு பேரணியில் விபத்து.. காயம்பட்ட செய்தியாளர்கள்.. பதறி அடித்து ஓடி வந்து காப்பாற்றிய ராகுல்\nபோட்டியிடுவது இருக்கட்டும்.. அவர்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன்.. ராகுல் டிவிஸ்ட்\nஉங்களுக்கு பாடம் புகட்டுவேன்.. வயநாட்டில் ராகுலை எதிர்க்கும் சரிதா நாயர்.. தேர்தலில் போட்டி\nவேட்டி, சட்டையில் செம கெட்டப்.. வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsabarimala temple protest சபரிமலை கோயில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/trump-vows-to-eradicate-hiv-aids/", "date_download": "2019-04-19T22:17:17Z", "digest": "sha1:ECSJUAEMLQG4M3FFLMY4M275K5FRRFAZ", "length": 21403, "nlines": 252, "source_domain": "vanakamindia.com", "title": "'அமெரிக்காவிலிருந்து எய்ட்ஸ், கேன்சர் விரட்டி அடிக்கப்படும்' - அதிபர் ட்ரம்ப் சூளுரை! - VanakamIndia", "raw_content": "\n‘அமெரிக்காவிலிருந்து எய்ட்ஸ், கேன்சர் விரட்டி அடிக்கப்படும்’ – அதிபர் ட்ரம்ப் சூளுரை\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இ��ாசி பலன்கள்\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nஇன்று ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்… எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்\nடெலவர் மாநிலத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரில் அமெரிக்காவின் முதல் தமிழ் மன்றம்\nஅமெரிக்காவில் வெற்றிலைக் கொடி வேணுமா 5வது ஆஸ்டின் விதைத் திருவிழாவில் அதிசயம்\nதேர்தல் 2019 : தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு\n‘டிக் டாக்’ க்கு பை பை சொன்ன கூகுள், ஆப்பிள்\nஒடிசாவில் தேர்தல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்…மோடி ஹெலிஹாப்டரில் சோதனை எதிரொலியா\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுத்தம்.. மும்பை வந்த கடைசி விமானம்\nவழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் வாக்களித்த நடிகர் நடிகைகள்\n1 மணி வரை வெறும் 39 சதவீதம்தான் வாக்குப் பதிவு\nமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின் மற்றும் விஐபிகள்\nஅதிமுக-பாஜக அணியின் இன்னொரு கூட்டணிக் கட்சியாக ‘தேர்தல் ஆணையம்’ – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nமுதல் ஆளாய் வாக்களித்தார் ரஜினிகாந்த்.. ‘நோ சிக்னல்’\nதமிழகம், புதுவையில் விறு விறு வாக்குப் பதிவு… பல இடங்களில் எந்திரங்கள் பழுது\n நாளைக்கு என்ன பிளான் ப்ரோ\nவேலூர் தேர்தல் ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி\nயாருக்கு வாக்களிக்க வேண்டும்…. ரசிகர்களுக்கு நாளை ‘சிக்னல்’ தருகிறார் ரஜினிகாந்த்\nநாளை தேர்தல்… காலை, பிற்பகல் சினிமா காட்சிகள் ரத்து\nவேலூர் தேர்தல் ரத்து… தேர்தல் ஆணையம் மீது கடுப்பில் வாக்காளர்கள்\nடெல்லியில் காமராஜரை வீட்டில் தீ வைத்துக் கொளுத்த முயன்றவர் யார்\nதேர்தலில் வாக்களிப்பதற்காக இன்று சென்னை வருகிறார் ரஜினி\n‘அமெரிக்காவிலிருந்து எய்ட்ஸ், கேன்சர் விரட்டி அடிக்கப்படும்’ – அதிபர் ட்ரம்ப் சூளுரை\nஅமெரிக்காவிலிருந்து ஹெச்ஐவி, எய்ட்ஸ��-ஐ அடுத்த பத்தாண்டுகளுக்குள் முற்றிலுமாக விரட்டியடிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். குழந்தைகளை தாக்கும் கேன்சர் நோய்க்கும் அடுத்த பத்தாண்டுகளுக்குள் ஆராய்ச்சிகள் மூலம் தீர்வு கண்டுபிடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்\nவாஷிங்டன்: அமெரிக்காவில் ஆண்டு தோறும் பாராளுமன்றத்தில் அதிபர் உரையாற்றுவது வழக்கம். இந்த ஆண்டு தொடக்கத்தில் பட்ஜெட் நிறைவேற்றுவதில் இழுபறி ஏற்பட்டு அரசு முடக்கம் ஆனது. தற்காலிகமாக தீர்வு காணப்பட்ட நிலையில், அதிபர் ட்ரம்ப் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.\nஅமெரிக்காவில் அடுத்த பத்தாண்டுகளுக்குள் ஹெச்ஐவி, எய்ட்ஸ்- ஐ முற்றிலுமாக ஒழிப்பதற்க்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் தனது உரையில் குறிப்பிட்டார். மருத்துவ ஆராய்ச்சிகள் மூலம் எய்ட்ஸ்-ஐ குணப்படுத்தும் மருந்துகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nமேலும் குழந்தைகளை தாக்கும் கேன்சர் நோயிலிருந்து தீர்வு காண்பதற்கு ஆராய்ச்சிகள் முடுக்கி விடப்படும். கேன்சரால் பாதிக்கப்படும் ஒவ்வொரு குழந்தையும், அதிலிருந்து மீண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கேன்சர் ஆராய்ச்சிகளுக்காக அடுத்த பத்தாண்டுகளுக்கு 500 மில்லியன் டாலர்கள் நிதியை ஒதுக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கையும் விடுத்தார்.\nமூளையில் கேன்சரால் பாதிக்கப்பட்ட க்ரேஸ் என்ற குழந்தை, மருத்துவ உதவி மூலம் குணப்படுத்தப்பட்டார். மெலனியா ட்ரம்புடன் க்ரேஸ் பாராளுமன்ற அவைக்கு வந்திருந்தார். நோயை எதிர்த்துப் போராடி குணமடைந்த, அவரைப் பாராட்டிப்பேசினார் ட்ரம்ப்.\nமேலும், மருந்துப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஒரே இடத்தில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் அமெரிக்காவில் ஒரு விலையிலும், வேறு நாடுகளில் குறைந்த விலையிலும் விற்கப்படுவதை ஏற்க முடியாது. இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவெடுத்து மருந்துப் பொருட்களின் விலையை வெளிப்படையாக தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.\nஅமெரிக்காவிலிருந்து எய்ட்ஸ் ஐ முற்றிலும் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக அதிபர��� ட்ரம்ப் கூறியிருப்பது, இந்தியா போன்ற ஏனைய உலக நாடுகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதாகும். உலக நாடுகள் இணைந்து திட்டமிட்டால், உலகத்திலிருந்தே எய்ட்ஸ்-ஐ விரட்டியடிக்க முடியுமே\nTags: AIDSCancerHIVState of Uniontrumpஎய்ட்ஸ்கேன்சர்ட்ரம்ப்பாராளுமன்ற உரைஹெச்ஐவி\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nசென்னை: சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், \"தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் அதில் தனது கட்சி போட்டியிடத் தயாராகவே உள்ளது,\" என்றார். பலமுறை...\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nஇன்று பேட்ட படத்தின் நூறாவது நாள். கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியான பேட்ட படத்தின் வெற்றியைத் தடுக்க அல்லது மட்டம் தட்ட எவ்வளவோ முயற்சிகளை சிலர்...\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\nசென்னை: தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணியுடன் நிறைவடைந்தது. 5 மணி...\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\nசென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வருவாரா என்ற கேள்விக்கு மே 23-ம் தேதி பதில் தெரிந்து விடும்...\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nவார இராசி பலன் (19-04-2019 முதல் 25-04-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். முயற்சிகளில்...\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nபுலந்த்சஹர்: மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி...\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nடெல்லி: அனைத்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ள நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வெளிநாடு சென்று திரும்ப முடியாமல் தவிக்கும் பயணிக்களுக்கு ஏர் இந்தியா...\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களு���்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nசிதம்பரம்: தமிழகம் முழுவதும் நேற்று மக்களவை, சட்டமன்ற இடைத்தோ்தல்கள் நடைபெற்றது. தோ்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டு இருந்த தருணத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம்...\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கீழே இயங்கும் டைரக்டெர் ஜெனரல் அலுவலகத்திலிருந்து சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. 32 இஞ்ச் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி...\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nமதுரை: மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. மீனாட்சி அம்மன் கோவில் விழாவையும், மதுரை அழகர்கோவில் கள்ளழகர் எழுந்தருளும் விழாவையும் இணைத்து, அதாவது சைவமும், வைணமும் ஒருங்கிணைந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/chillzee/from-my-desk/9792-from-my-desk-manam-vittu-pesuvoma-01", "date_download": "2019-04-19T23:00:21Z", "digest": "sha1:Y7QRSEHC66IMZN2VDXAEBCGO2BM6ZO4P", "length": 21956, "nlines": 313, "source_domain": "www.chillzee.in", "title": "From my desk - மனம் விட்டு பேசுவோமா? - 01 - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nFrom my desk - மனம் விட்டு பேசுவோமா\nFrom my desk - மனம் விட்டு பேசுவோமா\nFrom my desk - மனம் விட்டு பேசுவோமா\nFrom my desk - மனம் விட்டு பேசுவோமா\nஅனைத்து chillzee அன்பர்களுக்கும் வணக்கம்\nவிநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்\nஉங்களுடன் பேசி நாட்கள் ஆகி விட்டன\nநல்ல விஷயத்தை எப்போதும் செய்யலாம் என்பது என்னுடைய கருத்து ஆனால் அதிர்ஷ்டவசமாக விநாயகர் சதுர்த்தி போல ஒரு திருநாளில் ஒரு புதிய தொடக்கம் ஏற்படுவது கூடுதல் சிறப்பு அல்லவா\nமறுபடியும் From my deskல் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.\nபொதுவாக இந்த அலைவரிசையில் chillzee பற்றி நிறைய பேசுவோம். ஒரு மாற்றத்திற்காக இந்��� முறை பொதுவான விஷயங்களை பேசுவோமா\nபடிக்கும் போது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும் எனும் நல்ல எண்ணத்தில் () சில ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறேன்) சில ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறேன் தமிழ் பற்றி பேசும் போது ஆங்கிலம் கலப்பது எனக்கே ஒரு மாதிரி தான் இருக்கிறது தமிழ் பற்றி பேசும் போது ஆங்கிலம் கலப்பது எனக்கே ஒரு மாதிரி தான் இருக்கிறது ஆனாலும் தேவை என்பதால் அதை செய்திருக்கிறேன்.\n - 01 - தமிழ் வெப்சைட்கள்\nஎன்ன இப்படி ஒரு தலைப்பு என்று யோசிக்கிறீர்களா\nஇதை பற்றி நான் பேச விரும்புவது ஜெனரல் நாலேட்ஜ்க்காக\nஉங்களில் சிலருக்கு நான் சொல்ல போகும் தகவல்கள் ஏற்கனவே தெரிந்திருக்கலாம். சிலருக்கு என்னை விட அதிகமான தகவல்களும் தெரிந்திருக்கலாம். அப்படி தெரிந்து இருந்தால் தயங்காமல் விபரங்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.\nஉலகம் இப்போது டிஜிட்டல் மயமாகி விட்டது. கோடிக்கணக்கான வெப்சைட்கள் இருக்கின்றன.\nஇதில் எத்தனை தமிழ் வெப்சைட்கள்\nஅந்த கோடியில் மிகவும் சிறிய பகுதி மட்டுமே\nஇதிலும் பிரபலமான நியூஸ் பேப்பர், மேகசின் வெப்சைட்களை விட்டு விட்டு பார்த்தால் எத்தனை தமிழ் வெப்சைட்கள் இருக்கும்\nமிக மிக குறைவான வெப்சைட்கள் தான்.\n2005ல் வெளி வந்த ரிப்போர்ட் படி தோராயாமாக தமிழ் பேசும் மக்கள் 7.7 கோடி பேர் உலகெங்கும் இருக்கிறார்கள்.\nஅப்புறம் ஏன் இந்த குறைந்த அளவிலான தமிழ் வெப்சைட்கள்\nஎப்போதாவது இதை பற்றி யோசித்திருக்கிறீர்களா\nயோசிக்காவிட்டாலும் பரவாயில்லை, அதை பற்றி இன்று பேசுவோம்.\nநம் அனைவருக்குமே நம் தாய் மொழியான தமிழ் மீது தனி பாசம் இருக்கிறது, பற்று இருக்கிறது.\nஆனால் வர்த்தகரீதியாக (commercial) அது எந்த அளவில் உதவும்\nஇங்கே நாம் பேசும் வெப்சைட்கள் விஷயத்தில் மிக மிக குறைவாக தான்\nபொதுவாக ஒரு சாதாரண வெப்சைட்க்கு வரவு (income) என்று இருக்கும் முக்கிய விஷயம் விளம்பரங்கள்.\nchillzee உட்பட பல வெப்சைட்களில் இது போன்ற விளம்பரங்களை பார்த்திருப்பீர்கள்.\nஇந்த விளம்பரங்களின் மூலம் வரும் வரவு எவ்வளவாக இருக்கும் என்று யூகித்திருக்கிறீர்களா\nஇதில் பேஜ் ஹிட்ஸ் தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கின்றன.\nசோகமான விஷயம் என்ன என்றால் தமிழில் இருக்கும் பக்கங்களுக்கு விளம்பர ரீதியாக வரும் வருமானம் மிக மிக சொற்பம்\nஆப்வியஸ்லி, இங்கே இங்கிலீஷிற்கு தனி மதிப்பு உண்டு.\nமொழி மட்டும் அல்லாமல் எந்த நாட்டு மக்கள் அந்த வெப்சைட்டை பார்க்கிறார்கள் என்பதும் இதில் ஒரு முக்கியமான விஷயம்.\nஅமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா, கனடா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள் இங்கே மேல்தட்டு நாடுகள்.\nஇந்த நாடுகள் அல்லாத மக்கள் பார்க்கும் வெப்சைட்களின் வருமானமும் குறைவு தான். இதில் நம் இந்திய நாடும் ஒன்று என்று சொல்வது வருத்தமாக தான் இருக்கிறது\nஇதை அனைத்தையும் தாண்டி, ஒரு நல்ல வெப்சைட்டிற்கு இன்னமும் பல பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன.\nவிளம்பரங்கள் எந்த வயதினரும் பார்க்கும் விதத்தில் நல்ல விதமாக இருக்க வேண்டும், எதையும் டவுன்லோட், இன்ஸ்டால் செய்யாததாக இருக்க வேண்டும், போன்றவை சில உதாரணங்கள்\nமேற்சொன்ன காரணங்களால் தான் பல கமர்சியல் சைட்கள் முக்கிய மொழியாக 'தமிங்கலம்' (ஆங்கிலத்தில் அடிக்கப்படும் தமிழ்) பயன்படுத்துகின்றன.\nதமிழில் தொடங்கப்படும் பல சைட்களும் மெல்ல தமிங்கலத்திற்கு செல்கின்றன.\nசில சைட்கள் மூடப் படுகின்றன\nஅப்படியே தமிழில் ஒரு சைட் இருந்தாலும் அங்கே அதிகமான விளம்பரங்கள் செருகப் படுகின்றன.\nமுதலீடு இல்லை என்றால், அவர்களும் வேறு என்ன செய்வார்கள்\nஇங்கே நாம் கேட்க வேண்டிய கேள்வி, இப்படி குறைந்த வருமானம் இருக்கும் ஒரு சைட்டை ஏன் எடுத்து நடத்த வேண்டும்\nஇதற்கான பதிலை நீங்களும் யோசியுங்கள்.\nஎன்னை பொறுத்த வரை இதற்கான பதில் – ஆர்வக் கோளாறு, (தமிழ்) பற்று, (தமிழ்) பாசம், அந்த வெப்சைட்டின் சேவை மீது அதை நடத்துபவருக்கு இருக்கும் ஈடுபாடு\nஎன்னுடைய பதிலை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வீர்கள் என்று எனக்கு தெரியாது மாற்று பதில் இருந்தால் சொல்லுங்கள் கேட்க காத்திருக்கிறேன்\nஇந்த இடத்தில் உங்கள் அனைவரிடமும் ஒரே ஒரு தாழ்மையான வேண்டுகோள் வைக்கிறேன்.\nஇன்னொரு முறை எங்கேயாவது தமிழ் நிறைந்த நல்ல வெப்சைட்டை பார்த்தீர்கள் என்றால், அவர்களை உங்களால் முடிந்த விதத்தில் ஊக்குவியுங்கள்\nஎதிர்காலத்தில் மாற்றங்கள் வரலாம், ஆனால் இன்றைய நிலவரத்தில் அவர்கள் அந்த சைட்டை நடத்துவது வணிகரீதியான காரணத்திற்காக மட்டுமல்ல\nஅவர்களை நாம் ஊக்குவிக்காமல் வேறு யார் ஊக்குவிப்பது\nஉங்களிடம் மனம் விட்டு பேச இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. எனவே மீண்டும் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.\nகவிதை - தீபாவளி - சிவரஞ்சனி\nகவிதை - ஒரு பெண்ணின் பிரார்த்தனை - சிவரஞ்சனி\nகவிதை - யாசகம் - சிவரஞ்சனி\nகவிதை - அமாவாசை - சந்தியா\n# RE: From my desk - மனம் விட்டு பேசுவோமா\n# RE: From my desk - மனம் விட்டு பேசுவோமா\nஇனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். அருமையான பதிவு\n# RE: From my desk - மனம் விட்டு பேசுவோமா\n# RE: From my desk - மனம் விட்டு பேசுவோமா\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nகவிதை - தயக்கம் என்னவோ..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெய்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/fun-menu", "date_download": "2019-04-19T22:24:40Z", "digest": "sha1:FRNEGX44OVNO323KIHKUMDTB5GNF7CLL", "length": 15445, "nlines": 282, "source_domain": "www.chillzee.in", "title": "Jokes - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\nTamil Jokes 2019 - அவர் ரொம்ப நவீன ஜோசியர்\nTamil Jokes 2019 - கல்யாணத்துக்கு ஏன் நீங்க போகலை\nTamil Jokes 2019 - எது சொன��னாலும் உடனே ஒரு எதிர் கேள்வி கேட்குறீயே\nTamil Jokes 2019 - கடிக்கலாம் இல்லை இல்லை உடைக்கலாம் வாங்க\nTamil Jokes 2019 - இந்த நிலமை வந்திருக்கக் கூடாது\nTamil Jokes 2019 - ஏன் டாக்டர் பேயறைஞ்ச மாதிரி வர்றார்\nTamil Jokes 2019 - பையனோட உடம்பை குறைக்க சொல்றீங்களே எதுக்கு\nTamil Jokes 2019 - நான் சின்ன வயசுலேயே டாக்டருக்குப் படிக்க ஆசைப் பட்டேன் 🙂 - அனுஷா\t 10 April 2019\t Written by Anusha\nTamil Jokes 2019 - என் வீட்டுக்காரர் ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானவங்கன்னு சொல்றாரு\nTamil Jokes 2019 - எடைப் பார்க்குற மெஷினை எதுக்காக முறைச்சு முறைச்சுப் பார்க்கிற\nTamil Jokes 2019 - பேன்ட் கிழிஞ்சது தெரியாம பேட்ஸ்மேன் விளையாடிட்டே இருக்காரே...\nTamil Jokes 2019 - ஏன் இப்படி ஆச்சர்யமா பார்க்குற\nTamil Jokes 2019 - 'குழந்தைகள்' ஜாக்கிரதை\nTamil Jokes 2019 - உடம்பு குறைய ஏதாவது வழி சொல்லுங்க டாக்டர்\nTamil Jokes 2019 - என்னை நம்பி நீங்க கடன் தரலாம்\nTamil Jokes 2019 - மனைவியின் காம்ப்ளக்ஸ்...\nTamil Jokes 2019 - நீங்க தான் எனக்கு புருஷனா வருவீங்கன்னு என் ஸ்கூல் டீச்சருக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கும் போல\nTamil Jokes 2019 - ஞாபக மறதி அதிகமாயிடுச்சு டாக்டர்...\nTamil Jokes 2019 - மொய்க் கவர்ல என்னவோ லெட்டர் இருக்கே...\nTamil Jokes 2019 - வாயைத் திறந்தா பொய்யா வருது...\nTamil Jokes 2019 - வடை எப்போ போட்டது\nTamil Jokes 2019 - ஷ் ஷ் ஷ் கிசுகிசு ரகசியம்\nTamil Jokes 2019 - என்ன டாக்டர் மழையில டான்ஸ் ஆடுறார்\nTamil Jokes 2019 - ‘ரவுன்ட்ஸ்’ல இருக்கார்\nTamil Jokes 2019 - கடிக்கிறாங்கப்பா\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\t 19 March 2019\t Written by Anusha\nTamil Jokes 2019 - படிச்சா அப்படி தெரியலையே\nTamil Jokes 2019 - வேலைக்காரியை இன்டர்வியூ மூலம் செலக்ட் செய்றீயா\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nகவிதை - தயக்கம் என்னவோ..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெய்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://yarlpavanan.wordpress.com/2019/03/08/", "date_download": "2019-04-19T22:19:02Z", "digest": "sha1:GXIU7HACCZ4DY7ILLLI6HTD2R3M3GUWP", "length": 14186, "nlines": 187, "source_domain": "yarlpavanan.wordpress.com", "title": "08 | March | 2019 | யாழ்பாவாணனின் வலைப்பதிவுகள்!", "raw_content": "\nஉலகத் தமிழ்ச் செய்தி (50)\n2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nஇலக்கிய நாட்டம் இளையோருக்கு இருக்க வேண்டுமே\nதமிழகத் தேர்தலும் வாக்கு விற்பனையும்\nசமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே\nமொட்டை மீது பெட்டைக்குக் காதல்\nபடம் ஒன்று துயர் ஒன்று பாக்கள் பல…\nயாப்பு இலக்கணம் பற்றிய அறிமுகக் குறிப்புகள்\nபோலிச் செய்திகள் (Fake News) பரப்பாதீர்கள்\nகரந்தை ஜெயக்குமார் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nதிண்டுக்கல் தனபாலன் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nkowsy on நாட்டுப் பற்றாளர் ஆகலாமே\nகரந்தை ஜெயக்குமார் on நாட்டுப் பற்றாளர் ஆகலாமே\nகரந்தை ஜெயக்குமார் on போலிச் செய்திகள் (Fake News) பரப்பாதீர்கள்\nஸ்ரீராம் on வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் – சிறுகதைகள்\nAbilash Abi on கவிதை எழுதப் பழகலாம் வாங்க\nதிண்டுக்கல் தனபாலன் on உள்ளத்தில் உருளும் வரிகள்\nஸ்ரீராம் on உலகெங்கும் தமிழ் வாழ வேணும்\nபாப்புனைவது பற்றிய தகவல் – TamilBlogs on பாப்புனைவது பற்றிய தகவல்\nஉலகத் தமிழர்களின் இதயத் துடிப்பு\nசமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே\nதாய்க்கு நிகராக இன்னொருவள் இங்கில்லை\nதாய் இல்லாமல் நானும் இங்கில்லை – அந்தத்\nதாய்க்குலம் அடைகின்ற துயரிற்கு அளவில்லை\nதாய்மைக்குத் துணைபோன ஆணிற்கும் உணர்வில்லை\nபிள்ளையைச் சுமந்தீன்ற பெண்ணிற்கு மதிப்புமில்லை\nபெண்களென்றால் ஆணிற்குப் பணிந்தவள் என்றில்லை\nமுயன்றால் பெண்களாலும் முடியாதது ஒன்றுமில்லை\nசமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே பொங்கியெழு\nவீட்டிற்குவீடு வாசல்தான் இல்லாமல் இல்லை\nவீட்டுக்காரி வீடுவாசல் கூட்டாமல் இருந்ததில்லை\nவீடுகழுவி மெழுகியவளை ஆண்கள் நினைப்பதில்லை\nதேனீர், சாப்பாடு பிந்தினால் பெண்ணைத் திட்டாதவரில்லை\nசமையலுக்குத் துணைக்கு வாவென்றால் ஆண்களில்லை\nதுணைக்குப் படுக்கப்பெண் இன்றியாண் தூங்கவில்லை\nஆணுக்குப் பெண்ணென்றும் நிகராகஎழு அழிவில்லை\nசமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே பொங்கியெழு\nஆண்களுக்கு மீசைவைச்சாலும் எப்பனும் அழகில்லை\nகறுப்பியானாலும் பெண்ணழகிற்கு ஈடான ஆணில்லை\nஎன்னவோ வீடுகளில பெண்ணுக்குத் தொடரும்தொல்லை\nவீட்டுக்காரரின் உடுப்புக் கழுவாட்டிலும் கணவர்தொல்லை\nவழிநெடுகப் பெண்களை மேய்கின்றவரால் வழித்தொல்லை\nசெயலகத்தில் ஆளுமைகளின் மேய்ச்சலால் உளத்தொல்லை\nதொல்லையின்றி விடுதலைபெறப் பெண்கள் எழாமலில்லை\nசமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே பொங்கியெழு\nபெண்வயிற்றில் பிறந்தவங்க பெண்ணைப் புரிவதில்லை\nபெரியவளானால் வீட்டில நெருக்கடி கொஞ்சமில்லை\nஅழகியானால் தெருப்பொடியள் தொல்லை எல்லையில்லை\nஈர்பத்தானால் திருமணமெனப் பெற்றவருக்கு ஓய்வில்லை\nதிருமணமானால் புகுந்தவீடு சிறையைவிடத் தோற்றதில்லை\nபடுக்கையறையில கணவனின் தொல்லைக்குக் குறைவில்லை\nபிறப்புக்கும் இறப்புக்கும் இடையில பெண்ணுக்கு ஓய்வில்லை\nசமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே பொங்கியெழு\nமிகுதியைத் தொடர கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\nமொட்டை மீது பெட்டைக்குக் காதல்\nஅகவை ஐம்பது தான் ஆனாலும் கூட\nஆளைப் பார்த்தால் இருபது மதிக்கலாமாம்\nஅகவை பதினெட்டையும் தாண்டாத வாலை\nமொட்டை என்றாலும் அழகாய் இருக்கிறியள்\nகட்டையர் என்றாலும் மிடுக்காய் மின்னுறியள்\nசட்டைப் பைக்குள்ளே காசும் தலைகாட்டுது\nதனக்குத் தாலி கட்டினால் வாழலாமென\nதெருத்தெருவாய் பின்தொடர்ந்து அலைந்து வந்தாள்\nமொட்டைத் தலையில மயிரை நட்டாலும் கூட\nமுளைக்க வாய்ப்பு இல்லைப் பிள்ளை…\nகட்டையரானாலும் கட்டையில போகிற அகவையணை\nசட்டைப்பைக் காசு காற்றில பறந்தால்\nதெருவில வெள்ளைச் சேலை விரித்து\nபிச்சை எடுத்தாலும் கூட நாலு காசு தேறாது\nபெட்டைப் பிள்ளாய் உனக்கெங்கே ஏறப்போகுது\nநானென்ற விறகுக் கட்டை சுடலைக்கே\nவிடலைப் பெட்டையே பெத்தவர் பேச்சுப்படி\nபணக்காரப் பிஞ்சுப் பொடியனைப் பாரடி\nசாகும் வரை கொஞ்சிக் குலாவி வாழலாமடியென\nநானும் எப்பன் எட்டாத் தொலைவில விலகினேன்\nசொல்லுக் கேளாக் குமரிப் பெட்டை\nவில்லுப் பாட்டுக்கு ஆ��ாப் போடுமாப் போல\nதெருவழியே சொல்லுறதை கேட்டுக்கொண்டு வந்தவள்\nசாகப் போகிற பழுத்த கிழத்தை\nநாடாமல் ஓடித் தொலையடி என்றால்\nகுமரிமாதிரி ஒல்லிக் குச்சியாய் நானிருந்தாலும்\nஅகவை நாற்பத் தெட்டாச்சுப் பாருங்கோ\nகிழட்டுக் காதலும் பழுத்தோர் மணமுடிப்பும்\nஆயுளைக் கொஞ்சம் நீட்டுமென் றெல்லோ\nஉங்களை நாடி வழிகிறேன் என்றாளே\nமிகுதியைத் தொடர கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\nநீங்களும் உலகெங்கும் தமிழைப் பரப்ப, சும்மா /இலவசமாக இணையத்தளம் தயாரிக்க உதவும் தளங்களைப் பாவிக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bala-balamurugan.blogspot.com/2015/04/blog-post_21.html", "date_download": "2019-04-19T23:16:18Z", "digest": "sha1:TUONPYJ2SGWLVXV5ZDPKIIZQMMIJ6AD3", "length": 33750, "nlines": 628, "source_domain": "bala-balamurugan.blogspot.com", "title": "கே.பாலமுருகன்: திரைவிமர்சனம்: ஓ காதல் கண்மணி : கலாச்சார முதலாளிகளின் உலகம்", "raw_content": "\nதிரைவிமர்சனம்: ஓ காதல் கண்மணி : கலாச்சார முதலாளிகளின் உலகம்\nமணிரத்னம் படத்தில் நான் அதிகப்படியாக விரும்புவது அவர் மெனக்கெடும் ஒளிப்பதிவு, கலை, வசனம், இசை மட்டுமே. தமிழ்ச்சினிமாவில் ஒளிப்பதிவை மிக நேர்த்தியாகக் கதைக்களத்தை உயிரூட்டிக் காட்டும் ஒரே இயக்குனராக அறியப்பட்டவர் மணிரத்னம் ஆகும். ஆனால், தற்பொழுது நிறைய புதிய இயக்குனர்கள் அவ்விடத்திற்குள் வந்துவிட்டனர். பீ.சி அவர்கள் வேறு யாருக்காகவது ஒளிப்பதிவு செய்திருந்தாலும், மணிரத்னம் அளவிற்கு அவரிடமிருந்து உழைப்பைப் பெற்றிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.\nமும்பை நகரின் பெரும்பகுதியைக் காட்டாவிட்டாலும் பீ.சியின் ஒளிப்பதிவில் மும்பை நகர் சிவப்பும் மஞ்சளுமாகப் படர்கிறது. இது தனித்த ஒளிப்பதிவுக்கான அம்சமாகும். மழை நேரத்தில் ஆட்டோக்களும், மனிதர்களுக்கும் மத்தியில் கேமரா அடர்த்தியாக விரிகிறது. பிரகாஷ்ராஜ் தங்கியிருக்கும் வீட்டின் சுவரிலும் படிக்கட்டிலும் சூழ்ந்து நிற்கும் சிவப்பை அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.\nஇந்தியாவின் எழுத்தாளர் என்றும் பாடகர் என்றும் பரதநாட்டிய கலைஞர் என்றும் பல அடையாளங்கள் உள்ள ஆளுமைமிக்க பெண்மணி. இப்படத்தில் அவருடைய நடிப்பே என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது. பிரகாஷ் ராஜ் அவர்களின் யதார்த்தமான நடிப்பிற்கு நிகராக மிகவும் எளிமையாகக் கதையுடன் பொருந்தி நிற்கிறார்.\nஅதோட��மட்டுமல்லாமல் அவருடைய நினைவுகள் மெல்ல காணாமல் போகின்ற வியாதியாலும் அவர் அவதிப்படும் கதைப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இரண்டு வேறு காட்சிகளில் அவர் வீட்டுக்கு வரும் வழியை மறந்துவிடுகிறார். பிரகாஷ்ராஜ் அவர்களும் கதாநாயகனுமே அவரை வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். ஒரு காட்சியில் மும்பையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. அன்றைய மாலையில் லீலா வீட்டிலிருந்து வெளியேறி மீண்டும் வரவில்லை. அனைவரும் அவரைத் தேடுகிறார்கள். திடீரென மும்பையின் ஒரு சிறுநகரத்தின் நாற்சந்தியில் நைட்டியுடன் மழையில் நனைந்துகொண்டே வீட்டுக்குப் போகும் வழியை மறந்துவிட்டு நின்று கொண்டிருக்கிறார். மிகவும் அழுத்தமான காட்சி அது. முதுமைக்கே உரிய ஆக நிதர்சனமான பழக்கம் மறதி. அதுவே வியாதியாகிப் போகும்போது உடன் இருப்பவர்களையும் மறந்து அவர்கள் நினைவற்றவர்களாக மாறுகிறார்கள். அப்படியொரு நோயின் விளிம்பிலேயே லீலா கதைக்குள் இடம் பெறுகிறார்.\nஎந்தக் கலாச்சார நிபந்தனையும் மதம்/சட்டம் குறுக்கீடும் இல்லாமல் சேர்ந்து வாழ்தல் எனும் ஒரு புதிய நவீன வாழ்க்கைமுறை தேர்வைப் பற்றி படம் ஆரம்பத்தில் பேசுகிறது. அமெரிக்காவிற்குப் போகத் துடிக்கும் கதாநாயகனும், பாரிஸுக்குப் போகத் திட்டமிட்டிருக்கும் கதாநாயகியும் மும்பையில் இருக்கும்வரை இணைந்து வாழ முடிவெடுக்கிறார்கள். இத்தகைய முடிவென்பது இந்து கலாச்சாரப்படி மிகவும் ஒவ்வாத ஒன்றாகும். திருமணம் என்பதே சமூகத்தின் விழுமியங்களில் ஒன்றாகும். ஒரு அதிகாரப்பூர்வக் குடும்ப அமைப்பின் மூலம் ஒரு சமூகத்திற்குள் இடம்பெற அவர்கள் மதம்/சட்டம் என்பதற்கு உட்பட்டுத் திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் சமூகம் அவர்களை அங்கீகரித்து அவர்களை ஏற்றுக்கொள்ளும். ஆனால், பெருநகர் வாழ்க்கையில் சமூகம் அதனைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உதறித் தள்ளிவிட்டு அடுத்த நிலைக்குத் தாவிக் குதித்துப் போய்க்கொண்டேயிருக்கிறது.\nசேர்ந்து வாழ்தல் பெருநகர் வாழ்வின் கட்டாயமாகவும் தேர்வாகவும் உலக முழுவதும் பரவி வந்திருக்கிறது. பலர் பல சமயங்களில் பல பேருடன் சேர்ந்து தெரிந்தும் தெரியாமலும் வாழும் ஒரு நிலைக்குள்தான் இருக்கிறார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பங்களில் எந்த ஆர்பாட்��மும் இல்லாமல் எத்தனையோ உறவுகள் இதுபோன்ற சேர்ந்து வாழ்தலுக்கு உட்பட்டும், உடைந்தும், சேர்ந்தும் பிரிந்தும் கரைந்து கொண்டிருக்கின்றன. முதலாலாளிய உலகம் கண்டுப்பிடித்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்த குடும்பம் என்கிற ஒரு பிரக்ஞையை வேறோடு அறுத்துவிடக்கூடியதுதான் சேர்ந்து வாழும் முறை. இதற்கு எந்த மத நிபந்தனைகளோ, சமய நிர்பந்தங்களோ சட்ட நெருக்கடிகளும் இல்லை என்பதே பெருநகர் மனிதர்கள் அதுபோன்ற ஓர் உறவுமுறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். சட்டென்று அவசியம் ஏற்பட்டால் தூக்கியெறிந்துவிட்டுப் போக நவீன வாழ்க்கை கண்டுப்பிடித்துக் கொண்ட ஓர் உறவுமுறையாக அது நகரங்களில் வியாபித்துக் கொண்டிருக்கிறது என்பதனை ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் ஆரம்பத்தில் சொல்ல முனைகிறது.\nமணிரத்னம் நவீன வாழ்க்கையின் ஒரு முகத்தைக் காட்டிச் செல்கிறார் என்றே நினைத்தேன். ஆனால், படம் சிறுக சிறுக முதலாளித்துவத்திற்கு வசதியான நேர்மையும் இறையாண்மையும் மிக்க பழைய குடும்ப அமைப்பிற்குத் தோதான, சட்டப்பூர்வமான உறவுமுறையாக அவர்களின் உறவு மாறுவதில் கொண்டு வந்து படத்தை முடிக்கிறார். நவீன வாழ்வியலில் நுழைந்த கலாச்சார அதிர்வைப் பற்றி பேசத் துவங்கி மீண்டும் பழமையான சமூக அமைப்பிற்குள் கொண்டு வந்து படத்தின் கருவை நிறுத்துகிறார். ஒரு நவீன வாழ்வின் உலகமயமாக்கலில் சிக்கிக் கொண்ட குடும்பம், திருமணம் என்கிற பிரக்ஞையைக் கதை விவாதிக்கவே எந்தச் சர்ந்தர்ப்பமும் படத்தில் அமையவில்லை. இந்திய இறையாண்மையையும் குடும்ப அமைப்பின் புனிதத்தையும் பேசத் துணிந்த மணிரத்னம் ஏன் விவாதிக்கத் தயங்கியிருக்கிறார் அவரின் தடுமாற்றம் படத்தின் இடைவேளைக்குப் பிறகு மெல்ல மேழலும்புகிறது.\nபடத்தில் வரும் பிரகாஷ்ராஜ் அவர்களும் லீலாவும் ‘இணைந்து வாழும்’ ஒரு தோரணையிலேயே படம் முழுக்க எந்தச் சிதைவும் இல்லாமல் எந்தச் சிக்கலும் இல்லாமல் அற்புதமான காதல் உணர்வையும் அன்பையும் பகிர்ந்து கொள்பவர்களாக வருகிறார்கள். திருமணம், குடும்பம் என்கிற பிரக்ஞையையெல்லாம் தாண்டி அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. அல்லது மறைமுகமாக கதாநாயகிக்கும் கதாநாயகனுக்கும் இணைந்து வாழ்வதைவிட சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து சமூகத்தில் கௌரம���க வாழ்வதே ஆகச் சிறந்த தேர்வு என்பதைக் காட்டுவதற்காக மணிரத்னம் உருவாக்கிய கதாபாத்திரங்களாகக்கூட பிரகாஷ் ராஜும் லீலாவும் இருந்திருக்கலாம்.\nமும்பையின் இரு பக்கங்கள் ( மும்பை 2.0)\nபடத்தின் தொடக்கத்தில் விடீயோ கேம்களைத் தயாரிக்க வரும் கதாநாயகன் மும்பை 2.0 என்கிற கேம் விளையாட்டைப் பற்றி சொல்லும் இடம் மிக முக்கியமானதாகும். மும்பையின் இரண்டு பக்கங்களைப் பற்றி அவர் பேசுகிறார். மும்பை பெருநகரின் இரண்டு வாழ்க்கையைப் பற்றி வீடியோ கேமில் அறிமுகப்படுத்தத் திட்டமிடுகிறார். ஒன்று மது, மாது, கேளிக்கை எனக் கொண்டாட்டத்தின் உச்சத்தில் தகிக்கும் மேல்தட்டு மும்பை, இன்னொன்று கொலை, கொள்ளை, போதைப்பொருள் எனச் சிதறிக்கிடக்கும் கீழ்த்தட்டு மும்பை. மேல்தட்டிலிருந்து எப்படிக் கீழ்த்தட்டுக்குப் போக முடியும் என்கிற கற்பனையாக அந்த வீடியோ கேம் பற்றி கதாநாயகன் விவரிக்கும்போது அவருடன் சேர்ந்து நாமும் பெருநகரின் இரண்டு முகங்களைப் புரிந்து கொள்ள நேரிடும். ஆனால், மணிரத்னம் ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் மும்பையின் மேல்தட்டு வர்க்கத்தின் ஒரு சிறிய கலாச்சார தடுமாற்றத்தையே காட்டியிருக்கிறார்.\nஆக்கம் கே.பாலமுருகன் at 5:41 PM\nநான் சமூகத்தை நோக்கியே என் கருத்துகளையும் புனைவுகளையும் முன் வைக்கிறேன். என் எழுத்தும் சமூகத்தின் ஒரு பங்கு.\nஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு (2)\nஉலக சிறுகதை இணைப்பு (1)\nஒரு நகரமும் சில மனிதர்களும் (3)\nமலாய் மொழிப்பெயர்ப்பு கவிதைகள் (2)\nசிறுவர் மர்ம நாவல் ' மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்'\nரிங்கிட் மலேசியா 10.00, தொடர்பிற்கு கே.பாலமுருகன்: 0164806241\nதேடிச்சோறு நிதம் தின்று -பல சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக வுழன்று -பிறர் வாடப் பல செயல்கள் செய்து -நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nஊரும் வாழ்க்கை அன்றாடங்களில் தினக்கடமைகளாக நீ நான் அவர்கள் என்கிற காலப் பிரக்ஞை கடந்து போகும் பொழுதுகளில் எப்பொழுதும் ஏக்கமாய் படர்கிறது மனம்\nதிரைவிமர்சனம்: அவன் – இவன் (வீழ்ச்சிக்கு முன்பான விசுவாசம்)\nவிளிம்புநிலை விசுவாசிகள் பாலாவின் இந்தப் படம் இரண்டு அடித்தட்டு விசுவாசிகளைப் பற்றியது. மலைக்கு அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமம். தலித்துகள...\nமலேசியாவில் சிறுவர் இலக்கியம் படைக்கப்படுவதில்லை\nகடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான மலேசிய கல்வியின் உற்பத்தி என்கிற முறையில் நான் கண்டறிந்த ஒரு சில பலவீனங்களை இங்கு முன்வைக்கிறேன். இது ஏற்கனவே ...\nகடைசியாகத்தான் பெரிய மாமா வந்தார். அதுவரை வீடு ஒரு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து இப்பொழுது தளரவிட்டதைப் போல உடை...\nஏழாம் அறிவு – முதல் பார்வை\nபடம் வெளிவந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருப்பதால் படத்தை முழுக்க விமர்சித்து பார்வையாளனுக்குக் கிடைக்க...\nபில்லா 2 – அறத்திற்கு வெளியே\nஅஜித் படம் என்பதால் வழக்கம்போலவே ஆங்காங்கே ஆர்பாட்டம், பாலாபிஷெகம் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். தன் சொந்த உழைப்பின் மூலம் தமிழ் சினிம...\nசிறுகதை: அக்கா பையன் சுந்தரம்\nயாரோ வீட்டிற்கு முன்பக்கம் வந்து நிற்பது தெரிந்தது. எப்பொழுதும் இந்த மாதிரி மதியத்தில் வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள். முன்கதவைத் திறந்து ...\nஎழுத்தாளர் ஜெயமோகனுடன் முதல் நாள்: பேசித் தீராத பொழுதுகள்\nஅதிகாலை 6.00மணிக்கெல்லாம் நானும் எழுத்தாளர் கோ.புண்ணியவானும் கூலிம் தியான ஆசிரமத்திற்குப் புறப்பட்டு சென்றோம். பிரமானந்த சுவாமியுடன் சிறிது ...\nமலேசியாவின் முதல் சிறுவர் மர்மத்தொடர் நாவல் : மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்\nமலேசியாவின் சிறுவர் இலக்கியம் நன்னெறிக் கதைகள், நீதிக்கதைகள், சிறுவர் பாடல்கள் என்பதோடு மட்டும் சுருங்கிவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே &#...\nஅநங்கம் (december 2009) மலேசிய இலக்கிய சிற்றிதழ்\ndecember issue / ஆசிரியர்: கே.பாலமுருகன் / து.ஆசிரியர்: ஏ.தேவராஜன் / ஆசிரியர் குழு: ப.மணிஜெகதீஸ்-கோ.புண்ணியவான் (விரைவில் அநங்கம் அகப்பக்கம்)\nகடவுள் அலையும் நகரம்- கவிதை தொகுப்பு- கே.பாலமுருகன்\nநகரம் என்கிற குறியீட்டின் மதிப்பீடுகள்\nநகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் - நாவல் (கே.பாலமுருகன்)\nமலேசிய நாவல் போட்டியில்(2007) முதல் பரிசு பெற்றது\nதிரைவிமர்சனம்: ஓ காதல் கண்மணி : கலாச்சார முதலாளிகள...\nஉலக வாசகர்கள் / பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/pariyerum-perumal-thanks-meet/", "date_download": "2019-04-19T22:45:50Z", "digest": "sha1:JJV346JCTV4ZKETFJUN7GDT22NNRECSL", "length": 16860, "nlines": 97, "source_domain": "view7media.com", "title": "சாதிய முரண்களை உடைக்கிற படங்க��ை மக்கள் நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்று நம்பினேன் - இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்! |", "raw_content": "\nசாதிய முரண்களை உடைக்கிற படங்களை மக்கள் நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்று நம்பினேன் – இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்\nதமிழ் மக்களின் மனமேறி சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான் “பரியேறும் பெருமாள்”. உலகெங்கும் வெற்றிநடை போட்டு வரும் இப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமிட்டது படத்தில் பதிவு செய்யப்பட்ட நிஜமும் நம் மக்களின் மனசாட்சியின் வடிவமான காட்சிகளும் தான். சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாக பதிவு செய்த இப்படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.\nஇந்த சந்திப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கதிர், லிஜீஸ், மாரிமுத்து, “கராத்தே” வெங்கடேசன், சண்முகராஜன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா RK, கலை இயக்குநர் ராமு மற்றும் தெருக்கூத்துக் கலைஞர் தங்கராஜ் (படத்தில் பரியனின் தந்தையாக நடித்தவர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபடத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் பேசும்போது,\n“இது கொண்டாட்டமான மனநிலை. பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் ஓடாது என்று பலரும் பயங்காட்டினார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது. மனித மாண்பை மீட்டு எடுக்கிற சாதிய முரண்களை உடைத்து எடுக்கிற படங்களை நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்று நம்பினேன், அது நடந்தது. அம்பேத்கர் புகைப்படத்தை படத்தில் காட்டினாலே மதுரையில் கலவரம் நடக்கும் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் நம் மக்கள் அப்படி அல்ல, எதையும் சொல்ல வேண்டிய முறையோடு சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள். இது வெற்றிச் சந்திப்பு அல்ல, நன்றி அறிவிப்பு மட்டும் தான். ஏனெனில் இந்தப் படத்தை பத்திரிகையாளர்கள் பெரிதாக கொண்டாடினார்கள். ஒருமுறை எழுதியதோடு நிறுத்தி விடாமல் இன்றுவரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து நீலம் புரொடக்‌ஷன் இதுபோன்ற படங்களை தயாரிக்கும்” என்றார்.\n“இந்தப்படத்தின் வணிக ரீதியான வெற்றி தமிழ் மக்கள் சாதி, பேதம் பார்க்காத நிலையை விரும்புகிறார்கள் என்பதற்கான சாட���சி. பா.ரஞ்சித் படங்கள் வருவதற்கு முன்பும் தலித் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் ரஞ்சித் வந்த பிறகு தான் தலித் பற்றி மேடையில் பேசியே ஆகவேண்டும் என்ற நிலை வந்தது. எனக்கும் மாரி செல்வராஜுக்குமான உறவு தந்தை மகனுக்குமான உறவு என்று பலரும் சொன்னார்கள். ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. ஒரு தந்தை தன் பையனை அழைத்து நடந்து வருகிறார். மகன் நிலா அருகே போவதற்கு எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்று கேட்டான். இப்படியே நடந்தால் நூறு வருடங்கள் ஆகும் என்றார் தந்தை. இருவரும் நடந்து வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் விளக்கு எரிந்தது. அந்த விளக்கு அருகே நிலாவும் நட்சத்திரமும் இருந்தன. அப்போது மகன் சொன்னான் இதோ நிலாவிற்கு அருகே வந்துவிட்டோம் என்று. அதுபோல் தான் மாரிசெல்வராஜ் என்னிடம் வரும்போது, நான் அவனிடம் ஓடு… படி… எழுது… இதுபோதாது என்று விரட்டிக் கொண்டே இருப்பேன். பனிரெண்டு வருடம் கழித்து இதோ அவன் நிலாவாக மாறிவிட்டான். எங்கள் வீட்டு நிலாவை நீங்கள் கொண்டாடுவதில் உள்ளபடியே மகிழ்ச்சி”, என்றார்.\nஇயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போது,\n“பரியேறும் பெருமாளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா என்று மிகவும் பயந்தேன். ஆனால் எதிர்பார்த்ததை விட எல்லா தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. குறிப்பாக பத்திரிக்கையாளர்கள் அனைவரும் பாராட்டியது மறக்க முடியாதது. அத்தனை பேருக்கும் நன்றி. எல்லோரும் முதல் படத்திலேயே இப்படியான காட்சிகளை எடுக்க முடிந்தது எப்படி என கேட்டார்கள். எல்லாமே ரஞ்சித் அண்ணா என்கிற ஒருவர் கொடுத்த நம்பிக்கை தான் காரணம். அதற்கெல்லாம் அவருக்கு நன்றி கூறப் போவதில்லை, கடைசி வரை அவர் கூடவே தான் இருப்பேன். என்னுடைய உதவி இயக்குநர்கள், தயாரிப்பு தரப்பினர், கேமராமேன், எடிட்டர் எல்லோருக்குமே எனது நன்றிகள். சந்தோஷ் நாராயணன் சார் இந்தப் படத்தை முழுவதுமாக புரிந்து கொண்டு வேலை செய்தார். கதிர், ஆனந்தி, யோகி பாபு எல்லோரும் படத்திற்காக முழுமையாக உழைத்தார்கள், அவர்களுக்கும் நன்றி. தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள், நான் பார்த்து வியந்த இயக்குநர்கள் அத்தனை பேரும் பாராட்டினார்கள். பரியனின் அப்பாவாக நடிக்க சரியான நபரை தேர்வு செய்ய அலைந்து திரிந்தோம். தமிழ்நாடு முழுக்க சுற்றினோம். அதன் பின்னர் நி��த்திலேயே கூத்துக்கலைஞரான தங்கராஜை பிடித்தோம். அவரை ஒரு சோளக்கொல்லையில் நடு இரவில் சந்தித்தேன். முதலில் ஒரு ஒப்பாரி பாடலை பாட சொன்னேன். அரை மணி நேரம் அவர் பாடியது உருக வைத்தது. உடனே அவரை தேர்ந்தெடுத்தோம். படத்தில் உள்ளதற்கும், நிஜத்திற்கும் நிறைய வேறுபாடு கொண்டவர் அவர். நிஜத்தில் பயங்கரமாக கோபப்பட கூடிய ஒரு ஆள். முக்கியமான அந்த காட்சியில் அழ முடியாது என மறுத்தார், ஆனால் நான் அழுது காண்பித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டார். நிர்வாணமாக ஓடும் காட்சியில் நடிக்க முதலில் மறுத்தார். முழுக்கதையையும் விளக்கிய பின்னர் ஒப்புக்கொண்டார். அவர் இன்னும் படம் பார்க்கவில்லை. அவர் படம் பார்க்கும்வரை எனக்கு பதற்றம் இருக்கும்”, என்றார்.\nசகாயம் ஐ.ஏ.எஸ் வெளியிட்ட ‘டிராஃபிக் ராமசாமி ‘டீஸர் \n08/05/2018 admin Comments Off on சகாயம் ஐ.ஏ.எஸ் வெளியிட்ட ‘டிராஃபிக் ராமசாமி ‘டீஸர் \nநெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு பாடமாக்க வேண்டும் – இயக்குனர் தங்கர் பச்சான்\n06/12/2018 admin Comments Off on நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு பாடமாக்க வேண்டும் – இயக்குனர் தங்கர் பச்சான்\n1000 திரையரங்குகளில் பரத் நடித்த “பொட்டு” மார்ச் 8 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது\n04/03/2019 admin Comments Off on 1000 திரையரங்குகளில் பரத் நடித்த “பொட்டு” மார்ச் 8 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/mobile/03/197385?ref=section-feed", "date_download": "2019-04-19T22:18:43Z", "digest": "sha1:EQUYPBXKV3XO75T7LQZTZR7ZG7BUPGH3", "length": 8264, "nlines": 153, "source_domain": "lankasrinews.com", "title": "குறைந்த விலையில் அதிக எதிர்பார்ப்புடன் வரும் OPPOK1! அப்படி இந்த போனில் என்ன இருக்கிறது? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுறைந்த விலையில் அதிக எதிர்பார்ப்புடன் வரும் OPPOK1 அப்படி இந்த போனில் என்ன இருக்கிறது\nபிரபல ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்ட் கே1 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதை உறுதி செய்துள்ளது.\nபுதிய OPPO K1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 6-ஆம�� திகதி அறிமுகமாக இருக்கிறது.\nஇதற்கு இந்த ஸ்மார்ட் போன் சீனாவில் அறிமுகமானது. OPPO K1 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 AIE, அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், கலர் ஓ.எஸ். 5.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் வழங்கப்படுகிறது.\nபுகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 25 எம்.பி.செல்பி கேமரா வழங்கப்படுகிறது.\nOPPO K1 போனின் சிறப்பம்சங்கள்\n6.4 இன்ச் 2340x1080 பிக்சல் புல் ஹெச்.டி. பிளஸ் AMOLED 19.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே.\nஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்\n6 ஜி.பி. ரேம் / 4 ஜி.பி. ரேம்\nமெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\nஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் கலர் ஓ.எஸ். 5.2\n16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்\n2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா\n25 எம்.பி. செல்பி கேமரா\nடூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3600 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nஇந்த போன்கள் வோன் கோ புளூ, மோக்கா ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் இந்திய மதிப்பு 20,000 ரூயா என ஏற்கனவே ஓப்போ அறிவித்திருந்தது.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neue-presse.com/ta/tag/wirtschaft/", "date_download": "2019-04-19T23:06:26Z", "digest": "sha1:7Q3E5R6O6UXPA2KM257N2KYSZ4JAZWP6", "length": 11455, "nlines": 97, "source_domain": "neue-presse.com", "title": "பொருளாதாரம் – Neue-Presse.com", "raw_content": "\nஜெர்மனி இருந்து செய்திகள், ஐரோப்பா மற்றும் உலகின்\nApril 18, 2019 பிற்பகல் படைப்பாளிகள் 0\n – நிதி செய்தி மற்றும் வர்த்தக செய்தி\nLeonardo initiiert neuen Branchentreff – நிதி செய்தி மற்றும் வர்த்தக செய்தி\nApril 18, 2019 பிற்பகல் படைப்பாளிகள் 0\nApril 18, 2019 பிற்பகல் படைப்பாளிகள் 0\nApril 18, 2019 பிற்பகல் படைப்பாளிகள் 0\nApril 18, 2019 பிற்பகல் படைப்பாளிகள் 0\nApril 18, 2019 பிற்பகல் படைப்பாளிகள் 0\nஆட்டோ செய்திகள் & போக்குவரத்து செய்திகள்\nஉருவாக்க, வாசஸ்தலத்திலிருந்து, ஹாஸ், தோட்டத்தில், பாதுகாப்பு\nகணினிகள் மற்றும் தொலைத்தொடர்பு தகவல்\nஇ-பிஸினஸ், மின்னணு வர்த்தகம் மற்றும் வலைச் செய்திகள்\nமின்னணு, எலக்ட்ரிக் மற்றும் நுகர்வோர் மின்னணு\nகுடும்பம் மற்றும் குழந்தைகள், குழந்தைகள் தகவல், குடும்ப & கூட்டுறவு\nநிதி செய்தி மற்றும் வர்த்தக செய்தி\nஓய்வு பொழுதுபோக்குகள் மற்றும் ஓய்வு நடவடிக்கைகள்\nரியல் எஸ்டேட், வீடுகள், வீடுகள், Immobilienzeitung\nIT செய்திகள், மென்பொருள் தேவ் மீது NewMedia மற்றும் செய்தி\nவாழ்க்கை, கல்வி மற்றும் பயிற்சி\nகலை மற்றும் கலாச்சாரம் ஆன்லைன்\nஇயந்திரங்கள் மற்றும் இயந்திர பொறியியல்\nமருத்துவம் மற்றும் சுகாதார, மருத்துவ சிறப்பு மற்றும் ஆரோக்கியம்\nபுதிய ஊடகம் மற்றும் தகவல் பரிமாற்றம்\nபுதிய போக்குகள் ஆன்லைன், முறை போக்குகள் அண்ட் வாழ்க்கைமுறை\nதகவல் மற்றும் சுற்றுலா தகவல் பயண\nவிளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள்\nசங்கங்கள், விளையாட்டு கிளப் மற்றும் சங்கங்கள்\nவிளம்பரப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல், விளம்பர தயாரிப்புகள், சந்தைப்படுத்தல் ஆலோசனை, சந்தைப்படுத்தல் Strategie\nபங்குகள் பங்கு விலை பங்குச் சந்தை வாகன ஆட்டோ செய்திகள் உருவாக்கம் வண்ணமயமான போர்ஸைக் பரிமாற்றங்கள் செய்திகள் கணினி சேவைகள் நிதி நிதி ஓய்வு பணம் நிறுவனம் சுகாதார Gold வர்த்தக ஹேண்டி பொழுதுபோக்கு ரியல் எஸ்டேட் வாழ்க்கை கலாச்சாரம் கலை வாழ்க்கை சந்தைப்படுத்தல் மருந்து முறை செய்தி உண்மையான செய்திகள் செய்திகள் செய்திகள் அரசியலில் வலது பயண தொலை சுற்றுலா போக்குகள் நிறுவனம் போக்குவரத்து தகவல் மேலும் கல்வி ஆரோக்கிய Werbung பொருளாதாரம் Wirtschaftsmeldungen\nபதிப்புரிமை © 2019 | மூலம் வேர்ட்பிரஸ் தீம் எம் எச் தீம்கள்\nதள தொடர்ந்து பயன்படுத்த, குக்கீகளை நாங்கள் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும் தகவல்\nஇந்த வலைத்தளத்தில் குக்கீ அமைப்புகளை உள்ளன \"குக்கீகளை அனுமதிக்க\" சரிசெய்யப்பட்ட, சிறந்த அலைச்சறுக்கள் அனுபவத்தை இயக்குவதற்கு. நீங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றாமல் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி இருந்தால் அல்லது \"ஏற்க\" கிளிக், உனக்கு சம்மதமா விளக்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/telangana-couple-reshma-nawaz-got-married-a-hospital-338710.html", "date_download": "2019-04-19T22:37:20Z", "digest": "sha1:YBHTJHECZHLIB77XP5LNGEUOWYSFI2WS", "length": 15987, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "தற்கொலைக்கு முயன்ற காதலர்களுக்கு திருமணம்... தெலுங்கானா மருத்துவமனையில் ருசிகரம் | Telangana couple Reshma and Nawaz got married in a hospital - Tamil Oneindia", "raw_content": "\n��ங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதற்கொலைக்கு முயன்ற காதலர்களுக்கு திருமணம்... தெலுங்கானா மருத்துவமனையில் ருசிகரம்\nஹைதராபாத்: தெலுங்கானாவில் தற்கொலைக்கு முயன்ற காதலர்களுக்கு மருத்துவமனையில் திருமணம் நடைபெற்றது.\nவிகராபாத் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரெஸ்மா மற்றும் நவாஸ். இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த விஷயம் இருவீட்டாருக்கும் தெரிய வந்தது.\nகாதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இனி வாழ்க்கையில் ஒன்று சேரமுடியாது என்று நினைத்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தது.\nபின்னர், காதலர்கள் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றனர். உயிருக்கு போராடிய அவர்களை மீட்டு மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர்.\nஇந்தநிலையில், இரு வீட்டாரும் காதலுக்கு பச்சை கொடி காட்டியதை அடுத்து, மருத்துவமனையிலேயே காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது, மருத்துவமனையில் இருந்தவர்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்தினர்.\nஇதற்கிடையே, திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள், முழுவதுமாக குணமடைந்த பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹைதராபாத் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதிருமணத்துக்கு வற்புறுத்திய லிவிங் டூ கெதர் காதலி.. கொன்று சுட்கேஸில் அடைத்து வீசிய காதலன்\nவாழ்க்கையிலேயே மோசமான நாள்.. எனக்கே ஓட்டு இல்லை.. அப்படியே ஷாக் ஆன அப்பல்லோ ரெட்டி மகள்\nஈவிஎம் வேலை செய்யவில்லை.. ஆந்திராவில் மறுதேர்தல் நடத்த வேண்டும்.. முதல்வர் சந்திரபாபு கடிதம்\nபெயரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்து எறிந்த வேட்பாளர்.. ஆந்திராவில் பரபர\nதெலுங்கானாவில் மண்சரிவில் சிக்கி 10 பெண்கள் பரிதாப பலி… முதல்வர் இரங்கல்\nகாங்கிரஸ் மீது எந்த கோபமும் இல்லை.. ஜெகன்மோகன் திடீர் அறிவிப்பு.. ஆந்திர அரசியலில் அதிரடி திருப்பம்\nஇந்த முறை கூட்டணி ஆட்சிதான்.. சந்திரசேகரராவே சொல்லிட்டாரு\nஒரு பக்கம் ரெட்டி.. இன்னொரு பக்கம் கல்யாண்.. இருவருக்கும் இடையே சிக்கி முட்டி மோதும் நாயுடு\nமுதல்வர் மகளுக்கு வந்த சோதனை... வாக்குசீட்டு முறையை கொண்டு வந்த விவசாயிகள்\nநிர்மலா சீதாராமனின் கையெழுத்து மூலம் ஏமாற்றிய சவுக்கிதார் முரளிதரராவ்.. பல கோடி மோசடி.. வழக்கு\nமகளை எதிர்த்து 200 விவசாயிகள் வேட்புமனு தாக்கல்- தெலுங்கானா முதல்வர் அதிர்ச்சி\nஎதுவும் தேறாது.. எக்குத்தப்பான தோல்வி கன்பர்ம்ட்.. தெலுங்கானாவில் பேக் அடிக்கும் சந்திரபாபு நாயுடு\nகாங்கிரஸ் வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.895 கோடி டாப் பணக்கார வேட்பாளர்கள் இவர்கள்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntelangana hyderabad martyrs hospital தெலுங்கானா ஹைதராபாத் காதலர்கள் திருமணம் மருத்துவமனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/15_64.html", "date_download": "2019-04-19T22:19:14Z", "digest": "sha1:OWNMBSX6CO2PE73WARSJXN72VPZYTAJD", "length": 7313, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "பிப்ரவரி 1ல் வெளியாகிறது வந்தா ராஜாவா தான் வருவேன்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / பிப்ரவரி 1ல் வெளியாகிறது வந்தா ராஜாவா தான் வருவேன்\nபிப்ரவரி 1ல் வெளியாகிறது வந்தா ராஜாவா தான் வருவேன்\nசுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. சிம்புவின் பிறந்தநாள் மாதமான பிப்ரவரி ஒன்றாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிம்பு-சுந்தர்.சி கூட்டணியில் உருவாகியுள்ள வந்தா ராஜவாதான் வருவேன் படம் பொங்கலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பேட்ட மற்றும் விஸ்வாசம் படம் வந்ததால் தள்ளிப்போனது.\nஇந்நிலையில் தற்போது லைகா நிறுவனம் வந்தா ராஜாவாதான் வருவேன் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். பிப்ரவரி 1ம் தேதி படம் திரைக்குவரும் என அறிவித்துள்ள அவர்கள், சிம்பு ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களையும் அவர்கள் கூறியுள்ளனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vilaiyattuulagam.com/index.php/Milestonedesigns/events/440", "date_download": "2019-04-19T23:09:33Z", "digest": "sha1:HJC5VJYDMBV5EE2GRWPRKLBJXFGPPM3E", "length": 2712, "nlines": 185, "source_domain": "www.vilaiyattuulagam.com", "title": "VILAIYATTUULAGAM", "raw_content": "\nஐபிஎல் சீசன் 2019: ப��்வேறு அணிகளில் வீரர்கள் விடுவிப்பு, தக்க வைப்பு\nதணிக்கை துறை மண்டல கால்பந்து தமிழக கணக்காயர் அணி சாம்பியன்AG TAMILNADU WON THE IAAD FOOTBALL MATCH\nசென்னை மாரத்தான் நிகழ்வின் 7வது எடிஷனின் டைட்டில் ஸ்பான்சராக பங்கேற்கும் ஸ்கெச்சர்ஸ் ஃபெர்பார்மன்ஸ்Skechers Performance - Title Sponsors for the 7th Edition of Chennai Marathon\nBrilliant performances brighten up second day of RFYS Athletics National Championship3 தங்கம், 5 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் பெற்று இன்றும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்ட சென்னை…\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் பல வீரர்களைத் தக்கவைத்துள்ளது,\nபெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி டெல்லியில் இன்று தொடக்கம் - 6வது முறையாக தங்கம் வெல்வாரா மேரிகோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://teachersofindia.org/ta/disclaimer", "date_download": "2019-04-19T22:56:31Z", "digest": "sha1:XLYDA6NES3V6K7ABAXTPMCI63UG6S7RZ", "length": 5520, "nlines": 60, "source_domain": "teachersofindia.org", "title": "பொறுப்பு உரிமை கோராமை அறிவிப்பு | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nமுகப்பு » பொறுப்பு உரிமை கோராமை அறிவிப்பு\nபொறுப்பு உரிமை கோராமை அறிவிப்பு\nபொறுப்பு உரிமை கோராமை அறிவிப்பு:\n\"டீச்சர்ஸ் அஃப் இந்தியா\" ஆசிரியர்கள், ஆசிரியர்களின் ஆசான்கள் ஆகியவர்களுக்குப் பயன்படும் படைப்புகளையும், தகவல்களையும் அளிக்கும் ஒரு தளமாக விளங்குகிறது. அத்துடன் இந்த தளம் அவர்களுக்குப் பயன்படும் கல்வி சம்பந்தமான பல வலைத் தளங்களின் மின் தொடர்புகளையும் அளித்து உதவுகிறது. பயனாளர்கள் மற்றும் மின் வலையினர் ஆகியவர்கள் அவைகளில் வெளிப்படுத்திய கருத்துக்களை நாங்களும் கொண்டிருக்கிறோம் என்பதை இவைகள் குறிப்பதாகக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அத்துடன் அவைகளில் வெளிப்படுத்திய தகவல்களை நாங்கள் சரிபார்ப்பதற்கு எங்களிடம் எந்த முகாந்திரமும் இல்லை. ஆகையால், டீச்சர்ஸ் அஃப் இந்தியா - இந்தத் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தகவல்கள், விமரிசனங்கள், முடிவுகள் ஆகியவைகளால் எழும் எந்தவிதமான நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகமாகவோ விளையும் எந்த இழப்புக்கும் அல்லது சேதத���திற்கும் எந்த விதத்திலும் பொறுப்பாகாது.\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/395548", "date_download": "2019-04-19T23:02:38Z", "digest": "sha1:MVH7MCBUU7ZNOSNUHRBOU2YABVDZRXVN", "length": 9193, "nlines": 158, "source_domain": "www.arusuvai.com", "title": "thee kayam | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஓடும் குளிர் நீரில் பாதிக்கப்பட்ட இடத்தை உடனே 10 நிமிடமாவது காட்ட வேண்டும். அல்லாமல் உடனே எண்ணெய் வைத்திருந்தால் அது காயத்தின் வீரியத்தைக் கூட்டும்.\nதோல் வெப்பமாக இருக்கும் போது வைக்கப்படும் எண்ணெய் சூடாகி அதுவே தோலைப் பொரிய வைக்கும்.\nகுழம்பு எத்தனை சூடாக இருந்தது என்பது தெரியவில்லை. நீங்கள் 'கொட்டியது' என்கிறீர்கள். அப்படியானால் சிறிதாகத் தெளித்திராது. காலில் கொட்டிற்றா கண்ணால் பார்த்தால் அபிப்பிராயம் சொல்வது சுலபம். விபரம் தெரியாமல் சொல்ல விரும்பவில்லை.\n//Adhu ippo migavum pun pondru agivittadhu.// நீங்கள் மருந்து செய்வது வேண்டாம். தொற்று ஏற்பட்டுவிட்டால் சிரமம். மருத்துவரிடம் அழைத்துப் போங்க. காயம், மடித்து விரிக்கும் விரல்கள், மணிக்கட்டு, முழங்கை, முழங்கால் போன்ற உடற்பகுதியில் இருந்தால்... பாதிக்கப்பட்ட இடத்தை அசையாமல் வைத்தபடி காயத்தை ஆறவைக்கக் கூடாது. தோல் நேராக வளர்ந்துவிட்டால் பிறகு அந்த இடத்தைப் பயன்படுத்துவது சிரமமாக இருக்கும். மருத்துவர்கள் சரியானபடி மருந்து செய்வார்கள். அப்பியாசங்கள் செய்ய வேண்டி இருந்தாலும் சொல்லுவார்கள். தழும்புகள் குறைவாக இருக்க வேண்டும் இல்லையா அதற்கும் வழி சொல்லுவார்கள். இன்றைக்கே போங்க. (பாதிப்பு உங்களுக்கா உங்கள் மனைவிக்கா என்பது புரியவில்லை.)\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\nதயவு செய்து பதில் கூறுங்கள் தோழிகளே\nதயவு செய்து பதில் கூறுங்கள் தோழிகளே\nகருவுற்று 75 நாட்கள் ஆகின்றது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/dmk-meet", "date_download": "2019-04-19T22:39:50Z", "digest": "sha1:SPFZJQB3BSD4RRVDW4MV7RUR2KWGY2DL", "length": 10096, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "செப்டம்பர் 18-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\n4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் – முதல்வர்\nபாகிஸ்தானுடன் எல்லையில் நடைபெறும் வர்த்தகம் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு\nஇயேசுவின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும்..\nசிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி\nமகன், மருமகள் பாஜக, அப்பாவும், அக்காவும் காங்கிரஸில்\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nபாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல், மழைக்கு 39 பேர் உயிரிழப்பு\nவீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் | 2 பெண்கள் உள்பட…\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை..\nHome மாவட்டம் சென்னை செப்டம்பர் 18-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்..\nசெப்டம்பர் 18-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்..\nஅதிமுக அரசைக் கண்டித்து, வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதிமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதை அடுத்து, முதல்முறையாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், பொதுச்செயலாளர் அன்பழகன், கனிமொழி எம்பி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இந்தக் கூட்டத்தில் எட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காவி மயமாக்கும் பாஜக அரசின் கனவுகளை நிராகரித்து வீழ்த்துவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊழலின் மொத்த உருவமான அதிமுக அரசை ஒருபோதும் அனுமதியோம் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரி நீர் கடைமடைப் பகுதிக���ுக்குச் செல்லவும், கடலில் வீணாக கலப்பதைத் தடுக்கவும் உடனே நடவடிக்கை எடுக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை தாமதிக்காமல் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர், டிஜிபி-யை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நடைபெறும் முழுஅடைப்பு போராட்டம் வெற்றி பெற ஒத்துழைப்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் வழிமுறைகளைப் பின்பற்றுவோம் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், அதிமுக அரசின் ஊழல்களைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleதமிழகத்தில் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை செயல்படும் என அறிவிப்பு..\nNext articleஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் எரிபொருள் விலையை கொண்டுவர வேண்டும் – திருநாவுக்கரசர்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/04/05/technical-instruction-cultivation-cassava-summer-69296.html", "date_download": "2019-04-19T23:12:37Z", "digest": "sha1:CVFMA2O7KOYUGHJV3NK6YNMYTTA7BWEI", "length": 18291, "nlines": 192, "source_domain": "www.thinaboomi.com", "title": "கோடை காலத்தில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடிக்கான தொழில்நுட்ப வழிமுறை", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு: முதல்வர் எடப்பாடி பேட்டி\nகோடை காலத்தில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடிக்கான தொழில்நுட்ப வழிமுறை\nபுதன்கிழமை, 5 ஏப்ரல் 2017 வேளாண் ��ூமி\nமரவள்ளி கிழங்கு ஒரு வறண்ட நில நீண்ட கால பயிராகும். இதை பயிரிடுவதற்கு அதிக தண்ணீர் தேவையில்லை. கோடை காலத்தில் மரவள்ளி கிழங்கு சாகுபடி குறித்த தகவல்கள் பின்வருமாறு,\nமரவள்ளி சாகுபடி நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை நன்கு உழவு செய்து, கடைசி உழவில் ஏக்கருக்கு 10 டன் தொழுஉரம் அல்லது இரண்டு டன் மண்புழு உரம் இட வேண்டும்.\nடிரைகோடெர்மாவிரிடி இரண்டு கிலோ, அசோஸ்பைரில்லம் இரண்டு கிலோ, பாஸ்போ பாக்டீரியா இரண்டு கிலோ என்ற அளவில் இடவேண்டும். மேலும், ஒரு வாரம் கழித்து யூரியா 40 கிலோ, சூப்பர்பாஸ்பேட் 235 கிலோ, பொட்டாஷ், 80 கிலோ என்ற அளவில் இட்டு 90 செ.மீ.,க்கு 90 செ.மீ., அல்லது 75 செ.மீ.,க்கு 75 செ.மீ., என்ற அளவில் பார் அமைத்து, 8 அல்லது 9 முளைப்புடன் கூடிய கரணைகள், நோய் தாக்காத வயலிருந்து எடுக்கப்பட்ட கரணை நடவு செய்ய வேண்டும்.\nநடவின்போது கரணைகளை கார்பன்டைசிம் 1 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தயாரிக்கப்பட்ட கரைகளில் 15 நிமிடம், மூழ்கி இருக்குமாறு வைக்க வேண்டும்.அதன்பின், எடுத்து நடவு செய்ய வேண்டும். மரவள்ளி சாகுபடிக்கு சொட்டு நீர்பாசனம் அமைத்து நீர்வழி உரம் கொடுப்பதன் மூலம் 15 முதல் 20 சதவீத மகசூல் அதிகரிக்கும்.\nதவிரக் களைக்கட்டுப்பாடு, கூலியாட்கள் குறைவு, குறைந்த நீரைக்கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி ஆகிய நன்மைகள் கிடைக்கிறது. மரவள்ளிக்கு அமைக்கும் சொட்டு நீர் பாசன அமைப்புக் கொண்டு, பயிர்சுழற்சி மூலம் மஞ்சள், வெங்காயம், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை ஆகிய அனைத்துப் பயிர்களுக்கும் நீர்பாய்ச்சலாம். இம்முறையில் மரவள்ளி சாகுபடியில் தொழில்நுட்பங்களை கையாண்டு கூடுதல் மகசூல் எடுத்து நல்ல வருவாய் பெறலாம்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nமரவள்ளி சாகுபடி தொழில்நுட்பம் Technical cultivation cassava\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரியை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்தது\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட பார்வையாளர் இடைநீக்கம் காங். கண்டனம்\nஓட்டுப் பதிவை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : உரியடி-II படத்தின் திரைவிமர்சனம்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்\nதருமபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீத வாக்குப்பதிவு: தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பேட்டி\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி\nபெரு முன்னாள் அதிபர் ஆலன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஅரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம்: மாலி பிரதமர் ராஜினாமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முகமது அமிருக்கு இடமில்லை : சர்பிராஸ் அகமது கேப்டன்\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்திய அணியில் டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் : கேப்டன் விராட் கோலி பேட்டி\nபுதுடெல்லி : இந்திய அணியில் எம்.எஸ்.டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் என்று கேப்டன் விராட் கோலி ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி: ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு\nபுதுடெல்லி : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் ...\nடி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்த���ர் ரோகித் \nபுதுடெல்லி : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் ரன்கள் அடித்து ...\nவைரலான புகைப்படம்: நியூசிலாந்தில் இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..\nவெல்லிங்டன் : நியூசிலாந்தில் இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகி சமூக ...\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nமும்பை : அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nவீடியோ: மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கிய கள்ளழகர்\nவீடியோ: சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\n1அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் பு...\n24 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவ...\n3சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\n4அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/12/17/82306.html", "date_download": "2019-04-19T23:28:26Z", "digest": "sha1:K44GSXLGXN74LM6OAGXE4TTHMMSX76I6", "length": 18037, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "சத்தியமங்கலத்தில் அனுமன் ஜெயந்தி விழா : லட்சுமணன், சீதை ஆகியோருடன் அருள்பாலிக்கும் ராமர்", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு: முதல்வர் எடப்பாடி பேட்டி\nசத்தியமங்கலத்தில் அனுமன் ஜெயந்தி விழா : லட்சுமணன், சீதை ஆகியோருடன் அருள்பாலிக்கும் ராமர்\nஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2017 ஈரோடு\nசத்தியமங்கலம் ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீ கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் கோயில் ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமை நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nவிழாவையொட்டி, ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கோவில் பக்தர்கள் சனிக்கிழமை பவானி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து கணபதி, மஹா கணபதி, சுதர்சன ஹோமங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, வீர ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்பட்டு மகா அபிஷேக, அலங்கார பூஜையுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ராமர் லட்சுமணன், சீதை விக்கிரங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வழிபாடுகள் நடைபெற்றன.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஅதே போல், ஸ்ரீ கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் கோயிலில் காலை பகவத் அனுக்ஞை, விஸ்வக்சேனர், ஆராதனை,மஹா சங்கல்பம், வாசுதேவ புண்யாகவாசனம் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து மூலமந்திர ஹோமம், மஹா பூர்ணாஹூதி, உற்சவர், மூலவர் விஷேச திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடைபெற்றன.\nகாலை 10 மணிக்கு மஹா தீபாரதனை, சாற்றுமுறை நிகழ்ச்சியை அடுத்து சுவாமிக்கு 1008 வடமாலையும் 1008 வெற்றிலை மாலையும் சாத்துதல் விழாவும் நடைபெற்றன. விழாவில், ஆஞ்சநேய சுவாமி வெள்ளிக்கவசம் அணிந்து மஹா அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரியை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்தது\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட பார்வையாளர் இடைநீக்கம் காங். கண்டனம்\nஓட்டுப் பதிவை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : உரியடி-II படத்தின் திரைவிமர்சனம்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்\nதருமபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீத வாக்குப்பதிவு: தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பேட்டி\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி\nபெரு முன்னாள் அதிபர் ஆலன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஅரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம்: மாலி பிரதமர் ராஜினாமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முகமது அமிருக்கு இடமில்லை : சர்பிராஸ் அகமது கேப்டன்\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்திய அணியில் டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் : கேப்டன் விராட் கோலி பேட்டி\nபுதுடெல்லி : இந்திய அணியில் எம்.எஸ்.டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் என்று கேப்டன் விராட் கோலி ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி: ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு\nபுதுடெல்லி : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் ...\nடி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் \nபுதுடெல்லி : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் ரன்கள் அடித்து ...\nவைரலான புகைப்படம்: நியூசிலாந்தில் இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..\nவெல்லிங்டன் : நியூசிலாந்தில் இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகி சமூக ...\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nமும்பை : அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nவீடியோ: மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கிய கள்ளழகர்\nவீடியோ: சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\n1அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் பு...\n24 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவ...\n3சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\n4திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/itak.html", "date_download": "2019-04-19T23:29:47Z", "digest": "sha1:UMRI745UIE2CSC3EEBU6SXCE3LTTNUPO", "length": 12119, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "பதவி கவிழ்ப்புக்களுடன் தமிழரசு மாநாடாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / பதவி கவிழ்ப்புக்களுடன் தமிழரசு மாநாடாம்\nபதவி கவிழ்ப்புக்களுடன் தமிழரசு மாநாடாம்\nடாம்போ April 17, 2019 யாழ்ப்பாணம்\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளநிலையில் கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.\nகூட்டமைப்பிலிருந்து ஈபிஆர்எல்எவ் வெளியேற்றப்பட்டது போன்று டெலோவையும் வெளியேற்ற வேண்டுமென தமிழரசின் இள இரத்தங்கள் மும்முரம் காட்டிவருகின்றன.\nஅதேவேளை ரெலோ வெளியேறினால் தொடர்ந்து புளொட்டும் வெளியேறிவிடுமென நம்பும் அவர்கள் இதன் மூலம் மாகாணசபை தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் தமக்கு இடம்பிடித்துக்கொள்ளலாமென நம்புகின்றன.\nஇந்நிலையில் தமிழரசு;ககட்சியின் தேசிய மாநாடு இம்மாதம் 26, 27 மற்றும் 28ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் ���ட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கே.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.\nஆனால் அதே கூட்டத்தில் வைத்து கே.துரைராஜசிங்கத்தை கதிரையிலிருந்து இறக்க கிழக்கு தமிழரசு பிரபலங்கள் சில முனைப்புகாட்டிவருகின்றன.\nஅதேபோன்று இளைஞரணி செயலாளராக மாவை மகன் அமுதனை கொண்டுவரும் சதிகளும் முனைப்பு பெற்றுள்ளன.\nதமிழக பாணியில் கதிரை கவிழ்ப்பு அரசியலை தமிழரசும் ஈழத்திற்கு கொண்டுவந்துள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.\nஇதனிடையே மாநாட்டின் ஆரம்ப நிகழ்ச்சியாக தற்போதைய மத்திய செயற்குழுவின் இறுதிக் கூட்டம் இம்மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 04.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலத்தில் இடம்பெறுமென அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், கட்சியின் புதிய பதவிவழி உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்யும் பொதுக்குழுக் கூட்டம் 27ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெறுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் செயலாளர் அடங்கிய மத்திய செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதன் பின்னர் மாதர் முன்னணி மாநாடு 27ஆம் திகதி சனிக்கிழமை பி.ப 03.00 மணிக்கு யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெறவுள்ளதோடு, அதனைத் தொடர்ந்து வாலிபர் முன்னணியின் மாநாடு அன்றைய தினம் 05.00 மணிக்கு அதே மண்டபத்தில் நடைபெறுமென்றும் தெரிவித்துள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கட்சியின் பேராளர் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர்கள் மற்றும் அனைத்துக் கிளைகளினதும் உறுப்பினர்கள் பங்குபற்றவுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.\nஇறுதியாக கட்சியின் பகிரங்க பொதுக் கூட்டம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 03.30 மணிக்கு நல்லூரில் சங்கிலியன் தோப்பு மைதானத்தில் கட்சித் தலைவர் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.\nகடலில் மூழ்கி 30510பேர் பலி \n2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி ஐரோப்பாவை வந��தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச க...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nபிரித்தானியா வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது\nபிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/3093", "date_download": "2019-04-19T23:18:49Z", "digest": "sha1:FKMBRANSQIPAGWEXY5T5U3VTKCXI5BOX", "length": 13988, "nlines": 97, "source_domain": "www.tamilan24.com", "title": "தமிழீழவிடுதலைப் புலிகளுடன் பேராடிஅவர்களைஅழித்ததுபோன்று குற்றச் செயல்களுடன் பேராடி முற்றாக இல்லாதொழிப்போம் - பொலிஸ்மாஅதிபர் | Tamilan24.com", "raw_content": "\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்த��ல் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nதமிழீழவிடுதலைப் புலிகளுடன் பேராடிஅவர்களைஅழித்ததுபோன்று குற்றச் செயல்களுடன் பேராடி முற்றாக இல்லாதொழிப்போம் - பொலிஸ்மாஅதிபர்\nதமிழீழவிடுதலைப் புலிகளுடன் பேராடிஅவர்களைஅழித்ததுபோன்று குற்றச் செயல்களுடன் பேராடிஅதனையும் முற்றாக இல்லாதொழிப்போம் எனபொலிஸ்மாஅதிபர் பூஐpதnஐயசுந்தரயாழில் வைத்துதெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்திற்குசட்டம் ஒழுங்குஅமைச்சர் மற்றும் பிரதிஅமைச்சருடன் நேற்றுவிஐயம் செய்தபொலிஸ் மாஅதிபர் இங்குள்ளநிலைமைகள் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இக் கலந்துரையாடலின் முடிவில் ஊடகவியியலாளர் மாநாடொன்றையும் யாழ் பொலிஸ் நிலையத்திலேயேநடாத்தியிருந்தார்.\nஇதன் போதுகுடாநாட்டில் ஏற்பட்டிருக்கின்றவன்முறைக் கலாச்சராம் குறித்தும் அதனைக் கட்டுப்படுத்தவேண்டியதன் அவசியம் மற்றும் அதற்காகமுன்னெடுக்கப்படவுள்ளநடவடிக்கைகள் குறித்தும் பொலிஸ்மாஅதிபர் குறிப்பிட்டார். இச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது..\nயுhழ் குடாநாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாகவும் அதுகுறித்துஆராய்ந்துஅதனைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயேநானும் அமைச்சர்களும் வந்திருக்கின்றொம். அத்தோடுபொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும்; மக்களதுதேவைகள் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்ந்துகொள்வதற்காகவுமே இங்குவந்துபொலிஸ் அதிகாரிகளையும் பொதுமக்களையும் சந்தித்துக் கலந்துரையாடுகின்றோம்.\nஇங்குகுற்றச்செயல்கள் நடைபெறுகிறதென்றால் அல்லதுஅதனை இல்லாமல் செய்யவேண்டுமென்றால் மக்களும் பொலிஸாரும் இணைந்துசெயற்படவேண்டியதுஅவசியம். பொதுமக்கள் பொலிஸாருக்குநேரடியாகவோஅல்லதுமறைமுகமாகவோதகவல்களைவழங்கமுன்வரவேண்டும். அவ்வாறுமக்களும் பொலிஸிம் இணைந்தால் குற்றச்செயல்களைவிரைவாககட்டுப்படுத்தி இல்லாதொழிக்கமுடியும்.\nமேலும் குற்றச்செயல்கள் குறித்துகதைக்கின்றபலர் அதனைத் தடுப்பதற்குரியநடவடிக்கைகளையோஅல்லதுதடுப்பதற்கானஆதரவையோவழங்குவதில்லை. பொலிஸார் தம்மாலானநடவடிக்கைகளைதொடர்ந்துமேற்கொண்டுவருவதன் தொடர்ச்சியாகவேபலர் கைதுசெய்யப்பட்டும் ���ருக்கின்றனர். ஆகவேஅதனைமுழுமையாககட்டுப்படுதத்தவேண்டுமாயின் அனைவரும் இணைந்துமக்கள் நலன்களுக்காகனசெயற்படமுன்வரவேண்டும்.\nஇதேவேளை இக் குற்றச் செயல்கள் எங்களுக்குஒரபெரியவிடயமல்ல. ஏனெனில் தமிழீழவிடுதலைப் புலிகனளுடனேயேபோராடியிரக்கின்றோம். அந்தப் போராட்டத்தில் புலிகளைஒழித்துவெற்றியும் பெற்றிருக்கின்றோம். அதேபோன்றுதற்பொதுகுற்றச் செயல்களுடன் போராடிவருகின்றோம். ஆகையினால் எமக்கு இதுவொருபிரச்சனையில்லைஎன்றும் குறிப்பிட்டபொலிஸ்மாஅதிபர் இதனைமுற்றாக இல்லாதொழிப்பதற்குஅனைவரும் ஆதரவைவழங்கவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nவெள்ளத்திற்குள் சிக்கிய கண்டாவளை பிரதேச செயலக அரச ஊழியா்கள்.. தீவிரமாக போராடி மீட்ட கடற்படை மற்றும் இராணுவம்(video)\n எந்தநேரத்திலும் ஆட்சியை கவிழ்ப்பேன்.. மஹிந்த சீற்றம்.\nநாடாளுமன்றுக்குள் சிவில் உடையில் நடமாடும் குற்றப் புலனாய்வு பிரிவினர்..\nநாடாளுமன்றுக்குள் சபை நாகரிகத்தை மீறிய ஹிருணிகா.. எழும் விமர்சனங்கள்.\nஎதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பாக இழுபறி, விரைவில் பதிலளிப்பதாக கூறும் சபாநாயகர்.\nகண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் நெல்சிப் ஊழல்வாதிகள்..\nதேர்தல் தலையீடு- 18 ரஷ்ய தனிநபர்கள், 4 நிறுவனங்கள் மீது தடை விதித்தது அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-04-19T22:28:58Z", "digest": "sha1:RKLMURL44DA5FHZV25FHEWYWKGQTDYIA", "length": 12143, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை விவசாயத்தில் கொய்யா சாகுபடி செய்து சாதிக்கும் விவசாயி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை விவசாயத்தில் கொய்யா சாகுபடி செய்து சாதிக்கும் விவசாயி\nபொட்டக்காடு மாதிரியும் அல்லாமல், விளையும் பூமியாகவும் அல்லாமல் கிராவல் மண், கள்ளிச்செடிகள் நிறைந்த கரடு, முரடான கிராவல் காட்டில் இயற்கை விவசாயம் செய்து சாதிக்கிறார் விவசாயி ஏ.கே.முருகானந்தம். கூட்டுறவு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். 44 வயது நிரம்பிய முருகானந்தம் தனது படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லையே என்பதற்காக சோர்வடையவில்லை.\nதனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் கிராவல் காட்டில் கள்ளிச்செடிகளை வெட்டி சுத்தப்படுத்தினார். கருவேல மரங்களை வேருடன் பிடுங்கி அழித்தார். ஆழ்துளை கிணறு அமைத்தார். நிலத்தை சமன் செய்து மூன்று அடி வீதம் 100 பள்ளங்களை தோண்டினார். அதில் நாட்டு மாட்டின் சாணம் தலா 5 கிலோ வீதம் மண்ணுடன் கலந்து வீரிய ஒட்டு ரகத்தை சேர்ந்த ‘லக்னோ 49’ கொய்யா கன்றுகளை நடவு செய்தார். 11 மாதம் கடந்த நிலையில் குறைந்தளவு விதைகள், அதிகளவு சதைப்பகுதி என கொய்யா ஒன்று 500 கிராம் எடையில் அதிக ருசியுடன் காப்புக்கு வந்துள்ளது.\nகிராவல் காட்டை கொய்யா காடாக மாற்றியது குறித்து முருகானந்தம் கூறியதாவது: தேவசேரி எனது சொந்த ஊர். இதனருகே ஆதனுார் ஊராட்சிக்கு உட்பட்ட சல்வார்பட்டியில் எனக்கு சொந்தமான இரண்டு ஏக்கரில் கள்ளிச்செடிகள் மிகுந்து காணப் பட்டன. வெட்ட வெளியில் விஷப்பாம்புகள் நடமாட்டம் அதிகளவு இருந்தது. கள்ளிச் செடிகளை அகற்றி இடத்தை சுற்றிலும் வேலி அமைத்தேன். தினமும் காலை 7:00 முதல் காலை 11:00 மணி வரை தோட்ட வேலைகளை கவனித்தேன். ஸ்ரீவில்லிப்புத்தூர் தோட்டக் கலைத்துறையில், லக்னோ 49 ரக கொய்யா கன்று ஒன்று 60 ரூபாய்க்கு வாங்கி நடவு செய்தேன். இலைகள், பூக்களின் கீழ் மாவு பூச்சிகள் அடை அடையாய் அப்பின. அவற்றை வெறும் தண்ணீரை தெளித்து அழித்தேன்.\nசெடிகளு��்கு இயற்கையான சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக கோமியம் மூலம் பஞ்ச கவ்யம், ஜீவாமிர்தம்,\nவேப்பங்கொட்டை புண்ணாக்கு, பூச்சிகளை அழிக்கும் இஞ்சிப் பூண்டு கரைசல், வேப்ப எண்ணெய் கரைசல் என இயற்கை முறையிலான கொய்யா வளர்ப்பில் ‘பஞ்ச தந்திரம்’ தொழில்நுட்பத்தை கையாண்டேன்.\nஇதை தோட்டக்கலைத்துறை மூலம் தெரிந்து கொண்ட பலர், எனது தோட்டத்துக்கே வந்து கொய்யாவை விலைக்கு வாங்கி செல்கின்றனர்.\nமரம் ஒன்றில் 30 கிலோ கொய்யா கிடைக்கிறது. செலவுகளை கழித்து 100 மரங்களில் இருந்து மாத வருமானம் சராசரியாக 10 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது. ஊடுபயிராக நாட்டு முருங்கை, வாழை, பப்பாளி, கீரை, தக்காளி நடவு செய்துள்ளேன்.\nதினமும் காலை இரண்டு மணி நேரம் தோட்டத்தை பராமரிக்கிறேன். ஏனைய நேரங்களில் அலங்காநல்லூரில் செருப்புக்கடை, சிமென்ட் கடையை பார்த்து கொள்கிறேன். மதுரை தோட்டக்கலைத்துறை மூலம் கொய்யா கன்றுகளை மானிய விலையில் பெற்று மேலும் இரண்டு ஏக்கரில் கொய்யா நடவு செய்யவுள்ளேன். கொய்யாவிற்கு விலை எப்போதும் ஏறுமுகம் தான். ரசாயன கலப்பு இன்றி இயற்கை முறையில் பழங்களை விளைவித்து வழங்குவது முழு திருப்தியை\nதருகிறது. உடலுழைப்பு, வருமானம் கிடைப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகுறைவில்லா வருவாய்க்கு கொய்யா சாகுபடி...\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி...\nயார் வில்லன்: பூச்சியா பூச்சிக்கொல்லியா\n3 ஏக்கரில் 21 வகை காய்கறி சாகுபடி\nPosted in இயற்கை விவசாயம், கொய்யா\nசெலவின்றிக் கிடைக்கும் இயற்கை உரம்\n← உலக முதலைகளைக் காக்கும் சென்னை முதலை பண்ணை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/01/cassini-map-of-titan-reveals-an-earth-like-sea-level/", "date_download": "2019-04-19T22:41:34Z", "digest": "sha1:SBEY5WVNDQCPRWMIPN5Z7FFQYNIPE7BL", "length": 18704, "nlines": 184, "source_domain": "parimaanam.net", "title": "பூமியைப் போலவே கடல் கட்டமைப்பைக் கொண்ட சனியின் டைட்டான் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசனிக்கிழமை, ஏப்ரல் 20, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் பூமியைப் போலவே கடல் கட்டமைப்பைக் கொண்ட சனியின் டைட்டான்\nபூமியைப் போலவே கடல் கட்டமைப்பைக் கொண்ட சனியின் டைட்டான்\nபூமியில் இருக்கும் சமுத்திரங்கள் நிலமட்டத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருக்கிறது. நாம் இந்த மட்டத்தை சராசரி கடல் மட்டம் என அழைக்கிறோம். நாசாவின் காசினி விண்கலத்தில் இருந்து கிடைக்கபெற்ற தரவுகளைக் கொண்டு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி, சனியின் துணைக் கோளான டைட்டானிலும் நமது பூமியைப் போலவே சராசரி கடல் மட்ட உயரத்திலேயே அங்கே இருக்கும் கடல்கள் காணப்படுகிறது.\nசராசரி கடல் மட்டத்திற்கு எளிமையான ஒரு விளக்கத்தை விக்கிபீடியா தருகிறது – சராசரி கடல் மட்டம் (Mean sea level, MSL) என்பது பொருத்தமான நிலத்திலுள்ள நிலையான ஓர் ஆதார புள்ளியின் சார்பான கடலின் உயரமாகும். ஆனால் நிலத்திலுள்ள ஆதார புள்ளியை தெரிவுசெய்வது மிகச் சிக்கலான பணியாகும். மேலும் கடலின் சரியான உயரத்தை கண்டறிவது கடினமான செயலாகும். சராசரி கடல் மட்டம் என்பது கடல் அலை, காற்று போன்றவற்றால் பாதிக்கப்படாத நிலையாக நிற்கும் கடலின் உயரமாகும். கணிப்பின் போது நீண்ட நேரத்துக்கு எடுக்கக்படும் உயர அளவீடுகளின் சராசரி மதிப்பை, சராசரி கடல் மட்டமாக கொள்ளப்படும். கடலின் உயரம் நிலத்துக்கு சார்பாக அளவிடப்படுவதால் சராசரி கடல் மட்டமானது கடல் நீர் உயர வேறுபாட்டாலோ அல்லது நிலத்தின் ஏற்படும் உயரவேறுபாடு காரணமாகவோ மாற்றம் அடையலாம்.\nஆனாலும் சராசரி கடல் மட்டத்தை அளப்பது அவ்வளவு எளிதல்ல. அதில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் கடல் மட்டம் பற்றி அறிய, கட்டுரையின் கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.\nமீண்டும் டைட்டான் பற்றிய கட்டுரைக்கு வருவோம்.\nகடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 15 இல் நாசாவின் காசினி விண்கலம் 20 வருடங்களாக நடத்திய ஆய்வுகளை முடித்துக்கொண்டு சனியுடன் மோதி தனது வாழ்வுக்காலத்தை முடித்துக்கொண்டது. அவ்வளவு வருடங்களும் அது சேகரித்த தரவுகளைக் கொண்டு வரவிருக்கும் பல வருடங்களுக்கு புதிய ஆய்வுகளை விஞ்ஞானிகளால் நடத்தமுடியும். அதில் இருந்து வந்த தரவுகளின் மூலம் செய்யப்பட்ட ஆய்வு முடிவில் இருந்துதான் எமக்கு டைட்டானின் கடல் மட்டம் பற்றி தெர��யவந்துள்ளது.\nடைட்டானில் இருக்கும் இரண்டாவது பெரிய கடல் Ligeia Mare. இந்தக் கடல் எதேன், மீதேன் போன்ற ஹைட்ரோகார்பன் மூலக்கூறுகளால் ஆனது. படவுதவி: Credits: NASA/JPL-Caltech/ASI/Cornell\nசூரியத் தொகுதியில் இருக்கும் மற்றைய உலகங்களை விட டைட்டான் சற்றே வித்தியாசமானது. பூமிக்கு அடுத்ததாக மேற்பரப்பில் திரவநிலையில் கடலைக் கொண்ட ஒரே உலகம் இது. என்ன, இந்தக் கடல் நீரால் ஆனது அல்ல. மாறாக ஹைட்ரோகார்பன் எனப்படும் மூலக்கூற்றால் அமைந்ததுதான் டைட்டானின் கடல்கள். பூமியில் ஹைட்ரோகார்பன் வாயுவாக காணப்படுகிறது. ஆனால் சூரியனில் இருந்து 1.5 பில்லியன் கிமீக்கு அப்பால் இருக்கும் டைட்டானில் வெப்பநிலை மிகக் குறைவு என்பதால் அங்கே ஹைட்ரோகார்பன் திரவநிலையில் மாபெரும் கடல்களாகவும் ஆறுகள்/குளங்கள் போலவும் காணப்படுகிறன. இன்னுமொரு குறிப்பிடவேண்டிய விடையம், இந்தக் கடல்கள் நீராலான பனிக்கட்டிக்கு மேலே காணப்படுகிறது.\nடைட்டானின் ஈர்ப்புவிசைக்கு ஏற்றவாறு, டைட்டானில் இருக்கும் எல்லாக் கடல்களும் சராசரியாக ஒரே உயரத்தில் காணப்படுகிறன – பூமியைப் போலவே. அதேபோல டைட்டானில் காணப்படும் ஏரிகள் கடல் மட்டத்தைவிட உயரத்தில் காணப்படுகிறன – இதுவும் பூமியைப் போலவே. பேருவில் இருக்கும் திட்டிகாக்கா ஏரி கடல் மட்டத்தில் இருந்து 3812 மீட்டார் உயரத்தில் இருக்கிறது.\nமேலும், டைட்டானில் இருக்கும் நீர்ப் பிரதேசங்கள் நிலத்திற்கு அடியிலும் பாய்கிறது. பூமியில் கற்களுக்கும், கிறவல்களுக்கும் இடையில் எப்படி நீர் உட்புகுந்து செல்லுமோ அதேபோல டைட்டானில் இருக்கும் ஏரிகள், கடல்கள் ஒன்றுடன் ஒன்று நிலத்திற்கு அடியிலும் தொடர்பைக் கொண்டிருப்பது எமக்கு தெளிவாகிறது.\nகடல் மட்டம் என்றால் என்ன\nபடத்தில்: டைட்டானில் இருக்கும் இரண்டாவது பெரிய கடல் Ligeia Mare. இந்தக் கடல் எதேன், மீதேன் போன்ற ஹைட்ரோகார்பன் மூலக்கூறுகளால் ஆனது. படவுதவி: Credits: NASA/JPL-Caltech/ASI/Cornell\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழ��ல் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/no-usman-khawaja-in-shane-warne-s-australia-world-cup-squad-013879.html", "date_download": "2019-04-19T23:10:24Z", "digest": "sha1:JZLRNRAKPIEAHD7EX5H7CIOLH6JSDO5P", "length": 11537, "nlines": 161, "source_domain": "tamil.mykhel.com", "title": "இது தான் என்னோடு உலக கோப்பை டீம்… ஆச்சரியம் கிளப்பிய வார்னேவின் தேர்வு | No usman khawaja in shane warne’s australia world cup squad - myKhel Tamil", "raw_content": "\n» இது தான் என்னோடு உலக கோப்பை டீம்… ஆச்சரியம் கிளப்பிய வார்னேவின் தேர்வு\nஇது தான் என்னோடு உலக கோப்பை டீம்… ஆச்சரியம் கிளப்பிய வார்னேவின் தேர்வு\nமெல்போர்ன்: முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னேவின் உலக கோப்பை கனவு அணியில் கவாஜா இடம்பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.\nமே மாத இறுதியில் இங்கிலாந்தில் தொடங்கும் உலக கோப்பை போட்டிக்கு அனைத்து அணிகளும் கடுமையாக தயாராகி வருகின்றன. உலக கோப்பையில் பங்கேற்கும் அணிகள் தங்கள் அணியை வரும் 23ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்துள்ளது.\nநியூசிலாந்து முதல் அணியாக வீரர்கள் பட்டியலை அறிவித்தது.இந்தியா 15ம் தேதி உலககோப்பைக்கான வீரர்கள் பட்டியலை அறிவிக்கிறது. அந்த கெடு முடிய 2 வாரங்கள் உள்ளன.\nரசலை ரன் அடிக்கவிடாமல் செய்தது இப்படிதான்... தோனி சொன்ன ரகசியத்தை லீக் செய்த சாஹர்\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்னும் ஒரு வாரத்தில் தங்களுடைய உலக கோப்பை அணியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் வார்னே, இங்கிலாந்து உலக கோப்பைக்கான அவரின் ஆஸ்திரேலிய அணியை தேர்வு செய்துள்ளார்.\nவார்னே தேர்வு செய்துள்ள அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்: டேவிட் வார்னர், ஆர்கி ஷார்ட், ஆரோன் பிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், அலேக்ஸ் கேரி, கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா.\nரிசர்வ் வீரர்கள் விவரம்: ஷேன் மார்ஷ், நாதன் லயன், ஆஷ்டோன் டர்னர், கவுல்டர் நைல். இந்த 15 பேர் கொண்ட வார்னே கனவு அணி பட்டியலில் கவாஜா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலக கோப்பைக்காக மேக்ஸ்வெல�� ஆரோன் பின்ச் உட்பட பல ஆஸ்திரேலிய வீரர்கள் நடப்பு ஐபிஎல்லில் பங்கேற்கவில்லை. தற்போது விளையாடி கொண்டிருக்கும் அனைத்து வீரர்களும் மே 10ம் தேதிக்குள் பயிற்சி முகாமுக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா முதல் லீக் போட்டியில் ஜூன் 1ம் தேதி ஆப்கானிஸ்தானை பிரிஸ்டாலில் எதிர்கொள்கிறது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/2-3300-job-offers.html", "date_download": "2019-04-19T22:57:30Z", "digest": "sha1:2WN263546Q7PCLMP5G7BZAX2K4SMZPTP", "length": 23972, "nlines": 163, "source_domain": "www.padasalai.net", "title": "2 வருடங்களில் 3,300 பேருக்கு வேலை... Job Offers வாட்ஸ்அப்பில் கலக்கும் புதுச்சேரி இளைஞர்! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories 2 வருடங்களில் 3,300 பேருக்கு வேலை... Job Offers வாட்ஸ்அப்பில் கலக்கும் புதுச்சேரி இளைஞர்\n2 வருடங்களில் 3,300 பேருக்கு வேலை... Job Offers வாட்ஸ்அப்பில் கலக்கும் புதுச்சேரி இளைஞர்\n2 வருடங்களில் 3,300 பேருக்கு வேலை... வாட்ஸ்அப்பில் கலக்கும் புதுச்சேரி இளைஞர்\nஅ ரசு வேலை வாய்ப்பகங்களின் செயல்பாடுகள் குறைந்து, அதன் நோக்கம் கரைந்து முழுதாக இரண்டு தலைமுறைகள் ஓடிவிட்டன. அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டிய அதன் அதிகாரிகள், வெறும் அரசு ஊழியர்களாக மட்டுமே அங்கே உலா வருகின்றனர். விளைவு, `கன்சல்டன்சி' என்ற பெயரில் வீதிக்கு ஐந்து தனியார் வேலை வாய்ப்பகங்கள் முளைத்து இளைஞர்களிடம் வசூல் வேட்டை நடத்தி வருகின்றன.தனியார் கல்லூரிகளுக்கு அனு��தி அளிக்க ஆர்வம் காட்டும் அரசு, அதில் படித்து வெளிவரும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் கல்விக் கடன், கந்துவட்டி என வாங்கிப் படித்துவிட்டு வேலை கிடைக்காமலும், வாங்கிய கடன்களை அடைக்க முடியாமலும் திணறிக் கொண்டிருக்கின்றனர். அதில் பலர் சமூக விரோதிகளுடன் கைகோத்துவிடும் அவலமும் அரங்கேறிவிடுகிறது. இப்படியான சூழலில் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல், வாட்ஸ் அப் மற்றும் முகநூல் வழியாக வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி உதவி வருகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் வீரராகவன். இவர் நடத்தி வரும் `வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை மையம்' என்ற அமைப்பின் மூலம் கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 3,300 பேருக்கு வேலை வாய்ப்பை அளித்திருக்கிறார். மத்திய அரசின் தேசியத் திறன் மேம்படுத்தும் திட்டம் ஒன்றில் இணை நிலை பயிற்சியாளராகப் பணியாற்றி வரும் அவரை பாகூரை அடுத்த அரங்கனூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். ``சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவன் நான். மிகுந்த சிரமங்களுக்கிடையேதான் எம்.பி.ஏ முடித்தேன்.\nமூன்று வருடங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் ஒன்றில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக வேலை செய்து வந்தேன். சில கசப்பான அனுபவங்களால் அந்த வேலையைத் தொடர முடியாமல் விட்டுவிட்டேன். புதிய வேலை கிடைக்காதது ஒருபுறமிருக்க, Job Offers வேலை எங்கு காலியாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதிலேயே அதிக நேரம் விரயமானது. இப்படி மூன்று மாதங்கள் வீட்டிலேயேதான் இருந்தேன். அப்போதுதான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. தனியார் நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளாக வேலை செய்துகொண்டிருந்த எனது நண்பர்கள் சிலரை வைத்து ஒரு குழுவை உருவாக்கினேன். அதில் அவர்களுக்குத் தெரிந்து வேலை காலியாக இருக்கும் இடங்களைப் பகிர்ந்ததால் ஒரே வாரத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக வேலையில் சேர்ந்தேன்.\nஇந்தக் காலத்தில் அனைவரது கையிலும் ஆண்ட்ராய்டு போன்கள் இருக்கின்றன. அதன் மூலம் வேலை வாய்ப்புச் செய்திகளை எளிதாக அவர்களின் கைகளுக்கே நேரடியாக அனுப்ப முடியும் என்பதால் அதைச் செய்ய முடிவெடுத்தேன். எனக்காக உருவாக்கிய குழுவில் நான் உட்பட 15 ஹெச்.ஆர்கள் இ���ுந்தோம். 'புதுவை இளைஞர்களுக்கான இலவச வேலை வாய்ப்பு சேவை இயக்கம்' என்ற பெயரில் மற்றொரு குழுவை உருவாக்கி அதில் எனக்குத் தெரிந்த வேலையின்றி இருக்கும் இளைஞர்களை இணைத்தேன். எனது ஹெச்.ஆர் நண்பர்கள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனங்களில் தேவைப்படும் ஆட்கள், பதவியின் பெயர், கல்வித் தகுதி, அனுபவம் போன்ற விவரங்களை எங்கள் குழுவில் பதிவிட்டார்கள்.\nஇந்த விவரங்களோடு நிறுவனத்தின் முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றோடு `புதுவை இளைஞர்களுக்கான இலவச வேலை வாய்ப்பு சேவை இயக்கம்' குழுவிலும், அதே பெயரில் ஆரம்பித்த முகநூல் குழுவிலும் நான் அன்றாடம் பதிவிட்டேன். தொடங்கிய முதல் நாளிலிருந்தே எனது இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. குழுவில் இருந்தவர்கள் சம்பந்தப்பட்ட அந்த நிறுவனங்களை நேரடியாகத் தொடர்புகொண்டு நேர்முகத் தேர்வின் மூலம் வேலையில் சேரத் தொடங்கினார்கள். நான் போட்ட பதிவின் மூலம் எத்தனை பேர் தொடர்பு கொள்ளத் தொடங்கினார்கள். அதில் எத்தனை பேரை வேலைக்கு எடுத்தார்கள் என்ற தகவல்களை நிறுவன நிர்வாகம் கொடுத்துவிடும். இது தவிர சமூக நோக்கங்களைக் கொண்டு இயங்கும் பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களின் அட்மின்களும் எங்கள் 'ஆதரவாளர்கள்' குழுவிலிருந்து அவர்களும் அந்தத் தகவலை பகிர ஆரம்பித்தார்கள்.\nபன்முகத் திறமைகள் கொண்ட நபர்கள் உடனுக்குடன் கிடைத்ததால் நிறுவனங்கள் தரப்பிலிருந்தும் பாசிடிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இதன் மூலம் இரு தரப்பினருக்குமே தனியார் கன்சல்டன்சிகளுக்கு செலவழிக்கும் பணம் மிச்சமானது. சிறிது நாள்களில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களே, என்னை நேரடியாகத் தொடர்புகொண்டு தங்களிடம் காலியாக உள்ள இடங்களையும், அதற்கான தகுதிகளையும் கூறத் Job Offers தொடங்கினார்கள். தற்போது ஹெச்.ஆர் மற்றும் நிர்வாக இயக்குநர்களுக்காக மட்டும் நான்கு குழுக்கள் இருக்கின்றன. அதேபோல வேலை தேடும் ஆண்களுக்கு 11 குழுக்களும், பெண்களுக்கு 4 குழுக்களும் தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றன. முதலில் கம்பெனிகள் தரும் தகவலை அப்படியே அனுப்பியதில் பல்வேறு கசப்பான அனுபவங்களைச் சந்திக்க நேர்ந்தது.\nஇரவு 11 மணிக்கெல்லாம் கம்பெனித் தரப்பினரைத் தொடர்பு கொண்டு வேலையைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். அதன்பிறகுதான் அதற்காகத் தனியாக நானே ஒரு விளக்க அட்டவணையை உருவாக்கி, எத்தனை மணி வரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று விளக்கத்தைச் சேர்த்து பதிவிட ஆரம்பித்தேன். விழுப்புரம், கடலூர் பகுதி இளைஞர்களும் குழுவில் இணைய ஆரம்பித்ததால் 'வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை மையம்' என்று பெயரை மாற்றினேன். கடந்த ஜூன் மாதத்திலிருந்து இதுவரை நான்கு வேலை வாய்ப்பு முகாம்களை நாங்கள் நடத்தியிருக்கிறோம். வேலை தேடும் இளைய தலைமுறையினருக்கு நம்மால் முடிந்தவரை வழிகாட்டுகிறோம் என்ற மன திருப்தி இருந்தாலும், இதில் சிக்கல்களும் இருக்கத்தான் செய்கின்றன. `நீங்கள் இலவசமாகச் செய்வதால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்' என்று தனியார் கன்சல்டன்சிகள் அழுத்தம் கொடுக்கின்றன. அவர்கள் கூறுவது ஒரு வகையில் சரி என்றாலும், என்னைப் போல நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த வேலையில்லாத ஒருவர் வேலை தேடுவதற்காக பணம் செலவு செய்ய முடியாது என்பதையும் உணர்ந்தவன் நான். அதேபோல சில முக்கியப் புள்ளிகள் தொடர்பு கொண்டு `நம்மாளு 30 பேரு இருக்கான்.\nஅவனுங்களுக்கு அந்த நிறுவனத்தில் சிபாரிசு பண்ணித் தள்ளி விடு' என்றும் கூறுவதும் உண்டு. அப்படிச் செய்ய முடியாது என்பதை விளக்கினாலும் அவர்கள் அதைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். நான் வேலையை விட்டு வந்ததும் நிறுவன மெயில்களைப் பார்த்து விளக்க அட்டவணையைத் தயாரிக்க வேண்டும். குடும்பத்தினரின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். இவையெல்லாம் சில நேரங்களில் என்னைச் சோர்வடைய வைத்தாலும், ஆயிரக்கணக்கான என் தம்பிகளும், தங்கைகளும் வேலை தேடித் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் களைப்பைப் போக்கி சுறுசுறுப்பாக்கிவிடும். ஆனாலும் என் தனி ஒருவனால் இந்த மாபெரும் பொறுப்பைத் தொடர்வது சிரமம் என்று எனக்குத் தோன்றியது. அதனால் சேவை மனப்பான்மையோடு அரசியல் பின்னணி இல்லாத நண்பர்களைத் தேடினேன். அப்படிக் கிடைத்தவர்கள்தான் மகேந்திர வேலன், பாலமுரளி கிருஷ்ணா, காயத்திரி, ரவிவர்மன், ஸ்ரீப்ரியா, வசந்தகுமார் ஆகியோர். கடந்த இரண்டு மாதங்களாக என்னுடன் இணைந்து பயணிக்கிறார்கள்.\nநிறுவனங்களின் ஹெச்.ஆர்களைத் தொடர்பு கொள்வது, புதிய நிறுவனங்களை அணுகி குழுவிற்குள் கொண்டு வருவது, வேலை வாய்ப்பு முகாம்களை ஒருங்கிணைப்பது, விளக்க அட்டவணை தயாரிப்பது, வேலை தேடும் ஆண்களைக் கையாள ஒருவர், பெண்களைக் கையாள ஒருவர் எனத் தனித் தனியே பொறுப்புகளை பிரித்துக்கொண்டு செயல்பட்டு வருகிறோம். நாங்கள் எவ்வளவு விருதுகள் வாங்கினாலும், 'சார், எனக்கு வேலை கிடைச்சிடுச்சி'னு வரும் ஒரு போன் கால்தான் எங்களுக்கு விலை மதிப்பில்லா விருது\" என்கிறார் கண்கள் மிளிர. நம் கையில் இருப்பது வெறும் ஆண்ட்ராய்டு போன் மட்டுமல்ல, எல்லைகள் கடந்து அனைவரையும் ஒரே புள்ளியில் இணைக்கும் அறிவியல் ஆயுதம் என்பதை நிரூபித்திருக்கும் வீரராகவனைப் போன்றவர்கள், போற்றப்பட வேண்டியவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/hydrocarbon-mining-projects-a-view/", "date_download": "2019-04-19T22:57:19Z", "digest": "sha1:VN35C5C227CILBM4IGWNERRWBCASQR55", "length": 17176, "nlines": 153, "source_domain": "exammaster.co.in", "title": "ஹைட்ரோகார்பன் அகழ்வு திட்டங்கள் – ஒரு பார்வைExam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nTNPSC – குரூப் 1 தேர்வு: 2.29 லட்சம் பேர் எழுதினர்வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து\nகுரூப் 2 தேர்வு: கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி கடைசி: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 தேர்வு நேரம் மாற்றம்\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nஹைட்ரோகார்பன் அகழ்வு திட்டங்கள் – ஒரு பார்வை\nபெட்ரோலிய பொருள் மற்றும் இயற்கை எரிவாயு பொருட்கள் பயன்பாட்டில் உலகின் மூன்றாவது இடம் பிடித்துள்ள இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதியில் சுமார் 45 சதவிகிதம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு வாயுக்களே ஆகும். இவற்றிற்கான இறக்குமதிக்கென மட்டும் இந்தியா ஆண்டுதோறும் ஸ்ரீ 120 பில்லியன்களை செலவழிக்கிறது. இதனால் இந்தியாவின் அந்நியச் செலாவணி பெருமளவில் விரயமாகிறது. இதனைக் குறைத்து உள்நாட்டிலேயே எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்ட மத்திய அரசு, 2022-ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவின் ஒட்டுமொத்த இறக்குமதியில் சுமார் 10 சதவிகிதத்தினை குறைக்க இலக்கு நிர்ணயித்தது. இதற்கென ஹைட்ரோ கார்பன் துரப்பன உரிமைக் கொள்கை – 2016 எனும் கொள்கை வெளியிடப்��ட்டது. இதன்படி, ‘ 70 ஆயிரம் கோடிகளுக்கும் குறைவான மதிப்பிலான ஹைட்ரோ கார்பன் இருப்பு உள்ள பகுதிகளிலும் அகழ்வுப்பணிகளை மேற்கொள்வதென முடிவெடுக்கப்பட்டது. மேலும் இப்பணிகள் வருவாய் பகிர்வு முறையில் தனியார் நிறுவனங்களிடம் விடப்படும். மொத்தம் 46 இடங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஹைட்ரோ கார்பனை எடுக்க பல்வேறு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது.\nஇந்தியாவின் ஒட்டுமொத்த எண்ணெய் மற்றும் எரிவாயுவின் தேவை 226.3 மில்லியன் மெட்ரிக் டன்கள் எனும் நிலையில் 70.4 மில்லியன் மெட்ரிக் டன்கள் மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்நிலையை மாற்ற அடுத்த 15 ஆண்டுகளில் 34 இடங்களிலிருந்து 40 மில்லியன் டன் எரிபொருட்களையும் 22 பில்லியன் கியூபிக் மீட்டர் எரிவாயுவையும் எடுக்க அரசு இலக்கு நிர்ணயித்தது. இந்நிலையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு, 2017 பிப்ரவரி 15 அன்று தமிழகத்தின் நெடுவாசல், காரைக்கால் உள்ளிட்ட நாடுமுழுவதுமுள்ள 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதி வழங்கியது. இதில் 9 இடங்கள் அசாமிலும், 6 இடங்கள் மும்பை கடற்பகுதியிலும், 5 இடங்கள் குஜராத்திலும், 4 இடங்கள் ஆந்திரப்பிரதேசத்திலும் தமிழகம் மற்றும் புதுவையில் தலா ஒரு இடங்களும் அமைந்துள்ளன.\nசில வருடங்களுக்கு முன்பு ஒ.என்.ஜி.சி. (டீசூழுஊ) நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளை ஆராய்ந்து 67 இடங்களில் ஹைட்ரோ கார்பன் இருப்பு உள்ளதைக் கண்டறிந்தது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் துவங்கும் முன்னரே தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் விவசாயிகள் போராட்டம் நடத்தத் துவங்கிவிட்டனர். விவசாயிகளுடன் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழக அரசும் நெடுவாசல் திட்டத்தினை எதிர்ப்பதாக உறுதியளித்துள்ளது.\nமத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறையின் அறிக்கைப்படி, நெடுவாசலில் 10.01 ச. கி.மீ பரப்பளவிலும் காரைக்காலில் 10.04 ச. கி.மீ பரப்பளவிலும் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. நெடுவாசலில் கச்சா எண்ணெயும் இயற்கை எரிவாயுவும் உள்ளது. அதேபோன்று காரைக்காலில் கச்சா எண்ணெய் மட்டுமே உள்ளது. அதிக ஆழத்��ிற்கு ஆழ்துளைக்கிணறுகள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படும். அதிக ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படும்பொழுது அருகிலுள்ள நிலத்தடி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு கடல்நீர் நிலங்களுக்குள் புகுந்துவிடும். இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடிநீர் உப்பாக மாறிவிடும். எனவே பயிர் விளைச்சல் பாதிக்கப்படும். இதனால் வேளாண்மையை மட்டும் நம்பியுள்ள விவசாயிகள் பேரிழப்பிற்குள்ளாவர் எனக் கருதப்படுகிறது. மேலும் அகழ்ந்தெடுக்கப்படும் ஹைட்ரோ கார்பன் மண்ணிலும் நீரிலும் காற்றிலும் கலந்து சுற்றுச்சூழல் மாசினை ஏற்படுத்திவிட வாய்ப்புகள் உள்ளன.\nஉலகின் அதிவேகமாக வ ளர்ந்துவரும் நாடான இந்தியா, தொழில்துறையில் வளரவேண்டிய கட்டாயம் உள்ளது. தொழில்துறையின் முக்கியத்தேவையான ஆற்றலைப்பெற பெட்ரோலியம் மற்றும் அதுசார்ந்த பொருட்களை சார்ந்திருக்கும் நிலையில் இதன் தேவை இறக்குமதியின் மூலம் மட்டுமே பூர்த்தியாவது நாட்டின் பொருளாதாரத்திற்கு நிச்சயம் சிக்கலைக் கொண்டுவரும். இதனால் பெட்ரோலியம் மற்றும் அதுசார்ந்த பொருட்களைப் பெருமளவில் உள்நாட்டு உற்பத்தியின்மூலம் பூர்த்தி செய்ய அரசு முயற்சிப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் இத்தகைய திட்டங்கள் கடற்பகுதிகளிலும், பயனற்ற நிலங்களிலும், வேளாண்வளம் குறைந்த பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் பொழுது எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக வேளாண்வளம் நிறைந்த பகுதிகளில் இத்திட்டங்களைச் செயல்படுத்துவது இலட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தினை அழித்துவிடும்.\nஅரசும், அரசுதரப்பினரும் கூறுவதுபோல் ஹைட்ரோ கார்பன் அகழ்வு திட்டத்தினை செயல்படுத்தும் பொழுது ஏற்படும் பிரச்சனைகள் மிகைப்படுத்திக் கூறப்படுகின்றன என்றால் உண்மைத்தகவல்களை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்வகையில் கூறி திட்டத்தினை செயல்படுத்த முனையவேண்டும். சுமார் 50 சதவிகித மக்கள் வேளாண்மையை ஜீவாதாரமாகக் கொண்டுள்ள இந்தியாவில், வறுமையை வென்று அனைத்து தரப்பினரையும் முன்னேற்ற பொருளாதார வளர்ச்சி அவசியம்தான். ஆனால் அது எந்தவகையிலும் பொதுமக்களையும், இயற்கைச் சூழலையும் பாதிக்கும்வகையில் அமைந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nNewer PostTNPSC குரூப்-2 பணிகளுக்��ான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nTNPSC DEO EXAM RESULT | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-19T23:17:22Z", "digest": "sha1:VIH5XK2T55A5PLHJKACIUNGBEU7MD3QM", "length": 23521, "nlines": 233, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பழந்தமிழரின் குலதெய்வம் மூதேவி? மறைக்கப்பட்டதன் பின்னணி என்ன? | ilakkiyainfo", "raw_content": "\nமூதேவி நாம் ஒருவரை திட்டவேண்டுமென்றால் அதிகம் பயன்படுத்தும் ஒரு சொல். செல்வத்தை அள்ளித்தரும் ஸ்ரீதேவிக்கு எதிர்பதமாக திணிக்கப்பட்ட பெயர்.\nஉண்மையில் மூதேவி யார் அவரின் சிறப்புக்கள் தமிழரை எங்கனம் பெருமை படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.\nஅமங்கலமானவள், சோம்பேறி, எதற்கும் உதவாதவள் என்று மூதேவி யின் பொருளாக நாம் எதையெதையோ கருதிக் கொண்டிருக்கிறோம்.\nஇந்த மூதேவி என்பவள்தான் நம் முன்னோர்கள் அனுதினமும் வழிபட்டு வந்த மிகவும் சக்தி வாய்ந்த குலதெய்வம் என்றால் நம்புவீர்களா முழுவதும் படியுங்கள். உங்களுக்கான ஆதாரம் இதோ…\nதவ்வை என்பவர் பெண் தெய்வங்களுள் ஒருவராவார். இவரை மூதேவி, ஜோஷ்டா தேவி, மூத்தோள் என பல பெயர்களில் அழைக்கின்றனர். இவரைத்தான் துரதிஷ்டத்தின் கடவுள் என பின்னாளில் திரித்துவிட்டதாக நம்புகின்றனர் பலர்.\nதவ்வை என்னும் மூதேவி சனீஸ்வரனின் மனைவியாகவும் போற்றப்படுகிறார். இவரை பல அரும்பெரும் தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. திருவள்ளுவரும், ஔவையும் இவரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.\nதவ்வை,ஜேஸ்டா, மூத்ததேவி (இதுதான் மூதேவி என்று அழைக்கப்படுகிறது), மோடி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறாள்.\nவழிபாடு பழந்தமிழர் வழிபாடு இயற்கையிலிருந்து துவங்குகிறது. அவர்கள் வேம்பு, ஆல், அரசு எனும் மரங்களை கந்தளி எனும் பெயரோடு வணங்கியிருக்கிறார்கள்.\nநாம் இப்போது மழைக்கடவுளாக வணங்கும் வருணனுக்கு முன்பே மாரி எனும் பெயரில் மழைக்கடவுளாக வணங்கியிருக்கிறார்கள்.\nகொற்றவை எனும் காளிக்கு பிறகு தவ்வை எனும் சொல் சங்க இலக்கியங்களில் அதிகம் காணப்படுகிறது. அதாவது உருவ வழிபாடில்லாமல் மரங்களையும், மழையையும் வணங்கி வந்த காலக்கட்டத்திலே எழுதப்பட்ட இலக்கியங்களிலும் தவ்வை எனும் பெயர் இருக்கிறது. unknown\nஅக்கா நெல்லாக கருதப்படும் திருமகளுக்கு அக்காவாக மூதேவி உரமாக இருக்கிறார் என்கிறது ஆன்மீகம். ஆனால், தமிழரிஞர்களின் பார்வையில் மூத்ததேவி ஒரு காலத்தில் அவ்வையைப் போல பெரும்புலவராக இருந்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது.\nதவ்வை இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட பல தவ்வை சிலைகள் விவசாய நிலங்களில் அதற்கு அருகாமையில் கிடைக்கப்பெற்றவை. இதனால் தவ்வை உழவர்களின் தெய்வமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.Benjamín Preciado\nஎப்படி எமனை எதிர்பதமான தெய்வமாக கட்டமைத்தார்களோ, அதன்படியே மூதேவியையும் எதிர்மறையாக சோம்பேறியாக ஆக்கிவிட்டனர் என குற்றம்சாட்டுகின்றனர் தமிழ் மீது பற்றுகொண்ட சிலர். உண்மையில் மூதேவி என்பவர் கடவுள் அல்ல புலவர் என்பது இவர்களுடைய வாதம்.\nபண்டைய தமிழர்கள் அறிவியல் அடிப்படையாகக் கொண்டு, கடவுளர்களை பெயரிட்டு அழைத்துவந்தபோது, வடமொழி நூல்கள் இவர்களை அமங்கலத்தின் வடிவமாக திரித்துவிட்டன.\nதவ்வைக்கு வாராணாசியிலும், அஸ்ஸாம் மாநிலத்தின் காமாக்யாவிலும் கோயில்கள் உள்ளன. நாகை மாவட்டத்தில் வழூவூரில் வீரட்டேஸ்வரர் கோயில், திருக்கொண்டீச்சுவரம் பசுபதி கோயில், திருவானைக்காவல் கோயில், கையிலாசநாதர்கோயில், கும்பகோணம் கும்பேசுவரர்கோயில், ஓரையூர் சிவன்கோயில், பெரணமல்லூர் திருக்கேசுவரர் கோயில் என தமிழகத்தில் நிறைய கோயில்கள் உள்ளன.\nஇந்தி(யா)ரா காண் படலம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n“ரஜினி, விஜய், அஜித் உள்பட திரைப்பிரபலங்கள் வாக்களித்த போது…: படங்கள் & விடியோ\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி) 0\nமஹியங்கனை விபத்து : மற்றுமொரு அதிர்ச்சி செய்தி : 20 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பியவரும் பலியான சோகம் -(காணொளி) 0\nநண்பர்களுக்கிடையில் எமனாக வந்த காதல்: கழுத்தை அறுத்து கொலை: திருகோணமலையி சம்பவம் 0\nமட்டக்களப்பை சோகத்தில் ஆழ்த்திய 10 பேரின் மரணம்-படங்கள் இணைப்பு 0\n`தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ\nஉண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஆணாகப் பிறந்தால் ரொம்பவே கஷ்டம்தான்’ கழுதைப் புலிகளின் சர்வைவல் கதை பகுதி 4\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\nஇது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]\nஎவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]\nநாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலி���் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4", "date_download": "2019-04-19T22:35:52Z", "digest": "sha1:L3NBY4OU6BKYA2P2NN6UBBNZ5LGHYGUO", "length": 7524, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஉளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய்\nஉளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய்க்கு தடுப்பு முறையைக் கடைப்பிடிக்காவிட்டால், மிக விரைவாக அனைத்துச் செடிகளிலும் பரவி மகசூல் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.\nமஞ்சள் தேமல் நோய்க்கான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து மதுரை விநாயகபுரம் நீர்மேலாண்மை பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநர் பே.இந்திராகாந்தி கூறியதாவது:\nஉளுந்து பயிரிடும் விவசாயிகள் நோய் எதிர்ப்பு சக்தி அல்லது நோய் தாங்கக் கூடிய ரகங்களான வம்பன் – 4, வம்பன்-5, வம்பன்-6 ஆகிய ரகங்களைத் தேர்வு செய்யலாம்.\nமஞ்சள் தேமல் நச்சுயிரி தாக்கப்பட்ட பயிர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து பிடுங்கிஎடுக்க வேண்டும்.\nவரப்பு ஓர பயிர்களாக ஏழு வரிசையில் சோளத்தைப் பயிரிடலாம்.\nஇமிடாகுளோர்பிரிட் 70 டபுள்யூஎஸ் என்ற மருந்தை கிலோவுக்கு 5 மிலி என்ற அளவில் விதை நோóத்தி செய்ய வேண்டும். டைமெத்தோயேட் மருந்தை ஹெக்டேருக்கு 750 மிலி என்ற அளவில் விதைத்த 30 நாள் கழித்து இலைவழித் தெளிப்பு செய்ய வேண்டும்.\nஇத்தகைய தடுப்பு முறைகளைக் கடைப்பிடித்தால் மஞ்சள் தேமல் நோயிலிருந்து உளுந்து பயிரைப் பாதுகாக்கலாம் என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபயிறு சாகுபடியில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு...\nஉளுந்து பயிரை தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகள...\nஉளுந்து பயிரில் பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த வழி...\nஉலகின் மிகப் பெரிய குகை →\n← கோடை எள் சாகுபடி தொழில்நுட்பங்கள்\nOne thought on “உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/11/enkiruntho-vanthavargal/", "date_download": "2019-04-19T22:42:09Z", "digest": "sha1:4RSGDJ2SLYAXFWILT2EFNY3XVHJXFMRS", "length": 15264, "nlines": 188, "source_domain": "parimaanam.net", "title": "எங்கிருந்தோ வந்தவர்கள் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசனிக்கிழமை, ஏப்ரல் 20, 2019\nஹபிள் தொலைநோக்��ியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு சிறுகதைகள் எங்கிருந்தோ வந்தவர்கள்\n“ஹலோ சார், நான்தான் ராஜமாணிக்கம் இப்ப என்னன்னு பார்த்தீங்கன்னா, எனக்கு அடிக்கடி ஒரு பிரச்சினை வருது இப்ப என்னன்னு பார்த்தீங்கன்னா, எனக்கு அடிக்கடி ஒரு பிரச்சினை வருது கண்ணை மூடினாலே கண்ணுக்கு முண்ணுக்கு அதே, அதே உருவங்கள் தெரியுது கண்ணை மூடினாலே கண்ணுக்கு முண்ணுக்கு அதே, அதே உருவங்கள் தெரியுது இப்பதான் கொஞ்ச நாளா இந்தப் பிரச்சினை இருக்கு. சரி டாக்டரை கன்சல்ட் பண்ணிப் பாத்திருவோம் எண்டு வந்திருக்கன். இதால ரொம்ப பிரச்சினை சார். ஆல்மோஸ்ட் என்னோட வாழ்க்கையே ஊசலாடிட்டு இருக்குன்னு சொல்லலாம். இல்லாட்டி இப்படி தனியா புலம்பிட்டு இருப்பனா இப்பதான் கொஞ்ச நாளா இந்தப் பிரச்சினை இருக்கு. சரி டாக்டரை கன்சல்ட் பண்ணிப் பாத்திருவோம் எண்டு வந்திருக்கன். இதால ரொம்ப பிரச்சினை சார். ஆல்மோஸ்ட் என்னோட வாழ்க்கையே ஊசலாடிட்டு இருக்குன்னு சொல்லலாம். இல்லாட்டி இப்படி தனியா புலம்பிட்டு இருப்பனா நீங்க உண்மையா இருக்கீங்களா இல்லையான்னே தெரியலையே… யோவ் நீ உண்மையிலேயே இருந்தா தலைய ஆட்டித்தொலை நீங்க உண்மையா இருக்கீங்களா இல்லையான்னே தெரியலையே… யோவ் நீ உண்மையிலேயே இருந்தா தலைய ஆட்டித்தொலை\n வாங்க மிஸ்டர் முனிசாமி, நல்லா இருக்கீங்களா வீட்ல குழந்தை குட்டி எல்லாம் சௌக்கியமா வீட்ல குழந்தை குட்டி எல்லாம் சௌக்கியமா ஸீ மிஸ்டர் கணேஷ், இவருதான் முனுசாமி, கதைக்க மாட்டாரு… நானா வைச்ச பேர்தான் முனுசாமி… நல்லா இருக்கில்லே ஸீ மிஸ்டர் கணேஷ், இவருதான் முனுசாமி, கதைக்க மாட்டாரு… நானா வைச்ச பேர்தான் முனுசாமி… நல்லா இருக்கில்லே நீயும் கதைக்க மாட்டீயா இவனுங்க எல்லாத்தையும் கட்டி அழனும்னு எனக்கு தலையெழுத்து\nஅஞ்சு நிமிஷத்துக்குப் முன்… பக்கத்தில் டாக்டர் அறையில்…\n“அவரை ஒப்செர்வ் பண்ணிப் பார்த்ததுல அவருக்கு வந்திருக்கிறது ஹல்லுசிநேஷன் போல ஒரு உணர்வு இது ஒரு நோய் இல்லை கட்டாயம் கவுன்சிலிங் மற்றும் சில மாத்திரைகள் கொடுத்து குணப்படுத்திரலாம். இல்லாததை இருப்பது போல பீல் பண்ணிக்கிட்டு இருக்காரு. நீங்க கவலைப் படாதீங்க, குணப்படுத்திரலாம் மிஸ்டர் ரகுவரன்.”\n“டாக்டர் உங்களைத்தான் நம்பி இருக்கேன், அப்பாவை எப்படியாவது குணப்படுத்திருங்க, அவர் எங்களுக்கு ரொம்ப முக்கியம்.”\n“டோன்ட் வொர்ரி ரகுவரன்… நீங்க போயிட்டு வாங்க… இங்க ஒரு வீக் இருந்தாருன்னா குணப்படுத்திரலாம்…”\n“ப்ரோபெசர் குமாரவேல், நாம கதைக்கிறது அவருக்கு கேட்கமாட்டேன்குது அவரு கதைக்கிறதும் நமக்கு கேட்கமாட்டேன்குது. ஐ தின்க், ஏதோ செர்கிட் டேமேஜ் ஆகிருக்கும்னு தோணுது. 2015 இங்கிறது ரொம்பத் தூரம் சார். பேசாம நம்ம ஆண்டு 2098 இற்கு பக்கத்தில ஒரு 2080 அப்படி போய்ப் பார்க்கலாமே அவரு கதைக்கிறதும் நமக்கு கேட்கமாட்டேன்குது. ஐ தின்க், ஏதோ செர்கிட் டேமேஜ் ஆகிருக்கும்னு தோணுது. 2015 இங்கிறது ரொம்பத் தூரம் சார். பேசாம நம்ம ஆண்டு 2098 இற்கு பக்கத்தில ஒரு 2080 அப்படி போய்ப் பார்க்கலாமே\n“நோநோ… நாம ஏன் நீண்ட காலத்துக்கு பின்னோக்கி போனா கதைக்க முடியல அண்ட் சவுண்ட் வரல என்றதை கண்டறிஞ்சே ஆகணும். நாம நிச்சயமா எப்படியாவது இவரோட கதைச்சே ஆகணும்…. நாம நிச்சயமா எப்படியாவது இவரோட கதைச்சே ஆகணும்… நீ அந்த மதர்போர்ட்ல இருக்கிற சுவிட்ச் எல்லாத்தையும் மறுபடி செக் பண்ணிடு.”\n“சரி ப்ரோபெசர்.. உங்க இஷ்டம்…”\n“மிஸ்டர் முனுசாமி…. மிஸ்டர் கணேஷ்… என்ன சார் பண்ணிக்கிட்டு இருக்கீங்க இப்பயாவது கதைக்கலாமில்லே\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமீரா – அறிவியல் புனைக்கதை\nஒரு காதல், ஒரு கவிதை, ஒரு கதை\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/emotional-moment-soldier-watch-her-wife-delivery-mobile-vide-020793.html", "date_download": "2019-04-19T23:05:37Z", "digest": "sha1:QZJ35Q23E7XVXXZQP2TI7NSWDPQ2YBUX", "length": 24473, "nlines": 185, "source_domain": "tamil.boldsky.com", "title": "மனைவியின் டெலிவரியை மொபைலில் கண்டு அதிர்ந்த கணவர்! | Emotional Moment Soldier Watch Her Wife delivery in Mobile video - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ��கானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nமனைவியின் டெலிவரியை மொபைலில் கண்டு அதிர்ந்த கணவர்\nகுழந்தை பிறப்பு என்பது சாதரண விஷயம் கிடையாது, மற்ற நேரத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தோன்றினாலும் கூட கடைசி நிமிடத்தில் நிலைமை எப்படி மாறும் என்று யாராலும் சொல்ல முடியாது. இயற்கையின் விந்தை என்றே தான் இதனைச் சொல்ல வேண்டும்.\nபெண்மையை உணர்கிற தருணம், தாய்மை அடைவது தான் என்று சொல்வார்கள். இதில் ஆண்களின் பங்கு இல்லையா என்று கேட்பவர்களுக்காக பல முன்னெடுப்புகள் வந்திருக்கிறது. ஆனால் அவை எல்லாமே வெளிநாடுகளில் தான் அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது.\nமனைவியை டெலிவரிக்காக மருத்துவமனையில் சேர்த்துவிட்ட கணவரின் மனநிலையை யாரும் அவ்வளவு எளிதாக விவரித்திட முடியாது. தாய்க்கு குழந்தையை எப்படியாவது பிரசவித்து விட வேண்டும் என்ற கவலை மட்டுமே அதிகபட்சமாக நிலைத்திருக்கும் ஆனால் தந்தைக்கோ மனைவியும் குழந்தையும் என இரு உயிர்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஓர் ஆணால் குழந்தையை சுமக்க முடியாது தான், ஆனால் மனைவியின் வலியையும் வேதனையும் புரிந்து கொள்ள முடியும். அதை தொழில்நுட்பத்தின் உதவியுடன் உணரவைக்கவும் செய்யலாம் என்பதை வெளிநாடுகளில் நிரூபித்திருக்கிறார்கள்.\nகுழந்தையின் அசைவுகளை பார்த்தே சந்தோசப்படும் அப்பாக்க��் டெலிவரியின் போது மனைவியுடன் எமோஷனல் சப்போர்டிவாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.\nநம்மூரில் தான் எதற்கெடுத்தாலும் எல்லையிலே ராணுவ வீரர்கள் என்று சொல்வார்களே.... உண்மையில் நம் நாட்டிற்காக பல்வேறு தியாகங்களை அவர்கள் செய்கிறார்கள் தான், எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் அவர்கள் நிறைவான வாழ்க்கை தான் அமையும் என்று நம்மால் சொல்லவே முடியாது.\nஎந்த நேரத்திலும் அலர்ட்டாக இருக்க வேண்டும். எப்போது யாரால் எங்கிருந்து ஆபத்து வரும் என்று சொல்ல முடியாது. நம்முயிரை காப்பது எவ்வளவு முக்கியமோ அதேயளவு முக்கியம் நாட்டின் பாதுகாப்பு.\nநாட்டிற்காக எல்லையில் நின்று சிரமப்படுகிறார்களே அதே நேரத்தில் அவர்களுக்கு என்ற ஓர் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், மனைவி மக்கள் எல்லாம் இருப்பார்கள் என்று நினைத்துப் பார்த்திருக்கிறோமா\nஅதற்கு அந்த குடும்பத்தினருக்கும், ராணுவ வீரர் இருவருக்குமே மன வலிமை என்பது மிகவும் அவசியம். என்னோடு எனக்காக இருப்பதை விட நாட்டிற்காக எல்லையில் இருப்பது தான்.\nஎங்களுக்கு பெருமை என்று சொல்லி அனுப்பும் குடும்பத்தினர் எல்லாருமே போற்றப்படக்கூடியவர்களே....\nஇங்கேயும் ஓர் ராணுவ வீரரைப் பற்றியும் அவர் சந்தித்த ஓர் நெகிழ்ச்சித் தருணத்தையும் தான் பார்க்கப்போகிறீர்கள்.\nமிசிசிபியைச் சேர்ந்த ராணுவ வீரர் ப்ரூக்ஸ் லின்ட்ஸி . இவரது காதல் மனைவியை விட்டு பிரியும் போது மூன்று மாத கர்ப்பமாக இருந்தார். கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவன் உடனிருக்க வேண்டும் என்று எந்தப் பெண் தான் விரும்பாமல் இருப்பாள்\nஆனால் அவர் மனைவி மகிழ்வுடன் நீங்கள் பணிக்குச் செல்லுங்கள் என்று அனுப்பி வைத்தாள்.\nகுழந்தை பிறக்கும் போது நான் உன்னுடன் இருப்பேன். கவலைப்படாதே என்று நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு விடைப்பெற்றார் ப்ரூக்ஸ்.\nஉயர் அதிகாரிகளிடம் நிலைமையைச் சொன்னார், அப்போது யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள். டெலிவரி க்ரிடிக்கலாக இருந்தால் மட்டுமே நீங்கள் செல்ல விடுமுறை அளிக்கப்படும் இல்லையென்றால் உங்களுக்கு விடுமுறை வரும் போது நீங்கள் சென்று பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்கள்.\nப்ரூக்ஸுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. இக்கட்டான சூழ்நிலையில் மனைவிக்கு ���தரவாக உடனிருக்க வேண்டும், தன்னுடைய வாரிசு இந்த உலகிற்கு வரும் போது அந்த தருணத்தில் தானும் பங்கெடுக்க வேண்டும் என்று நினைத்திருந்த கனவெல்லாம் தவிடு பொடியானது.\nஅந்த போன் கால் :\nஅடிக்கடி இருவரும் போனில் பேசிக் கொண்டிருந்தனர். எப்படியாவது வர முயற்சிக்கிறேன் நீ தைரியமாய் இரு என்று மனைவிக்கு தைரியம் சொல்லிக் கொண்டிருந்தார். அன்று மனைவி ஹேலியின் போன் வந்தது அறையிலிருந்து வெளியில் வந்தவர் சற்றே பதட்டமாகத்தான் அட்டெண்ட் செய்தார் ப்ரூக்ஸ் ஏனென்றால் மனைவியின் டெலிவரி தேதி நெருங்கிக் கொண்டிருந்தது.\nஹலோ... எல்லாம் ஒகே தானே என்றார் ப்ரூக்ஸ்\nஉடனே இங்கே வா :\nஇல்லை ஹேலியால் சரியாக பேசக்கூட முடியவில்லை... நிலைமையை ஓரளவு யூகித்தார் ப்ரூக்ஸ். இப்போது தான் செக்கப் முடிந்தது. எனக்கு பிரசர் அதிகமாக இருக்கிறதாம். இது குழந்தைக்கு இடைஞ்சலை ஏற்படுத்துகிறதாம்.\nஇப்படியே விட்டால் குழந்தையின் உயிர் மட்டுமல்ல என்னுடைய உள்ளுருப்புகளும் பாதிக்கப்பட்டுவிடும் என்று மருத்துவர் சொல்கிறார்.\nஅதோடு குழந்தையை உடனடியாக வெளியில் எடுக்க வேண்டும் என்றும் சொல்கிறார். பயமாய் இருக்கிறது ப்ரூக்ஸ் நீ உடனே கிளம்பி வா என்று அழைக்கிறார் மனைவி ஹேலி.\nஇதோ கிளம்பிவிட்டேன் என்று சொல்லி போனை வைத்தவர். அதிகாரிக்கு போனில் தகவல் தெரிவிக்கிறார். அவரும் உறுதி செய்து கொண்டு நீங்கள் உடனே கிளம்புங்கள் என்று சொல்ல ஃப்ளைட் புக் செய்தார்.\nஊருக்கு ஃப்ளைட் மறுநாள் காலை. மறுநாள் காலை வரை காத்திருக்க வேண்டும் என்ற ஒரு வித பதட்டத்துடன் படுக்கையில் விழுந்தார் ப்ரூக்ஸ்.... நீண்ட நேரமாக தூக்கமே வரவில்லை.\nதிடிரென்று மனைவியிடமிருந்து போன். ப்ரூக்ஸ் எனக்கு பிரசவ வலி வந்து விட்டது நான் மருத்துவமனைக்குச் செல்கிறேன் நீ எப்போ வருகிறாய் என்கிறார்..... நாளை காலை ஃப்ளைட் நீ தைரியமாய் இரு நான் வந்துவிடுவேன் என்கிறார் ப்ரூக்ஸ்.\nப்ரூக்ஸின் தாயாரும் ஹேலியும் மருத்துவமனைக்கு விரைகிறார்கள். அங்கே சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. அப்பா வந்துவிடுவேன்....\nஉன்னை இந்த உலகிற்கு நானும் அம்மாவும் சேர்ந்தே தான் வரவேற்போம் என்று மனதுக்குள் கருவில் இருக்கும் தன் குழந்தையிடம் பேசுகிறார் ப்ரூக்ஸ்.\nமறுநாள் விடிந்திருந்தது. அடித்து பிடித்து விமான நிலையத்திற்கு ஓடினால் அங்கே ப்ரூக்ஸ் செல்ல வேண்டிய ப்ளைட் தாமதமாக புறப்படும் என்கிறார்கள்.\nஅம்மாவிற்கு போன் செய்கிறார். அவளுக்கு பிரசவ வலி அதிகரித்து விட்டது. மருத்துவர் இன்னும் சற்று நேரத்தில் குழந்தை பிறந்து விடும் என்று சொல்லி விட்டார் நீ எங்கே இருக்கிறாய் என்று கேட்கிறார்....\nஅம்மாவிடம் நிலைமையைச் சொல்லி லேபர் ரூமில் நடப்பதை போன் கேமரா மூலமாக பார்க்க வேண்டும் என்கிறார்.\nமருத்துவரும் அதற்கு அனுமதியளிக்க விமான நிலையத்தில் உட்கார்ந்தபடியே தன் குழந்தையின் வருகையை மிகவும் எமோஷனலாக பார்த்துக் கொண்டிருந்தார் ப்ரூக்ஸ்.\nநடுவில் விமானம் புறப்படத் தயாரானது. நிலைமையை ப்ரூக்ஸ் விமான நிலையை அதிகாரிகளிடம் சொல்ல, அவர்களும் குழந்தை பிறக்கும் வரை நீங்கள் இங்கேயே உட்கார்ந்து பாருங்கள் என்று அனுமதியளிக்கிறார்கள்.\nமனைவியின் கதறல் .... மருத்துவர்களின் வார்த்தைகள் என ஒரே களேபரமாய் இருந்த நேரத்தில் திடீரென்று எதோ பூனைக்குட்டி ஒன்று கத்தியது போல மெல்லிய குரல். மருத்துவர்கள் எல்லாரும் ஹேய்..... அவள் வந்துவிட்டாள் என்று கத்துகிறார்கள். ரத்தச் சகதியில் முக்கியெடுத்தது போல ஓர் உருவம் மருத்துவரின் கையில் அசைந்து கொண்டிருந்தது.\nப்ரூக்ஸ் உங்களுடைய மகள் இந்த உலகிற்கு வந்துவிட்டாள் இங்கே பாருங்கள் என்று வீடியோவில் பார்த்துக் கொண்டிருந்த ப்ரூக்ஸிடம் மகளின் உருவத்தை காண்பிக்கிறார்கள். அதன் பிறகு ஃப்ளைட் ஏறி ஊருக்கு வந்தவர் நான்கு நாட்கள் மகளுடனே செலவழித்திருக்கிறார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nMay 10, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம் ஏன் தெரியுமா\nபுராணங்களின் படி இந்த தினங்களில் பிறரின் உணவை சாப்பிடுவது உங்களை நரகத்தில் தள்ளுமாம் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/mercedes-benz-v-class-launched-in-india-016644.html", "date_download": "2019-04-19T22:50:26Z", "digest": "sha1:4PCS35GJDQE5QQOO7XZODRY6O5S5LN4K", "length": 19894, "nlines": 362, "source_domain": "tamil.drivespark.com", "title": "மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் - Tamil DriveSpark", "raw_content": "\nடாடா நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார கார் மாடல்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nமெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் சொகுசு ரக எம்பிவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய எம்பிவி ரக காராக வந்திருக்கும் வி- கிளாஸ் காரின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை பார்க்கலாம்.\nவாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் சொகுசு எம்பிவி கார் மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் கருதப்படுகிறது. உலக அளவில் 90 நாடுகளில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்று இந்தியாவிலும் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.\nஎம்பிவி காரின் இடவசதி, செடான் கார்களின் சிறப்பம்சங்களை கலந்து கட்டி இந்த புதிய பென்ஸ் வி கிளாஸ் கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 5.57 மீட்டர் நீளமும், 3.43 மீட்டர் வீல் பேஸ் கொண்டதாக வந்திருக்கிறது. இதனால், மிக அதிக இடவசதியுடைய மாடலாக வந்திருக்கிறது.\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏற்கனவே ஆர் கிளாஸ் என்ற எம்பிவி காரை இந்தியாவில் விற்பனை செய்தது. இந்த நிலையில், அந்த இடத்தை நிரப்பும் வகையில், நவீன யுக சிறப்பம்சங்கள் கொண்ட இந்த வி கிளாஸ் காரை அறிமுகம் செய்துள்ளது.\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் எம்பிவி காரானது எக்ஸ்பிரஸ்ஸென் என்ற 7 சீட்டர் மாடலிலும், எக்ஸ்க்ளூசிவ் என்ற 6 சீட்டர் மாடலிலும் விற்பனைக்கு கிடைக்கும். இதில், 7 சீட்���ர் மாடல் கூடுதல் வீல் பேஸ் நீளம் கொண்டது. வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் காம்பேக்ட் என்ற குறைவான நீளம் கொண்ட மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை.\nஇந்த காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் பிஎஸ்- 6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது. மேலும், 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nMOST READ: உலகிலேயே இதை முதல் முறையாக செய்திருப்பது நம்ம மோடி கோஷ்டிதான்... அட கடவுளே சிரிப்பதா\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் காரில் ஏராளமான சிறப்பு வசதிகள் உள்ளன. முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், 17 அங்குல அலாய் வீல்கள், கமாண்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை உள்ளன.\nஇந்த காரில் 15 ஸ்பீக்கர்கள் கொண்ட பர்மெஸ்ட்டர் சர்ரவுண்ட் ஆடியோ சிஸ்டம், 2 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், எலெக்ட்ரிக் ஸ்லைடிங் கதவுகள், நப்பா லெதர் இருக்கைகள் என பட்டியல் நீள்கிறது.\nமேலும், இந்த காரில் 6 ஏர்பேக்குகள், ஆக்டிவ் பார்க்கிங் அசிஸ்ட், ஓட்டுனர் கவனக்குறைவை எச்சரிக்கும் அட்டென்ஷன் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட பல பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன.\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் கார் நீலம், கருப்பு, வெள்ளை மற்றும் சில்வர் ஆகிய 4 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.\nMOST READ:எடப்பாடியின் முயற்சியால் சென்னைக்கு வரவிருக்கும் 7000 கோடி முதலீடு...\nமெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் காரின் எக்ஸ்பிரெஸென் வேரியண்ட் ரூ.68.40 லட்சம் விலையிலும், எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட் ரூ.81.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும். இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட சிறந்த எம்பிவி ரக காரை விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.\nமேலும், அடிக்கடி வெளியூர் பயணிக்கும் வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், குடும்பத்துடன் பயணிக்க விரும்பும் பெரும் பணக்காரர்கள், நட்சத்திர விடுதிகளின் வாடிக்கையாளர் சேவைகளுக்கு இந்த கார் ஏற்ற தேர்வாக அமையும்.\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் கார் சொகுசு ரக மினி வேன் என்றே கூற முடியும���. இது எம்பிவி கார் ரகத்தில் புதிய அத்யாயத்தையும், சிறந்த பயண அனுபவத்தையும் இந்தியர்களுக்கு வழங்கும் என்றால் மிகையில்லை.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மெர்சிடிஸ் பென்ஸ் #mercedes benz\nமிக பிரபலமான பைக்கின் விலையை திடீரென உயர்த்திய ஹீரோ... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி...\nமூன்று எலெக்ட்ரிக் பைக் மாடல்களை களமிறக்கும் ரிவோல்ட் நிறுவனம்\nலெக்சஸ் எல்எம் சொகுசு மினி வேன் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/kawasaki-plan-to-launch-kawasaki-w800-model-in-india-016714.html", "date_download": "2019-04-19T22:15:36Z", "digest": "sha1:ZCXGGR5NPRJPPDKLIAEIDKSBZOLOM6SU", "length": 18591, "nlines": 390, "source_domain": "tamil.drivespark.com", "title": "பாரம்பரிய தோற்றத்துடன் இந்தியாவுக்கு வருகை தரும் கவாஸாகி: கலக்கத்தில் ராயல் என்பீல்ட், டிரையம்ப்! - Tamil DriveSpark", "raw_content": "\nடாடா நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார கார் மாடல்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nபாரம்பரிய தோற்றத்துடன் இந்தியாவுக்கு வருகை தரும் கவாஸாகி: கலக்கத்தில் ராயல் என்ஃபீல்ட், டிரையம்ப்\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கவாஸாகி w800 மாடல் பைக் இந்தியாவில் இந்த வருடம் விற்பனைக்கு வர உள்ளது.\nஜப்பானை மையமாகக் கொண்டு இயங்கி வரும் கவாஸகி பைக் நிறுவனம், ஸ்போர்ட்ஸ் ரக வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் வெளியான நிஞ்சா உள்ளிட்ட பல்வேறு மாடல் பைக்குகள் சர்வேத அளவில் மிகவும் பிரபலமானவை.\nஇதைத்தொடர்ந்து, கவஸாகி நிறுவனம் ��ிலிப்பைன்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தனது உற்பத்தி நிலையங்களைத் தொடங்கி உள்ளது. இளைஞர்கள், நடுத்தர வயதினர் என அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ப ஸ்போர்ட்ஸ் ரக வாகனங்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் முன்னணி வகித்து வருகிறது.\nஅதன்படி, கவாஸகியின் w வரிசையில் வெளியிடப்பட்ட மாடல்களில் w800 மாடல் மிகவும் பிரசித்திப் பெற்ற மற்றும் அதிக விற்பனையான மாடல் ஆகும். இந்த மாடல் பைக் தற்போது வரை வெளிநாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், இந்த வருடத்தில் கவாஸகி w800 மாடல் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மாடல், பிரத்யேகமான பாரம்பரிய லுக்கைக் கொண்டுள்ளது. ஸ்டைல் மட்டும் தான் பழசு ஆனால், அந்த பைக்கின் தொழில்நுட்பம் நவீன யுகத்துக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது.\nMOST READ: அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nகவாஸகியின் w800 மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள வட்ட வடிவிலான ஹெட்லைட், முந்தைய கால ரெட்ரோ பைக்குகளின் ஸ்டைலைக் குறிக்கிறது. அதே சமயம் தொழில்நுட்பத்தைக் குறிக்கும் விதமகா அதில் LED விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.\nஅதுமட்டுமின்றி, அந்த பைக்கின் பெட்ரோல் டோங்க் அமைப்பு, இருக்கை, டுயூவல் காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன், மட்குவார்ட், சைலென்சர், ஸ்போக்ஸ் வீல் ஆகியவையும் பாரம்பரிய லுக்குக்கு குறைவில்லாமல் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பைக்கில் இரண்டு சிலிண்டர்கள் கொண்ட 773 cc எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 47.5 குதிரைத் திறனையும் 6,500rpm, 62.9Nm டார்க்யுவையும் வெளிப்படுத்தும்.\nஅதபோல, இந்த பைக்கில் நவீன தொழில்நுட்பங்களாக தற்போதைய காலக்கட்டத்துக்கு ஏற்ப டிஸ்க் பிரேக் மற்றும் டெலிஸ்கோப்பிக் செஸ்பென்ஷன் ஆகியவைப் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த பைக்கின் விலையானது, ரூ. 6.5 முதல் 7 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nMOST READ: பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையில் கால்பதிக்கும் ஏதர்\nசமீபத்தில் இந்திய இருசக்கர வாகன சந்தையில் பாரம்பரிய மிக்க மாடல் பைக்குகளின் விற்பனை அதிகரித்து வரும்நிலையில், கவஸாகியின் w800 வரவு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்���ாறு கவாஸகி விற்பனையைத் துவங்கும் பட்சத்தில் ராயல் என்ஃபீல்ட் 650, டிரையம்ப் ஆகிய பைக்குகளுடன் கடுமையான போட்டி ஏற்படும் என எதிர்பார்க்ப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமிக பிரபலமான பைக்கின் விலையை திடீரென உயர்த்திய ஹீரோ... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி...\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்\nலெக்சஸ் எல்எம் சொகுசு மினி வேன் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-kavithaigal/avanum-naanum-kavithai-thodar", "date_download": "2019-04-19T22:16:18Z", "digest": "sha1:OIX2KAIKCIRX3764HMVVN6DL6H4XZZKI", "length": 10823, "nlines": 238, "source_domain": "www.chillzee.in", "title": "Avanum Naanum - kavithai thodar - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nகவிதை - அவனும் நானும் - 01- நல்லிசை ஞாபகம் நீ\nகவிதை - அவனும் நானும் - 02- மனம் விரும்பும் மல்லிகை நீ\nகவிதை - அவனும் நானும் - 03 - என் கோபத்தின் ஆழம் நீ\nகவிதைத் தொடர் - அவனும் நானும் - 04 - அதிகாலை ஆனந்தம் நீ....\nகவிதைத் தொடர் - அவனும் நானும் - 05 - என் ரசனைகளின் ரசிகன் நீ..\nகவிதைத் தொடர் - அவனும் நானும் - 06 - மழையின் மகிழ்ச்சி நீ..\nகவிதைத் தொடர் - அவனும் நானும் - 07 - என் பகலிலும் நட்சத்திரங்கள் நீ..\nகவிதைத் தொடர் - அவனும் நானும் - 08 - என் மௌனத்தின் மென்மை நீ..\nகவிதைத் தொடர் - அவனும் நானும் - 09 - என் ஆத்ம பலம் நீ..\nகவிதைத் தொடர் - அவனும் நானும் - 10 - நான் மீண்டும் ஜனித்த தாய்மடி நீ..\nகவிதைத் தொடர் - அவனும் நானும் - 11 - என்னை செதுக்கும் சிற்பி நீ..\nகவிதைத் தொடர் - அவனும் நானும் - 12 - நானும் நீ..\nகவிதைத் தொடர் - அவனும் நானும் - 13 - பிரிந்திருந்தாலும் பிரியம் நீ...\nகவிதைத் தொடர் - அவனும் நானும் - 14 - வார இறுதியின் வசந்தம் நீ..\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nகவிதை - தயக்கம் என்னவோ..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெய்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/5020", "date_download": "2019-04-19T23:13:48Z", "digest": "sha1:ESKWGTHRSNER5EE2NWZRKOBDNWFZC3B4", "length": 10782, "nlines": 95, "source_domain": "www.tamilan24.com", "title": "வங்கி அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தம் - வங்கிகள் முடங்கும் அபாயம் | Tamilan24.com", "raw_content": "\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nவங்கி அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தம் - வங்கிகள் முடங்கும் அபாயம்\nஅகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவிப்பின்படி, வங்கி அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாலும், தொடர்ந்து விடுமுறை வருவதாலும் வங்கிப் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nவங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வங்கி அதிகாரிகளின் 4 சங்கங்கள் சமர்ப்பித்துள்ள கோரிக்கைகளின்படி சம்பள உயர்வுக்கு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.\nஅகில இந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளனம் விடுத்துள்ள அழைப்பின்படி நடக்கும் இந்த வேலை நிறுத்தத்தால் வங்கிப்பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தனியார் வங்கிச் சேவைகள் வழக்கம் போல கிடைக்கும்.\n22-ந் தேதி 2-வது சனிக்கிழமை என்பதால் அன்று வங்கிகள் விடுமுறை. 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கிறிஸ்துமஸ் விடுமுறை. எனவே இடையில் ஒரு நாள் (24-ந் தேதி) தவிர, 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தொடர்ந்து வங்கி அலுவல்கள் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.\n26-ந் தேதி புதன்கிழமையன்று வேலைநிறுத்தம் செய்ய 9 முன்னணி வங்கி சங்கங்களின் கூட்டு அமைப்பான வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. எனவே அன்றும் வங்கிச்சேவை பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nவெள்ளத்திற்குள் சிக்கிய கண்டாவளை பிரதேச செயலக அரச ஊழியா்கள்.. தீவிரமாக போராடி மீட்ட கடற்படை மற்றும் இராணுவம்(video)\n எந்தநேரத்திலும் ஆட்சியை கவிழ்ப்பேன்.. மஹிந்த சீற்றம்.\nநாடாளுமன்றுக்குள் சிவில் உடையில் நடமாடும் குற்றப் புலனாய்வு பிரிவினர்..\nநாடாளுமன்றுக்குள் சபை நாகரிகத்தை மீறிய ஹிருணிகா.. எழும் விமர்சனங்கள்.\nஎதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பாக இழுபறி, விரைவில் பதிலளிப்பதாக கூறும் சபாநாயகர்.\nகண்டுகொள்ளாமல் விடப்பட்ட��ருக்கும் நெல்சிப் ஊழல்வாதிகள்..\nதேர்தல் தலையீடு- 18 ரஷ்ய தனிநபர்கள், 4 நிறுவனங்கள் மீது தடை விதித்தது அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/11152739/1025091/AIADMK-Govt-implements-Many-SchemesSP-VelumaniTN-Assembly.vpf", "date_download": "2019-04-19T22:36:55Z", "digest": "sha1:FMQUDWBILMFPCH3EZ5TCLQNN7VBEI4LF", "length": 8483, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "திமுக நிறுத்திய திட்டங்களை செயல்படுத்தியது அதிமுக அரசு - அமைச்சர் வேலுமணி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிமுக நிறுத்திய திட்டங்களை செயல்படுத்தியது அதிமுக அரசு - அமைச்சர் வேலுமணி\nதிமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் உட்பட பல்வேறு பணிகளை அதிமுக அரசு நிறைவேற்றியதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.\nதிமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் உட்பட பல்வேறு பணிகளை அதிமுக அரசு நிறைவேற்றியதாக, அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி உறுப்பினர் பழனி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய வேலுமணி, பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால் அதற்கு பதிலாக கசடு கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்து, அது செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.\nடெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம் - எஸ்.பி. வேலுமணி\nடெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஅதிமுகவுக்கு எக்காலத்திலும் உரிமைகோர முடியாது - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nஇடைத் தேர்தல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தொகுதிகள் நான்கிலும், அதிமுக வெற்றிபெறும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்\n\"ரஃபேல் ஊழல் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்\" - மூத்த பத்திரிக்கையாளர் ராம்\nரஃபேல் ஊழல் நிச்சயமாக தேர்த��ில் எதிரொலிக்கும் என்று மூத்த பத்திரிக்கையாளர் ராம் தெரிவித்தார்.\n\"அண்ணாவை தெரியாது - ஜெயலலிதாவை தான் தெரியும்\" - டிடிவி தினகரன்\nஅமமுக பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள தினகரன், இனி அதிமுகவில் உரிமை கோரப்போவதில்லை என்று தெரிவித்தார்.\n\"தோல்வி பயம் - திமுக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு\" - தமிழிசை\nபண பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுத்திருக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\n\"4 இடைத்தேர்தல் தொகுதிகளிலும் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்\" - ஸ்டாலினுடன் பாலகிருஷ்ணன், ரங்கராஜன் சந்திப்பு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.videogram.com/auto/embed?api_key=f37df62d-17b3-4acb-a2fc-b3d1fb172370&channel=drivespark-tamil&url=https%3A%2F%2Fwww.dailymotion.com%2Fembed%2Fvideo%2Fx6t1gm3&autoplay=1&layout=player-micro", "date_download": "2019-04-19T22:45:52Z", "digest": "sha1:BBY4UDREB23NKXHN5VAWSNQVSDBGNFFD", "length": 2037, "nlines": 9, "source_domain": "www.videogram.com", "title": "Videogram: ரூ.9.99 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்! — Tamil DriveSpark", "raw_content": "ரூ.9.99 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.9.99 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.9.99 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.9.99 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்\nஇந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் ரூ 9.9 லட்சம் முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த கார் ���ுறித்த முழு தகவல்களை கீழே உள்ள லிங்கில் படியுங்கள் Read More: https://tamil.drivespark.com/four-wheelers/2018/mahindra-marazzo-launched-in-india-prices-start-at-rs-9-9-lakh-015833.html #mahindramarazzo #mahindramarazzo2018 #mahindramarazzoprice #mahindramarazzoreview #mahindramarazzospecification", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=416", "date_download": "2019-04-19T23:26:17Z", "digest": "sha1:JHJEVSMPTB2OSQSI4ZYE6YVCUFGASVUB", "length": 18062, "nlines": 109, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "காந்தலஷ்மி சந்திரமெளலி | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nகாம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் எனக்கு வந்த மற்றுமொரு வாழ்த்துக் கடிதம் இது. என் திறமைகளை எல்லோராலும் புரிந்துகொள்ள முடியும். ஆனால் என் உள்ளுணர்வுகளை சரியாக புரிந்துகொண்டு அதற்கு ஓர் உயிர்கொடுத்து அதற்கு எனக்கு ஒரு பாராட்டு மடல் எழுதி என் கண்களை மட்டுமல்ல இதயத்தையும் ஈரமாக்கிய திருமிகு. காந்தலஷ்மி மேடமிற்கு நன்றி. இவர் ஒரு எழுத்தாளர். இதோ இவர் எழுதிய கடிதம்\nபுவனா என்று நான் அன்புடன் அழைக்கும், நான் பெரிதும் மதிக்கும் பெண்மணி காம்கேர் புவனேஸ்வரி.\nமுதன்முறையாக அவரை சந்தித்த நிகழ்வு இன்றும் என் நெஞ்சில் ‘பளிச்’ என்று பதிந்து இருக்கிறது. பூரம் சிறுகதை மன்றம் எனும் ஓர் இலக்கிய நிகழ்வை எங்கள் வீட்டில் ஒருவருட காலம் நிகழ்த்திய காலகட்டம் அது. மறைந்த எழுத்தாளர் திரு. பூரம் சத்தியமூர்த்தி அவரது தலைமையில் வாராவாரம் எங்கள் இல்லத்தில் நடைபெறும். அந்த நிகழ்ச்சிக்கு ஒருமுறை காம்கேர் புவனேஸ்வரி வந்திருந்தார்.\nஇவரை நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்து அறிமுகப்படுத்தியவர் டி.வி.எஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற திரு. பி.வெங்கட்ராமன் அவர்கள். பார்த்த மாத்திரத்திலேயே மிகவும் பிடித்துவிட்ட ஒரு சிநேகிதியாக மாறிவிட்டார் காம்கேர் புவனேஸ்வரி.\nஇவருடைய சாதனைகள் பற்பல. கணினி கற்க ஆங்கிலம் தெரிய வேண்டும் என்று எண்ணி மக்கள் தயங்கிய காலகட்டம் அது. ‘அப்படி எதுவும் தேவையில்லை’ என்று அடித்துக்கூறி தமிழையும், கணினியையும் இணைத்த முதல் பெண்மணி எனும் பெயர் பெற்றவர். கணினித் தொழில்நுட்பத்தில் இவர் தொடாத சப்ஜெக்ட்டே இல்லை எனலாம். எண்ணற்றப் புத்தகங்கள் எழுதியவர். இன்றும் எழுதி வருபவர். இவை அனைத்தையும் கணினி உலகம், பத்திரிகை உலகம், இலக்கிய உலகம் மற்றும் அனைத்து மீடியாக்களும் அறிந்தவைதான்.\nஇத்தகைய சாதனைகளை எல்லாம் தாண்டி ஒரு மனிதநேயமிக்க பெண்மணியாக இவர் வாழ்ந்து வருவதை பலமுறை கண்டு வியந்திருக்கிறேன்.\nபலாப்பழத்தில் வெளியில் முள்ளும் உள்ளே இனிமையான சுளையும் இருப்பதுபோல பார்ப்பதற்கு சற்றே இறுகிய முகத்துடன் இருக்கும் புவனாவிற்குள் அன்பு, பாசம், நேர்மை, தர்மம், பணிவு என்று அனைத்து நற்குணங்களும் இருப்பதைக் கண்டு ரசித்திருக்கிறேன்.\nவலது கை கொடுப்பதை இடது கை அறியாத மனப்பக்குவம் கொண்டு எண்ணற்றவர்களுக்கு இவர் உதவி செய்துள்ளதை நேரில் கண்டிருக்கிறேன்.\nஅதே சமயம் பொய், அதர்மம், சூது இவற்றைக் கண்டு பொங்கி எழுவதையும் பார்த்திருக்கிறேன்.\nWorkalholic என்று சதா உழைப்பவர்கள் பற்றி ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதற்கு மிகப் பொருத்தமானவர் காம்கேர் புவனேஸ்வரி.\nதன் நிறுவனத்தின் பெயரையே தன் பெயரோடு இணைத்துக்கொண்டு உழைப்பு என்பதையே உயிர் மூச்சாகக்கொண்டு இன்று மிகப்பெரிய சாதனைப் பெண்மணியாக திகழ்கிறார் என்பதில் மிகையேதுமில்லை.\nகுடும்பம் இவரது மிகப் பெரிய பலம். தன் தாய் தந்தையை இவர் மதிக்கும் பாங்கைக் கண்டு வியந்திருக்கிறேன். என் உயர்வுக்குக் காரணம் என் தாயும் தந்தையும்தான் என்று ஒரே வாக்கியத்தில் இவர் பேசினாலும் அதுனுள் இருக்கும் ஆழம் இவர் கண்களில் தெரியும். முகத்தில் பிரதிபலிக்கும். தன் தாய் தந்தை பெயரில் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை ஒன்றை நடத்தி அதன்மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வருகிறார்.\nநிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும்கொண்ட பாரதி கூறிய பெண்தான் காம்கேர் புவனேஸ்வரி. அதே சமயத்தில் ஹிந்து கலாச்சாரம், பண்பாடு, இறை வழிபாடு, பெரியவர்களுக்கு மரியாதை என்று பாரதப் பெண்களுக்கே உரிய நற்குணங்களும் இவரிடம் உண்டு.\nஏழைக் குழந்தைகளைத் தேடிச் சென்று உதவுவது, திறமை இருந்தால் அதற்கு உரியவர்கள் (அது ஆணோ பெண்ணோ) யாராக இருந்தாலும் அவர்களை இனம் கண்டு உரிய முறையில் பயன்படுத்துவது என்று இவரிடம் பல அரிய பண்புகளும் உண்டு.\n‘புவனேஸ்வரி மேடத்துக்கு கோபம் உண்டு’ என்று பலர் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். ஆம். பொய் புரட்டு, சோம்பேறித்தனத்துக்கான சால்ஜாப்புகள், வேலையை முடிக்காமல் இழுத்தடிப்பது என்பதை ஒரு கணத்தில் கண்டுபிடிப்பதையும், மறுகணம் அதைக் களைய கடுமையும், அதற்கடுத்து பணி சிறப்பாக இருக்கப் பாராட்டவும் இவர் ���யங்கியதே இல்லை. இவரிடம் உள்ள இந்திய பண்பாட்டோடு கூடிய மேலாண்மைத் திறன் என்னை வியக்க வைத்ததுண்டு.\nதமிழ்மொழி மீது இவருக்கு தீராத பற்று உண்டு. தமிழறிஞர்களை பெரிதும் மதிக்கும் இவர், இவருடைய பல பணிகளில் அவர்களது திறமையை உபயோகித்து வருகிறார்.\nகாம்கேர் புவனேஸ்வரியிடம் நான் கண்டு வியந்த முக்கியமான விஷயம் பற்றி குறிப்பிட வேண்டும். ‘கற்றல்’ என்பதில் சிறிதும் தயங்காதவர். ஆம் கணினித் துறை மட்டுமல்ல பலவிஷயங்களிலும் இவரது கற்றுக்கொள்ளும் திறன் நம்மை வியப்பில் ஆழ்த்தும். ‘கற்பூர புத்தி’ என்று கூறுவார்கள். அது இவருக்குப் பொருந்தும்.\nசிறிய நிறுவனமாக ஆரம்பித்து அன்று யாரும் அதிகம் அறியாத கணினித் துறையில் சிறு வயதிலேயே கால்பதித்து, சிறந்த மேலாண்மைத் திறனோடு இவர் தன் நிறுவனத்தை வழிநடத்தி, இன்று உயரிய இடத்தை இந்த 25 ஆண்டுகளில் அடைந்துள்ளார் என்பதை மிகவும் பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nNext மாயன் என்கிற ஆர்.கே\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nஃபேஸ்புக்கில் நன்றி சொல்வதும் ஒரு கலை\nஇங்கிதம் பழகுவோம்[28] யார் பிரபலம்\nகனவு மெய்ப்பட[23] – பல்கிப் பெருகும் செயல்பாடுகள்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி ப���்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/05/tamilnadu-hsc-march-2017-provisional.html", "date_download": "2019-04-19T22:35:47Z", "digest": "sha1:SWZ5UZPGV4YIDZ7K2U5BIF5Y25FVPCZC", "length": 4799, "nlines": 153, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Tamilnadu - HSC March 2017 - Provisional Mark Sheet for Individuals Download Now", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2012/11/30121631/Neerparavai-Movie-Review.vpf", "date_download": "2019-04-19T22:27:19Z", "digest": "sha1:W42TTXSW43USZBKMHRDKOELJTEB7QNHP", "length": 27218, "nlines": 230, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Neerparavai Movie Review || நீர்ப்பறவை", "raw_content": "\nசென்னை 20-04-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: நவம்பர் 30, 2012 12:16\nமீனவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ளது நீர்ப்பறவை.\nநகரத்தில் இருந்து தனது மனைவியுடன் அம்மாவைப் பார்க்க வரும் மகன், அங்கு இருக்கும் தங்களது பழைய வீட்டை விற்றுவிட்டு நகரத்தில் ஒரு வீடு வாங்கலாம் என அம்மாவிடம் கூறுகிறான். ஆனால் வீட்டை விற்கமுடியாது என அவனுடைய அம்மா எஸ்தர் மறுக்கிறார். ஏன் என்று கேட்டதற்கு, கடலுக்கு சென்ற உன் அப்பா எப்படியும் திரும்பி வருவார். அதனால் விற்கவேண்டாம் என்று கூறுகிறாள்.\nஒருகட்டத்தில் அம்மா மீது சந்தேகம் வர வீட்டின் ஒரு இடத்தை கணவனும், மனைவியும் சேர்ந்து தோண்டிப் பார்க்கிறார்கள். அப்போது அங்கே ஒரு எலும்புக்கூடு இருக்க, சந்தேகப்பட்ட மகனும், மருமகளும் போலீசுக்கு தகவல் தெரிவிக்கிறார்கள். போலீஸ் விசாரணையில் அது காணாமல் போன எஸ்தரின் கணவர் அருளப்பசாமியின் உடல் என தெரிகிறது. கணவனை எஸ்தர் கொலை செய்தாளா என நினைத்துக் கொண்டிருக்கும்போதே பிளாஷ்பேக் விரிகிறது.\nமீனவரான பூ ராம், சரண்யாவின் மகன் விஷ்ணு. எந்தவொரு வேலைக்கும் போகாமல் குடியே கதி என்று சுற்றிக் கொண்டிருப்பவரை ஊரே உதாசீனப்படுத்துகிறது. மற்றவர்களிடம் பிச்சை எடுத்தாவது இன்று குடித்துவிட வேண்டும் என்ற கொள்கையோடு திரிகிறார்.\nஇப்படியானவரின் கண்ணில் ஒருநாள் இயேசுவுக்கு ஊழியம் செய்யும் சுனைனா படுகிறார். விஷ்ணு மீது கை வைத்து ஜெபம் செய்யும் சுனைனா மீது காதல் கொள்கிறார். குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வரும் விஷ்ணுவை சுனைனாவும் காதலிக்க ஆரம்பிக்கிறார்.\nஇரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணத்தை முடிக்க நினைக்கிறார் பாதிரியார் அழகம்பெருமாள். ஆனால், எந்த வேலையும் இல்லாத காரணத்தால் சுனைனாவை விஷ்ணுவுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுக்கிறார் சுனைனாவின் வளர்ப்பு தாய்.\nஇதனால் மீன்பிடி தொழிலுக்கு செல்ல நினைக்கும் விஷ்ணுவை அவனது பிறப்பு பற்றி குறை கூறுகிறார்கள். ஊரார் மீனவன் மட்டும்தான் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க முடியும் என கூறி, அவனை மீன்பிடிக்க சேர்க்க மறுக்கிறார்கள். இதனால் தனது தந்தையின் பெயரில் படகு வாங்கி இதே கடலில் நான் மீன் பிடிப்பேன் என ஊரார் முன் சபதம் போட்டுச் செல்கிறார்.\nஇதற்காக விஷ்ணுவின் தந்தை, படகு செய்யும் சமுத்திரகனியிடம் தன் மகனை நம்பி படகு செய்யச் சொல்கிறார். சமுத்திரக்கனியும் பெருந்தன்மையோடு படகு செய்ய ஒப்புக் கொள்கிறார்.\nசிறுசிறு வேலைகள் செய்து படகுக்குண்டான பணத்தை கஷ்டப்பட்டு கட்டி, தனது சொந்த படகுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கிறான் விஷ்ணு. சுனைனாவின் தாயார் மனம்மாறி விஷ்ணுவுக்கே திருமணம் செய்து வைக்கிறார். இவர்கள் இருவருக்கும் குழந்தையும் பிறக்கிறது.\nஇருவரும் சந்தோஷமாக வாழ்ந்துவரும் நிலையில், ஒருநாள் மீன்பிடிக்கச் செல்லும் விஷ்ணு திரும்பி வராததால் ஊர்மக்கள் அவனைத் தேடி அலைகிறார்கள்.\nஇந்நிலையில் 25 வருடம் கழித்து அவனது உடல் வீட்டுக்குள் எப்படி வந்தது யார் அவனைக் கொன்றார்கள் என்பதை மீன் மணம் வீசும் கடல்காற்றோடு சேர்ந்து சொல்லியிருக்கிறார்கள்.\nஇன்றைய காலக்கட்டத்தில் மீனவ சமு��ாயத்தில் அன்றாட பிரச்சினையாக நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழல்களை மிகவும் யதார்த்தமான பதிவாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.\nமீனவர்களை கடல் எல்லையில் கண்மூடித்தனமாக சுட்டு வீழ்த்தும் இலங்கை ராணுவத்தினரின் கொடூரச் செயலினால் பாதிக்கப்படும் அப்பாவி மீனவ சமூகத்தின் இன்னல்களை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.\nதன் கணவன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு நியாயம் கேட்க முடியாமல் 25 வருடமும் அவர் நினைவில் மௌனம் காத்து நிற்கும் நாயகியின் கண்ணீரும், நியாயமும் இம்மாதிரியான சம்பவங்களால் தன் கணவர்களை இழந்த மீனவ பெண்மணிகளுக்கு இந்தப் படம் மருந்தாக இருக்கும். அனைத்து கதாபாத்திரங்களின் தேர்வும் கதைக்கு மிகச்சரியாக பொருந்தும்படி தேர்ந்தெடுத்திருக்கிறார். மீனவ கிராமங்களை கடல் பிண்ணனியில் காட்டிய விதம் அருமை.\nஅருளப்பசாமியாக வரும் விஷ்ணு, முதல் பாதியில் குடிகாரனாகவும், பிற்பாதியில் திருந்தி காதலியை கரம்பிடிக்க மீனவனாக முயற்சிக்கும் காட்சிகளிலும் திறமையாக நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. தொடர்ந்து பல திறமையான இயக்குனர்கள் தன்னை நாடி வரலாம் என இவரது நடிப்பில் சவால் விட்டிருக்கிறார்.\nசுனைனா எஸ்தர் என்ற கதாபாத்திரத்திற்கு மதிப்பு கொடுக்கும் விதத்தில் தனது நடிப்பை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். பாவடை, சட்டை என படம் முழுக்க வலம்வரும் இவர், கிறிஸ்துவ பெண்ணாக மனதில் நிலைத்து நிற்கிறார். தன் கணவனை இழந்து வாடும் காட்சிகளில் தனது நடிப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.\nவிஷ்ணுவின் அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன், மீனவ குடியிருப்புகளில் வாழும் ஒரு சராசரி பெண்ணைப் போன்றே வாழ்ந்திருக்கிறார். இவர்தான் சரண்யா பொன்வண்ணன் என்று ஒரு துளியும் திரையில் தெரியவில்லை. அவ்வளவு இயல்பாக மேரி என்ற கதாபாத்திரத்தில் ஒன்றியிருக்கிறார் என்பதே உண்மை. தமிழ் சினிமாவில் இவரின் நடிப்புக்கு இது ஒரு மைல்கல். இன்னொரு தேசிய விருதுக்கு தகுதியானவர் என்பதை நிரூபித்திருக்கிறார்.\nரகுநந்தன் இசையில் வைரமுத்து வரிகளுடன் வந்துள்ள அனைத்து பாடல்களும் அருமை. மீனவனைப் பற்றிய பாடலாகட்டும், தேவன் மகளே என காதலியை வர்ணிக்கும் பாடலாகட்டும் வைரமுத்துவின் வரிகள் அனைத்தும் மீன்வாசத்துடன் நம்மை ரசிக்க வைக்கிறது.\nதம்பி ராமையா, அழகம்பெருமாள், சமுத்திரகனி, வடிவுக்கரசி, பிளாக்பாண்டி, நந்திதாதாஸ் ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களை நிறைவாக செய்திருக்கிறார்கள். நந்திததாஸ் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். சமுத்திரகனி பேசும் வசனங்கள் நெஞ்சில் நங்கூரம் பாய்ச்சியதுபோல் நீங்காமல் இருக்கின்றன.\nஇப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகனின் வசனங்கள் மேலும் பலம் சேர்த்திருக்கின்றன. குறிப்பாக, சமுத்திரகனி பேசும் வசனத்தில் ‘இலங்கை ராணுவம் மீனவன் ஒருவனை சுட்டுக் கொன்றால், தமிழக மீனவன் சுட்டுக் கொல்லப்பட்டான் என்றுதான் சொல்கிறோம். அதனை ஏன் இந்திய மீனவன் என்று சொல்லக்கூடாது’ என்பதுபோன்ற வசனங்கள் கேட்பதோடு அல்லாமல், சிந்திக்கவும் வைக்கின்றன.\nஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவில் மீனவ கிராமத்தை சொர்க்கமாக காட்டியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. இவருடைய ஒளிப்பதிவு கதைக்கு மேலும் வலுசேர்க்கிறது.\nமீனவர்களின் உடல்மீது பாயும் தோட்டாக்கள்கூட ஒருதுளி கண்ணீருடன்தான் அந்த மீனவனின் உடலைத் துளைக்கிறது. துப்பாக்கிகூட தோட்டாக்களை கண்ணீரோடுதான் அனுப்பி வைக்கிறது.\nஇதை உபயோகிக்கும் மனிதனின் உள்ளம் மட்டும்தான், அவன் தன் இனம் என்பதை மறந்து ரத்தவெறியோடு செயல்படுகிறது. இம்மாதியான மனிதர்களை இதுபோன்ற படங்கள் சற்று சிந்திக்க வைக்கும் என்பதை ‘நீர்ப்பறவை’ கண்ணீரோடு சொல்கிறது.\nகாமெடி கலந்த பேய் தரிசனம் - காஞ்சனா 3 விமர்சனம்\nஇசையோடு கலந்த காதல் - மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம்\nஉயிர்த்தெழ துடிக்கும் ரத்த மகாராணி - ஹெல்பாய் விமர்சனம்\nஉணவு தரக்கூடிய பொருளே பொக்கிஷம் - ழகரம் விமர்சனம்\nதிருட சென்று காவலாளியாகும் இளைஞன் - வாட்ச்மேன் விமர்சனம்\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத் சிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா - சின்மயி கேள்வி கடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன் தாடி பாலாஜி மனைவி நித்யா டெல்லியில் போட்டி விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிர���லங்கள் வாக்குப்பதிவு\nநடிகை சுனைனா பிரத்யேக பேட்டி\nஇயக்குனர் சீனு ராமசாமி - சிறப்பு பேட்டி\nநடிகர் விஷ்ணு - சிறப்பு பேட்டி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-04-19T22:35:59Z", "digest": "sha1:J5EG76QSY75DGM3QFXP5EH55LNH24WNE", "length": 12232, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகமது சபீக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n31 சனவரி 2011 – 3 மார்ச்சு 2011\nமுகமது உசைன் தந்தவி (பொறுப்பு)\nகுடிசார் வான் போக்குவரத்து அமைச்சர்\n18 செப்டம்பர் 2002 – 31 சனவரி 2011\nஅகமது அப்தெல் ரகுமான் நாசர்\nஎகிப்திய வான் படைத் தளபதி\n7 ஏப்ரல் 1996 – 1 மார்ச்சு 2002\nஅகமது அப்தெல் ரகுமான் நாசர்\nநவம்பர் 1941 (அகவை 77)\nவடக்கு ஏமன் குடிமக்கள் போர்\nஅகமது மொகமது சஃபீக் (Ahmed Mohamed Shafik, அரபு மொழி: أحمد محمد شفيق; பிறப்பு: நவம்பர் 1941) ஓர் எகிப்திய அரசியல்வாதி. மூத்த எகிப்திய வான்படைத் தளபதியாக இருந்து பின்னர் வான் போக்குவரத்து அமைச்சராகவும் எகிப்திய பிரதமராகவும் பொறுப்பு வகித்தவர். சனவரி 31, 2011 முதல் மார்ச்சு 3, 2011 வரை 33 நாட்களுக்குப் பிரதமராகப் பணியாற்றினார்.\nதனது பணி வாழ்வை சண்டை வானூர்தி ஓட்டுனராகத் துவங்கி அணி, பிரிவு மற்றும் தள தலைவராக முன்னேறினார். 1996 முதல் 2002 வரை எகிப்திய வான்படையின் தளபதியாக விளங்கினார்; ஏர் மார்ஷல் என்ற தரநிலையை எட்டினார். பணி ஓய்விற்குப் பின்னர் எகிப்திய அரசில் 2002 முதல் 2011 வரை வான் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றினார்.\n2011 எகிப்திய புரட்சியை அடுத்து சனவரி 31, 2011இல் குடியரசுத் தலைவர் ஓசுனி முபாரக் சபீக்கை பிரதமராக நியமித்தார்.[1] தொலைக்காட்சி அரட்டை நிகழ்ச்சி ஒன்றில��� முதன்மையான எகிப்திய எழுத்தாளர் ஒருவர் அவரை முபாரக் அரசின் எச்சமே எனக் குற்றம் சாட்டியதை அடுத்து ஒரு மாதமே அந்தப் பதவியில் இருந்த சபீக் மார்ச்சு 3, 2011இல் பதவி விலகினார்.[2]\nநவம்பர் 2011இல் சபீக் எகிப்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இவரை முந்தைய ஆட்சியின் நீட்சியாகக் கருதிய பலரால் இந்த அறிவிப்பு கண்டிக்கப்பட்டது. தேர்தல் கூட்டமொன்றில் இவர் மீது காலணி வீசப்பட்டது. [3] இசுலாமிய மதவாத அரசியல்வாதிகளுக்கு எதிராக இவருக்கு எகிப்தின் கிறித்தவ சிறுபான்மையினர் ஆதரவளித்தனர். [4]\nமே 2012இல் நடந்த முதற்கட்ட தேர்தலில் முசுலிம் சகோதரத்துவம் சார்ந்த மொகமது மோர்சியும் சபீக்கும் முன்னணியில் தேர்வாயுள்ளனர். சூன்,2012இல் நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலில் இந்த இருவருக்கும் இடையே தெரிவு நடைபெறவுள்ளது. [5]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 16:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-19T22:35:48Z", "digest": "sha1:UH6LC2GCD7XFLPTZ76PR2DJZOP3PANEP", "length": 9272, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீன மாகாணங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீனாவில் மாகாணங்கள் என்பது சீன மொழியில் ஷெங் எனப்படும் நிர்வாகப் பிரிவைக் குறிக்கிறது. மாநகரசபைகள், தன்னாட்சிப் பகுதிகள், சிறப்பு நிர்வாகப் பகுதிகள் என்பவற்றோடு மாகாணங்களும் சீனாவின் முதல் நிலை நிர்வாகப் பிரிவுகள் அல்லது மாகாணமட்ட நிர்வாகப் பிரிவுகள் எனப்படுகின்றன. சீனா தாய்வானையும் மக்கள் சீனக் குடியரசின் ஒரு மாகாணமாகக் கருதுகிறது. எனினும் இது அதன் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. எனவே மக்கள் சீனக்குடியரசின் 23 மாகாணமட்ட நிவாகப் பிரிவுகளில், 22 நிர்வாகப் பிரிவுகள் சீன அரசின் கீழ் உள்ளன.\nமக்கள் சீனக் குடியரசு நிர்வாகப் பிரிவுகள்\nஅன்ஹுயி 安徽 Ānhuī 皖 wǎn ஹெஃபெய் 合肥 Héféi கவுண்டி மட்டம்\nபுஜியான் 福建 Fújiàn 闽 mǐn ஃபூச்சௌ 福州 Fúzhōu கவுண்டி மட்டம்\nகுவாங்டாங் 广东 Guǎngdōng 粤 yuè குவாங்சூ 广州 Guǎngzhōu கவுண்டி மட்டம்\nஹாய்னான் 海南 Hǎinán 琼 qióng ஆய்-காவு 海口 Hǎikǒu கவுண்டி மட்டம்\nஹேபேய் 河北 Héběi 冀 jì சிஜியாசுவாங் 石家庄 Shíjiāzhuāng கவுண்டி மட்டம்\nஹெய்லோங்ஜியாங் 黑龙江 Hēilóngjiāng 黑 hēi ஹார்பின் 哈尔滨 Hā'ěrbīn கவுண்டி மட்டம்\nஹெய்நான் 河南 Hénán 豫 yù செங்சூ 郑州 Zhèngzhōu கவுண்டி மட்டம்\nஹுபேய் 湖北 Húběi 鄂 è வூஹான் 武汉 Wǔhàn கவுண்டி மட்டம்\nஹுனான் 湖南 Húnán 湘 xiāng சாங்ஷா 长沙 Chángshā கவுண்டி மட்டம்\nஜியாங்சூ 江苏 Jiāngsū 苏 sū நாஞ்சிங் 南京 Nánjīng கவுண்டி மட்டம்\nஜியாங்சி 江西 Jiāngxī 赣 gàn நான்சாங் 南昌 Nánchāng கவுண்டி மட்டம்\nஜிலின் 吉林 Jílín 吉 jí சாங்சுன் 长春 Chángchūn கவுண்டி மட்டம்\nலியாவோனிங் 辽宁 Liáoníng 辽 liáo ஷென்யாங் 沈阳 Shěnyáng கவுண்டி மட்டம்\nகிங்ஹாய் 青海 Qīnghǎi 青 qīng சினிங் 西宁 Xīníng கவுண்டி மட்டம்\nஷாண்டோங் 山东 Shāndōng 鲁 lǔ ஜினான் 济南 Jǐnán கவுண்டி மட்டம்\nஷாங்ஷி 山西 Shānxī 晋 jìn தைவான் 太原 Tàiyuán கவுண்டி மட்டம்\nசிச்சுவான் 四川 Sìchuān 川 chuān or 蜀 shǔ செங்டு 成都 Chéngdū கவுண்டி மட்டம்\nயுனான் 云南 Yúnnán 滇 diān or 云 yún குன்மிங் 昆明 Kūnmíng கவுண்டி மட்டம்\nசெஜியாங் 浙江 Zhèjiāng 浙 zhè ஹாங்சூ 杭州 Hángzhōu கவுண்டி மட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 நவம்பர் 2018, 15:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/newzeland-india-odi-2019-predicted-startingxi-india", "date_download": "2019-04-19T22:14:54Z", "digest": "sha1:G6EYOWJXM64ZF32DJIF4HAEU2ZXF7SRP", "length": 12318, "nlines": 123, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நியூஸிலாந்து vs இந்தியா 2019: முதல் ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்புள்ள XI வீரர்கள்", "raw_content": "\nஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை வென்ற இந்தியா தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இவ்வெற்றியை தாண்டி நீண்ட நாள் இந்திய அணியின் சவாலாக இருந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கான தீர்வும் கிடைத்தது. இக்கட்டான சூழ்நிலையில் அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து பொறுப்புடன் ஆடினார்கள். இந்திய அணிக்கு அடுத்த சவாலாக அமைய இருப்பது நியூஸிலாந்து அணிக்கு எதிராக. நியூஸிலாந்து மண்ணில் நடக்கவுள்ள இத்தொடரில் 5 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டியில் பங்கேற்கவுள்ளது இந்தியா. முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 23ம் தேதி நேப்பியரில் நடைபெறும்.\nஆஸ்திரேலிய அணியை வென்ற உற்சாகத்தில் இந்திய அணியும், இலங்கை அணியை வென்ற பூரிப்பில் நியூஸிலாந்து அணியும் இருக்கும் இச்சமயத்தில் இவ்விரு அணிகளுக்குமிடையேயான போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு சுவாரசியமாக அமையும். டாம் லாதம், டீ கிராண்ட்ஹோம், சாண்ட்னெர் ஆகியோரின் வருகையால் பலமாக உள்ளது நியூஸிலாந்து. அதேபோல் சொந்தமண்ணில் அவர்களை வீழ்த்த வேண்டும் என்று விராட் கோஹ்லி தலைமையிலான அணி காத்துக்கொண்டிருக்கிறது.\nஉலகக்கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணியில் முதல் ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்புள்ள 11 வீரர்கள் பற்றிய தொகுப்பை காணலாம்.\nஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தனியாக இந்திய அணியின் வெற்றிக்கு போராடி வீழ்ந்தார். இருப்பினும் அனைவரின் பாராட்டையும் பெற்ற ரோஹித் 133 ரன்கள் குவித்தார். இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் அணியின் வெற்றிக்கு இவரின் ஆட்டம் அடித்தளமாக அமைந்தது. சிக்ஸர்கள் அடிப்பதில் வல்லவரான ரோஹித் ஷர்மாவிற்கு நியூஸிலாந்து போன்ற சிறிய மைதானம் நிச்சயம் கைகொடுக்கும். இருப்பினும் முதலில் போல்ட் மற்றும் சவுதி ஆகியோரின் ஸ்விங் பந்துவீச்சை சமாளிக்க வேண்டும்.\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியிலும் இவர் பெரிதாக சாதிக்கவில்லை. வெறும் 55 ரன்கள் மட்டுமே எடுத்த இவரைவிட்டால் வேறு தொடக்க ஆட்டக்காரர்கள் இல்லை எனலாம். இவரின் முந்தய ஆட்ட திறனை மனதில் வைத்து நிர்வாகம் மீண்டும் இவருக்கு வாய்ப்பு வழங்கும். இழந்த பார்மை மீட்க ஓரிரு ஆட்டம் போதும் என்பதால் தவான் மீண்டும் தன் வழக்கமான பார்மை மீட்பார் என்பதில் சந்தேகமில்லை.\nஇந்திய அணியின் கேப்டனான இவர் அணியின் தூணாக இருந்து பல போட்டிகளில் வெற்றி தேடி தந்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தனது 39வது சர்வதேச சதத்தை பூர்த்தி செய்தார். இறுதி ஒருநாள் போட்டியிலும் தோனியுடன் ஜோடி சேர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு நல்ல பார்ட்னெர்ஷிப் கொடுத்தார். ஆஸ்திரேலியாவை விட அதிக பலமாக காணப்படும் நியூஸிலாந்து அணி இவரின் பார்முக்கு நல்ல பரீட்சையாக அமையும்.\n#4 மகேந்திர சிங் தோனி\nபல விமர்சனங்களையும், போராட்டங்களையும் தாண்டி இழந்த பார்மை மீட்ட தோனி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் சாதித்து தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார். முன்னாள் இந்திய அணியின் கேப்டனான இவர்,இறுதியாக விளையாடிய மூன்று ஒருநாள் போட்டியிலும் அரை சதம் அடித்தார். உலகக்கோப்பை வரவுள்ள நிலையில் இவரின் பார்ம் இந்திய அணிக்கு மிகுந்த பலம். பல நாள் பிரச்சனையான இந்திய அணியின் நான்காவது வீரர் இடத்தையும் பூர்த்தி செய்துள்ளார். பேட்டிங்கை தாண்டி இவரின் விக்கெட் கீப்பிங் திறமை அணிக்கு கூடுதல் உத்வேகம்.\nநியூஸிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெற்ற மறக்கமுடியாத 5 ஒருநாள் போட்டிகள்\nஐசிசி உலகக்கோப்பை 2019 : தங்கள் கடைசி உலகக்கோப்பையை விளையாட போகும் டாப் 10 வீரர்கள்.\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் உத்தேச XI\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: முதல் டி20 போட்டியை பற்றிய தகவல், முக்கிய வீரர்கள் மற்றும் உத்தேச XI\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி செய்த 3 தவறுகள்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: நான்காவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச XI\nநியூஸிலாந்து VS இந்தியா முதல் ஒருநாள் போட்டி ரிப்போர்ட்\nநாளைய ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் கொண்டுவர வாய்ப்புள்ள மாற்றங்கள்\nடெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சதம் அடித்த இந்திய வீரர்கள்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019, 5வது ஒருநாள் போட்டி: ஆட்டத்தின் முன்னோட்டம் மற்றும் உத்தேச XI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12179-thodarkathai-en-madiyil-pootha-malare-padmini-17", "date_download": "2019-04-19T22:44:00Z", "digest": "sha1:H4MJQY2G5LEIIOUQYUZ2LNYQKX24SIV2", "length": 24194, "nlines": 348, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - என் மடிய���ல் பூத்த மலரே – 17 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nஅன்று அதிகாலையிலயே விழிப்பு வந்தது ஆதித்யாவிற்கு... மெத்தையில் இருந்து எழும்பொழுதே ஒரு வித உற்சாகமாக இருந்தது அவனுக்கு.. என்னவென்று தான் புரியவில்லை... எழுந்தவன் விசில் அடித்துக்கொண்டே காலை உடற்பயிற்சிகளை முடித்தான்... பின் தன் அலைபேசியில் ஏதோ செய்தி வரவும் அதை எடுத்து பார்த்தான்.....\nபார்த்தவன் “ஆஹா....வாவ் “ என்று துள்ளி குதித்தான்....\nஅவனுக்கு ஒரு நல்ல செய்தி வந்திருந்தது அதில்.. ரொம்ப நாட்களாக அவன் எதிர்பார்த்து கிடைக்காமல் போக இருந்தது மீண்டும் அவனுக்கே கிடைத்து விட்டது.... அதனால தான் இன்று எழும்பொழுதே இவ்வளவு சந்தோஷமாக இருந்ததோ.. இனி எல்லாம் சுகமே என்று பாடிக்கொண்டே கிளம்பி கீழே சென்றான்...\nஜானகியும் அப்பொழுதுதான் தன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவர் அதை வைத்தவரின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்... அவரும் ஆதி மாதிரியே துள்ளிக் குதித்தார் மனதில்....\nஇருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு சிரித்தனர்.... ஒரே நேரத்தில் இருவரும் ‘குட் நியூஷ்’ என்றனர்...\n“எப்படி அதுக்குள்ள இவனுக்கு தெரிந்தது” என்று ஜானகியும்\n“எப்படி அதுக்குள்ள அம்மாக்கு தெரிந்தது “ என்று ஆதியும் மாறி மாறி நினைத்துக் கொண்டனர்...\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\nபின் ஆதித்யா தன் அம்மாவே சொல்லட்டும் என்று நினைத்து\n“என்னம்மா ஒரே சந்தோஷமா இருக்கீங்க .. என்ன விஷயம் “ என்று ஆரம்பித்து வைத்தான்....\nஅவ்வளவு தான்.... ஜானகி வாயெல்லாம் பல்லாக வேகமாக சமையல் அறைக்கு சென்று அங்கு இருந்த ஏதோ ஒரு இனிப்பை அவசரமாக எடுத்து வந்து,\n“கண்ணா....... நீ அப்பாவாக போற நானும் சுசியும் பாட்டியாக போறோம்... ” என்று அவன் வாயில் அந்த இனிப்பை தினித்தார் சிரித்தவாறு.. ...\nஆதிக்கு ஒன்றும் புரிய வில்லை....\nகடந்த ரெண்டு மாதமாக அவனுடைய அந்த பெரிய ஒப்பந்தத்திற்காக அலைந்து கொண்டிருந்தான்.. இடையில் அந்த ராகுல் தலையிட்டு இவனுக்கு கிடைக்காமல் செய்ய எல்லா வகையிலும் முயன்று கொண்டிருந்தான்.. அந்த ராகுலின் தலையீட்டால் தனக்கு இந்த ப்ராஜெக்ட��� கிடைக்காது என்று தீர்மானித்து இருந்தான் ...\nஅந்த ப்ராஜெக்ட் மட்டும் தனக்கு கிடைத்து விட்டால் பெருத்த லாபம் சம்பாதிக்கலாம்... இனிமேல் யாராலும அசைக்க முடியாத ஒரு நிலைக்கு வந்து விடலாம்.. அதனாலயே இரவு பகலாக அதற்கான ஏற்பாட்டிற்காக அலைந்து கொண்டிருந்தான்...அந்த அலைச்சலில் ஜானகி ஏற்பாடு பண்ணி இருந்த வாடகைத் தாய் விஷயம் அவனுக்கு மறந்து இருந்தது...ஜானகி திடீரென்று நீ அப்பாவாக போற என்று சொல்லவும்\n என்று புரியாமல் தன் அம்மாவை பார்த்தான்,..\n“ஆமான்டா கண்ணா... பாரதி கற்பம் உறுதியாயிருச்சு... இப்பதான் சுசி எல்லா டெஷ்டோட முடிவையும் பார்த்துட்டு போன் பண்ணினா....\nநம்ம விட்டுக்கு ஒரு குட்டி ஆதி வரப்போறான்... நாம பட்ட கஷ்டம் எல்லாம் போய் மகிழ்ச்சியை எல்லாம் மீட்க போறான்.. என் ராம் மீண்டும் நம்ம வீ ட்டுக்கு வரப்போறார்” என்று சந்தோஷத்தில் குதித்தார் கண்கள் மின்ன.. ...\nஅவர் சொன்னது ஓரளவு புரிய ஆரம்பித்தது அவனுக்கு... அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது அந்த வாடகைத்தாய் ஏற்பாடு...\n“அப்படி என்றால்.... அப்பா... நான் அப்பாவா என் குழந்தை “என்று சொல்லி பார்த்தவன் ஒரு சிறிய பெண் குழந்தை ஓடி வந்து அவனை அப்பா வென்று கட்டி கொள்வதை போலவும் அவன் அதை அள்ளி எடுத்து தலைக்குமேல் தூக்கி சுற்றி அதன் பட்டு கன்னத்தில் மெல்ல முத்தமிடுகிறான்..\nஅந்த பட்டு ரோஜாவும் அவன் கன்னத்தில் முத்தம் இடுகிறது.... அவ்வளவுதான்… அவன் உள்ளே ஒலிந்து கொண்டிருந்த தந்தை பாசம் விழித்துக்கொண்டது... அவன் உடல் சிலிர்த்தது... ஏன் ஒரு சில விநாடிகளில் தனக்கு பெரிய பொருப்பு வந்தது போல உணர்ந்தான்...\nஅவன் தந்தை கண் முன்னே வந்தார்.. அவர் எப்படி ஒரு நல்ல தகப்பனா, நண்பனா , வழி காட்டியா அவன் மேல பாசத்தை காட்டி வளர்த்தாரோ அதெல்லாம் மடை திறந்த வெள்ளம் போல அவன் முன்னே வந்தது.... தன் தந்தையின் கையை பிடித்துக்கொண்டு அவன் நடந்தது நினைவு வந்தது...\nஅப்படி என்றால் “என் கையை பிடித்துகொண்டு நடக்க எனக்கு ஒரு குட்டி இளவரசி வரப்போறா “ என்று அவன் மனம் குதித்தது,,,\n“My Princess….. “ என்று மெல்ல சொல்லிப்பார்த்தான்...\nஅவனுக்கு ”my dad.. my sweet dad “ என்று அந்த குட்டி தேவதையும் திருப்பி சொல்வதை போல பிரம்மை...அவன் செவிகள் இனித்தன அந்த மழலையை கேட்டு..அந்த இனிமை அவன் உடல் எல்லாம் பரவியது.... அப்படியே அசந்து நின்றான்\nதொடர்���தை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 22 - பத்மினி\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 07 - பத்மினி\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 21 - பத்மினி\n# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி — Srivi 2018-10-20 18:41\n# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி — Padmini 2018-10-21 09:44\n# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி — Padmini 2018-10-19 11:19\n# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி — saaru 2018-10-18 13:32\n# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி — Padmini 2018-10-18 22:35\n# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி — AdharvJo 2018-10-17 16:32\n# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி — Padmini 2018-10-17 22:03\n# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி — mahinagaraj 2018-10-17 12:26\nரொம்ப கியூட்டா இருந்தது மேம்.....\nஎன்ன தான் முறுக்கிட்டு நின்னாலும் ஆதியும் அப்பான்னு உணர ஆரமிக்கும் போது சூப்பர்...\nஹீரோ,ஹீரோயின் மீட்டிங்கை பார்க்க ஆவலா தான் இருக்கேன்...\n# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி — Padmini 2018-10-17 22:01\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nகவிதை - தயக்கம் என்னவோ..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெய்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/08/04131216/Kohli-is-not-invincible-slip-catching-let-us-down.vpf", "date_download": "2019-04-19T22:57:03Z", "digest": "sha1:I3IYHGFB2433GIBKHY44C6NJDSSXYWRU", "length": 16927, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kohli is not invincible, slip catching let us down: Anderson || கோலி வெல்ல முடியாதவர் அல்ல: கேட்ச்களை தவறவிட்டதே பின்னடைவுக்கு காரணம்: ஆண்டர்சன் சொல்கிறார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nகோலி வெல்ல முடியாதவர் அல்ல: கேட்ச்களை தவறவிட்டதே பின்னடைவுக்கு காரணம்: ஆண்டர்சன் சொல்கிறார் + \"||\" + Kohli is not invincible, slip catching let us down: Anderson\nகோலி வெல்ல முடியாதவர் அல்ல: கேட்ச்களை தவறவிட்டதே பின்னடைவுக்கு காரணம்: ஆண்டர்சன் சொல்கிறார்\nகேட்ச்களை தவறவிட்டதே கோலி சதம் அடிக்க காரணம் என்ற ரீதியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். #Virat Kohli #INDvsENG\nஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று இருபது ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், இருபது ஓவர் போட்டித்தொடரை இந்திய அணியும் (2-1), ஒருநாள் போட்டித்தொடரையும் இங்கிலாந்து அணியும் கைப்பற்றின. இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கியுள்ளது. டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் விளையாடிய நிலையில், இந்திய அணிக்கு இந்தப்போட்டியில் வெற்றி பெற 194 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.\n194 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடி வரும் இந்திய அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 84 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது. இன்னும் 5 விக்கெட்டுகளே கைவசம் உள்ளதால், இப்போட்டியின் முடிவு மதில் மேல் பூனையாக உள்ளது. இருப்பினும் விராட் கோலி 43 ரன்களுடன் களத்தில் இருப்பதால், இந்திய அணி வெற்றிக்கனியை பறிக்கும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். முன்னதாக முதல் இன்னிங்சிலும் விராட் கோலி சதம் அடித்து, இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு இருந்தார்.\nஇந்திய பே��்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி அளித்து வரும் இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் விராட் கோலிக்கும் கடும் நெருக்கடி அளித்தார். விராட் கோலி தனது முதல் இன்னிங்சில் 149 ரன்கள் குவிக்கும் முன்பாக இருமுறை தப்பி பிழைத்தார். 21 ரன்கள், 51 ரன்கள் என இருமுறை விராட் கோலி கொடுத்த வாய்ப்பை இங்கிலாந்து வீரர் டேவிட் மலன் தவறவிட்டார். இந்த இருமுறையும் ஆண்டர்சனே பந்து வீசியது கவனிக்கத்தக்கது. 2-வது இன்னிங்சிலும் ஆண்டர்சன், விராட் கோலிக்கு கடும் சவாலாக திகழ்ந்து வருகிறார். விராட் கோலி- ஆண்டர்சன் இடையேயான போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் நிலையில், நேற்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஆண்டர்சன், விராட் கோலி வெல்ல முடியாத வீரர் இல்லை என்று சீண்டியுள்ளார்.\nஆண்டர்சன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- “நான் இந்த போட்டியில் தற்போது வரை அவருக்கு (விராட்கோலி) பந்து வீசிய விதம் எனக்கு ஊக்கமளிப்பதாகவே இருந்துள்ளது. முதல் இன்னிங்சில் சில தடவை விராட் கோலிக்கு எட்ஜ் ஆனது. அடுத்த நாளில் 20 ரன்களில் விராட் கோலியை ஆட்டமிழக்க வைத்திருக்க கூடும். அவ்வாறு நடைபெற்று இருந்தால், விராட் கோலி எவ்வளவு திறமையானவர் என்று நாம் பேசிக்கொண்டு இருக்க மாட்டோம். விராட் கோலி போன்ற உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனுக்கு நீங்கள் கேட்ச்களை தவறவிடக்கூடாது. ஏனெனில், தவறுகளில் இருந்து தன்னை கிரகித்துக்கொண்டு மீண்டும் வந்துவிடுவார். அதேதான் நடைபெற்றது. தற்போது நாங்கள் நல்ல நிலையில் இருந்து இருக்க முடியும்.\nஉலக கிரிக்கெட்டில் வெல்ல முடியாதவர் என யாருமே இல்லை. எனவே விராட் கோலியை எங்களால் ஆட்டமிழக்கச்செய்ய முடியும். நாளை (இன்று) எங்களுக்கு வெற்றி பெற நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நாளை 25-30 ஓவர்களில் ஆட்டத்தின் போக்கு தெரிந்து விடும். எனவே, எங்கள் முழுத்திறமையும் நாங்கள் வெளிப்படுத்துவோம். முதல் இன்னிங்சில் விளையாடியதை போல விராட் கோலி, இன்றும் விளையாடினால், இந்தியா எளிதில் வென்று விடும். கடைநிலை பேட்ஸ்மேன்களுடன் விளையாடும் போது கூட, அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். முதல் இன்னிங்சில் கடை நிலை பேட்ஸ்மேன்களுடன் விராட் கோலி ஆடிய விதம் அபாரமானது. ஐந்து விக்கெட்டுகளையும் விரைவாக வீழ்த்த வேண்டியது அவசியம். ���ல்லையெனில் அவர் ரன்களை அடித்து விடுவார். முதல் 10-15 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி விடுவது அவசியம்” என்றார். மேலும், தற்போது நடைபெற்று வரும் இந்த போட்டி டெஸ்ட் கிரிக்கெட் சிறந்தது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் என்றார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\n2. டெல்லி அணிக்கு பதிலடி கொடுத்தது: மும்பை இந்தியன்ஸ் 6-வது வெற்றி\n3. உலக கோப்பைக்கான அணியில் தமிழ் பேசும் வீரர் ஒருவராவது என்னுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது தினேஷ் கார்த்திக் சொல்கிறார்\n4. டோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது: விராட் கோலி நெகிழ்ச்சி\n5. ஐதராபாத் அணியிடம் தோல்வி: நல்ல தொடக்கத்தை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டோம் சென்னை பொறுப்பு கேப்டன் ரெய்னா சொல்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Sampanthan_18.html", "date_download": "2019-04-19T23:28:22Z", "digest": "sha1:LQUUT55SPPJ7GFXFKOFFLCXK6JE7GQ57", "length": 15635, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "ரணிலையும் நம்பத் தயாரில்லையாம் - சம்பந்தன் புதுக்கதை - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / ரணிலையும் நம்பத் தயாரில்லையாம் - சம்பந்தன் புதுக்கதை\nரணிலையும் நம்பத் தயாரில்லையாம் - சம்பந்தன் புதுக்கதை\nநிலா நிலான் March 18, 2019 கொழும்பு\n“தமிழ் மக்கள் தாம் எப்போதும் ஏமாற்றப்படுவதாகவே உணர்கின்றார்கள். அவர்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை. அவர்களுக்குச் சரியானதைச் செய்வது தொடர்பில் சிங்களத் தலைவர்கள் பின்வாங்குகிறார்கள். இது தொடர்பில் சர்வதேசம் சமூகம் கூடிய கரிசனை கொள்ள வேண்டும். அதேவேளை, இலங்கை அரசு சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுத���களை நிறைவேற்ற சர்வதேச அழுத்தம் மேலும் தேவை.”\n– இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.\nஇலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பிரிவின் முன்னாள் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை கொழும்பில் இன்று (18) சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.\nஇந்தச் சந்திப்பின்போது இலங்கையில் 2018 ஒக்டோபர் 26ஆம் திகதி நடைபெற்ற சம்பவங்களின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவரும் செயற்பட்ட விதம் குறித்து தனது பாராட்டுக்களை ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்தார்.\nஇதன்போது கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன்,\n“தமிழ் மக்கள் எப்போதும் அரசமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தவர்கள். குறுகிய அரசியல் இலாபங்களுக்காகச் செயற்படாமல் கொள்கைகளையும் நடைமுறைகளையும் பின்பற்றியவர்கள்.\nமேலும் அரசியலமைப்பு சபையானது உயர் பதவிகளுக்கு நபர்களை நியமிக்கின்ற போது மிகவும் அவதானத்துடன் செய்யப்பட்டமையானது அரசமைப்புக்கு முரணான சம்பவங்களை இந்த நாட்டின் உயர்நீதிமன்றங்கள் அனுமதிக்காமைக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது” என்றார்.\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் தீர்மானம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன்,\n“காணாமல்போனோருக்கான அலுவலகம், நட்டஈடு அலுவலகம் மற்றும் உண்மை நல்லிணக்க அலுவலகம் போன்றவை மக்கள் மத்தியில் செயற்படுவது அவசியம். அத்தகைய அலுவலகங்கள் உண்மையை நிலைநாட்டும் முகமாகத் தொடர்ச்சியாக மக்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும்.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைப்பது மாத்திரமல்லாது அரசும் ஏனைய மக்களும் தங்கள் நிலைமை குறித்து கரிசனையாக உள்ளார்கள் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளும் முகமாக அரசின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.\nஅரசும் சில அரசியல்வாதிகளும் இதனை தமிழ் – சிங்கள பிரச்சினையாக உருவாக்க முயற்சிக்கின்றனர். இது அத்தகைய பிரச்சினை அல்ல. மாறாக இது அடிப்படை மனித உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும்” என்று சுட்டிக்காட்டினார்.\nபுதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஜெப்ரி பெல்ட்மனிடம் தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன்,\n“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்துக்குப் பிற்பாடு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த விடயம் தொடர்பில் அநேக கருமங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால், அரசியல் விருப்பும் உத்வேகமும் இல்லாமையும் அரசியல் ரீதியாக இருக்கின்ற செல்வாக்கை இழந்துவிடுவோம் என்ற பயமும் அரசியல்வாதிகள் மத்தியில் காணப்படுகின்றன.\nதீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளைத் தீர்ப்பது தலைவர்களின் கடமையாகும். அரசியல் விருப்பம் இல்லாமையானது சுதந்திரத்துக்குப் பின்னர் இந்த நாடு முன்னேற்றகரமான பாதையில் செல்வதற்குத் தடையாக உள்ளது.\nதமிழ் மக்கள் தாம் எப்போதும் ஏமாற்றப்படுவதாகவே உணர்கின்றார்கள். அவர்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை. அவர்களுக்குச் சரியானதைச் செய்வது தொடர்பில் சிங்களத் தலைவர்கள் பின்வாங்குகிறார்கள். இது தொடர்பில் சர்வதேசம் சமூகம் கூடிய கரிசனை கொள்ள வேண்டும்.\nமேலும் பிரிக்க முடியாத – பிரிபடாத ஒருமித்த நாட்டுக்குள் நியாயமான ஓர் அரசியல் தீர்வையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.\nதமிழ் மக்கள் தமது சொந்த வரலாற்றையும் பாரம்பரியங்களையும் கொண்ட தனித்துவமான மக்கள். எமது அடிப்படை உரிமைகளையே நாங்கள் கேட்கின்றோம். இன்று இந்த நாட்டில் எமது விருப்பத்துக்கு மாறாக நாம் ஆளப்படுகின்றோம்.\nஇலங்கை அரசு சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற சர்வதேச அழுத்தம் மேலும் தேவை. எனவே, இலங்கை அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக இலங்கை தொடர்பான பிரச்சினையை சர்வதேச மட்டத்தில் எடுத்துச் செல்லுங்கள்” என்று ஐ.நாவின் முன்னாள் அரசியல்துறை செயலாளர் நாயகத்திடம் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.\nகடலில் மூழ்கி 30510பேர் பலி \n2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச க...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏ���்பட்டுள்ளது. ...\nபிரித்தானியா வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது\nபிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/17_40.html", "date_download": "2019-04-19T22:19:47Z", "digest": "sha1:5GBZWUU4DOU6HX5ZAUIGTT7ZDDH5EQYK", "length": 9511, "nlines": 82, "source_domain": "www.tamilarul.net", "title": "கூட்டமைப்பிற்கு ஏற்ற வகையில் ஆட்சிநடாத்த முடியாது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கூட்டமைப்பிற்கு ஏற்ற வகையில் ஆட்சிநடாத்த முடியாது\nகூட்டமைப்பிற்கு ஏற்ற வகையில் ஆட்சிநடாத்த முடியாது\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கு தேவையான வகையில் ஆட்சி செய்ய அரசாங்கம் தயாரில்லை என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.\nதெற்கு ஊடகமொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு தேவையான வகையில் அமைச்சரவை தீர்மானங்களை எடுப்பதற்கோ ஆட்சி நடத்துவதற்கோ தயாரில்லை. அரசாங்கத்தின் பிரதானி ரணில் விக்ரமசிங்கவேயாகும், எனவே கொள்கைகளையும் அவரே வகுப்பார்.\nஅரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முடிய��ம் என்பது உண்மையே, எனினும் அவர்களுக்கு தேவையான வகையில் ஆட்சி நடத்தப்படும் என பிரச்சாரம் செய்வது ஆபத்தானது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட கூட்டு பொறிமுறையின் அடிப்படையில் அமைச்சரவை தீர்மானங்களை அரசாங்கம் எடுப்பதாக செய்யப்படும் பிரச்சாரங்களில் உண்மையில்லை.\nதேவை என்றால் இந்த அரசாங்கத்தை எனக்கு தேவையான வகையில் நடத்துகின்றேன் என என்னாலும் கூற முடியும். எங்களுக்கும் நாடாளுமன்றில் 6 உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.\nஎனினும் நாம் இந்த அரசாங்கத்தின் பங்காளிகள் மட்டுமேயாகும், எமக்கு நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதே நோக்கமாக உள்ளது.\nஇனவாதத்தை தூண்டவோ நல்லிணக்கத்தை சீர்குலைக்கவோ எங்களுக்கு அவசியமில்லை.\nஎமது அரசாங்கத்தின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவாகும், அவரது கொள்கைகளை முன்னெடுப்பதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம் என பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழ�� முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2018-10-15/international", "date_download": "2019-04-19T22:15:11Z", "digest": "sha1:LUWM4NODNBX6TDQ5DE6INWIUU3FQNDKZ", "length": 18464, "nlines": 277, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநினைவேந்தல் நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பது தமிழீழ விடுதலைப் புலிகள்தான்\nத.தே.கூட்டமைப்பு இதை காட்டியிருந்தால் அரசியல் கைதிகள் விடுதலை\nவிடுதலைப் புலிகளின் கப்பலை பார்வையிட இராணுவத்தினர் தடை\nதந்தை செல்வாவின் திருவுருச் சிலை திறப்பு விழா\nஉலகமே வியந்து நோக்கிய ஓர் அதிரடி மீட்பு நடவடிக்கை\nஆசியாவின் அதிசயம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி\nஶ்ரீலங்கன் விமானத்தில் மீண்டும் சர்ச்சைக்குரிய மரமுந்திரி\nபிரபாகரனை பார்த்தேன் என்று சொன்னால்....\nமக்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கும் ஜனாதிபதியின் இணைப்பாளர்\nபுலிகளின் தலைவர் பிரபாகரனின் மரியாதைக்குரிய நபர் ஈழமண்ணில்\nஇறுதி யுத்தத்தில் பெறுமளவான மக்களின் உயிரிழப்பிற்கு இதுவே காரணம்\nசனத் ஜயசூரியவிற்கு ஏற்பட்டுள்ள நிலை\nஒரே பாதையில் நேர் எதிரே வந்த ரயில்கள் யாழில் பாரிய விபத்து தவிர்ப்பு\nசிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச் சென்று கடற்கரையில் சுற்றித் திரிந்த இரு சிறுமிகள்\nஅரசியல் கைதிகள் விவகாரம் : யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு\nயாழில் இப்படி நடக்குமென்று நினைத்துகூட பார்க்கவில்லை\nகவிப்பேரரசு வைரமுத்து மீதான சர்ச்சை ஈழத்தில் ஆவேசமடைந்த இயக்குனர் சிகரம் பாரதிராஜா\nகொழும்பில் பிரபல பாடசாலையில் மாணவர்கள் வெறியாட்டம் தாய், தந்தை மீது கடும் தாக்குதல்\nவிடைபெறும் பொலிஸ்மா அதிபர் அதிபர் பூஜிதவுக்கு கொரியாவுக்கான தூதுவர் பதவி\nஇலங்கை வந்துள்ள இங்க���லாந்து வீரர்களின் ரசிகராக மாறிய பாம்பு\nவிடுதலைப்புலிகளின் அதி முக்கியஸ்தருடன் இருந்தவரின் இன்றைய நிலை\nஆவா குழுவிற்கு ஆயுதம் விநியோகித்தவர் கைது\nவவுனியா வடக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வு\nவவுனியாவில் 600 நாட்களை நிறைவு செய்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்\nமுழுமையாக நீர்த்தேக்கத்தில் மூழ்கிய இலங்கையின் ஒரு பகுதி\nபாடசாலை இடைவேளையில் ஒருநாளும் சோறு சாப்பிடவில்லை: மனம் திறந்தார் சுசந்திகா\nவரவு செலவு திட்டத்தை கூட்டமைப்பு நிராகரிக்குமா\nகிளிநொச்சியில் சர்வதேச விழிப்புணர்வற்றோர் தினம் நடைப்பயணம்\nஇந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து வவுனியாவில் மாபெரும் கண்டனப்பேரணி\nபதவி விலகத் தயார்: பொலிஸ்மா அதிபர் பூஜித அதிரடி\nவடக்கு, கிழக்கு அபிவிருத்தி ஜனாதிபதி செயலணிக்கு 9 அமைச்சுக்களின் செயலாளர்கள்\nபுதிய அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டிய தேவையிருக்கின்றது\nதந்தை மற்றும் மூன்று பிள்ளைகளின் உயிர் பிரிந்த சோகம்\nஜா-எலயில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியானது\nதுப்பாக்கியுடன் போராடிய பொலிஸ் சார்ஜனுக்கு பேஸ்புக் குழுவினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nஊடகவியலாளர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்\nகிளிநொச்சியில் தென்னிந்திய திரையுல ஜாம்பவான்கள்\nஈழத்தமிழர் விவகாரத்தை அலட்சியம் செய்வது இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல\nவழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது இருந்த இருவர் விளக்கமறியலில்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் விடுத்துள்ள அறிக்கை\nநீர்த்தேக்கத்திற்குள் மூழ்கியது பிரதான வீதியொன்றின் பாரிய பகுதி அபாய நிலையில் பல கட்டடங்கள்\nஅமைச்சர் பழனி திகாம்பரத்தின் கனவு\nபேருந்தை வழிமறித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்\nதொழிலாளர்களின் வேதன உயர்வு உடன்படிக்கை விவகாரம் : தொடரும் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பில் போலி முகநூல் கணக்கு விவகாரம்: 11 பேர் கைது\nஇலங்கையில் 12 அடிவரை முற்றாக தாழிறங்கிய வீதி\n‘ஒரே ஒரு முறைதான்..’ கனடா வாழ் ஈழத்துச் சிறுமி வெளியிட்டுள்ள புதிய பாடல்\n வெளிநாடு ஒன்று வழங்கும் ஐந்து வருட வீசா\nநள்ளிரவில் விருந்து வைத்த இளைஞர், யுவதிகள் அதிரடியாக கைது\nஅமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கை பெண்\nயாழில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடுவோரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை\nவழக்குக்காக அழைத்து வரப்பட்ட சந்தேகநபர் தப்பி ஓட்டம்\nயாழில் மகனின் கண் முன்னே நடந்த கொடூரம்\nகால்நடைகளின் நடமாட்டத்தினால் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வசமாக சிக்கிய வெளிநாட்டு தம்பதி\nஇலங்கையில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள மாலைதீவின் அரச உயர் அதிகாரிகள்\nஅரசியல்வாதிகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nநீர்மூழ்கி எதிர்ப்புப் போர்முறைக்குள் இலங்கை\nதந்தையால் ஏழு வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு\nகொழும்பில் சேரும் பெருந்தொகை குப்பை\nஹோட்டலொன்றில் சந்தித்துக் கொண்ட மஹிந்தவும், மைத்திரியும்\nஅரசிற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதா, இல்லையா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விஜயகலா அழைப்பு\nஇரு மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அதிபர்\nகொழும்பில் நடக்கும் சதி முயற்சி\nஇஸ்ரேல் உருவாக்கத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் பழிவாங்கல்கள்\nதமிழில் அன்னையர் வழிபாடு நோற்கும் ஞானலிங்கேச்சுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/196427-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2019-04-19T23:53:33Z", "digest": "sha1:FFWZPZY6EXFGEFTPBQ6RCCNOBMLHJPWP", "length": 56156, "nlines": 283, "source_domain": "yarl.com", "title": "அறியத்தருவீர்களா? - யாழ் உறவோசை - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nInterests:புத்தகம், கவிதை, கருத்தாடுதல் (யாழில்)\nதமிழீழ அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் என்ற தலைப்பிலே அனைத்துக் கட்டுரைகளையும் தேடாமல் ஒருதிரியிலே படிக்கும் வகையிலே ஒரு திரியை ஆரம்பித்திருந்தேன். அது நீக்கப்பட்டுள்ளது. ஏனென்றாவது அறியத்தரவில்லை. அறியத்தருவீர்களா\n(தமிழீழ அரசியல் ஆய்வுக் கட்டுரைகள்\nயாழ்க்கழ உறவுகளே இந்தத் திரியினைத் ஆரம்பி தாயகம் சார்ந்து அரசியல் ஆய்வாளர்களது கட்டுரைகளை ஒரு நுளைவினூகப்படிக்கும் நோக்கிலே ஏற்றப்படுகிறது. யாழ்களநிர்வாகமும் உறவுகளும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று ��ம்புகின்றேன்.சிலவேளைகளில் ஏதாவதொரு தேவைக்காக அல்லது மறந்துவிட்டால் மீளவும் பார்ப்பதாயின் யாழிலே ஒரு கோப்பாகப்பார்க்கமுடியும்.\n(நிகழ்வும் அகழ்வும் பகுதியில் இணைக்கப்பட்ட \"தமிழீழ அரசியல் ஆய்வுக் கட்டுரைகள்\" எனும் திரியில் உள்ள கட்டுரைகள் ஏற்கனவே யாழில் கடந்த ஆண்டில் இணைக்கப்பட்டதால் நீக்கப்பட்டுள்ளது.)\nதற்பொழுதுதான் படித்தேன். எனது நோக்கம் கட்டுரைகளைகளை ஒரு திரியில் பார்க்கும்வகையிலே வைத்தால் நல்லதென்தாகும்.\nஏலவே கருத்துக்களில் மாற்றங்கள் பகுதியில் குறிப்பிட்டபடி கடந்த ஆண்டு யாழில் இணைக்கப்பட்ட அரசியல் கட்டுரைகளை மீளவும் இணைத்ததால் அத்திரி நீக்கப்பட்டுள்ளது.\nயாழ் கருத்துக்களத்தில் உள்ள \"அரசியல் அலசல்\" பகுதியில் கடந்த காலங்களில் வெளிவந்த அநேகமான அரசியல் கட்டுரைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.\nமுற்றத்து மல்லிகை \"தந்தையுமானவன்\" திரியில் நான் பதியிறது மேலே வரவில்லை, நிர்வாகம் யாராவது தயவுடன் கவனிக்கவும்....\nஎழுதியது இதேமாதிரி பெட்டியில்தான் இருக்கு.\nஇதே பிரச்சனை இன்று எனக்கும் செய்திகள் பதியும்போது இருந்தது கொஞ்சநேரம் முதல்வரை இருந்தது.\nமீண்டும்மீண்டும் Submit Reply யை அழுத்துங்கள்.\nமுற்றத்து மல்லிகை \"தந்தையுமானவன்\" திரியில் நான் பதியிறது மேலே வரவில்லை, நிர்வாகம் யாராவது தயவுடன் கவனிக்கவும்....\nஎழுதியது இதேமாதிரி பெட்டியில்தான் இருக்கு.\nஇதே பிரச்சனை இன்று எனக்கும் செய்திகள் பதியும்போது இருந்தது கொஞ்சநேரம் முதல்வரை இருந்தது.\nமீண்டும்மீண்டும் Submit Reply யை அழுத்துங்கள்.\nநன்றி நவீனன் , இப்ப வந்துவிட்டது. மினக்கட்டு எழுதிய சில அழிந்தும் விட்டது.....\nInterests:புத்தகம், கவிதை, கருத்தாடுதல் (யாழில்)\nநன்றி நவீனன் , இப்ப வந்துவிட்டது. மினக்கட்டு எழுதிய சில அழிந்தும் விட்டது.....\nஇதே பிரச்சினை சிலநேரம் வருகிறது. எழுதியவையும் (காணாமற்) காணாமலாக்கப்படுகிறது.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇந்திய தேர்த்தலும் அமெரிக்க நெற்கிளிப்சில் வெளிவந்த நகைச்சுவை காட்சியும்\nபாரம்பரிய பெருமை மிகுந்த காசி \nதமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற வட மாகாணத்தை அரசாங்கம் 'தமிழீழம்' என்று பெயரிட்டு அம் மக்களுக்கு வழங்குதல் வேண்டும்.\nம்.நானும் பக்கத்து தோட்டத்து சந்திரனோடை நிண்டு ஒரு படம் அனுப்பினால் தாங்குவியளோ\nசன்னதியான் துணை சிமோனா ஸ்ராச 24 முன்ஸ்ரர் 15.06.1983 என்ரை செல்லம் பரிமளம் அறிவது. நான் நல்ல சுகம். அதுபோல் நீங்களும் சுகமாயிருக்கு சன்னதியானை வேண்டுறன். எப்படியப்பா இருக்கிறீர்💖 நான் இவ்வளவு கடிதம் போட்டும் ஏன் ஒரு பதில் கடிதம் கூட போடேல்லை. அப்படி நான் என்ன பாவம் செய்தனான்.💔 ஒரு படம் அதுவும் சும்மா பகிடிக்கு அனுப்பினனான். நான் அடுப்புக்கு முன்னாலை நிக்கேக்கை முதலாளி கமராவோடை வந்து என்னை போட்டோ எடுக்கப்போறன் எண்டான் அந்தநேரம் பாத்து அவளும் ஓடிவந்து நிண்டாள்.அந்த போட்டோவைத்தான் உங்களுக்கு அனுப்பினனான். விசாபிரச்சனைக்கு தீர்வு எண்டு சும்மா ஒரு பகிடிக்கு போட்டோவுக்கு பின்பக்கத்திலை எழுதினன். அதைப்போய் இவ்வளவு நாளும் தூக்கிப்பிடிச்சுக்கொண்டு திரியுறீர்.💐 இஞ்சை பாருமப்பா எங்கடை லவ் எவ்வளவு கால பழசு💖 நான் இவ்வளவு கடிதம் போட்டும் ஏன் ஒரு பதில் கடிதம் கூட போடேல்லை. அப்படி நான் என்ன பாவம் செய்தனான்.💔 ஒரு படம் அதுவும் சும்மா பகிடிக்கு அனுப்பினனான். நான் அடுப்புக்கு முன்னாலை நிக்கேக்கை முதலாளி கமராவோடை வந்து என்னை போட்டோ எடுக்கப்போறன் எண்டான் அந்தநேரம் பாத்து அவளும் ஓடிவந்து நிண்டாள்.அந்த போட்டோவைத்தான் உங்களுக்கு அனுப்பினனான். விசாபிரச்சனைக்கு தீர்வு எண்டு சும்மா ஒரு பகிடிக்கு போட்டோவுக்கு பின்பக்கத்திலை எழுதினன். அதைப்போய் இவ்வளவு நாளும் தூக்கிப்பிடிச்சுக்கொண்டு திரியுறீர்.💐 இஞ்சை பாருமப்பா எங்கடை லவ் எவ்வளவு கால பழசு உம்மை விட்டுட்டு நான் அங்காலை இஞ்சாலை மாறுவனே உம்மை விட்டுட்டு நான் அங்காலை இஞ்சாலை மாறுவனே நீங்களும் கொப்பரை மாதிரி கிறுக்கு பிடிச்ச ஆள் எண்டு எனக்கு தெரியும். ஆனால் இந்தளவுக்கு நான் எதிர் பாக்கேல்லை. நான் இஞ்சை வெளிக்கிடுறதுக்கு முதல் நாள் பின்னேரப்பார் நானும் நீங்களும் துரவுப்புட்டிக்கு பின்னால நிண்டு கதைச்சதையெல்லாம் மறந்து போனியள் போலை கிடக்கு.உங்களோடை அந்த பின்நேர தருணத்தை நான் ஒவ்வொருநாளும் நினைத்து வாடுறன் தெரியுமே💞 உண்மையிலையே நீர் ஈவு இரக்கம் இல்லாத கல்நெஞ்சுக்காரியப்பா. கந்தசாமி கோயில் திருவிழா இப்ப நடக்குமெண்டு நினைக்கிறன். போனவருசத்துக்கு அதுக்கு முதல் வருச வேட்டைத்திருவிழா ஞாபகமிருக்கோ..அதுதான் அந்த கச்சான் சுருள்.....😻 பின் பனங்காணியுக்கை கொண்டுவந்து தந்த கொழுக்கட்டை இப்பவும் என்ரை வாயிலை இனிச்சுக்கொண்டேயிருக்கு. ❣️ கடியன் என்ன செய்யிறான் நீங்களும் கொப்பரை மாதிரி கிறுக்கு பிடிச்ச ஆள் எண்டு எனக்கு தெரியும். ஆனால் இந்தளவுக்கு நான் எதிர் பாக்கேல்லை. நான் இஞ்சை வெளிக்கிடுறதுக்கு முதல் நாள் பின்னேரப்பார் நானும் நீங்களும் துரவுப்புட்டிக்கு பின்னால நிண்டு கதைச்சதையெல்லாம் மறந்து போனியள் போலை கிடக்கு.உங்களோடை அந்த பின்நேர தருணத்தை நான் ஒவ்வொருநாளும் நினைத்து வாடுறன் தெரியுமே💞 உண்மையிலையே நீர் ஈவு இரக்கம் இல்லாத கல்நெஞ்சுக்காரியப்பா. கந்தசாமி கோயில் திருவிழா இப்ப நடக்குமெண்டு நினைக்கிறன். போனவருசத்துக்கு அதுக்கு முதல் வருச வேட்டைத்திருவிழா ஞாபகமிருக்கோ..அதுதான் அந்த கச்சான் சுருள்.....😻 பின் பனங்காணியுக்கை கொண்டுவந்து தந்த கொழுக்கட்டை இப்பவும் என்ரை வாயிலை இனிச்சுக்கொண்டேயிருக்கு. ❣️ கடியன் என்ன செய்யிறான் அவன் இல்லாட்டில் எங்கடை சந்திப்புகள் பெரிய சோலியளிலை முடிஞ்சிருக்கும். 🐕 இருந்தாலும் ஒருக்கால் கொண்ணரோடை கடியன் போகேக்கை கடியன் என்னைப்பாத்து வாலாட்டினது கொண்ணருக்கு இனி இல்லையெண்ட அவமானம். அதுக்குப்பிறகுதானே கொண்ணர் என்னை நோட் பண்ண வெளிக்கிட்டவர். சரி செல்லம்.கோவங்களை மறந்து இனியாவது கடிதம் போடுமப்பா.... .இஸ் லீப டிஸ்.💖 நான் இப்ப நல்லாய் ஜேர்மன் பாசை கதைப்பன். wie geht es dir mein schatz 💌 இத்துடன் முடிக்கிறன் அன்பு அத்தான் 💓\nஎன் உயிர் உன்னிடம் ❤ஒரு கிராமத்து பெண்ணிற்கும் ஒரு நடுத்தர நகரத்து வாலிபனுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு மிகச் சிறப்பாக திருமணம் நடந்தது முடிந்தது. ❤திருமணத்திற்கு பிறகு கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் காதலித்தனர்... ❤இருவருக்குமே அது முதல் காதல் என்பதால் அவர்களின் காதல் மிகவும் தூய்மையானதாக இருந்தது. ❤ நகரத்து வாழ்க்கையை பற்றி எல்லாவற்றையும் தன் மனைவியிடம் பகிர்ந்துக்கொள்வான். அதேபோல, அவளும் கிராமத்து.,. அதாவது ஒருவர் மீது ஒருவர் அதிகப்படியான நம்பிக்கை வைத்தனர்..., ❤ ஒருவர் ஆசையை மற்றோருவர் நிறைவேற்றி என்று அன்புடன் வாழ்ந்தனர். ❤ஞாயிற்றுக்கிழமை என்றாலே அவர்களுக்கு தீபாவளிதான் கொஞ்சம் சண்டை, நிறைய அக்கறை, என்று ஒரு குழந்தை பிறக்கும் வரை அவர்களின் திருமண வாழ்க்கை சந்தோஷமாகத்தான் இருந்தது. ❤அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. ❤ குழந்தை பிறந்த நேரமோ என்னமோ கணவனுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைத்தது. ❤முன்பை விட இப்போது வேலை சுமை அதிகரிக்க கொஞ்ச கொஞ்சமாக தன் மனைவியை விட்டு அவன் பிரிய ஆரம்பித்தான். ❤அவர்களின் நெருக்கம் குறைந்தது. ❤ அடிக்கடி வெளியூர் பயணம் செல்லவும் நேர்ந்தது. ❤ இந்த ஒரு பிரிவு அவனுடைய மனைவிக்கு பெறும் இழப்பாக இருந்தது. ❤ தன் கணவன் மீது அடிக்கடி கோவப்பட ஆரம்பித்தாள். ❤ஒருநாள் அவர்களின் வாய் சண்டையில் கணவன் கோபித்துக்கொண்டு வெளியே சென்றுவிடுகிறான். ❤ கோபத்தில் அவன் மனைவி ஒரு சிறிய வெள்ளை காகிதத்தில் \"நீ முன்பை விட இப்போது இல்லை கணவனுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைத்தது. ❤முன்பை விட இப்போது வேலை சுமை அதிகரிக்க கொஞ்ச கொஞ்சமாக தன் மனைவியை விட்டு அவன் பிரிய ஆரம்பித்தான். ❤அவர்களின் நெருக்கம் குறைந்தது. ❤ அடிக்கடி வெளியூர் பயணம் செல்லவும் நேர்ந்தது. ❤ இந்த ஒரு பிரிவு அவனுடைய மனைவிக்கு பெறும் இழப்பாக இருந்தது. ❤ தன் கணவன் மீது அடிக்கடி கோவப்பட ஆரம்பித்தாள். ❤ஒருநாள் அவர்களின் வாய் சண்டையில் கணவன் கோபித்துக்கொண்டு வெளியே சென்றுவிடுகிறான். ❤ கோபத்தில் அவன் மனைவி ஒரு சிறிய வெள்ளை காகிதத்தில் \"நீ முன்பை விட இப்போது இல்லை மிகவும் மாறிவிட்டாய் நீ என்னிடம் சரியாக பேசியே பல மாதங்கள் ஆயிற்று நான் வீட்டை விட்டு எங்கோ போகிறேன் தயவுசெய்து என்னை தேடாதே\" என்று எழுதி படுக்கையறையின் கட்டிலுக்கு மேலே போட்டுவிட்டு இவாள் கட்டிலுக்கும் கீழே ஒழிந்துக்கொண்டாள். ❤கோபம் தனிந்து தன் மனைவியின் பெயரை சொல்லியே உள்ளே வந்த கணவன் கட்டிலில் இருந்த கடிதத்தை படித்து அதன் பின்புறம் இவன் ஏதோ எழுதிவிட்டு தன் நன்பனுக்கு கைபேசியில் அழைக்கிறான். \"மச்சான் இன்று நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்டா இன்று நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்டா பிசாசு பொய்டாடா\" என்று பேசிக்கொண்டே வெளியே நடக்கிறான். ❤கணவன் பேசியதை கேட்டவள் தன் வாயை பொத்திக்கொண்டு விக்கி விக்கி அழுகிறாள். \"அடப்பாவி என்னை இவ்வளவு நாளாய் ஏமாத்திட்டானே என்னை இவ்வளவு நாளாய் ஏமாத்திட்டானே எவளையோ வச்சிருக்கான் போல அதான் இவ்வளவு Cool Ah எவளையோ வச்சிருக்கான் போல அதான் இவ்வளவு Cool Ah பேசிட்டுப்போறான்\" என்று பொலம்பி எழுந்து கட்டிலில் தன் கணவன் எழுதிய கடிதத்தை எடுத்து படிக்கிறாள். ❤\"அடியே லூசு பொண்டாட்டி\" கட்டிலுக்கும் கீழே உன் காலு தெரியுது.டி\" கட்டிலுக்கும் கீழே உன் காலு தெரியுது.டி ❤ நான்தான் அன்னைக்கே சொன்னேல என் உயிர் உன்னிடம் இருக்கு.னு ❤ நான்தான் அன்னைக்கே சொன்னேல என் உயிர் உன்னிடம் இருக்கு.னு ❤நீ போய்விட்டால் நான் இறந்துடுவேன்டி ❤நீ போய்விட்டால் நான் இறந்துடுவேன்டி\" இதை படித்தவள் கண்களில் நீர் பொங்க அழுதுகொண்டே \"நான் எங்கும் போலங்க\" இதை படித்தவள் கண்களில் நீர் பொங்க அழுதுகொண்டே \"நான் எங்கும் போலங்க வீட்லதாங்க இருக்கேன்\" நீங்க எங்க இருக்கிங்க ஏனுங்க என்று பேசிக்கொண்டே தன் கணவனை தேடுகிறாள். ((பொதுவாக ஆண்கள் சொத்து வாங்கும்போது தன் மனைவி பெயரிலும், கடன் வாங்கும்போது தன்னுடைய பெயரிலும் வாங்குவார்கள். *அதனுடைய உண்மையான அர்த்தம் என்னவென்றால்* : 💜கடன் என்று கேட்டால் என்னை வந்து கேட்கட்டும் 💜 சொத்து என்றால் அது தன்னுடைய மனைவி மட்டுமே என்பதாகும். # நேசியுங்கள். நேசிக்கப்படுவீர்கள்...# http://sivamindmoulders.blogspot.com/search/label/கட்டுரைகள் 💜 சொத்து என்றால் அது தன்னுடைய மனைவி மட்டுமே என்பதாகும். # நேசியுங்கள். நேசிக்கப்படுவீர்கள்...# http://sivamindmoulders.blogspot.com/search/label/கட்டுரைகள்\nஇந்திய தேர்த்தலும் அமெரிக்க நெற்கிளிப்சில் வெளிவந்த நகைச்சுவை காட்சியும்\nஇந்திய தேர்த்தலும் அமெரிக்க நெற்கிளிப்சில் வெளிவந்த நகைச்சுவை காட்சியும்\nபாரம்பரிய பெருமை மிகுந்த காசி \nபாரம்பரிய பெருமை மிகுந்த காசி நமது பாரதப் பண்பாட்டில் மிக முக்கியமான இடங்களில் ஒன்று 'காசி' . இது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கிறது. காசி என்றாலே வாழ்ந்து முடித்தவர்களுக்கான இடம் என்ற எண்ணம் உண்டு. காசி, வாரணாசி, பெனாரஸ் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் காசி வயதானவர்களுக்கு முக்தி அடையும் ஸ்தலமாகவும், யாத்ரிகர்களுக்கு புனித நகரமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியங்கள் அளிக்கும் இடமாகவும் பல்வேறு முகங்களை கொண்டது நமது பாரதப் பண்பாட்டில் மிக முக்கியமான இடங்களில் ஒன்று 'காசி' . இது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கிறது. காசி என்றாலே வாழ்ந்து முடித்தவர்களுக்கான இடம் என்ற எண்ணம் உண்டு. காசி, வாரணாசி, பெனாரஸ் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் காசி வயதானவர்களுக்கு முக்தி அடையும் ஸ்தலமாகவும், யாத்ரிகர்களுக்கு புனித நகரமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியங்கள் அளிக்கும் இடமாகவும் பல்வேறு முகங்களை கொண்டது கிரேக்கம், எகிப்து மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் பண்டைய நகரங்கள் இருந்தாலும் அவையெல்லாம் இன்று சிதைந்து போய் மனிதர்கள் வசிக்காத இடங்களாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இருக்கும் வாரணாசி நகரமானது இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக அதே பரபரப்புடன் தன் சுயத்தை இழக்காமல் இயங்கி வருகிறது கிரேக்கம், எகிப்து மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் பண்டைய நகரங்கள் இருந்தாலும் அவையெல்லாம் இன்று சிதைந்து போய் மனிதர்கள் வசிக்காத இடங்களாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இருக்கும் வாரணாசி நகரமானது இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக அதே பரபரப்புடன் தன் சுயத்தை இழக்காமல் இயங்கி வருகிறது உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் வாழும் மக்கள் விலங்குகளை போல காடுகளில் வசித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் இந்திய திருநாட்டில் கங்கை கரையில் வேதம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. 'காசி' என்ற சொல்லுக்கு 'ஒளிரும் நகரம்' என்று பொருள்படுகிறது. இங்குள்ள கோயில்களில் ஏற்றப்படும் விளக்குகளின் வெளிச்சத்தில் இந்நகரம் ஒளிர்வதாலேயே இப்பெயர் வந்திருக்கக்கூடும். கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார், காசி வழியாகப் பயணித்து கல்கத்தாவில் கடலில் கலக்கிறது. கங்கை பயணிக்கும் வழியில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டுமே கங்கை ஒருவித அதிர்வலையில் அகண்டு...... அருள்சக்திகளுடன் பயணிக்கிறது. அதனாலேயே கங்கையில் குளிப்பதும், கர்ம காரியங்கள் செய்வதும், இறந்தோரின் சாம்பல்கள் கரைப்பதும் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்து, சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் தோன்றி வளர்ந்த இடம் காசி. நாம் நீண்ட கால அந்நியர்களின் ஆட்சியால் கைவிட்ட பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் தினசரி வாழ்வில் கடைபிடித்துக் கொண்டு, 'காசி இந்துக்கள் இன்றும் உறுதியாக இருக்கிறார்கள் உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் வாழும் ம��்கள் விலங்குகளை போல காடுகளில் வசித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் இந்திய திருநாட்டில் கங்கை கரையில் வேதம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. 'காசி' என்ற சொல்லுக்கு 'ஒளிரும் நகரம்' என்று பொருள்படுகிறது. இங்குள்ள கோயில்களில் ஏற்றப்படும் விளக்குகளின் வெளிச்சத்தில் இந்நகரம் ஒளிர்வதாலேயே இப்பெயர் வந்திருக்கக்கூடும். கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார், காசி வழியாகப் பயணித்து கல்கத்தாவில் கடலில் கலக்கிறது. கங்கை பயணிக்கும் வழியில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டுமே கங்கை ஒருவித அதிர்வலையில் அகண்டு...... அருள்சக்திகளுடன் பயணிக்கிறது. அதனாலேயே கங்கையில் குளிப்பதும், கர்ம காரியங்கள் செய்வதும், இறந்தோரின் சாம்பல்கள் கரைப்பதும் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்து, சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் தோன்றி வளர்ந்த இடம் காசி. நாம் நீண்ட கால அந்நியர்களின் ஆட்சியால் கைவிட்ட பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் தினசரி வாழ்வில் கடைபிடித்துக் கொண்டு, 'காசி இந்துக்கள் இன்றும் உறுதியாக இருக்கிறார்கள் இங்கு சிந்தா காட், தசாஸ்வமேத காட், பஞ்சகங்கா காட், ஹனுமான் காட், சிவாலா காட், அஸ்ஸீ கார், வர்ணா காட், அனுசூயா காட் என 64 படித்துறைகள் இருக்கின்றன. எல்லா படித்துறைகளுமே நிறைய படிகளுடன் நதியிலிருந்து நல்ல உயரத்தில் இருக்கிறது. அதனால் கங்கையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் காசி நகருக்குள் இதுவரை புகுந்ததாக வரலாறு இல்லை இங்கு சிந்தா காட், தசாஸ்வமேத காட், பஞ்சகங்கா காட், ஹனுமான் காட், சிவாலா காட், அஸ்ஸீ கார், வர்ணா காட், அனுசூயா காட் என 64 படித்துறைகள் இருக்கின்றன. எல்லா படித்துறைகளுமே நிறைய படிகளுடன் நதியிலிருந்து நல்ல உயரத்தில் இருக்கிறது. அதனால் கங்கையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் காசி நகருக்குள் இதுவரை புகுந்ததாக வரலாறு இல்லை கடந்த ஆண்டு உத்ரகாண்டில் பெருவெள்ளம் வந்தபோதுகூட வெள்ளம் அதிகரித்து நீர் மட்டம் உயர்ந்ததால் படகுகளுக்கும் குளிப்பதற்கும் அனுமதி கிடையாது என்று மட்டுமே அறிவிக்கப்ட்டிருக்கிறது. இந்த படித்துறைகள் பல்வேறு கோயில்களைக் கொண்டு, சமயம் சார்ந்த மத சடங்குகள், பூஜைகள் என அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும் முக்கிய மையமாகத் திகழ்கின்றன. இறந்தவர்களின் உடல்���ள் எரியூட்டப்படுகின்றன. படித்துறையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்; மாடுகள் கட்டப்பெற்று அதன் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. அகற்றிவிட்டால் அது காசியே இல்லை கடந்த ஆண்டு உத்ரகாண்டில் பெருவெள்ளம் வந்தபோதுகூட வெள்ளம் அதிகரித்து நீர் மட்டம் உயர்ந்ததால் படகுகளுக்கும் குளிப்பதற்கும் அனுமதி கிடையாது என்று மட்டுமே அறிவிக்கப்ட்டிருக்கிறது. இந்த படித்துறைகள் பல்வேறு கோயில்களைக் கொண்டு, சமயம் சார்ந்த மத சடங்குகள், பூஜைகள் என அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும் முக்கிய மையமாகத் திகழ்கின்றன. இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. படித்துறையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்; மாடுகள் கட்டப்பெற்று அதன் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. அகற்றிவிட்டால் அது காசியே இல்லை சலவைக்காரர்கள் வாரணாசியின் படித்துறைகளில் துணிகள் சலவை செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது. படித்துறைகளில் புல்லாங்குழல் இசைக்கும் சாது, கஞ்சா இழுக்கும் சாது (காசியில் கஞ்சா இழுக்காத சாதுக்களை பார்ப்பது கடினம்), ஆணிப்படுக்கையில் சர்வ சாதாரணமாக படுத்திருக்கும் யோகி..... இவர்களையும் காணலாம் சலவைக்காரர்கள் வாரணாசியின் படித்துறைகளில் துணிகள் சலவை செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது. படித்துறைகளில் புல்லாங்குழல் இசைக்கும் சாது, கஞ்சா இழுக்கும் சாது (காசியில் கஞ்சா இழுக்காத சாதுக்களை பார்ப்பது கடினம்), ஆணிப்படுக்கையில் சர்வ சாதாரணமாக படுத்திருக்கும் யோகி..... இவர்களையும் காணலாம் காசியில் தகனம் செய்யும் இடத்தில் துர்நாற்றம் இருக்காது; காசியில் காகங்களை காணமுடியாது; எந்த மாடும் முட்டாது. இவை காசியின் சிறப்புகள் காசியில் தகனம் செய்யும் இடத்தில் துர்நாற்றம் இருக்காது; காசியில் காகங்களை காணமுடியாது; எந்த மாடும் முட்டாது. இவை காசியின் சிறப்புகள் தஸ்வமேத படித்துறை :-- இந்த படித்துறையில் மாலை நேரத்தில் நடக்கும் 'கங்கா ஆரத்தி' பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது தஸ்வமேத படித்துறை :-- இந்த படித்துறையில் மாலை நேரத்தில் நடக்கும் 'கங்கா ஆரத்தி' பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது மணிகர்ணிகா படித்துறை :-- காசியில் இருக்கும் முக்கியமான படித்துறை 'மணிகர்ணிகா படித்துறை'. இங்கே தான் 24 மண�� நேரமும், இறப்பவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு எரியூட்டப்படுகின்றன. இரவு பகலாக எரியும் இந்த நெருப்பை பல நூறு ஆண்டுகளாக அணைப்பதே இல்லை மணிகர்ணிகா படித்துறை :-- காசியில் இருக்கும் முக்கியமான படித்துறை 'மணிகர்ணிகா படித்துறை'. இங்கே தான் 24 மணி நேரமும், இறப்பவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு எரியூட்டப்படுகின்றன. இரவு பகலாக எரியும் இந்த நெருப்பை பல நூறு ஆண்டுகளாக அணைப்பதே இல்லை புனிதம், தீட்டு என்று நினைத்த பலவற்றிற்கு பொருள் இல்லாமல் போவது காசியில்தான். காசி ஒரு 'மயான க்ஷேத்திரம்'. இங்கே சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் 'ராம-நாமத்தை சிவனே ஓதுகிறார்' என்பது ஐதீகம். ”ராம், ராம்” என்று உச்சரிப்போடு பிணங்கள் தூக்கிவரப்படுவதும், அவை வரிசையில் வைக்கப்பட்டு எரிக்கப்படுவதும், கங்கையில் வீசியெறியப்படுவதும் காசியில் தான். காசியில் மரணத்தை தழுவினால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்களின் இறுதி காலத்தை செலவிட ஏராளமான வயதானவர்கள் இந்நகருக்கு வருகின்றனர். இங்கே வந்த பின் உணவு மற்றும் நீரை முற்றிலும் துறந்து உயிர் விடுகின்றனர். வயதானவர்கள் இறப்பதற்காகவே கட்டி வைக்கபட்டிருக்கும் விடுதிகள் ஏராளம் புனிதம், தீட்டு என்று நினைத்த பலவற்றிற்கு பொருள் இல்லாமல் போவது காசியில்தான். காசி ஒரு 'மயான க்ஷேத்திரம்'. இங்கே சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் 'ராம-நாமத்தை சிவனே ஓதுகிறார்' என்பது ஐதீகம். ”ராம், ராம்” என்று உச்சரிப்போடு பிணங்கள் தூக்கிவரப்படுவதும், அவை வரிசையில் வைக்கப்பட்டு எரிக்கப்படுவதும், கங்கையில் வீசியெறியப்படுவதும் காசியில் தான். காசியில் மரணத்தை தழுவினால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்களின் இறுதி காலத்தை செலவிட ஏராளமான வயதானவர்கள் இந்நகருக்கு வருகின்றனர். இங்கே வந்த பின் உணவு மற்றும் நீரை முற்றிலும் துறந்து உயிர் விடுகின்றனர். வயதானவர்கள் இறப்பதற்காகவே கட்டி வைக்கபட்டிருக்கும் விடுதிகள் ஏராளம் ஹரிச்சந்திரா படித்துறை :--- பொய்யாமையை தன் வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்து, அனைவருக்கும் உதாரணமான மன்னன் ஹரிச்சந்திரன் மயானக் காவலனாக பணி செய்த இடம் 'ஹரிச்சந்திரா காட்'. இங்கும் இறந்த���ர்களை எரிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களுள் முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம், இங்குள்ள விஸ்வநாதர் ஆலயம். முகலாய மன்னர்களின் படையெடுப்பால் தொன்மையான கோயில் அழிக்கப்பட்டது. முகலாய மன்னர்களின் வம்சங்கள் கிபி 1034 முதல் 1669 வரை காசி நகர கோவில்களை தொடர்ந்து பல முறை இடித்து தரைமட்டமாக்கியதையும் மீண்டும் மீண்டும் அவைகள் எழுந்ததையும் சரித்திரம் சான்றுகளுடன் நமக்கு சொல்லுகிறது. மன்னர் ஔரங்கசீப் விஸ்வநாதர் கோவிலை இடிக்க எழுத்துப்பூர்வமாக இட்ட கட்டளை, இன்றும் பனாரஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சி கூடத்தில் இருக்கிறது ஹரிச்சந்திரா படித்துறை :--- பொய்யாமையை தன் வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்து, அனைவருக்கும் உதாரணமான மன்னன் ஹரிச்சந்திரன் மயானக் காவலனாக பணி செய்த இடம் 'ஹரிச்சந்திரா காட்'. இங்கும் இறந்தவர்களை எரிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களுள் முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம், இங்குள்ள விஸ்வநாதர் ஆலயம். முகலாய மன்னர்களின் படையெடுப்பால் தொன்மையான கோயில் அழிக்கப்பட்டது. முகலாய மன்னர்களின் வம்சங்கள் கிபி 1034 முதல் 1669 வரை காசி நகர கோவில்களை தொடர்ந்து பல முறை இடித்து தரைமட்டமாக்கியதையும் மீண்டும் மீண்டும் அவைகள் எழுந்ததையும் சரித்திரம் சான்றுகளுடன் நமக்கு சொல்லுகிறது. மன்னர் ஔரங்கசீப் விஸ்வநாதர் கோவிலை இடிக்க எழுத்துப்பூர்வமாக இட்ட கட்டளை, இன்றும் பனாரஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சி கூடத்தில் இருக்கிறது தற்போது உள்ள ஆலயத்தை 1785ல் மகாராணி அகல்யா பாய் கட்டினார். ஆலயத்தின் கோபுரம் 51 அடி உயரமுள்ளது. கோவிலின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம். தமிழ் நாட்டு கோவில்களைப் போல் விசாலமாகவும் பிரமாண்டமாகவும் 'விஸ்வநாதர் ஆலயம்' இல்லை. அதைவிட ஆச்சரியம் சிவ லிங்கம் மிகச் சிறியது தற்போது உள்ள ஆலயத்தை 1785ல் மகாராணி அகல்யா பாய் கட்டினார். ஆலயத்தின் கோபுரம் 51 அடி உயரமுள்ளது. கோவிலின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம். தமிழ் நாட்டு கோவி��்களைப் போல் விசாலமாகவும் பிரமாண்டமாகவும் 'விஸ்வநாதர் ஆலயம்' இல்லை. அதைவிட ஆச்சரியம் சிவ லிங்கம் மிகச் சிறியது லிங்கத்தின் மீது நாமே தொட்டு. பால் ஊற்றி அபிஷேகம் செய்து, மாலை சூட்டி, ஆரத்தி எடுக்கலாம் லிங்கத்தின் மீது நாமே தொட்டு. பால் ஊற்றி அபிஷேகம் செய்து, மாலை சூட்டி, ஆரத்தி எடுக்கலாம் வடநாட்டு கோவில்கள் பெரும்பாலும் இப்படியான சுதந்திரத்தை பக்தர்களுக்கு கொடுக்கிறது வடநாட்டு கோவில்கள் பெரும்பாலும் இப்படியான சுதந்திரத்தை பக்தர்களுக்கு கொடுக்கிறது கூட்டம் அலைமோதும் போது மட்டும் ஒரு சில கெடுபிடிகள் இருக்கும். இந்த கோவிலுக்குள் வரும் பக்தர்களில் பெண்கள் சேலை அணிந்துதான் வர வேண்டும். பதினெட்டாவது நூற்றாண்டில் கட்டப்பெற்ற 'அன்னபூர்ணா கோயில்' காசி விசுவநாதர் கோயிலின் அருகே வலப்புறம் உள்ளது. காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் நுழைவாயிலின் வழியே 'காசி விசாலாட்சியம்மன்' கோயிலுக்குச் செல்லலாம். காசி விஸ்வநாதன் கோவிலுக்கு பல நுழைவாயில்கள் இருப்பதும், அது காசி நகர தெருவெங்கும் எந்த இடத்தில் நுழைந்தாலும் கோவிலுக்கு சென்றடைய கூடியதாகவும் இருக்கிறது. எத்தனை முறை திசை மாறி மாறி நடந்தாலும் குறிப்பிட்ட 'தரைக்கற்கள்' இருக்கும் பாதையை மட்டும் விடாது தொடர்ந்தால், இலக்கை அடைந்துவிடலாம் கூட்டம் அலைமோதும் போது மட்டும் ஒரு சில கெடுபிடிகள் இருக்கும். இந்த கோவிலுக்குள் வரும் பக்தர்களில் பெண்கள் சேலை அணிந்துதான் வர வேண்டும். பதினெட்டாவது நூற்றாண்டில் கட்டப்பெற்ற 'அன்னபூர்ணா கோயில்' காசி விசுவநாதர் கோயிலின் அருகே வலப்புறம் உள்ளது. காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் நுழைவாயிலின் வழியே 'காசி விசாலாட்சியம்மன்' கோயிலுக்குச் செல்லலாம். காசி விஸ்வநாதன் கோவிலுக்கு பல நுழைவாயில்கள் இருப்பதும், அது காசி நகர தெருவெங்கும் எந்த இடத்தில் நுழைந்தாலும் கோவிலுக்கு சென்றடைய கூடியதாகவும் இருக்கிறது. எத்தனை முறை திசை மாறி மாறி நடந்தாலும் குறிப்பிட்ட 'தரைக்கற்கள்' இருக்கும் பாதையை மட்டும் விடாது தொடர்ந்தால், இலக்கை அடைந்துவிடலாம் காசியில் வீடுகள் தோறும் கோவில்கள் உள்ளது. முன்பெல்லாம் அரசர்கள் காசி யாத்திரை வரும்போது தங்களுக்கென வீடும் அங்கேயே வழிபாட்டிற்கு கோவிலும் கட்டிக்கொள்வா��்களாம். யாத்திரை முடிந்ததும் அவைகளை அப்படியே விட்டு விட்டு சென்று விடுவார்களாம். அவைகளைதான் இப்பொழுது இங்குள்ள மக்கள் பராமரித்து வருகிறார்கள். காசியில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் பல உண்டு. துண்டி கணபதி ஆலயம், துர்கா ஆலயம், சங்கட் விமோசன் ஆலயம், காசி அரண்மனை, ஸம்ஸ்க்ருத பல்கலைக் கழகம், பனாரஸ் ஹிந்து பலகலைக் கழகம், பனராஸ் விஸ்வநாதர் ஆலயம், சாரநாத், காசியின் அரசரால் கட்டப்பட்ட ராம்நகர் கோட்டை, ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் இருக்கும் சூரிய கடிகாரம் போன்றவை அவசியம் காண வேண்டியவையாகும். படகுப்பயணம்:--- கங்கை நதியில் படகுப்பயணம் செய்வது ஒரு நல்ல மனதில் பதியும் நிகழ்வாக அமையும். . மால்வியா பாலம்:--- வாரணாசியில் கங்கை நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள மால்வியா பாலம் டஃப்ஃபரின் பாலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 1887-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு இரண்டடுக்கு பாலம் என்பது கூடுதல் சிறப்பு. அதாவது கீழ் தளத்தில் ரயில் செல்லும்படியாகவும், மேல் தளத்தில் மற்ற வாகனங்கள் செல்லும்படியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. காசிக்கு செல்பவர்கள் தனக்கு பிடித்த எதையாவது 'இனி நினைப்பதில்லை, தொடுவதில்லை' என்று வேண்டிக்கொண்டு கங்கையில் விட்டு வருவது வழக்கம். காசிக்கு வந்து செல்வது வாழ்வில் ஏதேனும் ஒருவிதத்தில் திருப்புமுனையைத் தருவதுடன், நம்மை புதுப்பிக்கிறது; நிறைவு தருகிறது; சாதிப்பதற்கான அசாத்திய நம்பிக்கையை விதைக்கிறது காசியில் வீடுகள் தோறும் கோவில்கள் உள்ளது. முன்பெல்லாம் அரசர்கள் காசி யாத்திரை வரும்போது தங்களுக்கென வீடும் அங்கேயே வழிபாட்டிற்கு கோவிலும் கட்டிக்கொள்வார்களாம். யாத்திரை முடிந்ததும் அவைகளை அப்படியே விட்டு விட்டு சென்று விடுவார்களாம். அவைகளைதான் இப்பொழுது இங்குள்ள மக்கள் பராமரித்து வருகிறார்கள். காசியில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் பல உண்டு. துண்டி கணபதி ஆலயம், துர்கா ஆலயம், சங்கட் விமோசன் ஆலயம், காசி அரண்மனை, ஸம்ஸ்க்ருத பல்கலைக் கழகம், பனாரஸ் ஹிந்து பலகலைக் கழகம், பனராஸ் விஸ்வநாதர் ஆலயம், சாரநாத், காசியின் அரசரால் கட்டப்பட்ட ராம்நகர் கோட்டை, ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் இருக்கும் சூரிய கடிகாரம் போன்றவை அவசியம் காண வேண்டியவையாகும். படகுப்பயணம்:--- கங்கை நத��யில் படகுப்பயணம் செய்வது ஒரு நல்ல மனதில் பதியும் நிகழ்வாக அமையும். . மால்வியா பாலம்:--- வாரணாசியில் கங்கை நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள மால்வியா பாலம் டஃப்ஃபரின் பாலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 1887-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு இரண்டடுக்கு பாலம் என்பது கூடுதல் சிறப்பு. அதாவது கீழ் தளத்தில் ரயில் செல்லும்படியாகவும், மேல் தளத்தில் மற்ற வாகனங்கள் செல்லும்படியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. காசிக்கு செல்பவர்கள் தனக்கு பிடித்த எதையாவது 'இனி நினைப்பதில்லை, தொடுவதில்லை' என்று வேண்டிக்கொண்டு கங்கையில் விட்டு வருவது வழக்கம். காசிக்கு வந்து செல்வது வாழ்வில் ஏதேனும் ஒருவிதத்தில் திருப்புமுனையைத் தருவதுடன், நம்மை புதுப்பிக்கிறது; நிறைவு தருகிறது; சாதிப்பதற்கான அசாத்திய நம்பிக்கையை விதைக்கிறது ஆயிரமாயிரம் தலைமுறைகளாக நமது வம்ச வாழ்க்கை பிரவாகத்தில் முக்கிய இடம் பிடித்து இருக்கும் இந்த புனித நதியை, பல ஆன்மீக பலத்தின் ரகசியங்களையும்,யுகம் யுகமாக கோடிக்கணக்கானோரின் பிராத்தனைகளையும் மெளனமாக ஏற்று சுமந்துகொண்டிருக்கும் கங்கையை - ஒவ்வொரு பாரதியும் மனிதரும் தம் வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது சென்று பார்க்க வேண்டியது அவசியம் ஆயிரமாயிரம் தலைமுறைகளாக நமது வம்ச வாழ்க்கை பிரவாகத்தில் முக்கிய இடம் பிடித்து இருக்கும் இந்த புனித நதியை, பல ஆன்மீக பலத்தின் ரகசியங்களையும்,யுகம் யுகமாக கோடிக்கணக்கானோரின் பிராத்தனைகளையும் மெளனமாக ஏற்று சுமந்துகொண்டிருக்கும் கங்கையை - ஒவ்வொரு பாரதியும் மனிதரும் தம் வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது சென்று பார்க்க வேண்டியது அவசியம் \"காசி\" நகரமானது ஹிந்துக்களின் போற்றுதலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்.. \"காசி\" நகரமானது ஹிந்துக்களின் போற்றுதலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்.. காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்பதற்கே அரிய ஓரு சிவ சக்தியந்திரம். வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலையானது இங்கே இருக்கிறது. சிவபெருமானே வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள். அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்டது என்பதுவரலாறு. நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468. நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது. மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன. காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு. இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும். இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம். இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்.. காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்பதற்கே அரிய ஓரு சிவ சக்தியந்திரம். வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலையானது இங்கே இருக்கிறது. சிவபெருமானே வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள். அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்டது என்பதுவரலாறு. நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களி���் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468. நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது. மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன. காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு. இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும். இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம். இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்.. 468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும். இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும். அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது. இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது. இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து,அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம். இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு. அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது. அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள். இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது. இது ஒரு சக்தி உருவம். இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர். http://rishivedajnaanayogapeetham.blogspot.com/2016/03/blog-post.html காசியின் இருப்பிடம் : https://www.google.com/maps/place/Shri+Kashi+Vishwanath+Temple/@25.3109871,83.0106624,20z/data= 468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும். இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும். அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது. இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது. இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து,அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம். இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு. அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது. அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள். இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது. இது ஒரு சக்தி உருவம். இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர். http://rishivedajnaanayogapeetham.blogspot.com/2016/03/blog-post.html காசியின் இருப்பிடம் : https://www.google.com/maps/place/Shri+Kashi+Vishwanath+Temple/@25.3109871,83.0106624,20z/data=4m2\nயாழ் இனிது [வருக வருக]\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=3797", "date_download": "2019-04-19T23:25:23Z", "digest": "sha1:7TPES4SRXKTAVD3W3GGB5PA2ZNZG4KDV", "length": 17789, "nlines": 121, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "இங்கிதம் பழகுவோம்[26] பெயர் சொல்லி அழைப்பதில் என்ன இருக்கிறது? (https://dhinasari.com) | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nஇங்கிதம் பழகுவோம்[26] பெயர் சொல்லி அழைப்பதில் என்ன இருக்கிறது\nஇங்கிதம் பழகுவோம்[26] பெயர் சொல்லி அழைப்பதில் என்ன இருக்கிறது\nஎன் நிறுவனத்தில் பணி புரிந்து அனுபவம் பெற்று இப்போது வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் எப்போதெல்லாம் வேறு பணி மாறுகிறார்களோ அப்போதெல்லாம் ‘அவர்கள் என் நிறுவனத்தில் பணி புரிந்ததற்கான Employee Verification’ கேட்டு அந்த நிறுவனங்களில் இருந்து இமெயிலும், போனும் வரும்.\nஅவர்கள் என் நிறுவனத்தில் வேலை செய்தபோது அவர்களின் வேலை, திறமை, பண்பு எல்லாவற்றையும் விலாவரியாக கேட்கும் சம்பிரதாய விசாரிப்பு தான் அந்த Employee Verification. நான் எதிர்மறையாக பதில் சொன்னால் அவர்களுக்கு அந்த புதிய பணி கிடைக்காமலும் போகலாம்.\nநேற்று இதுபோன்ற ஒரு Employee Verification க்கு இமெயில் செய்துகொண்டிருந்தபோது சில நினைவுகள் எட்டிப் பார்த்தன.\n2000-ம் வருடம், கம்ப்யூட்டர் துறைக்கு சோதனைக் காலகட்டம் அது. Y2K பிரச்சனை வாட்டி எடுத்தது. Y2K பிரச்சனை பற்றி சுருக்கமாக விளக்கி விடுகிறேன்.\nடிசம்பர் 31 1999. போன நூற்றாண்டின் கடைசி நாள். அடுத்த நாளான ஜனவரி 01 2000-லிருந்து உலகமே செயல்படாது, உலகில் உள்ள தகவல்கள் எல்லாமே அழிந்து விடும், உலகமே செயலிழந்து போகும் என்றெல்லாம் பெரும்பாலானோர் நினைத்து பயந்து கொண்டிருந்தார்கள். அந்த பயத்திற்குப் பெயர் தான் Y2K.\nசென்ற நூற்றாண்டில் செயல்பட்டுக் கொண்டிருந்த கம்ப்யூட்டர்களில் வருடம் 97,98,99…இப்படித்தான் காட்டிக் கொண்டே வந்திருக்கிறது. 2000 வருடம் பிறந்ததும் அது 00 என்று தானே காண்பிக்கும்.\nஇதன் காரணமாய் உலகளாவிய அளவில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு வைத்திருக்கின்ற தகவல்கள் அனைத்தும் அழிந்து விடும் என்று வதந்திகள் பரவிக் கொண்டிருந்தன.\nசீசன் பிசினஸ் போல பல நிறுவனங்கள் Y2K பிரச்சனைக்குத் தீர்வாக நாங்கள் சாஃப்ட்வேர் தயாரித்துள்ளோம் என்று தங்கள் பங்கிற்கு மக்களின் பயத்தை வியாபாரமாக்கிக் கொண்டிருந்தன. இதன் பொருட்டு வேலைவாய்ப்புகள் பெருகின.\nகோபால் லாங்குவேஜ்தான் Y2K பிரச்சனைக்கு தீர்வைக் கொடுக்கும் சாஃப்ட்வேர்கள் தயாரிக்க உதவும் லாங்குவேஜ் என்பதால், என் நிறுவனத்தில் கோபால் (COBOL) லேங்குவேஜில் சாஃப்ட்வேர் தயாரிப்பில் பணிபுரிந்து அனுபவம் பெற்ற ஓரிருவருக்கு அமெரிக்க நிறுவனங்களில் வேலை கிடைத்தது.\nஊருக்குக் கிளம்புவதற்கு முன் ஏதோ ஒரு சர்டிஃபிகேட் தேவை என எனக்கு போன் செய்தார்கள்.\nஅவர்கள் தொனியே மாறி இருந்தது. அமெரிக்க நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளதே. பின் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டியதுதானே.\nஎன் நிறுவனத்தில் பணிபுரிந்த 2 வருடங்கள் ‘மேடம் மேடம்…’ என்றழைத்தவர்கள் அமெரிக்க நிறுவனத்தில் அப்பாயின்மென்ட் கிடைத்த பிறகு எனக்கு போன் செய்த போது ‘என் பெயரை’ எந்த தடுமாற்றமும் இல்லாமல் பளிச் என அழைத்தார்கள்.\nநாம் காலம் காலம��க பழகும் விதம், மரியாதை செலுத்தும் பண்பு இவற்றை எல்லாம் ஒரு அமெரிக்க நிறுவனத்தின் ‘அப்பாயின்மென்ட் ஆர்டர்’ எப்படி மறக்கடித்து விடுகிறது.\nஇதையெல்லாம் பேசுபவர்களுக்கும், நம் நாட்டின் பழக்க வழக்கங்கள் மறைந்து வருவதை நினைத்து வருத்தப்படுபவர்களுக்கும் ‘பழமைவாதிகள்’ என்ற பட்டத்தையும் இலவசமாகக் கொடுக்கிறார்கள்.\nநான் சுதாகரித்துக்கொண்டு ‘என்ன பேச்சின் தொனியே மாறிவிட்டது பெயர் சொல்லி எல்லாம் அழைக்கிறீர்கள்’ என்றேன்.\nஅவர்கள் வேலையில் சேர இருக்கும் அமெரிக்க நிறுவனத்தின் சென்னை கிளையில் அவர்களுக்கு சில அடிப்படைப் பயிற்சியைக் கொடுத்தார்களாம். அங்கு வயதில் எத்தனை பெரியவராக இருந்தாலும் பெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டுமாம். சார், மேடம் போட்டு பேசக் கூடாதாம்…. அந்தப் பயிற்சியில் இருந்து அப்போதுதான் வெளியில் வந்ததாகவும் அதனால் அந்த ஃப்ளோவில் அப்படியே பேசி விட்டதாகவும் விளக்கம் சொன்னார்கள்.\nகாலம் காலமாக சார், மேடம் என்று அலுவலகங்களிலும், குடும்பத்துக்குள் அத்தை, பாட்டி, மாமா, மாமி, அண்ணா எனவும் உறவுமுறை சொல்லி அழைக்கும் நம் பழக்கத்தை ஒரு சில மணிநேர பயிற்சியில் எப்படி மாற்றிக்கொள்ள முடிகிறது\nதவிர மேலைநாடுகளில் அவர்கள் பின்பற்றும் பழக்க வழக்கங்களுக்குப் பின் ஒரு நேர்மையான காரணம் இருக்கிறது. அது குறித்து இப்போது பேச வேண்டாம். பிறகு விரிவாகப் பேசுவோம்.\nஇங்கு நாம் பேசுவது… நம் நாட்டின் பழக்க வழக்கங்களை அத்தனை சுலபமாக எப்படி விட்டுக்கொடுக்க முடிகிறது என்பதே.\nசரி… நாம் திரும்பவும் என்னுடைய ஸ்டாஃப்களுடன் பேசிய உரையாடலுக்கு வருவோம்.\n“சரிப்பா… வீட்டுக்குப் போய் அம்மாவையும், அப்பாவையும் ‘அம்மா, அப்பா’ என்று அழைக்கப் போகிறீர்களா… இல்லை அவர்களையும் பெயர் சொல்லி அழைக்கப் போகிறீர்களா” என்று ஒரு கேள்வியை முன் வைத்தேன்.\nஆன்லைனில் தினசரி டாட் காமில் படிக்க… https://wp.me/p5PAiq-jz8\nஎழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி\nதினசரி டாட் காம் ஏப்ரல் 2, 2019\nNext வாழ்க்கையின் OTP-9 (புதிய தலைமுறை பெண் – ஏப்ரல் 2019)\nPrevious எப்படி ஜெயித்தார்கள் – புத்தக மதிப்பீடு\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுர���களைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nஃபேஸ்புக்கில் நன்றி சொல்வதும் ஒரு கலை\nஇங்கிதம் பழகுவோம்[28] யார் பிரபலம்\nகனவு மெய்ப்பட[23] – பல்கிப் பெருகும் செயல்பாடுகள்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/94671/", "date_download": "2019-04-19T22:45:30Z", "digest": "sha1:WFSOVBN5UTRGQWKQFYCM6LPGNFXID4UU", "length": 8853, "nlines": 146, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரேசில் கால்பந்து அணியின் நிரந்தர தலைவராக நெய்மர் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரேசில் கால்பந்து அணியின் நிரந்தர தலைவராக நெய்மர்\nபிரேசில் கால்பந்து அணியின் நிரந்தர தலைவராக நெய்மர் நியமிக்கப்பட்டுள்ளார். பார்சிலோனா அணிக்காக விளையாடிய நெய்மர் தற்போது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் பிரேசில் அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட போதும் தொடர்ச்சியாக அவர் தலைவர் பதவியை ஏற்கவில்லை. இந்நிலையில் தற்போது நெய்மர் நிரந்தர தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nTagsNeymar tamil கால்பந்து அணி நிரந்தர தலைவராக நெய்மர் பிரேசில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்ற சிலுவைப்பாதை நிகழ்வு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅன்னை பூபதியின் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு இல்லை – தாக்கப்பட்ட மன்னார் வைத்தியசாலை வைத்தியஅதிகாரி – மகப்பேற்று வைத்திய நிபுணர் வெளி நடப்பு :\nகல்வியங்காட்டில் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம் April 19, 2019\nமுன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் April 19, 2019\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு April 19, 2019\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது… April 19, 2019\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை.. April 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mycityepaper.com/category/natural-medicine/", "date_download": "2019-04-19T22:56:16Z", "digest": "sha1:IDBH22WGNB5ROT4O6OO3WA2ZM27HRGYY", "length": 7624, "nlines": 133, "source_domain": "www.mycityepaper.com", "title": "இயற்கை-மருத்துவம் Archives | My City ePaper", "raw_content": "\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nதிருச்செந்தூர் கோவிலில் திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள் :\nஉலகமெங்கும் இன்று ” இதய தினம் ” கொண்டாடப்பட்டது:\nஉலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 29-ம் தேதியை உலக இதய தினமாக அனுசரித்து வருகின்றனர். இதயதினம் கொண்டாடப்படுவதற்கு முக்கியக் காரணம், இதயநோய்குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தவே. இதய நோயாளிகள், ஒரு...\nஉணவே மருந்து: பூண்டின் மகத்துவம் :\nநாம் பல நூல்களில் படித்தறிந்துருப்போம் - \" உணவே மருந்து\" என்று அதை உணர்த்தும் வகையில் தற்போது நம் வாழ்வில் அன்றாட வாழ்வில் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பூண்டின் அருமை மற்றும் உபயோகிக்கும்...\nமுகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை அடியோடு விரட்ட அற்புதமான வீட்டு வைத்தியம்\nஊட்டச் சத்துக்குறைவு, மலச்சிக்கல் போன்ற காரணங்களினால் கூட முகத்தில் கரும்புள்ளிகள் தோன்ற காரணமாகின்றன என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். நார்ச்சத்துள்ள உணவுகளையும் அதிகம் சேர்த்துக்கொண்டால் கரும்புள்ளிகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். ஊறவைத்த பாதம் பருப்பு பாதாம் பருப்பை...\nஇளநரையை கருமையாக்க புதிய இயற்கை மருத்துவம் :\nதேங்காய் எண்ணெய் (2 tea spoon ) ,ஆம்லா ஆயில் (2 tea spoon ) -நெல்லிக்காய் எண்ணெய். இது முடிக்குதேவையான சத்துக்களைகொடுக்கும் மற்றும் முடிக்கு கருமை நிறத்தை கொடுக்கும். பிருங்கராஜ் தைலம்...\nஇந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவு\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு\nசென்னை விமான நிலையத்தில் தங்க கட்டிகள் பறிமுதல்\nஆதார் எண்ணை இணைக்க முடியாது: மம்தா பானர்ஜி சவால்\nபகத் சிங் தீவிரவாதி இல்லை; தியாகி: மத்திய அரசு விளக்கம்\nநடிகை குஷ்புவுக்கு முக்கியத்துவம்: காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்\nஆபாசமாக படமெடுத்த ஆசிரியரை நையப்புடைந்த நடிகை\nஸ்ரீரெட்டி பட்டியலில் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளரும்\nஎனக்கு தற்கொலை செஞ்சிக்கணும் போல இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/hiv-leak/4238238.html", "date_download": "2019-04-19T22:19:17Z", "digest": "sha1:VE7N2SLYKKEHI2SMF63P5ETG2LABYEDC", "length": 6199, "nlines": 63, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "HIV தகவல் கசிவுச் சம்பவம்: மிக்கி புரோஷேயின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை - சிங்கப்பூர் அதிகாரிகள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nHIV தகவல் கசிவுச் சம்பவம்: மிக்கி புரோஷேயின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை - சிங்கப்பூர் அதிகாரிகள்\nHIV பதிவேட்டுத் தகவல்கள் கசிந்த சம்பவம் குறித்து அமெரிக்கரான மிக்கி புரோஷே தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை, சிங்கப்பூர் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.\nFacebook பதிவில் அவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் பொய் என்றும் ஆதாரமற்றவை என்றும் அதிகாரிகள் கூறினர்.\nதகவல் கசிவுச் சம்பவத்துக்குத் தாம் காரணமாகச் சுட்டப்படுவதை, புரோஷே தமது பதிவில் மறுத்துள்ளார்.\nமாறாக அவர், வேறு சில புகார்களைத் தெரிவித்துள்ளார்.\nதாம் சிங்கப்பூர் சிறையிலிருந்துபோது துன்புறுத்தப்பட்டதாகவும், அங்குதான் தனக்கு HIV கிருமி தொற்றியதாகவும் புரோஷே தெரிவித்துள்ளார்.\nஅங்கு தனக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.\nHIV பதிவேட்டுத் தகவல் கசிந்த சம்பவத்திற்கு மற்றொரு நபர் காரணமென்றும் புரோஷோ கூறியுள்ளார்.\nதமது காதலர் டாக்டர் லெர் டெக் சியாங்கின் (Ler Teck Siang) வேலையிடக் கணினியை ஓர் ஆடவர் திருடிச் சென்றதாக அவர் சொன்னார்.\nஆனால், அவை அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் என சிங்கப்பூர்க் காவல் படையும், சிங்கப்பூர் சிறைச் சேவையும் இணைந்து வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.\nசுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையும், புரோஷே, தொடர்ந்து பொய்யான அல்லது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்தது.\nதானும் காவல்துறையும் அந்த விவகாரம் குறித்து தீவிரப் புலனாய்வு நடத்தியதை அமைச்சு சுட்டியது.\nபோதைப் பொருள் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காகவும், மோசடிக்காகவும் புரோஷே நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் என்பதை அறிக்கை சுட்டியது.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/james-currie/4100102.html", "date_download": "2019-04-19T22:18:05Z", "digest": "sha1:JCMXGFTUST7VGKYWLHZ7Z3KMPOWF5IQX", "length": 4081, "nlines": 58, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "குழந்தையை ஆற்றில் வீசிய ஆடவர் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகுழந்தையை ஆற்றில் வீசிய ஆடவர்\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆற்றில், மாண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தந்தைமீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஜேம்ஸ் கரி (James Currie) என்பவர் தமது 7மாத ஆண் குழந்தையை ஆற்றில் வீசியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.\nஅந்தச் சம்பவத்துக்குப் பின்னர் அந்த 37 வயது நபர், தாய்லந்துக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.\n\"இனி ஒருபோதும் பிள்ளையைப் பார்க்க முடியாது\" என்று தமது மனைவிக்கு அந்த நபர் குறுந்தகவல் அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nபேங்காக்கில் (Bangkok) தரையிறங்கியதும், அந்த நபர் கைதுசெய்யப்பட்டு, அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.\nஅவருக்குப் பிணை வழங்கக் கூடாது என நியூ யார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுத் தடுத்து வைத்துள்ளது.\nகுழந்தை எதனால் மாண்டது என்பது பற்றிய விசாரணை தொடர்கிறது.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/05/20/ethiopia.html", "date_download": "2019-04-19T22:46:09Z", "digest": "sha1:5X2VHUP5GC5MF2RFPK5CDMFWITBUO7DW", "length": 13342, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "எத்தியோப்பிய மாணவரைக் காணவில்லை | Ethiopian student missing in Tutucorin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதூத்துக்குடியில் படித்து வந்த எத்தியோப்பிய மாணவரைக் காணவில்லை.\nதூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. கல்லூரியில் படித்து வந்தவர் பெர்கனு பெல்டா இசட்டு. இவர் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்.\nஇசட்டு தவிர அதே நாட்டைச் சேர்ந்த மேலும் 5 பேரும் இதே கல்லூரியில் படித்து வந்தனர். இவர்களது காப்பாளராக பேராசிரியர் மீனாட்சிசுந்தரம் என்பவர் இருந்து வந்தார். இந்த 6 பேரும் எத்தியோப்பியாவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில்ஒருவர் பெண்.\nஇசட்டு, வெள்ளிக்கிழமை காலை பேராசிரியர் மீனாட்சி சுந்தரத்தின் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் தான் தங்கியுள்ள வீட்டுக்கு போவதாககூறி விட்டு கிளம்பியுள்ளார். ஆனால் அவர் வீட்டுக்கு வரவில்லை.\nஅவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக மீனாட்சி சுந்தரம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nஉன்னாலே மாறுதடி.. உயிர் வானவில்லாய் ஆகுதடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/rs-100-crore-schemes-were-inaugurated-sterlite-copper-plant-tuticorin-338690.html", "date_download": "2019-04-19T22:25:44Z", "digest": "sha1:GDYBS4O5NIX327QVNPHVQ74MHYWYDVFO", "length": 18590, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறப்பு?... ரூ.100 கோடியில் அதிரடி வளர்ச்சி திட்ட பணிகள்! | Rs.100 crore schemes were inaugurated in sterlite copper plant in tuticorin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n6 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைல��ஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறப்பு... ரூ.100 கோடியில் அதிரடி வளர்ச்சி திட்ட பணிகள்\nதூத்துக்குடி:100 கோடி ரூபாய் மதிப்பிலான 6 மேம்பாட்டு திட்டங்களை தூத்துக்குடி வளர்ச்சிக்காக ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிவித்தது. அதற்கான விழா, ஸ்டெர்லைட் ஆலை எதிர்புறம் உள்ள ஸ்டெர்லைட் பணியாளர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்புஏற்படுவதாக கூறி, தமிழக அரசு அந்த ஆலையை மூடியது. அதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில், ஆலையை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஆலையை திறக்க தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் தேசிய பசுமைதீர்ப்பாய உத்தரவின்படி ஆலையை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி மாவட்ட ஒப்பந்ததாரர்கள், ஸ்டெர்லைட் ஆலை தொழிலாளர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து முதல்வர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளித்தனர்.\nஇந் நிலையில், 100 கோடி ரூபாய் மதிப்பிலான 6 மேம்பாட்டு திட்டங்களை தூத்துக்குடி வளர்ச்சிக்காக ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிவித்தது. அதற்கான விழா, ஸ்டெர்லைட் ஆலை எதிர்புறம் உள்ள ஸ்டெர்லைட் பணியாளர் குடியிருப்பு பகுதியில் வைத்து நடைபெற்றது.\nவிழாவானது, தூத்துக்குடியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, பசுமை தூத்துக்குடி திட்டம் எனும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுதல் திட்டம், சுற்றுப்புற 15 கிராமத்திற்கு குடிநீர்திட்டம் உள்ளிட்ட திட்டங்களை ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nமேலும், மாணவர்கள் நலனுக்காக தரமான கல்வி, சாலை திட்டம், மகளிர் சுயத்தொழில் மேம்பாடு திட்டம், இளைஞர்கள் திறன் வேலை வாய்ப்பு திட்டம், உலகத்தரம் வாய்ந்த பல்நோக்கு மருந்துவமனை உள்ளிட்ட திட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.\nரூ.100 கோடி மதிப்பில் 6 வகை திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதன் மூலம், ஸ்டெர்லைட் ஆல��� விரைவில் திறக்கப்படுகிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. தற்போதைய நிகழ்வுகள் அதை தான் வெளிப்படுத்து கின்றனவோ என்ற கருத்துகளும், சந்தேகங்களும் ஆலை எதிர்ப்பாளர்களுக்கும், போராட்டக்குகுழுவினருக்கும் ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅந்த மர்ம நபரின் போன் கால்.. வேகமாக விரைந்த அதிகாரிகள்.. கனிமொழி வீட்டு ரெய்டுக்கு இதுதான் காரணம்\nகனிமொழி இல்லத்தில் பறிமுதல் செய்யப்பட்டது என்ன\nசோதனையில் ஒன்றையும் கைப்பற்றவில்லை.. அச்சுறுத்துவதற்காகவே சோதனை- கனிமொழி விளக்கம்\nஅடுத்த அதிரடி.. தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை.. பரபரப்பு\nதூத்துக்குடி தொகுதிக்கு என்ன செய்வேன்.. தமிழிசை வெளியிட்ட செம வீடியோ\nதிமுக பிரமுகர் காரில் ரூ.40 லட்சம் பறிமுதல்.. விரட்டி பிடித்தது தேர்தல் பறக்கும் படை\nதூத்துக்குடியில் கனிமொழிக்கு இப்படியும் நெருக்கடி.. பெரியார் போட்டோ திடீர் மாயம் ஏன்\nஎனக்கு 57 வயது.. இந்த வயதிலும் நாட்டுக்கு தேவை என்றால் துப்பாக்கியுடன் எல்லைக்கு போவேன்.. கார்த்திக்\nநானே போட்டியிடுவதாக அர்த்தம்.. தங்கைக்காக தழுதழுத்த ஸ்டாலின்.. கண் கலங்கிய கனிமொழி\nதேர்தலும் நெருங்கி விட்டது... பாஜக வெற்றியையும் நெருங்கிவிட்டது… தமிழிசை சொல்கிறார்\nநல்ல வேளை தப்பித்தோம்.. மானம் காப்பாற்றப்பட்டது.. வழக்கத்தைவிட சசிகலாவை கடுமையாக விளாசிய ஸ்டாலின்\nகனிமொழியிடம் தோற்று போவதற்காகவே தூத்துக்குடியில் போட்டியிடுகிறார் தமிழிசை- ஸ்டாலின் நக்கல்\nகருணாநிதியிடம் இருந்தது.. ஆனால் ஸ்டாலினிடம் அது இல்லை.. தமிழிசை நேரடி அட்டாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntuticorin sterlite supreme court தூத்துக்குடி ஸ்டெர்லைட் உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/213545-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-04-19T23:18:56Z", "digest": "sha1:EOJCUXJ4UQCQOYGX73DB62XH2H4MTHLJ", "length": 46401, "nlines": 194, "source_domain": "yarl.com", "title": "திடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் - ஆய்வு - பேசாப் பொருள் - கருத்துக்களம்", "raw_content": "\nதிடீர் பா��ுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் - ஆய்வு\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் - ஆய்வு\nBy நவீனன், June 9, 2018 in பேசாப் பொருள்\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் - ஆய்வு\nபரீட்சயமற்றவர்களுடன் முன்னேற்பாடில்லாமல் பாலுறவு கொண்டுவிட்டு, பின்னர் அதற்காக தவறு செய்துவிட்டதாக வருந்தும் போக்கு இளம்பெண்களிடையே குறைந்துவிட்டதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.\nஓர் இரவு மட்டுமே நீடிக்கும் பாலுறவுக்கான நட்பு குறித்து ஆண்களை விடவும் பெண்களுக்கே அதிக குற்ற உணர்வு இருந்ததாக முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன.\nநார்வே நாட்டின் என்.டி.என்.யு பல்கலைக்கழகமும் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகமும் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. 547 நார்வே பல்கலைக்கழக மாணவ, மாணவியரிடமும் 216 அமெரிக்க பல்கலைக்கழக மாணவ, மாணவியரிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.\nபலருடன் பாலுறவு கொள்ளும் வழக்கம் உள்ள 30 வயதுக்கு உட்பட்டோரிடம் பாலுறவு குறித்த கேள்விகள் முன்வைக்கப்பட்டன. ஆண் ஒருவருடன் பாலுறவு கொண்டபின் அந்த உறவு சிறப்பாக அமைந்துவிட்டால் அதனால் ஏற்படும் வருத்தம் கொஞ்சம்தான் என அந்த ஆய்வில் கலந்துகொண்ட இளம்பெண்கள் கூறினர்.\nஇதுபோன்ற நேரங்களில் ஆண்களால் திருப்தி கிடைத்துவிட்டதாக உணரும்பட்சத்தில் பெண்கள் வருந்துவது மேலும் குறைவாகவே உள்ளதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.\nஇதற்கு முந்தைய ஆய்வுகள் அதிக பரீட்சயமற்றவர்களுடன் கொள்ளும் பாலுறவு குறித்து ஆண்கள் அதிக கவலையற்றவர்களாக இருந்ததாகக் கூறின. இந்த ஆய்வில் முதல் நகர்வை ஆண்களே எடுத்திருந்தாலும் அந்தப் பாலுறவு குறித்து பெண்கள் அதிகம் கவலைகொள்வதில்லை என்று தெரியவந்துள்ளது.\nபாலுறவுக்கான நகர்வுகளைத் தொடங்கும் பெண்களுக்கு பொதுவாக இரு தனிப்பட்ட குணங்கள் உள்ளதாக கூறுகிறார் டெக்சாஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் பஸ்.\n\"முதலில், இது போன்ற பெண்களுக்கு ஆரோக்கியமான பாலியல் மன நிலை இருக்கும்.\"\n\"இரண்டாவதாக, அந்தப் பெண்களுக்கு யாருடன் உறவுகொள்ள வேண்டும் என்பதற்கான பல தேர்வுகள் இருக்கும். அவர்களே அவர்களுக்கான தேர்வைச் செய்ததா��் அது குறித்து அவர்கள் கவலைப்படுவதற்கு மிகவும் குறைவான காரணங்களே இருக்கும்.\"\nபாலுறவு செயல்பாடுகளில் பெண்கள் தாங்களாகேவே சுதந்திரமாக எடுக்கும் முடிவுகளின் முக்கியத்துவத்தை ஆய்வு முடிவுகள் விளக்குவதாக கூறுகிறார் டெக்சாஸ் பல்கலை பேராசிரியர் ஜாய் பி.வைகாஃப்.\nபாலுறவின் போதான நிகழ்வுகளை பெண்கள் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பது வருத்த உணர்வு ஏற்படாமல் இருக்க உதவுவதாக கூறுகிறார் வைகாஃப்.\nபாலுறவு சிறப்பாக இருக்கும்பட்சத்தில் வருத்த எண்ணங்கள் குறைவாக இருப்பது ஆண், பெண் இரு தரப்புக்கும் பொதுவானதாக இருப்பதாகவும் உயிரியல் அமைப்பே இதற்கு காரணம் என்றும் கூறுகிறார் என்.டி.என்.யு பல்கலைக்கழக உளவியல் துறை இணை பேராசிரியர் மான்ஸ் பெண்டிக்ஸன்.\nபாலுறவிற்கு பிந்தைய வருத்த உணர்விற்கு அச்சமயத்தில் ஏற்படும் வெறுப்புணர்வும் ஒரு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nபாலுறவின்போது ஏற்படும் அந்த வெறுப்புணர்வு பிற்காலத்தில் அந்த உறவை தவிர்க்க சிறந்த வாய்ப்பாக அமைகிறது என்கிறார் பேராசிரியர் பஸ்.\nகுறிப்பாக ஓர் ஆணுக்கு பாலியல் நோய் இருப்பின் அவருடனான உறவை தவிர்க்க பெண்களுக்கு இதுபோன்ற வெறுப்புணர்வு நல்ல காரணமாக இருக்கும் என்கிறார் பஸ்.\nபரீட்சயமற்றவர்களுடன் முன்னேற்பாடில்லாத பாலுறவு கொள்ளும் வழக்கம் அமெரிக்க இளைஞர்களைவிடவும் நார்வே நாட்டு இளைஞர்கள் மத்தியில் அதிகம் உள்ளதாகவும், அதை எண்ணி அவர்கள் வருந்துவதற்கான காரணங்கள் குறைவாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇந்திய தேர்த்தலும் அமெரிக்க நெற்கிளிப்சில் வெளிவந்த நகைச்சுவை காட்சியும்\nபாரம்பரிய பெருமை மிகுந்த காசி \nதமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற வட மாகாணத்தை அரசாங்கம் 'தமிழீழம்' என்று பெயரிட்டு அம் மக்களுக்கு வழங்குதல் வேண்டும்.\nஇந்திய தேர்த்தலும் அமெரிக்க நெற்கிளிப்சில் வெளிவந்த நகைச்சுவை காட்சியும்\nஇந்திய தேர்த்தலும் அமெரிக்க நெற்கிளிப்சில் வெளிவந்த நகைச்சுவை காட்சியும்\nபாரம்பரிய பெருமை மிகுந்த காசி \nபாரம்பரிய பெருமை மிகுந்த காசி நமது பாரதப் பண்பாட்டில் மிக முக்கியமான இடங்களில் ஒன்று 'காசி' . இது உத்தரப்ப���ரதேசம் மாநிலத்தில் இருக்கிறது. காசி என்றாலே வாழ்ந்து முடித்தவர்களுக்கான இடம் என்ற எண்ணம் உண்டு. காசி, வாரணாசி, பெனாரஸ் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் காசி வயதானவர்களுக்கு முக்தி அடையும் ஸ்தலமாகவும், யாத்ரிகர்களுக்கு புனித நகரமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியங்கள் அளிக்கும் இடமாகவும் பல்வேறு முகங்களை கொண்டது நமது பாரதப் பண்பாட்டில் மிக முக்கியமான இடங்களில் ஒன்று 'காசி' . இது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கிறது. காசி என்றாலே வாழ்ந்து முடித்தவர்களுக்கான இடம் என்ற எண்ணம் உண்டு. காசி, வாரணாசி, பெனாரஸ் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் காசி வயதானவர்களுக்கு முக்தி அடையும் ஸ்தலமாகவும், யாத்ரிகர்களுக்கு புனித நகரமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியங்கள் அளிக்கும் இடமாகவும் பல்வேறு முகங்களை கொண்டது கிரேக்கம், எகிப்து மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் பண்டைய நகரங்கள் இருந்தாலும் அவையெல்லாம் இன்று சிதைந்து போய் மனிதர்கள் வசிக்காத இடங்களாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இருக்கும் வாரணாசி நகரமானது இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக அதே பரபரப்புடன் தன் சுயத்தை இழக்காமல் இயங்கி வருகிறது கிரேக்கம், எகிப்து மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் பண்டைய நகரங்கள் இருந்தாலும் அவையெல்லாம் இன்று சிதைந்து போய் மனிதர்கள் வசிக்காத இடங்களாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இருக்கும் வாரணாசி நகரமானது இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக அதே பரபரப்புடன் தன் சுயத்தை இழக்காமல் இயங்கி வருகிறது உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் வாழும் மக்கள் விலங்குகளை போல காடுகளில் வசித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் இந்திய திருநாட்டில் கங்கை கரையில் வேதம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. 'காசி' என்ற சொல்லுக்கு 'ஒளிரும் நகரம்' என்று பொருள்படுகிறது. இங்குள்ள கோயில்களில் ஏற்றப்படும் விளக்குகளின் வெளிச்சத்தில் இந்நகரம் ஒளிர்வதாலேயே இப்பெயர் வந்திருக்கக்கூடும். கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார், காசி வழியாகப் பயணித்து கல்கத்தாவில் கடலில் கலக்கிறது. கங்கை பயணிக்கும் வழியில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டுமே கங்கை ஒருவித அதிர்வலையில் அகண்டு...... அருள்சக்திகளுட���் பயணிக்கிறது. அதனாலேயே கங்கையில் குளிப்பதும், கர்ம காரியங்கள் செய்வதும், இறந்தோரின் சாம்பல்கள் கரைப்பதும் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்து, சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் தோன்றி வளர்ந்த இடம் காசி. நாம் நீண்ட கால அந்நியர்களின் ஆட்சியால் கைவிட்ட பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் தினசரி வாழ்வில் கடைபிடித்துக் கொண்டு, 'காசி இந்துக்கள் இன்றும் உறுதியாக இருக்கிறார்கள் உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் வாழும் மக்கள் விலங்குகளை போல காடுகளில் வசித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் இந்திய திருநாட்டில் கங்கை கரையில் வேதம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. 'காசி' என்ற சொல்லுக்கு 'ஒளிரும் நகரம்' என்று பொருள்படுகிறது. இங்குள்ள கோயில்களில் ஏற்றப்படும் விளக்குகளின் வெளிச்சத்தில் இந்நகரம் ஒளிர்வதாலேயே இப்பெயர் வந்திருக்கக்கூடும். கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார், காசி வழியாகப் பயணித்து கல்கத்தாவில் கடலில் கலக்கிறது. கங்கை பயணிக்கும் வழியில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டுமே கங்கை ஒருவித அதிர்வலையில் அகண்டு...... அருள்சக்திகளுடன் பயணிக்கிறது. அதனாலேயே கங்கையில் குளிப்பதும், கர்ம காரியங்கள் செய்வதும், இறந்தோரின் சாம்பல்கள் கரைப்பதும் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்து, சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் தோன்றி வளர்ந்த இடம் காசி. நாம் நீண்ட கால அந்நியர்களின் ஆட்சியால் கைவிட்ட பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் தினசரி வாழ்வில் கடைபிடித்துக் கொண்டு, 'காசி இந்துக்கள் இன்றும் உறுதியாக இருக்கிறார்கள் இங்கு சிந்தா காட், தசாஸ்வமேத காட், பஞ்சகங்கா காட், ஹனுமான் காட், சிவாலா காட், அஸ்ஸீ கார், வர்ணா காட், அனுசூயா காட் என 64 படித்துறைகள் இருக்கின்றன. எல்லா படித்துறைகளுமே நிறைய படிகளுடன் நதியிலிருந்து நல்ல உயரத்தில் இருக்கிறது. அதனால் கங்கையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் காசி நகருக்குள் இதுவரை புகுந்ததாக வரலாறு இல்லை இங்கு சிந்தா காட், தசாஸ்வமேத காட், பஞ்சகங்கா காட், ஹனுமான் காட், சிவாலா காட், அஸ்ஸீ கார், வர்ணா காட், அனுசூயா காட் என 64 படித்துறைகள் இருக்கின்றன. எல்லா படித்துறைகளுமே நிறைய படிகளுடன் நதியிலிருந்து நல்ல உயரத்தில் இருக்கிறது. அதனால் கங்கையில் எவ்வளவு வெள்ள���் வந்தாலும் காசி நகருக்குள் இதுவரை புகுந்ததாக வரலாறு இல்லை கடந்த ஆண்டு உத்ரகாண்டில் பெருவெள்ளம் வந்தபோதுகூட வெள்ளம் அதிகரித்து நீர் மட்டம் உயர்ந்ததால் படகுகளுக்கும் குளிப்பதற்கும் அனுமதி கிடையாது என்று மட்டுமே அறிவிக்கப்ட்டிருக்கிறது. இந்த படித்துறைகள் பல்வேறு கோயில்களைக் கொண்டு, சமயம் சார்ந்த மத சடங்குகள், பூஜைகள் என அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும் முக்கிய மையமாகத் திகழ்கின்றன. இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. படித்துறையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்; மாடுகள் கட்டப்பெற்று அதன் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. அகற்றிவிட்டால் அது காசியே இல்லை கடந்த ஆண்டு உத்ரகாண்டில் பெருவெள்ளம் வந்தபோதுகூட வெள்ளம் அதிகரித்து நீர் மட்டம் உயர்ந்ததால் படகுகளுக்கும் குளிப்பதற்கும் அனுமதி கிடையாது என்று மட்டுமே அறிவிக்கப்ட்டிருக்கிறது. இந்த படித்துறைகள் பல்வேறு கோயில்களைக் கொண்டு, சமயம் சார்ந்த மத சடங்குகள், பூஜைகள் என அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும் முக்கிய மையமாகத் திகழ்கின்றன. இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. படித்துறையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்; மாடுகள் கட்டப்பெற்று அதன் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. அகற்றிவிட்டால் அது காசியே இல்லை சலவைக்காரர்கள் வாரணாசியின் படித்துறைகளில் துணிகள் சலவை செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது. படித்துறைகளில் புல்லாங்குழல் இசைக்கும் சாது, கஞ்சா இழுக்கும் சாது (காசியில் கஞ்சா இழுக்காத சாதுக்களை பார்ப்பது கடினம்), ஆணிப்படுக்கையில் சர்வ சாதாரணமாக படுத்திருக்கும் யோகி..... இவர்களையும் காணலாம் சலவைக்காரர்கள் வாரணாசியின் படித்துறைகளில் துணிகள் சலவை செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது. படித்துறைகளில் புல்லாங்குழல் இசைக்கும் சாது, கஞ்சா இழுக்கும் சாது (காசியில் கஞ்சா இழுக்காத சாதுக்களை பார்ப்பது கடினம்), ஆணிப்படுக்கையில் சர்வ சாதாரணமாக படுத்திருக்கும் யோகி..... இவர்களையும் காணலாம் காசியில் தகனம் செய்யும் இடத்தில் துர்நாற்றம் இருக்காது; காசியில் காகங்களை காணமுடியாது; எந்த மாடும் முட்டாது. இவை காசியின் சிறப்புகள் காசியில் தகனம் செய்யும் இடத்தில் துர்நாற்றம் இருக்காது; காசியி��் காகங்களை காணமுடியாது; எந்த மாடும் முட்டாது. இவை காசியின் சிறப்புகள் தஸ்வமேத படித்துறை :-- இந்த படித்துறையில் மாலை நேரத்தில் நடக்கும் 'கங்கா ஆரத்தி' பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது தஸ்வமேத படித்துறை :-- இந்த படித்துறையில் மாலை நேரத்தில் நடக்கும் 'கங்கா ஆரத்தி' பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது மணிகர்ணிகா படித்துறை :-- காசியில் இருக்கும் முக்கியமான படித்துறை 'மணிகர்ணிகா படித்துறை'. இங்கே தான் 24 மணி நேரமும், இறப்பவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு எரியூட்டப்படுகின்றன. இரவு பகலாக எரியும் இந்த நெருப்பை பல நூறு ஆண்டுகளாக அணைப்பதே இல்லை மணிகர்ணிகா படித்துறை :-- காசியில் இருக்கும் முக்கியமான படித்துறை 'மணிகர்ணிகா படித்துறை'. இங்கே தான் 24 மணி நேரமும், இறப்பவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு எரியூட்டப்படுகின்றன. இரவு பகலாக எரியும் இந்த நெருப்பை பல நூறு ஆண்டுகளாக அணைப்பதே இல்லை புனிதம், தீட்டு என்று நினைத்த பலவற்றிற்கு பொருள் இல்லாமல் போவது காசியில்தான். காசி ஒரு 'மயான க்ஷேத்திரம்'. இங்கே சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் 'ராம-நாமத்தை சிவனே ஓதுகிறார்' என்பது ஐதீகம். ”ராம், ராம்” என்று உச்சரிப்போடு பிணங்கள் தூக்கிவரப்படுவதும், அவை வரிசையில் வைக்கப்பட்டு எரிக்கப்படுவதும், கங்கையில் வீசியெறியப்படுவதும் காசியில் தான். காசியில் மரணத்தை தழுவினால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்களின் இறுதி காலத்தை செலவிட ஏராளமான வயதானவர்கள் இந்நகருக்கு வருகின்றனர். இங்கே வந்த பின் உணவு மற்றும் நீரை முற்றிலும் துறந்து உயிர் விடுகின்றனர். வயதானவர்கள் இறப்பதற்காகவே கட்டி வைக்கபட்டிருக்கும் விடுதிகள் ஏராளம் புனிதம், தீட்டு என்று நினைத்த பலவற்றிற்கு பொருள் இல்லாமல் போவது காசியில்தான். காசி ஒரு 'மயான க்ஷேத்திரம்'. இங்கே சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் 'ராம-நாமத்தை சிவனே ஓதுகிறார்' என்பது ஐதீகம். ”ராம், ராம்” என்று உச்சரிப்போடு பிணங்கள் தூக்கிவரப்படுவதும், அவை வரிசையில் வைக்கப்பட்டு எரிக்கப்படுவதும், கங்கையில் வீசியெறியப்படுவதும் காசியில் தான். காசியில் மரணத்தை தழுவினால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்க���யில் தங்களின் இறுதி காலத்தை செலவிட ஏராளமான வயதானவர்கள் இந்நகருக்கு வருகின்றனர். இங்கே வந்த பின் உணவு மற்றும் நீரை முற்றிலும் துறந்து உயிர் விடுகின்றனர். வயதானவர்கள் இறப்பதற்காகவே கட்டி வைக்கபட்டிருக்கும் விடுதிகள் ஏராளம் ஹரிச்சந்திரா படித்துறை :--- பொய்யாமையை தன் வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்து, அனைவருக்கும் உதாரணமான மன்னன் ஹரிச்சந்திரன் மயானக் காவலனாக பணி செய்த இடம் 'ஹரிச்சந்திரா காட்'. இங்கும் இறந்தவர்களை எரிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களுள் முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம், இங்குள்ள விஸ்வநாதர் ஆலயம். முகலாய மன்னர்களின் படையெடுப்பால் தொன்மையான கோயில் அழிக்கப்பட்டது. முகலாய மன்னர்களின் வம்சங்கள் கிபி 1034 முதல் 1669 வரை காசி நகர கோவில்களை தொடர்ந்து பல முறை இடித்து தரைமட்டமாக்கியதையும் மீண்டும் மீண்டும் அவைகள் எழுந்ததையும் சரித்திரம் சான்றுகளுடன் நமக்கு சொல்லுகிறது. மன்னர் ஔரங்கசீப் விஸ்வநாதர் கோவிலை இடிக்க எழுத்துப்பூர்வமாக இட்ட கட்டளை, இன்றும் பனாரஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சி கூடத்தில் இருக்கிறது ஹரிச்சந்திரா படித்துறை :--- பொய்யாமையை தன் வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்து, அனைவருக்கும் உதாரணமான மன்னன் ஹரிச்சந்திரன் மயானக் காவலனாக பணி செய்த இடம் 'ஹரிச்சந்திரா காட்'. இங்கும் இறந்தவர்களை எரிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களுள் முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம், இங்குள்ள விஸ்வநாதர் ஆலயம். முகலாய மன்னர்களின் படையெடுப்பால் தொன்மையான கோயில் அழிக்கப்பட்டது. முகலாய மன்னர்களின் வம்சங்கள் கிபி 1034 முதல் 1669 வரை காசி நகர கோவில்களை தொடர்ந்து பல முறை இடித்து தரைமட்டமாக்கியதையும் மீண்டும் மீண்டும் அவைகள் எழுந்ததையும் சரித்திரம் சான்றுகளுடன் நமக்கு சொல்லுகிறது. மன்னர் ஔரங்கசீப் விஸ்வநாதர் கோவிலை இடிக்க எழுத்துப்பூர்வமாக இட்ட கட்டளை, இன்றும் பனாரஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சி கூடத்தில் இருக்கிறது தற்போது உள்ள ஆலயத்தை 1785ல் மகாராணி அகல்யா பாய் கட்டினார். ஆலயத்தின் கோபுரம் 51 அடி உயரமுள்ளது. கோவிலின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவ���ற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம். தமிழ் நாட்டு கோவில்களைப் போல் விசாலமாகவும் பிரமாண்டமாகவும் 'விஸ்வநாதர் ஆலயம்' இல்லை. அதைவிட ஆச்சரியம் சிவ லிங்கம் மிகச் சிறியது தற்போது உள்ள ஆலயத்தை 1785ல் மகாராணி அகல்யா பாய் கட்டினார். ஆலயத்தின் கோபுரம் 51 அடி உயரமுள்ளது. கோவிலின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம். தமிழ் நாட்டு கோவில்களைப் போல் விசாலமாகவும் பிரமாண்டமாகவும் 'விஸ்வநாதர் ஆலயம்' இல்லை. அதைவிட ஆச்சரியம் சிவ லிங்கம் மிகச் சிறியது லிங்கத்தின் மீது நாமே தொட்டு. பால் ஊற்றி அபிஷேகம் செய்து, மாலை சூட்டி, ஆரத்தி எடுக்கலாம் லிங்கத்தின் மீது நாமே தொட்டு. பால் ஊற்றி அபிஷேகம் செய்து, மாலை சூட்டி, ஆரத்தி எடுக்கலாம் வடநாட்டு கோவில்கள் பெரும்பாலும் இப்படியான சுதந்திரத்தை பக்தர்களுக்கு கொடுக்கிறது வடநாட்டு கோவில்கள் பெரும்பாலும் இப்படியான சுதந்திரத்தை பக்தர்களுக்கு கொடுக்கிறது கூட்டம் அலைமோதும் போது மட்டும் ஒரு சில கெடுபிடிகள் இருக்கும். இந்த கோவிலுக்குள் வரும் பக்தர்களில் பெண்கள் சேலை அணிந்துதான் வர வேண்டும். பதினெட்டாவது நூற்றாண்டில் கட்டப்பெற்ற 'அன்னபூர்ணா கோயில்' காசி விசுவநாதர் கோயிலின் அருகே வலப்புறம் உள்ளது. காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் நுழைவாயிலின் வழியே 'காசி விசாலாட்சியம்மன்' கோயிலுக்குச் செல்லலாம். காசி விஸ்வநாதன் கோவிலுக்கு பல நுழைவாயில்கள் இருப்பதும், அது காசி நகர தெருவெங்கும் எந்த இடத்தில் நுழைந்தாலும் கோவிலுக்கு சென்றடைய கூடியதாகவும் இருக்கிறது. எத்தனை முறை திசை மாறி மாறி நடந்தாலும் குறிப்பிட்ட 'தரைக்கற்கள்' இருக்கும் பாதையை மட்டும் விடாது தொடர்ந்தால், இலக்கை அடைந்துவிடலாம் கூட்டம் அலைமோதும் போது மட்டும் ஒரு சில கெடுபிடிகள் இருக்கும். இந்த கோவிலுக்குள் வரும் பக்தர்களில் பெண்கள் சேலை அணிந்துதான் வர வேண்டும். பதினெட்டாவது நூற்றாண்டில் கட்டப்பெற்ற 'அன்னபூர்ணா கோயில்' காசி விசுவநாதர் கோயிலின் அருகே வலப்புறம் உள்ளது. காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் நுழைவாயிலின் வழியே 'காசி விசாலாட்சியம்மன்' கோயிலுக்குச் செல்லலாம். காசி விஸ்வநாதன் கோவிலுக்கு பல நுழ���வாயில்கள் இருப்பதும், அது காசி நகர தெருவெங்கும் எந்த இடத்தில் நுழைந்தாலும் கோவிலுக்கு சென்றடைய கூடியதாகவும் இருக்கிறது. எத்தனை முறை திசை மாறி மாறி நடந்தாலும் குறிப்பிட்ட 'தரைக்கற்கள்' இருக்கும் பாதையை மட்டும் விடாது தொடர்ந்தால், இலக்கை அடைந்துவிடலாம் காசியில் வீடுகள் தோறும் கோவில்கள் உள்ளது. முன்பெல்லாம் அரசர்கள் காசி யாத்திரை வரும்போது தங்களுக்கென வீடும் அங்கேயே வழிபாட்டிற்கு கோவிலும் கட்டிக்கொள்வார்களாம். யாத்திரை முடிந்ததும் அவைகளை அப்படியே விட்டு விட்டு சென்று விடுவார்களாம். அவைகளைதான் இப்பொழுது இங்குள்ள மக்கள் பராமரித்து வருகிறார்கள். காசியில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் பல உண்டு. துண்டி கணபதி ஆலயம், துர்கா ஆலயம், சங்கட் விமோசன் ஆலயம், காசி அரண்மனை, ஸம்ஸ்க்ருத பல்கலைக் கழகம், பனாரஸ் ஹிந்து பலகலைக் கழகம், பனராஸ் விஸ்வநாதர் ஆலயம், சாரநாத், காசியின் அரசரால் கட்டப்பட்ட ராம்நகர் கோட்டை, ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் இருக்கும் சூரிய கடிகாரம் போன்றவை அவசியம் காண வேண்டியவையாகும். படகுப்பயணம்:--- கங்கை நதியில் படகுப்பயணம் செய்வது ஒரு நல்ல மனதில் பதியும் நிகழ்வாக அமையும். . மால்வியா பாலம்:--- வாரணாசியில் கங்கை நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள மால்வியா பாலம் டஃப்ஃபரின் பாலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 1887-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு இரண்டடுக்கு பாலம் என்பது கூடுதல் சிறப்பு. அதாவது கீழ் தளத்தில் ரயில் செல்லும்படியாகவும், மேல் தளத்தில் மற்ற வாகனங்கள் செல்லும்படியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. காசிக்கு செல்பவர்கள் தனக்கு பிடித்த எதையாவது 'இனி நினைப்பதில்லை, தொடுவதில்லை' என்று வேண்டிக்கொண்டு கங்கையில் விட்டு வருவது வழக்கம். காசிக்கு வந்து செல்வது வாழ்வில் ஏதேனும் ஒருவிதத்தில் திருப்புமுனையைத் தருவதுடன், நம்மை புதுப்பிக்கிறது; நிறைவு தருகிறது; சாதிப்பதற்கான அசாத்திய நம்பிக்கையை விதைக்கிறது காசியில் வீடுகள் தோறும் கோவில்கள் உள்ளது. முன்பெல்லாம் அரசர்கள் காசி யாத்திரை வரும்போது தங்களுக்கென வீடும் அங்கேயே வழிபாட்டிற்கு கோவிலும் கட்டிக்கொள்வார்களாம். யாத்திரை முடிந்ததும் அவைகளை அப்படியே விட்டு விட்டு சென்று விடுவார்களாம். அவைகளைதான் இப்பொழு���ு இங்குள்ள மக்கள் பராமரித்து வருகிறார்கள். காசியில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் பல உண்டு. துண்டி கணபதி ஆலயம், துர்கா ஆலயம், சங்கட் விமோசன் ஆலயம், காசி அரண்மனை, ஸம்ஸ்க்ருத பல்கலைக் கழகம், பனாரஸ் ஹிந்து பலகலைக் கழகம், பனராஸ் விஸ்வநாதர் ஆலயம், சாரநாத், காசியின் அரசரால் கட்டப்பட்ட ராம்நகர் கோட்டை, ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் இருக்கும் சூரிய கடிகாரம் போன்றவை அவசியம் காண வேண்டியவையாகும். படகுப்பயணம்:--- கங்கை நதியில் படகுப்பயணம் செய்வது ஒரு நல்ல மனதில் பதியும் நிகழ்வாக அமையும். . மால்வியா பாலம்:--- வாரணாசியில் கங்கை நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள மால்வியா பாலம் டஃப்ஃபரின் பாலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 1887-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு இரண்டடுக்கு பாலம் என்பது கூடுதல் சிறப்பு. அதாவது கீழ் தளத்தில் ரயில் செல்லும்படியாகவும், மேல் தளத்தில் மற்ற வாகனங்கள் செல்லும்படியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. காசிக்கு செல்பவர்கள் தனக்கு பிடித்த எதையாவது 'இனி நினைப்பதில்லை, தொடுவதில்லை' என்று வேண்டிக்கொண்டு கங்கையில் விட்டு வருவது வழக்கம். காசிக்கு வந்து செல்வது வாழ்வில் ஏதேனும் ஒருவிதத்தில் திருப்புமுனையைத் தருவதுடன், நம்மை புதுப்பிக்கிறது; நிறைவு தருகிறது; சாதிப்பதற்கான அசாத்திய நம்பிக்கையை விதைக்கிறது ஆயிரமாயிரம் தலைமுறைகளாக நமது வம்ச வாழ்க்கை பிரவாகத்தில் முக்கிய இடம் பிடித்து இருக்கும் இந்த புனித நதியை, பல ஆன்மீக பலத்தின் ரகசியங்களையும்,யுகம் யுகமாக கோடிக்கணக்கானோரின் பிராத்தனைகளையும் மெளனமாக ஏற்று சுமந்துகொண்டிருக்கும் கங்கையை - ஒவ்வொரு பாரதியும் மனிதரும் தம் வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது சென்று பார்க்க வேண்டியது அவசியம் ஆயிரமாயிரம் தலைமுறைகளாக நமது வம்ச வாழ்க்கை பிரவாகத்தில் முக்கிய இடம் பிடித்து இருக்கும் இந்த புனித நதியை, பல ஆன்மீக பலத்தின் ரகசியங்களையும்,யுகம் யுகமாக கோடிக்கணக்கானோரின் பிராத்தனைகளையும் மெளனமாக ஏற்று சுமந்துகொண்டிருக்கும் கங்கையை - ஒவ்வொரு பாரதியும் மனிதரும் தம் வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது சென்று பார்க்க வேண்டியது அவசியம் \"காசி\" நகரமானது ஹிந்துக்களின் போற்றுதலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்.. \"காசி\" நகரமானது ஹிந்துக��களின் போற்றுதலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்.. காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்பதற்கே அரிய ஓரு சிவ சக்தியந்திரம். வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலையானது இங்கே இருக்கிறது. சிவபெருமானே வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள். அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்டது என்பதுவரலாறு. நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468. நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது. மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன. காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு. இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும். இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம். இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்.. காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்பதற்கே அரிய ஓரு சிவ சக்தியந்திரம். வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலையானது இங்கே இருக்கிறது. சிவபெருமானே வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள். அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்டது என்பதுவரலாறு. நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468. நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது. மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன. காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு. இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும். இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம். இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்.. 468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும். இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும். அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது. இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது. இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து,அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம். இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு. அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது. அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள். இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது. இது ஒரு சக்தி உருவம். இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர். http://rishivedajnaanayogapeetham.blogspot.com/2016/03/blog-post.html காசியின் இருப்பிடம் : https://www.google.com/maps/place/Shri+Kashi+Vishwanath+Temple/@25.3109871,83.0106624,20z/data= 468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும். இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும். அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது. இப்படி படை���்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது. இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து,அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம். இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு. அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது. அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள். இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது. இது ஒரு சக்தி உருவம். இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர். http://rishivedajnaanayogapeetham.blogspot.com/2016/03/blog-post.html காசியின் இருப்பிடம் : https://www.google.com/maps/place/Shri+Kashi+Vishwanath+Temple/@25.3109871,83.0106624,20z/data=4m2\nதமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற வட மாகாணத்தை அரசாங்கம் 'தமிழீழம்' என்று பெயரிட்டு அம் மக்களுக்கு வழங்குதல் வேண்டும்.\nகிழக்கில் குறிச்சி குறிச்சியா குந்தி இருந்து கொண்டு கிழக்கு முழுமைக்கும் உரிமை கோர முஸ்லிம் வியாபாரிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது. கிழக்கை விட அதிகளவில் தெற்கிலும்.. மேற்கிலும்.. வசிக்கும் இதே முஸ்லீம்கள் அங்கும் உரிமை கோரலாமே.. ஏலவே தென்கிழக்கு அலகு மட்டும் தான் இவர்களுக்கு வழங்கப்பட முடியும். தமிழ் மக்களோடு சேர்ந்து வாழ்வது என்று முடிவெடுத்தால்.. மொத்த தமிழீழத்திலும் சம உரிமையோடு இவர்களும் வாழலாம்.\nசீலை கொடுக்க முதலே சுரேசின்ரை கதை கிழிஞ்சிருக்கும்😀\nதமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற வட மாகாணத்தை அரசாங்கம் 'தமிழீழம்' என்று பெயரிட்டு அம் மக்களுக்கு வழங்குதல் வேண்டும்.\nஇதை சிங்கள மக்கள் பிரதிநிதிகள் கூறவேண்டும்....அதைவிடுத்து சிறுபான்மையினர் க்கூறுவதில் பயன் ஏதுமில்லை\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் - ஆய்வு\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/pariyerum-perumal-getting-more-appreciation-in-social-media/", "date_download": "2019-04-19T22:48:54Z", "digest": "sha1:FL66LVJGPORI2DOROIX7UX3QNT3MDFPS", "length": 21051, "nlines": 253, "source_domain": "vanakamindia.com", "title": "பா ரஞ்சித் சினிமாக்கள் வியாபாரங்கள் அல்ல, விதைகள்! - VanakamIndia", "raw_content": "\nபா ரஞ்சித் சினிமாக்கள் வியாபாரங்கள் அல்ல, விதைகள்\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nஇன்று ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்… எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்\nடெலவர் மாநிலத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரில் அமெரிக்காவின் முதல் தமிழ் மன்றம்\nஅமெரிக்காவில் வெற்றிலைக் கொடி வேணுமா 5வது ஆஸ்டின் விதைத் திருவிழாவில் அதிசயம்\nதேர்தல் 2019 : தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு\n‘டிக் டாக்’ க்கு பை பை சொன்ன கூகுள், ஆப்பிள்\nஒடிசாவில் தேர்தல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்…மோடி ஹெலிஹாப்டரில் சோதனை எதிரொலியா\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுத்தம்.. மும்பை வந்த கடைசி விமானம்\nவழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் வாக்களித்த நடிகர் நடிகைகள்\n1 மணி வரை வெறும் 39 சதவீதம்தான் வாக்குப் பதிவு\nமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின் மற்றும் விஐபிகள்\nஅதிமுக-பாஜக அணியின் இன்னொரு கூட்டணிக் கட்சியாக ‘தேர்தல் ஆணையம்’ – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nமுதல் ஆளாய் வாக்களித்தார் ரஜினிகாந்த்.. ‘நோ சிக்னல்’\nதமிழகம், புதுவையில் விறு விறு வாக்குப் பதிவு… பல இடங்களில் எந்திரங்கள் பழுது\n நாளைக்கு என்ன பிளான் ப்ரோ\nவேலூர் தேர்தல் ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி\nயாருக்கு வாக்களிக்க வேண்டும்…. ரசிகர்களுக்கு நாளை ‘சிக்னல்’ தருகிறார் ரஜினிகாந்த்\nநாளை தேர்தல்… காலை, பிற்பகல் சினிமா காட்சிகள் ரத்து\nவேலூர் தேர்தல் ரத்து… தேர்தல் ஆணையம் மீது கடுப்பில் வாக்காளர்கள்\nடெல்லியில் காமராஜரை வீட்டில் தீ வைத்துக் கொளுத்த முயன்றவர் யார்\nதேர்தலில் வாக்களிப்பதற்காக இன்று சென்னை வருகிறார் ரஜினி\nபா ரஞ்சித் சினிமாக்கள் வியாபாரங்கள் அல்ல, விதைகள்\nகாலா'வில் விட்டதை பரியேறும் பெருமாளில் பிடித்துவிட்டார் இரஞ்சித் என்று சொல்லலாமா\nபா. இரஞ்சித் ஒரு வேளை கலைப்புலி தாணுவை போல வியாபார நோக்கில் சினிமா எடுப்பவர் எனில் ஆளவந்தானில் விட்டதை காக்க காக்க-வில் பிடித்து விட்டார் கலைப்புலி தாணு என்பது போல் காலாவில் விட்டதை பரியேறும் பெருமாளில் பிடித்துவிட்டார் இரஞ்சித் என்று சொல்லலாம். ஆனால் இரஞ்சித் சினிமாக்கள் வியாபாரங்கள் அல்ல, விதைகள்.\nஆம். ஆரம்ப தமிழ் சினிமா களத்தில் ஸ்வாமி, நாதா, போன்ற சமஸ்கிருத பார்ப்பனிய நெடியேறிய பயிர்களே வசனங்களாகவும், காட்சிகளாகவும் வேறூன்றியிருந்த காலக்கட்டத்தில் அதனை ஒழித்து சமூகநீதிக்கான விதைகளை முதன் முதலில் அந்த சினிமா களங்களில் விளைவித்தார்கள் கலைஞர், அண்ணா, எம்.ஆர்.ராதா போன்ற திராவிட ஆளுமைகள்.\nஅவர்களின் காலகட்டத்திற்கு பின் தமிழ் சினிமாக் களம் சமூகநீதிப் பயிர்களை புறந்தள்ளிவிட்டு மீண்டும் சுயசாதி பெருமையையும், மதவெறியையும், இடஒதுக்கீடுக்கு எதிரான பரப்புரைகளையும், பழமைவாதத்தையும் நிறுவும் விதமாக சமூகநீதிக்கு எதிரான களமாகவே மாறியது. இதில் பார்ப்பனிய படைப்பாளிகளின் பங்கைக்காட்டிலும் பார்ப்பனிய அடிமை படைப்பாளிகளின் அதிகம் என்பதுதான் வேதனை. இதை எவர் ஒருவராலும் மறுத்திட முடியாது.\nஅவ்வபோது சமூகத்திற்கு தேவையான விதைகள் விதைக்கப்பட்டிருந்தாலும் அவை மணிரத்தினம், ஷங்கர், முருகதாஸ் போன்ற பிரமாண்டங்களினால் மறைந்துபோனது என்பதுதான் உண்மை.\nஆனால் அந்த களைச்செடிகளை மீறி இன்று தமிழ் சினிமா களத்தில் சாதியத்திற்கு எதிராகவும், பார்ப்பனியத்திற்கு எதிராகவும், இடஒதுக்கீட்டின் நியாயத்தை விளக்கியும், இந்துத்துவத்திற்கு எதிராகவும் மீண்டும் சமூகநீதி விதைகளை விதைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் சுசீந்திரன், இரஞ்சித், மாரி போன்ற விவசாயிகள். எனக்கே தெரியும் இந்த விதைகள் விதைக்கப்பட்டு, விளைந்து, அறுவடைக்கு வருவது அவ்வளவு எளிதல்ல என்பது… விதைத்த விவசாயிகளுக்கு தெரியாதா என்ன. தெரிந்தேதான் அவர்கள் அதை விதைக்கிறார்கள். அவர்களின் பிரதான நோக்கம் அறுவடை அல்ல விதைக்கப்பட வேண்டும் என்பதுதான்.\nமெட்ராஸ் ஒருவேளை கைவிட்டிருந்தாலும் கபாலி வந்திருக்கும்.. கபாலி எதிர்ப்பார்ப்பை முழுமையாக்காவிட்டாலும் காலா வந்திருந்தது… காலா ஏமாற்றிய போதும் பரியேறும் பெருமாள் வந்திருக்கிறது. பரியேறும் பெருமாளும் சறுக்கியிருந்தாலும் இன்னொன்றும் வரும். ஏனென்றால் கடலின் ‘நீலமும்’, வானின் ‘நீலமும்’ தொடர்ச்சியானது.\nTags: pa ranjithPariyerum PerumalSocial Mediaசமுகத் தளம்பரியேறும் பெருமாள்பா ரஞ்சித்\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nசென்னை: சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், \"தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் அதில் தனது கட்சி போட்டியிடத் தயாராகவே உள்ளது,\" என்றார். பலமுறை...\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nஇன்று பேட்ட படத்தின் நூறாவது நாள். கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியான பேட்ட படத்தின் வெற்றியைத் தடுக்க அல்லது மட்டம் தட்ட எவ்வளவோ முயற்சிகளை சிலர்...\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\nசென்னை: தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணியுடன் நிறைவடைந்தது. 5 மணி...\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\nசென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வருவாரா என்ற கேள்விக்கு மே 23-ம் தேதி பதில் தெரிந்து விடும்...\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nவார இராசி பலன் (19-04-2019 முதல் 25-04-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். முயற்சிகளில்...\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nபுலந்த்சஹர்: மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி...\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nடெல்லி: அனைத்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ள நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வெளிநாடு சென்று திரும்ப முடியாமல் தவிக்கும் பயணிக்களுக்கு ஏர் இந்தியா...\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nசிதம்பரம்: தமிழகம் முழுவதும் நேற்று மக்களவை, சட்டமன்ற இடைத்தோ்தல்கள் நடைபெற்றது. தோ்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டு இருந்த தருணத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம்...\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கீழே இயங்கும் டைரக்டெர் ஜெனரல் அலுவலகத்திலிருந்து சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. 32 இஞ்ச் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி...\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nமதுரை: மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. மீனாட்சி அம்மன் கோவில் விழாவையும், மதுரை அழகர்கோவில் கள்ளழகர் எழுந்தருளும் விழாவையும் இணைத்து, அதாவது சைவமும், வைணமும் ஒருங்கிணைந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/bowlers-who-bowled-more-maiden-overs-in-ipl-history", "date_download": "2019-04-19T23:02:09Z", "digest": "sha1:WID4UWWI6K7JFVYV3TMZCAXOY7TFDD7E", "length": 10316, "nlines": 115, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் தொடரில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய வீரர்கள்!!", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nஐபிஎல் என்னும் பிரபலமான தொடர் வருடத்திற்கு ஒரு முறை ஏப்ரல் மாதத்தில் தொடங்கி, தொடர்ந்து இரண்டு மாதங்களாக நடைபெறும். இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் இந்த ஐபிஎல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் மைதானத்தில் ரசிகர்களின் கூட்டத்திற்கு குறை இருக்காது. 20 ஓவர் போட்டி என்பதால் அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடுவர்.\nஎனவே போட்டியின் கடைசி பந்து வரை, போட்டி விறுவிறுப்பாக இருக்கும். தனது தாய் நாட்டிற்காக விளையாடும் பல இளம் வீரர்கள், ஐபிஎல் தொடரின் மூலம் தான் வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளனர். இந்த ஐபிஎல் தொடரின் சிறப்பம்சம் என்னவென்றால், பார்மில் இல்லாத பல வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரை பயன்படுத்தி சிறப்பாக விளையாடி, அதன் மூலம் தனது நாட்டிற்காக விளையாடும் வாய்ப்பை மீண்டும் பெறுகின்றனர். இந்த ஐபிஎல் தொடரில் அனைத்து நாட்டு வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். சிறப்பாக விளையாடும் வெளிநாட்டு வீரர்களை அதிக தொகை கொடுத்து ஏலத்தில் போட்டியிட்டு எடுத்து கொள்வர். இவ்வாறு ஐபிஎல் தொடர் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக வருடம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் அதிக முறை மெய்டன் ஓவர்கள் வீசிய பந்து வீச்சாளர்களின் பட்டியலை இங்கு காண்போம்.\nஇந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரவீன் குமார். இவர் ஐபிஎல் தொடரின் சிறந்த டெத் பவுலர்களின் பட்டியலில் இருந்தவர். இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு வருடமும், பஞ்சாப் அணிக்காக மூன்று வருடமும், பெங்களூர் அணிக்காக 2 வருடமும் விளையாடி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் இவர் விளையாடிய அனைத்து அணிகளிலுமே, சிறந்த டெத் பவுலராக விளங்கியவர். துல்லியமாக பந்துவீசும் திறமை படைத்தவர். 20 ஓவர் என்றாலே அடித்து விளையாடும் பேட்ஸ்மேன்களின் மத்தியில், ஒரு ஓவரை மெய்டன் செய்வது என���பது சாதாரண விஷயம் அல்ல. அந்த சாதனையை இவர் 14 முறை செய்துள்ளார். இவர் விளையாடிய ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 14 மெய்டன் ஓவர்களையும் 90 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான். இவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக 3 வருடமும், டெல்லி அணிக்காக 3 வருடமும் சன்ரைசர்ஸ் அணிக்காக தலா ஒரு வருடமும் விளையாடி இருக்கிறார். இவரும் சிறந்த டெத் பவுலர்களில் ஒருவர் தான். பொதுவாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மதிப்பு அதிகம். இதன் காரணத்தை தற்போது தெரிந்து கொள்வோம். பொதுவாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக பேட்ஸ்மேன்கள் வலதுகை பேட்ஸ்மேனாக தான் இருக்கிறார்கள்.\nஐபிஎல் தொடரில் அதிக விலை மதிப்புள்ள வீரர்கள்\nஒருநாள் கிரிக்கெட்டில் அதிக மெய்டன் ஓவர்களை வீசிய மூன்று இந்திய பந்துவீச்சாளர்கள்\nஐபிஎல் தொடரில் “அதிக மீட்டர்” சிக்ஸர் அடித்த வீரர்கள்\nஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடக்க உள்ள வீரர்கள்\nஐபிஎல் வரலாறு: 99 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்த 2 கிரிக்கெட் வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தமாகி ஏமாற்றிய ஐந்து வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக “ஸ்ட்ரைக் ரேட்” வைத்துள்ள வீரர்கள்\nஐபிஎல் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சு சாதனைகள்\nஐபிஎல் 2019: தங்களது முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ள 5 நம்பிக்கைக்குரிய இந்திய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D/productscbm_217536/10/", "date_download": "2019-04-19T23:09:39Z", "digest": "sha1:T2F5K3WQFK7EJGDKYVNRKJ2UEH5NQLUG", "length": 40489, "nlines": 129, "source_domain": "www.siruppiddy.info", "title": "சுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை அதிகம் விரும்பும் சுற்றுலாப்பயணிகள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > சுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை அதிகம் விரும்பும் சுற்றுலாப்பயணிகள்\nசுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை அதிகம் விரும்பும் சுற்றுலாப்பயணிகள்\nசுவிட்சர்லாந்தில், குளிர்கால சுற்றுலாத்த���ங்களைவிட, கோடை சுற்றுலாத்தலங்களுக்கு அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nசுவிஸ் ஆல்ப்ஸ் ரிசார்ட்டுகளில் தங்கும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குளிர்காலத்தைவிட கோடை காலத்தில் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச ஆய்வு ஒன்றில் 145 ரிசார்ட்டுகளில் Lucerne முதலிடத்தைப் பெற்றுள்ளது.\n2017இல் 5 சதவிகிதமும், 2018இல் 3.3 சதவிகிதமும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வு அமைப்பு ஒன்று மேற்கொண்ட அந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nசுவிட்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, Liechtenstein மற்றும் Slovenia ஆகிய நாடுகளின் சுற்றுலாத்தலங்களை உள்ளடக்கிய ஆல்ப்ஸ் மலையில் அமைந்துள்ள ரிசார்ட்டுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.\n2017இல் 21மில்லியன் நாட்கள் சுற்றுலாப்பயணிகள் ரிசார்ட்டுகளில் தங்கியதே அதிகமாக கருதப்படும் நிலையில் 2008இல் 23.1 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் தங்கியதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற செய்தி கூறுகிறது.\nமொத்தத்தில் Lucerneதான் முதலிடம் பிடித்துள்ளது, அதற்கு காரணம் கோடைக்கால சுற்றுலாவாகும்.\nசுவிஸ் ரிசார்ட்டுகளில் இடம்பெற்றுள்ள இன்னொரு இடம் Zermatt மட்டுமே, அது 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.\nகோடை ரிசார்ட்டுகளில் முதல் 15 இடங்களில், Lucerne (1), Interlaken (4), Weggis (9), the Jungfrau Region (12) மற்றும் Lago Maggiore (14) ஆகியவை முறையே இடம்பெற்றுள்ளன.\nஇலண்டனில் கைதான நால்வரும் திடீர் விடுதலை\nஇலண்டன் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் பிரித்தானிய காவல்துறையினரால் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த புதன்கிழமை பிற்பகல் லூட்டன் விமான நிலையத்தில் வந்திறங்கிய குறித்த நான்கு இலங்கையர்களும் புகலிடம் கோர முற்பட்ட...\nபிரான்ஸின் 850 வருட பழமையான தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து\nபிரான்ஸின் புகழ்பெற்ற தேவாலயமான நோட்ரே-டேமில் நேற்று பாரிய தீப்பரவல் ஏற்பட்ட சம்பவம் உலக நாடுகளின் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.850 வருடங்கள் பழைமையான இந்த தேவாலயத்தின் கட்டிட முகப்பு மற்றும் கூரை என்பன தீயினால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.எனினும் அதன் பிரதான கட்டமைப்பு எந்த...\nலண்டனில் 4 இலங்கையர்கள் அதிரடியாக கைது\nநான்கு இலங்கை���ர்கள் லண்டன் Luton விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.லண்டன் சென்ற இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களும் ஆண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நால்வரும் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக இருக்கலாம் என பொலிஸார்...\nஇந்தோனேஷியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுலவேசி தீவின் கிழக்குப் பகுதியில் 17 கிலோ மீற்றர்(10.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 எனப் பதிவாகியிருப்பதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்...\nவிமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை\nதாய்லாந்தில் விமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தாய்லாந்தின் பூக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் மாய்காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இந்த கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது.இதனால் விமான நிலையத்துக்கு வரக்கூடிய...\nஜெர்மனியில் வாழைப்பழப் பெட்டிகளுக்குள் சிக்கிய மர்மம்\nஜெர்மனியில் ஆறு வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட வாழைப் பழப் பெட்டிகளுக்குள் நூற்றுக்கணக்கான கிலோகிராம் கோக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வாழைப்பழப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்படிருந்த போதைப்பொருள் பிரித்து எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின்...\nஅவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலேயே குறித்த இலங்கையர் காயமடைந்துள்ளார்.இலங்கையை சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக...\nசுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் அம்மை நோய்\nசுவிட்சர்லாந்தில் மார்ச் மாதத்தில் மட்டும் 55 பேர் புதிதாக மண்ணன் அல்லது மணல்வாரி என்னும் (measles) அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 14 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.2019 ஜனவரி முதல் மார்ச் வரை 97...\nபிரித்தானியா வாகன விபத்தில் யாழ் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்\nபிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.லண்டனில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.வடமராட்சி கரவெட்டி துன்னாலை தெற்கு தில்லையப்புலத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு...\nபிரித்தானியாவில் கணவனை கொலை செய்த தமிழ் பெண்\nபிரித்தானியாவில் தனது கணவனை இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.76 வயதான கணவனை 73 வயதான இலங்கை தமிழ் பெண் கொலை செய்தமைக்கான காரணத்தை சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.படுக்கையில் இருந்த கனகசபை ராமநாதன் என்பவரை அவரின் மனைவி...\nயாழில் பல இடங்களில் மின்னலுடன் கூடிய கடும்மழை\nயாழ்ப்பாணத்தின் பல இடங்களில் கடும் மின்னலுடனான மழை பெய்து வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட மணல்தறை வீதியில் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் இருவர் காயமடைந்துள்ளனர்.மின்னல் தாக்கத்தால் இரு தென்னைகள் தீப்பற்றி எரிந்துள்ளன. யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் சம்பவ...\nமுல்லைத்தீவில் பலத்த காற்று மின்னல்\nமுல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன.இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளது.அத்துடன் பயன்தரு தென்னை மரங்கள் மற்றும் வாழை, பப்பாசி போன்ற...\nசாவகச்சேரியில் பத்து ரூபா சிற்றுண்டிச்சாலை திறப்பு\nகுறைந்த விலையில் சிற்றுண்டி வகைகளை விற்பனை செய்யும் பொருட்டு யாழ். சாவகச்சேரியில் இன்று வெள்ளிக்கிழமை(19) காலை கூட்டுறவுச் சிற்றுண்டிச்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சாவகச்சோி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முயற்சியினால் சங்கத்தின் தலைமைக் கட்டத்துடன் இணைந்த வகையில் குறித்த சிற்றுண்டிச்சாலை...\nகுடிபோதையில் மோட்��ார் சைக்கிளைச் செலுத்திய பலாலி பொலிசார்\nமதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பலாலி பொலிசார் வீதியால் பயணித்த ஆசிரியரை மோதித்தள்ளியதில் படுகாயமடைந்த பொலிசார் இருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சுன்னாகம் பகுதிநோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பொலிசாரும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றதோடு...\nயாழில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் படுகாயம்\nமுகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுப் புதன்கிழமை(17) காலை இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,...\nஇலங்கை தனியார் துறை ஊழியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம்\nதனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சர் ரவீந்திர சமரவீர கருத்து...\nஇலங்கையின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும்\nஇலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென தெரிவிக்கப்படுகின்றது.வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பலத்த மின்னல் தாக்கத்துடன் இடியுடன்கூடிய மழை...\nயாழ் கோப்பாய் பகுதியில் கொடூர விபத்து – நால்வர் படுகாயம்\nயாழ். கைதடிப் கோப்பாய் பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஒட்டுசுட்டானைச் சேர்ந்த மு.பாலசுப்பிரமணியம் (வயது 60) அவரது மனைவி பா.மேரி கில்டா (53)...\nஇலங்கையில் இன்று இடம்பெற்ற கோர விபத்து ஸ்தலத்திலேயே 10 பேர் பலி\nபதுளை - மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற ���ோரவிபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்து மஹியங்கனை தேசிய கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று அதிகாலை 1.30 மணியளவில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.தியதலாவையில் இருந்து...\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி\nகுப்பிளான், மயிலங்காடு மின்னல் தாக்கத்தால் இரண்டு பெண்கள் உள்பட மூவர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போதே இந்த இடர் இடம்பெற்றது என்றும் பொலிஸார் கூறினர்.யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில இடங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்துவரும் நிலையில் சுன்னாகம் குப்பிளான்,...\nதெல்லிப்பளையில் இடம்பெற்ற க.சத்தியதாஸின் வில்லிசை\nசிறுவையூர் கலைஞன் க.சத்தியதாஸன் அவர்கள் வில்லிசைக்கலைஞராக தன் சொல்லிசையால் பல ஆயிரம் இரசிகர்களை தன்வசப்படுத்தி நிற்கின்ற கலைஞர்,இவரின் வில்லிசை யாழ் குடாவில் பகுதிகளில் பல பாகங்களிலும் சிறப்பாக இடம் பெற்று வருகின்றது அந்த வகையில் தெல்லிப்பளை பெரியகலட்டி ஞானவைரவர் ஆலயத்தில் ,21.1.2019...\nவில்லிசை கலைஞர் சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருது\nசிறுப்பிட்டி சி.வை.தாமோதரம்பிள்ளையின் 118ஆவது ஆண்டு விழாவில் இந்திய துணைத்தூதுவரினால் வில்லிசைதனிலே தனது சொல் ..வலிமைகொண்டு சிறப்புற்று நிற்கும் கலைஞர் சிறுப்பிட்டி மேற்கு சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருதும் அவரது மகன் சிவப்பிரியனுக்கு விளையாட்டு வீரருக்கான விருதும் வழங்கிக்...\nசிறப்புடன் நடைபெற்ற சி.வை தாமோதரம்பிள்ளையின்118 வது நினைவு விழா\nசி.வை தாமோதரம்பிள்ளையின் 118 ஆவது நினைவு விழா சி.வை தாமோதரம்பிள்ளை நற்பணி மன்றத்தால் 19.01.2019 அன்று சிறப்பாக நடை பெற்றது இவ் நிகழ்வில் இந்திய பேச்சாளர்களின் உரைகளும்,கலை நிகழ்வுகளும், பல்கலைகழகங்களுக்கு தெரிவான மாணவர்,சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் கலைஞர்கள் சமூக சேவையாளர் கௌரவிப்பு என்பன இடம்...\nசிறுப்பிட்டி இராவ்பகதூர் வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 118 வது நினைவு விழாவும்,பண்பாட்டு விழாவும் 19.01.2019(சனிக்கிழமை) மாலை 4.00 மணிக்கு சி.வை.தா அரங்கில் சிறப்பாக இடம்பெற இருக்கின்றது. விழாவில் இந்திய பேச்சாளர்களின் சொற்பொழிவு இடம்பெெறும்.சிறுப்ப��ட்டி செய்திகள்218.01.2019\nசிறுப்பிட்டி இராவ்பகதூர் வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 118 வது நினைவு விழாவும்,பண்பாட்டு விழாவும் 19.01.2019(சனிக்கிழமை) மாலை 4.00 மணிக்கு சி.வை.தா அரங்கில் சிறப்பாக இடம்பெற இருக்கின்றது. தமிழ் ஆர்வலர்கள்,அபிமானிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்ற்னர் விழா ஏற்பாட்டாளர்கள். சிறுப்பிட்டி...\nசிறுப்பிட்டியில் இன்று காஜா புயலின் தாக்கம்\nயாழ் குடாநாடு எங்கும் காஜா புயல் தாக்கிவரும் வேளையில் எம்துகிராமத்திலும் அதன் தாக்கம் ஏற்ப்படுத்தியது அதன் சில புகைப்படங்கள் சில சிறுப்பிட்டி செய்திகள் 16.11.2018\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7 ஆம் நாள் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவ 7ஆம் நாள் திருவிழா 25.05.2018.வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.உபயம். குணசேகரம் குடும்ம்பம்.சிறுப்பிட்டி செய்திகள்\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 3 ஆம் நாள் திருவிழா\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவ 2 ஆம் நாள் திருவிழா 21.05.2018.திங்கற்கிழமை சிறப்பாக நடைபெற்றதுசிறுப்பிட்டி செய்திகள்\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 2 ஆம் நாள் திருவிழா\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவ 2 ஆம் நாள் திருவிழா 20.05.2018.ஞாற்றுகிழமை சிறப்பாக நடைபெற்றதுஅலங்கார உற்சவத்தின் 2ம் நாள் ஞாற்றுகிழமை (20-05-2018) வைரவப்பெருமானுக்கு 108 சங்காபிஷேகம் இடம்பெற்றதுசிறுப்பிட்டி...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவ அலங்கார உற்சவம் சிறப்பாக ஆரம்பம்\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவம் கொடியேற்றம் அடியவைர்களின் தரிசனத்துடன் சிறப்பாக ஆரம்பமானது.காணொளியை பார்வையிட அழுத்தவும்\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\n���ிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nஅனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019\nஅன்புறவுகள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இன்போவின் காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும் இதயத்துக்குள் காதல் பூசியுங்கள் புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து அகக் கண்ணால் அன்பு...\nபிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)\nசிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...\n25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019\nசுவிஸ் சூரிச் அட்லிஸ்வ���ல்லை வதிவிடமாகொண்ட திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள் 05.02.2019 இன்று செவ்வாய்க்கிழமை 25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...\nபிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019 திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...\nசி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்\nகல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில் இன்று (03.02.2019) வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/5023", "date_download": "2019-04-19T23:14:44Z", "digest": "sha1:NTUYCC4DHRJDB7Y6ITECA3OWDL3CTYEO", "length": 11164, "nlines": 96, "source_domain": "www.tamilan24.com", "title": "சீக்கிய கலவர வழக்கில் ஆயுள் தண்டனை - சரணடைய அவகாசம் கேட்டு சஜ்ஜன் குமார் மனு | Tamilan24.com", "raw_content": "\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nசீக்கிய கலவர வழக்கில் ஆயுள் தண்டனை - சரணடைய அவகாசம் கேட்டு சஜ்ஜன் குமார் மனு\nசீக்கிய கலவர வழக்கில் சரணடைவதற்கு அடுத்த மாதம் (ஜனவரி) 31-ந்தேதி வரை கால அவகாசம் தருமாறு சஜ்ஜன் குமார் தரப்பில் ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.\nமுன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து கடந்த 1984-ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இதில் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் த��ைவர் சஜ்ஜன் குமார் (வயது 73) மீது வழக்கு தொடரப்பட்டது.\nஇதில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 17-ந்தேதி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தனது வாழ்நாள் முழுவதையும் அவர் சிறையில் கழிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இதற்காக வருகிற 31-ந்தேதிக்குள் சரணடைய வேண்டும் என தீர்ப்பளித்தனர்.\nஆனால் இந்த வழக்கில் சரணடைவதற்கு அடுத்த மாதம் (ஜனவரி) 31-ந்தேதி வரை கால அவகாசம் தருமாறு சஜ்ஜன் குமார் தரப்பில் ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவும், தனது குடும்ப விவகாரங்கள் சிலவற்றை முடிப்பதற்கும் அவகாசம் தேவைப்படுவதாக அந்த மனுவில் சஜ்ஜன் குமார் குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வரும் என தெரிகிறது.\nஇதற்கிடையே சீக்கிய கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கில் டெல்லியில் உள்ள கோர்ட்டு ஒன்றில் நேற்று சஜ்ஜன் குமார் ஆஜரானார். அந்த வழக்கு அடுத்த மாதம் 22-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nவெள்ளத்திற்குள் சிக்கிய கண்டாவளை பிரதேச செயலக அரச ஊழியா்கள்.. தீவிரமாக போராடி மீட்ட கடற்படை மற்றும் இராணுவம்(video)\n எந்தநேரத்திலும் ஆட்சியை கவிழ்ப்பேன்.. மஹிந்த சீற்றம்.\nநாடாளுமன்றுக்குள் சிவில் உடையில் நடமாடும் குற்றப் புலனாய்வு பிரிவினர்..\nநாடாளுமன்றுக்குள் சபை நாகரிகத்தை மீறிய ஹிருணிகா.. எழும் விமர்சனங்கள்.\nஎதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பாக இழுபறி, விரைவில் பதிலளிப்பதாக கூறும் சபாநாயகர்.\nகண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் நெல்சிப் ஊழல்வாதிகள்..\nதேர்தல் தலையீடு- 18 ரஷ்ய தனிநபர்கள், 4 நிறுவனங்கள் மீது தடை விதித்தது அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/17_93.html", "date_download": "2019-04-19T22:41:01Z", "digest": "sha1:V2S3EMM4VXJDN7AWQYY32KXPK476M2HS", "length": 9426, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "சுமந்திரன் ஊடகங்களை தவறாக விமர்சிப்பதாக்கு என்ன அருகதை? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / சுமந்திரன் ஊடகங்களை தவறாக விமர்சிப்பதாக்கு என்ன அருகதை\nசுமந்திரன் ஊடகங்களை தவறாக விமர்சிப்பதாக்கு என்ன அருகதை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் ஊடகங்களை தவறாக விமர்சிப்பதாக முன்னாள் வட. மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதன்போது மேலும் தெரிவித்த முன்னாள் வட. மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன், தமிழரசு கட்சி யுத்த காலத்தினைப் போன்றே தற்போதும் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.\nதமக்கு சாதகமான கருத்துக்களை தெரிவிக்கும்போது மௌனமாக இருக்கின்றவர்கள், எதிர்மறையான கருத்துக்களை ஊடகங்கள் வெளிக்கொணரும்போது இவ்வாறு விமர்சனங்களை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதற்போதைய அரசு வடக்கு கிழக்கில் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது தமது கருத்து பெறப்பட வேண்டுமென தெரிவித்த சுமந்திரன், நேற்றைய நிகழ்வில் அவ்வாறு தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஉண்மையில் இவர்கள் அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்தால் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக அவ்வாறு அமைச்சுக்களை பொறுப்பேற்காது, அமைச்சுக்களை அடக்கி ஆளும் வகையில் செயற்படுகின்றமை அப்பட்டமாக தெரிவதாகவும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nயாழில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ��ாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சில தொலைக்காட்சி ஊடகங்கள் பொய்யான செய்திகளை பரப்புகின்றன என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=19109?to_id=19109&from_id=19187", "date_download": "2019-04-19T22:12:08Z", "digest": "sha1:IEPE2KFYYCKLPX6KMK6VDQFK73C2BB3O", "length": 7572, "nlines": 72, "source_domain": "eeladhesam.com", "title": "ஐ நா சபை நோக்கி அணிதிரள்வோம் பாடல் யேர்மனி – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nஐ நா சபை நோக்கி அணிதிரள்வோம் பாடல் யேர்மனி\nசெய்திகள் செப்டம்பர் 12, 2018செப்டம்பர் 13, 2018 இலக்கியன்\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் அடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின்\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\nகஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமுள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்\nமுல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக மக்களின் பூர்வீக நிலத்தை சுவீகரிக்க வந்த அதிகாரிகள், பிரதேச மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.காணி\nபிரான்சு Strasbourg நகரில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன் இடம்பெற்ற நீதிக்கான ஈருருளிப் பயண கவனயீர்ப்பு\nதமிழீழ மாவீரர் நாள் தொடர்பான வேண்டுகோள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/no-one-wants-miss-the-world-cup-hurt-the-team-s-good-says-virat-kohli-013383.html", "date_download": "2019-04-19T22:47:18Z", "digest": "sha1:WD5D7OSR3JVZBDSWKIWFSVLTXUICV3T4", "length": 12432, "nlines": 168, "source_domain": "tamil.mykhel.com", "title": "ப்ளீஸ்... உலக கோப்பையை இந்தியா ஜெயிக்கும்னு சொல்லாதீங்க... நொந்து நூடுல்ஸ் ஆன கோலி | No one wants to miss the world cup and hurt the team's good says virat kohli - myKhel Tamil", "raw_content": "\n» ப்ளீஸ்... உலக கோப்பையை இந்தியா ஜெயிக்கும்னு சொல்லாதீங்க... நொந்து நூடுல்ஸ் ஆன கோலி\nப்ளீஸ்... உலக கோப்பையை இந்தியா ஜெயிக்கும்னு சொல்லாதீங்க... நொந்து நூடுல்ஸ் ஆன கோலி\nWorld cup 2019 is unpredictable | உலக கோப்பை இறுதி போட்டி வரை கணிக்க முடியாது: கோலி\nமும்பை:இந்தியா தான் உலக கோப்பையை வெல்லும் அணி என்று இப்போதே கூற வேண்டாம் என்று கேப்டன் கோலி கூறியிருக்கிறார்.\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான்.. 2019ம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை அணிகளில் அனைவருக்கும் பிடித்த அணிகளாக உள்ளன. அதனால் இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் என்று பலரும் கருத்துகளை கூறி வருகின்றனர்.\nஆனால்... ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில், மொத்தமாக தொடரை இந்திய அணி இழந்துள்ளது. அதன் எதிரொலியாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட்டை நேசிப்பவர்களும் உலக கோப்பை குறித்து கவலைப் பட தொடங்கி உள்ளனர்.\nAlso Read | உலகக்கோப்பையில் முஹம்மது ஷமி ஆடுவாரா வரதட்சணை கொடுமை வழக்கு ரூபத்தில் சிக்கல்\nஆனாலும், இந்திய அணி தான் கோப்பையை தட்டிச் செல்லும் என்று கூறி வருகின்றனர். இந்தியா, இங்கிலாந்து அணிகள் தற்போது ஐசிசி உலக தர வரிசையில் 2 மற்றும் முதல் முதலிடம் வகிக்கின்றன.\nஇந் நிலையில்.... இந்தியா தான் உலகக்கோப்பையை வெல்லும் அணி என்று இப்போதே கூற வேண்டாம் என்று கேப்டன் கோலி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:\nஉலக கோப்பையில் ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு வகையில் பெரும் அச்சுறுத்தலாக தான் உள்ளது. ஒரே வகையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் எந்த அணியையும் அரை இறுதிக்குள் தட்டிச் செல்ல முடியும்.\nஅவர்கள் ஒரு குறிப்பிட்ட போட்டியில் தோற்கடிக்கப்படலாம். அதுதான் தற்போது உள்ள சூழ்நிலை.\nநியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவை எந்த அணியை வெல்லலாம். ஆனால், 2019ம் ஆண்டு உலக கோப்ப���, ஒவ்வொரு ஆண்டும், இறுதி போட்டி வரை கணிக்க முடியாத ஒன்று.\nஉலக கோப்பை தொடரில் எந்த அணியும் ஆபத்தானது. மேற்கிந்திய தீவுகள் அச்சுறுத்தலான அணியாக இருப்பார்கள். இங்கிலாந்து மிகவும் வலுவான உள்ளது.\nஆஸ்திரேலியா சமநிலையில் இருக்கிறது, நாங்களும் ஒரு பக்கம் வலுவாக இருக்கிறோம், நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளால் யாரையும் தோற்கடிக்க முடியும் என்று கோலி கூறியிருக்கிறார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nRead more about: world cup 2019 virat kohli india உலக கோப்பை விராட் கோலி இந்தியா உலக கோப்பை கிரிக்கெட் 2019\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/155196-ipl-2019-rcb-sets-172-runs-target-to-mi.html?artfrm=home_tab2", "date_download": "2019-04-19T22:32:27Z", "digest": "sha1:CJX2Q24YGJDOIUFI4DC5E535BLLMHPXU", "length": 20538, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "கடைசி 3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த ஆர்.சி.பி! - மும்பை அணிக்கு 172 ரன்கள் இலக்கு #MIvRCB | IPL 2019: RCB sets 172 runs target to MI", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:58 (15/04/2019)\nகடைசி 3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த ஆர்.சி.பி - மும்பை அணிக்கு 172 ரன்கள் இலக்கு #MIvRCB\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில், முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது.\nமும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 31-வது லீக் போட்டியில், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி���ும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா, ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார். மும்பை அணியில் ஒரே ஒரு மாற்றமாக, காயமடைந்த அல்சாரி ஜோசப்புக்குப் பதிலாக மலிங்கா, அணிக்குத் திரும்பியிருக்கிறார். பெங்களூரு அணி, கடந்த போட்டியில் களமிறங்கிய அதே லெவனுடன் களம் காண்கிறது. இன்றைய போட்டியில், தென்னாப்பிரிக்க வேகம் ஸ்டெயின் பெங்களூரு அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை.\nபெங்களூரு அணியின் இன்னிங்ஸை விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் மற்றும் கேப்டன் கோலி ஆகியோர் தொடங்கினர். நிதானமாக இன்னிங்ஸைத் தொடங்கிய இந்த ஜோடி 3-வது ஓவரில் பிரித்தார் பெஹ்ரண்டார்ஃப். மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் 8 ரன்களுடன் நடையைக் கட்டினார் விராட் கோலி. இரண்டாவது விக்கெட்டுக்கு பார்த்திவ் படேலுடன் டிவிலியர்ஸ் கைகோத்தார். பவர் பிளே ஓவர்கள் முடிவில், பெங்களூரு அணி ஒரு விக்கெட்டை இழந்து 45 ரன்கள் சேர்த்தது. 28 ரன்கள் சேர்த்த நிலையில், பாண்ட்யா வீசிய 7-வது ஒவரில் பார்த்திவ் படேல் ஆட்டமிழக்க, டிவிலியர்ஸுடன் மொயின் அலி ஜோடி சேர்ந்தார்.\nநிதானமாக ரன் குவிக்கத் தொடங்கிய இந்த ஜோடி, பின்னர் ரன் குவிப்பு வேகத்தை டாப் கியருக்கு மாற்றியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொயின் அலி, 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தது. மலிங்கா வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் அவர் ஆட்டமிழக்க, அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் ஸ்டாயினிக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய டிவிலியர்ஸ், பொலார்டின் துல்லிய த்ரோவில் வெளியேறினார். அவர் 51 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் டிவிலியர்ஸின் விக்கெட் தவிர அக்ஷ்தீப் நாத் மற்றும் நெகி ஆகியோரின் விக்கெட்டுகளை ஆர்.சி.பி. இழந்தது. 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி, 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. மும்பை தரப்பில் மலிங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\nபிளேயிங் லெவனுக்குத் திரும்பிய மலிங்கா - மும்பை சவாலை சமாளிக்குமா ஆர்.சி.பி #MIvRCB\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅதிரடி கா���்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=1413", "date_download": "2019-04-19T23:23:29Z", "digest": "sha1:6TECW2IRI6UKOVLPUARVAGPBJAKUGO6G", "length": 9903, "nlines": 130, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "அறக்கட்டளை | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nஎன் தாய் திருமதி பத்மாவதி,\nதந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே\nபடிப்படியாக முன்னேறி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள்.\nஎனக்கு ஒரு தங்கை (ஸ்ரீவித்யா) ஒரு தம்பி (சுவாமிநாதன்).\nஇருவரும் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் துறை வல்லுநராக பணியாற்றுகிறார்கள்.\nஅலுவலக பணிஇட மாற்றல் (Transfer) காரணமாக\nநாங்கள் இதுவரை பல்வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்துள்ளோம்.\nவெவ்வேறு பழக்க வழக்கங்கள் உள்ள மனிதர்கள்…\nநல்ல கற்பனைத் திறனோடு வளர முடிந்தது.\nஎங்கள் பிறந்த நாள், தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு தினங்களில்\nஆங்காங்கே இருக்கும் ஆஸ்ரமங்களுக்கு சென்று\nஎங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம்.\nஇது போன்ற ஆஸ்ரமங்களுக்குச் சென்று\nநாமே தனியாக செய்து வரும் உதவிகளை\nமேன்மையாக, பெரிய அளவில் செய்ய முடியும்\nஅப்பா அம்மாவின் பெயர்களை இணைத்து உருவாக்கிய\nNext ஸ்ரீபத்மகிருஷ் – நோக்கம்\nPrevious திருவாசகம் CD ஸ்ரீ ஜயந்திரர் கைகளால் வெளியீடு (2004)\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nஃபேஸ்புக்கில் நன்றி சொல்வதும் ஒரு கலை\nஇங்கிதம் பழகுவோம்[28] யார் பிரபலம்\nகனவு மெய்ப்பட[23] – பல்கிப் பெருகும் செயல்பாடுகள்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=94949", "date_download": "2019-04-19T22:14:07Z", "digest": "sha1:L7OHWZH7CGIEUKRXX4EJ4U2L3GJI7OXB", "length": 3560, "nlines": 41, "source_domain": "karudannews.com", "title": "அட்டனில் அதிரடி பொலிஸ் சோதனை…. – Karudan News", "raw_content": "\nHome > Slider > அட்டனில் அதிரடி பொல���ஸ் சோதனை….\nஅட்டனில் அதிரடி பொலிஸ் சோதனை….\nஅட்டன் நகரில் தற்போது இரவு வேளைகளில் அட்டன் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஅட்டன் நகரில் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கைகளின் போது சிலரிடம் சோதனை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nபுதுவருடம் என்பதால் வெளிமாவட்டங்களிலிருந்து அட்டன் பிரதேசத்திற்கு வரும் வாகன சாரதிகளிடம் சோதனை மேற்கொள்வது மற்றும் வாகனங்களை கவனமாக செலுத்த வேண்டும் போன்ற அறிவுரைகளை வழங்குவதற்காக இவ்வாறு ரோந்து பணியில் இவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும், குறித்த ரோந்து பணியின் போது சந்தேகத்துக்கிடமான முறையில் வீதியில் நடமாடுபவர்களை மறித்து பலத்த சோதனைகளுக்கு பின்னர் விடுவிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.\nநோர்வூட்டில் ஏற்பட்ட கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்குள்ள 10ற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதம்\nதமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு அனுமதி பத்திரம்மின்றி விற்பனைக்கு வைக்கபட்டிருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=13159&id1=4&issue=20180105", "date_download": "2019-04-19T22:13:07Z", "digest": "sha1:42C2RLWLPVKUHH5DBCKROERWLHATHEBG", "length": 17761, "nlines": 45, "source_domain": "kungumam.co.in", "title": "இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஇந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள்\nஅக்கா தங்கை உறவு, அம்மா குழந்தை போன்றது. அக்கா என்பவள் அம்மாவிற்கு சமமானவள். ‘‘அம்மாவிடம் பரிந்து பேசவும், எல்லா விஷயங்களிலும் உறுதுணையாக இருப்பவள் என் அக்கா ஸ்ரீஉஷாதான்...’’ என்கிறார் சிரீஷா. ஒரே மாதிரியான உடை, அணிகலன், பேச்சு, ஹேர்ஸ்டைல். பார்க்க டிவின்ஸ் போல் இருக்கும் இந்த சகோதரிகள் இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் சகோதரிகள்.\nமாண்டலினை பலர் வாசிக்கிறார்கள். ஆனால், அக்கா தங்கை என இருவரும் ஒரே நேரத்தில் மேடையில் வாசிப்பது இவர்கள் மட்டுமே. ‘‘மாண்டலின் சகோதரிகள்னு எல்லாரும் அழைக்கிறப்ப பெருமையா இருக்கு...’’ முகமெல்லாம் மலர பேசத் தொடங்குகிறார் ஸ்ரீஉஷா. ‘‘நாங்க இரட்டையர்கள்னுதான் நினைக்கறாங்க. உண்மைல சிரீஷாவுக்கும் எனக்கும் ஒன்றரை வருஷ வித்தியாசம். அப்பா தொலைபேசித் துறைல வேலை பார்க்கறார். அ���்மா இல்லத்தரசி. அப்பாதான் எங்க இசை குரு. அவரைப் பார்த்துதான் எங்களுக்கும் இசை மேல ஆர்வம் வந்தது.\nஅப்பா கிட்டார் வாசிப்பார். கர்நாட சங்கீதமும் பாடுவார். இரண்டையும் முறைப்படி கத்துக்கிட்டார். வீட்ல அவர் வாசிப்பதை நானும் சிரீஷாவும் கண்கொட்டாம பார்ப்போம். காது குளிர கேட்போம். அப்ப எனக்கு அஞ்சு வயசு. சிரீஷாவுக்கு நாலு. அப்பா வேலைக்குப் போனதும் அவர் கிட்டாரை எடுத்து வாசிப்பேன். ராகம், ஸ்வரம் எல்லாம் தெரியாது. இழையை இழுத்தா சத்தம் வரும். அவ்வளவுதான். என்னைப் பார்த்து சிரீஷாவும் வாசிக்க ஆரம்பிச்சா.\nஒருநாள் அப்பா இதை பார்த்துட்டார். திட்டுவார்னு நினைச்சோம். ஆனா, அவர் சிரிச்சார். எங்களுக்கு இசையை கத்துக் கொடுக்க முடிவு செஞ்சார். இப்படித்தான் நாங்க மாண்டலின் கத்துக்க ஆரம்பிச்சோம்...’’ என ஸ்ரீஉஷா முடிக்க, தொடர்ந்தார் சிரீஷா.‘‘நாங்க கிட்டார் உயரம் கூட இருக்க மாட்டோம். அதைப் பிடிச்சு அந்த வயசுல வாசிக்கறது கஷ்டம். எங்க வயசுக்கு ஏத்ததா, பிடிச்சு வாசிக்க வசதியா இருந்தது மாண்டலின்தான். அதனாலதான் அப்பா அதை தேர்வு செஞ்சார். தொடக்கத்துல அப்பாதான் குருவா இருந்தார்.\nஅடிப்படைகளை அவர் சொல்லிக் கொடுத்ததும் வித்வான் ருத்ரராஜு சுப்புராஜுகிட்ட பயிற்சி எடுத்துக்க ஆரம்பிச்சோம். இவரேதான், மாண்டலின் ஸ்ரீநிவாஸுக்கும் குரு. இவர்கிட்ட பயிற்சி முடிச்சதும் கடந்த 15 வருஷங்களா வித்வான் செங்காலிபுரம் ராமமூர்த்தி அய்யர்கிட்ட கத்துக்கறோம். இவர் சங்கீத கலாநிதி முடிகொண்டான் வெங்கடராம அய்யரின் சீடர்...’’ பெருமையாகச் சொல்கிறார் சிரீஷா.\nஇந்த சகோதரிகள் பல சபாக்களிலும் கோயில்களிலும் கச்சேரி செய்திருக்கிறார்கள். ‘‘முதல்ல திருவையாறு தியாகராஜ ஆராதனைலதான் வாசிச்சோம். எப்படி ஒண்ணா கத்துக்க ஆரம்பிச்சோமோ அப்படி ஒண்ணாவே வாசிக்கறோம். பயிற்சி கூட தனித்தனியா எடுத்துக்க மாட்டோம். எங்களோட எல்லா நிகழ்ச்சிகளையும் யூ டியூப்ல பதிவு செஞ்சிருக்கோம். இதைப் பார்த்துட்டு ஐரோப்பிய நாடுகள்ல கூப்பிட்டாங்க.\nபிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, இத்தாலி, பிரேசில், நார்வே, ஜெர்மனி, சிங்கப்பூர், மஸ்கட்னு பல நாடுகள்ல கச்சேரி நடத்தியிருக்கோம்...’’ என்று சொல்லும் ஸ்ரீஉஷா, கர்நாடக சங்கீதத்தை மட்டும��� தாங்கள் வாசிப்பதாக அழுத்தம்திருத்தமாகக் குறிப்பிடுகிறார். ‘‘வெஸ்டர்ன் வாசிக்கறதில்லை. வாசிக்கத் தெரியாதுனு இல்லை. வெளிநாடுகள்ல கூட நம்ம சங்கீதத்தைத்தான் விரும்பறாங்க. நாங்க வாசிக்கறதுக்கு முன்னாடி அதுகுறித்த குறிப்பை விளக்குவோம். இதனால நாங்க வாசிக்கும்போது இசை தெரியாதவங்க கூட மெய்மறந்து ரசிக்க ஆரம்பிப்பாங்க...’’ இந்த மாண்டலின் சகோதரிகள் ஆல்பம் தயாரித்து வருவதுடன் ஃபியூஷனில் கலக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள்.\n‘‘கர்நாடக சங்கீதத்தை கத்துக்கிட்டா போதும். எல்லா இசையையும் வாசிக்கலாம். இப்ப இங்கிலாந்து பாடகரான அப்பாச்சி இந்தியன் கூட இணைஞ்சு ஓர் ஆல்பம் செய்யறோம். போன நவம்பர்ல ‘இண்டிஎர்த் எக்ஸ்சேஞ்ச்’ இசை நிகழ்ச்சி சென்னைல நடந்தது. பல நாடுகள்லேந்து கலைஞர்கள் வந்திருந்தாங்க. அதுல பெல்ஜியம் கலைஞர்கள் எங்க கூட சேர்ந்து ஃபியூஷன் வாசிச்சாங்க. அதாவது அவங்க வெஸ்டர்ன் வாசிப்பாங்க. நாங்க அவங்க நோட்ஸுல கர்நாடக சங்கீதம் வாசிப்போம்.\nஅந்த மூணுநாள் இசை நிகழ்ச்சி எங்களுக்கு பல புரிதலை கொடுத்திருக்கு...’’ என்கிறார் சிரீஷா. ‘‘இசை, உடைல மட்டுமில்ல... நாங்க படிச்ச பட்டப்படிப்பும் ஒண்ணுதான். 10வது வரைதான் ஸ்கூல் போனோம். அப்புறம் ப்ரைவேட்டா படிச்சோம். ஸோ, பள்ளி வட்டாரத்துல நண்பர்கள்னு எங்களுக்கு பெருசா கிடையாது. ஆனா, இசை வட்டாரத்துல நிறைய நண்பர்கள் இருக்காங்க. எல்லாத்தையும் விட நாங்க இரண்டு பேரும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். ஒரே வித்தியாசம், அக்கா நல்லா ஓவியம் வரைவாங்க. எனக்கு பெயின்டிங் வராது. பதிலா உடை அலங்காரம், எம்பிராய்டரி எல்லாம் செய்வேன்.\nஇரண்டு பேரும் சண்டை போட்டுகிட்டதில்லை. கல்யாணம் வரை ஒரே மாதிரியா டிரெஸ் அணிஞ்சோம். நைட் டிரெஸ் கூட அப்படித்தான். அக்காக்கு திருமணமாகி ஒன்றரை வருஷமாகுது. எனக்கு ஆறு மாசமாகுது. எங்க கணவர்களும் இசைப் பிரியர்கள்தான். அவங்களுக்கு வாத்தியம் வாசிக்கத் தெரியாது. ஆனா, சிறந்த ரசிகர்கள். திருமணத்துக்குப் பிறகும் நாங்க ஒண்ணா இசையமைக்க அவங்க ஆதரவுதான் காரணம். 10 வயசுல முதல் கச்சேரி செஞ்சோம். இதுவரை 3 ஆயிரம் கச்சேரிகள் வரை செய்திருக்கோம்...’’ என்று சிரீஷா முடிக்க, தங்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் மாண்டலின் குறித்து விவரித்தார் ஸ்ரீஉஷா.\n‘‘மாண்டலின், வெஸ்டர்ன் இசைக்கருவி. அதுல 8 இழைகள் இருக்கும். கர்நாடக சங்கீதத்தை அதுல வாசிக்க முடியாது. அதனால எங்க குரு வித்வான் ருத்ரராஜு சுப்புராஜு அவர்களும் மாண்டலின் ஸ்ரீநிவாசும் இணைஞ்சு கர்நாடக சங்கீதத்துக்கான மாண்டலினை உருவாக்கினாங்க. இதுல அஞ்சு இழைங்கதான் இருக்கும். இதுல வெஸ்டர்னும் வாசிக்கலாம். பொதுவா வெஸ்டர்ன் இசைல கமக்காஸ் வாசிக்க முடியாது. அவங்க அதை வாசிக்கவும் மாட்டாங்க. அவங்களுக்கு சரிகமதான் நோட். இதைச் சார்ந்துதான் அவங்க இசை இருக்கும்.\nஆனா, நம்ம கர்நாடக சங்கீதத்தைப் பொறுத்தவரை கமக்காஸ் நிறைய பயன்படுத்துவோம். இதை அஞ்சு இழைகளாலான மாண்டலினில்தான் வாசிக்க முடியும். இசைங்கறது பெரிய கடல். ஒவ்வொரு கச்சேரி செய்யறப்பவும் எங்க இசையை நாங்க அப்கிரேட் செய்துக்கறோம். இப்ப கச்சேரிகள்லதான் முழு கவனம் செலுத்தறோம். சினிமா அல்லது ஜிங்கிள்ல வாசிக்க வாய்ப்பு கிடைச்சா மறுக்க மாட்டோம்...’’ என்கிறார் ஸ்ரீஉஷா. இந்த மாண்டலின் சகோதரிகளின் கனவு, இசைஞானி இளையராஜாவிடமும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடமும் பணிபுரிய வேண்டுமென்பது\nபடம் வந்ததே பலருக்குத் தெரியாது... அப்படியிருந்தும் 2017ம் ஆண்டின் சிறந்த படங்கள்ல ஒண்ணுனு பாராட்டு கிடைச்சிருக்கு...\n1916 முதல் சுய தொழில் காக்கும் இந்திய அமைப்பு\nபடம் வந்ததே பலருக்குத் தெரியாது... அப்படியிருந்தும் 2017ம் ஆண்டின் சிறந்த படங்கள்ல ஒண்ணுனு பாராட்டு கிடைச்சிருக்கு...\nஇந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள்\n1916 முதல் சுய தொழில் காக்கும் இந்திய அமைப்பு\nஜல்லிக்கட்டின் உள் அரசியலை இந்தப் படம் பேசுது\nபடம் வந்ததே பலருக்குத் தெரியாது... அப்படியிருந்தும் 2017ம் ஆண்டின் சிறந்த படங்கள்ல ஒண்ணுனு பாராட்டு கிடைச்சிருக்கு...05 Jan 2018\nஒரே ஒரு பாடல்05 Jan 2018\nமணல் கொள்ளையில் இருந்து தமிழகம் காப்பாற்றப்படுமா\nஇந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள்05 Jan 2018\nஇளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmde.gov.lk/web/index.php?limitstart=21&lang=ta", "date_download": "2019-04-19T22:59:16Z", "digest": "sha1:NQ5DJFYB43B7RCD2A7NAFSZWJV6NERYF", "length": 7228, "nlines": 88, "source_domain": "mmde.gov.lk", "title": "Ministry of Mahaweli Development and Environment", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nவருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும்\nபுவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின்\nபணிப்பாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்\nவன பரிபாலனத்திணைக்களத்தின் ஆரம்ப - இடைநிலை சிற்பி சேவைக்காண்டத்தின் பதவிகளுக்கு (சமையற்காரர், நீர்ப்பம்பி இயக்குநர் மற்றும் சுற்றுலா விடுதிப்பொறுப்பாளர்)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் - தொடர்பு விவரங்கள்\nஇலங்கையினுள் நடைபெறுகின்ற/நடத்தப்படுகின்ற திறந்த தகனம் தொடர்பில் ஆரம்ப கற்கையை மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசகர் ஒருவரை ஆட்சேர்த்தல்\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர்\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர்\nபுதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015 11:06 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nபுதன்கிழமை, 12 ஆகஸ்ட் 2015 11:14 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nபுதன்கிழமை, 12 ஆகஸ்ட் 2015 11:10 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>\nபக்கம் 8 - மொத்தம் 24 இல்\n© 2011 மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mmde.gov.lk/web/index.php?option=com_phocagallery&view=category&id=3&Itemid=134&lang=ta", "date_download": "2019-04-19T22:47:14Z", "digest": "sha1:MMNKBY6SPMXHY47CBIP7UWKH7OEOEYPB", "length": 4948, "nlines": 74, "source_domain": "mmde.gov.lk", "title": "விம்பக் கூடம் - Ministry of Mahaweli Development and Environment Photo Gallery", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nவருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும்\nபுவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின்\nபணிப்பாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்\nவன பரிபாலனத்திணைக்களத்தின் ஆரம்ப - இடைநிலை சிற்பி சேவைக்காண்டத்���ின் பதவிகளுக்கு (சமையற்காரர், நீர்ப்பம்பி இயக்குநர் மற்றும் சுற்றுலா விடுதிப்பொறுப்பாளர்)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் - தொடர்பு விவரங்கள்\nஇலங்கையினுள் நடைபெறுகின்ற/நடத்தப்படுகின்ற திறந்த தகனம் தொடர்பில் ஆரம்ப கற்கையை மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசகர் ஒருவரை ஆட்சேர்த்தல்\nமுகப்பு ஊடக அறை விம்பக் கூடம்\n© 2011 மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajaghiri.com/rnews/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%9F/", "date_download": "2019-04-19T22:46:06Z", "digest": "sha1:DOL5RDERVFOZALSRNBNTMZOS4ZM3KO2X", "length": 13432, "nlines": 102, "source_domain": "rajaghiri.com", "title": "குழந்தைக்கு முழுமையான உடல் மசாஜ் தருவது எப்படி...? | RAJAGHIRI OFFICIAL WEBSITE | இராஜகிரி செய்திகள் | Rajaghiri News", "raw_content": "\nராஜகிரி – மாபெரும் இப்தார் விருந்து அழைப்பு\n யோசிக்கவேண்டும் – அடுத்த வேலை தேடும் போது நீங்கள்\nஎங்கள் ஊர் IOB கிளையின் ATM\nRAJAGHIRI.COM in நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்\nஸலாம் சொல்லிக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும்\nகஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே…\nபள்ளிகளில்,கூடாரம்,’கபன்’ துணி போன்றவற்றை வாங்கிவைத்து இலவச சேவையொன்றைச் செய்தாலென்ன \nAll Content News in English (27) அண்மை நிகழ்வுகள் (450) அண்மை நிகழ்வுகள் (391) இராஜகிரி செய்திகள் (77) இராஜகிரி.கா.ஜ.இ மன்றம் (16) இறப்பு செய்திகள் (5) இஸ்லாம் (48) உதவும் கரங்கள் (1) எங்களை பற்றி (1) கல்வி (43) குழந்தைகள் (26) சமுக நலப்பேரவை (36) சமையல் (33) பிறந்தநாள் வாழ்த்துக்கள் (1) புகைப்படங்கள் (17) மருத்துவம் (82) விளையாட்டு செய்திகள் (17) வேலை வாய்ப்பு (44)\nகுழந்தைக்கு முழுமையான உடல் மசாஜ் தருவது எப்படி…\nஅண்மை நிகழ்வுகள், அண்மை நிகழ்வுகள், குழந்தைகள், மருத்துவம்\nமசாஜ் என்பது உங்கள் குழந்தை மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பையும் அக்கறையையும் காதலோடு எடுத்துச் சொல்லும் வழியாகும். குழந்தை மட்டுமல்லாது நீங்களும் அதனால் அமைதி பெறுவீர்கள். ஒத்திசைவோடு, மென்மையான மற்றும் அமைதிப்படுத்தும் வகையில் செய்யப்படும் மசாஜ், உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்ல உணர்வுகளை உண்டாக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியை ஊக்குவிக்க உதவும��.\nஉங்கள் இருவர் போக, உங்கள் கணவன் இதை பார்த்துக் கொண்டிருந்தால் அவரும் அந்த உணர்வை உணரலாம். மசாஜ் செய்யும் போது குழந்தையின் நோய் தடுப்பாற்றல் அமைப்பு மேம்பட்டு, அமைதியை உண்டாக்கி, உங்களுக்கும் குழந்தைக்கும் இடையேயான பந்தம் வலுபெறும்.\nபல தாய்மார்கள் பயப்படுவதை போல் குழந்தைக்கு மசாஜ் செய்வது என்றால் பெரிய காரியம் அல்ல. அதற்கு சில எளிய வழிமுறைகள் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு 10 வழிகளை உங்களுக்காக நாங்கள் விளக்கியுள்ளோம்.\nகுழந்தையின் கால்களில் இருந்து மசாஜை தொடங்குங்கள். அதற்கு காரணம், மற்ற உறுப்புகளுடன் ஒப்பிடுகையில், கால்கள் குறைந்த கூச்சமுடைய பகுதியாகும். உங்கள் இரண்டு கைகளும் எண்ணெய்யை தடவி, குழந்தையின் தொடை பகுதியை கைகளால் மூடிக்கொள்ளுங்கள். பின் ஒரு கை மாற்றி மற்றொன்றாக குழந்தையின் கால் முழுவதும் மென்மையாக நீவி விடுக.ஒரு கால் மாற்றி மற்றொன்றாக இதனை தொடர்ந்து செய்யவும்.\nஒரு பாதத்தை உங்கள் கைகளில் எடுத்து ஒவ்வொரு திசையிலும் அதனை மெதுவாக திருப்பவும். இதனை 4-5 நிமிடங்கள் வரை செய்யவும்.பின் கணுக்காலில் இருந்து நுனிப்பாதம் வரை நீவி விடவும். பின் இதையே மற்றொரு பாதத்திற்கும் செய்யவும்.\nஉங்கள் பெருவிரல்களால், குழந்தையின் உள்ளங்காலில் வட்ட வடிவில் மசாஜ் செய்யவும்.\nகுழந்தையின் ஒவ்வொரு நுனிப்பாதத்தையும் உங்கள் முன் விரல்கள் மற்றும் பெருவிரலுக்கு மத்தியில் வைத்து, உங்கள் விரல்களை நுனிப்பாதங்களின் மீது மென்மையாக நீவி விடவும். இரண்டு கால்களிலும் இதனை செய்யவும்.\nகுழந்தையின் ஒரு கரத்தை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். பின் குழந்தையின் அக்குள் முதல் மணிக்கட்டு வரை மில்கிங் மோஷன் முறையில் தடவி விடவும். அதன் பின், மென்மையான முறையில், குழந்தையின் கரங்களை ஒவ்வொரு திசையிலும் 4-5 நிமிடங்களா வரை திருப்பவும். பின் கையை மாற்றி இதனை தொடரவும். கைகள் உங்கள் பெருவிரல்களை வைத்து குழந்தையின் இரு உள்ளங்கையில் வட்ட வடிவில் மசாஜ் செய்யவும்.\nஇரண்டு கைகளின் விரல்களையும் மெதுவாக எடுத்து உங்களின் முன் விரல்கள் மற்றும் பெருவிரலுக்கு மத்தியில் வைத்து, மென்மையாக நீவி விடுங்கள். அப்படி செய்யும் போது அவைகள் உங்கள் கைகளை விட்டு வழுக்கி விட வேண்டும்.\nகுழந்தையின் தலை பின்புறத்தை உங்கள் கைகளால் பிடித்��ுக் கொள்ளுங்கள். பின் தலைச்சருமத்தில் உங்கள் விரல் நுனிகளை கொண்டு மென்மையாக வருடி விடுங்கள். அதன் பின், அதன் புருவங்கள், மூடிய கண்கள் மற்றும் கன்னங்களை கடந்து செல்லும் மூக்கின் பாலம் ஆகிய இடங்களில் நீவி விடவும். அதன் பின் குழந்தையின் காது மடல்கள் மற்றும் தாடைகளை வட்ட வடிவில் மென்மையாக தடவிக் கொடுக்கவும்.\nஉங்கள் கைகளை வணங்கும் நிலையில் வைத்து குழந்தையின் இதயம் இருக்கும் பகுதியின் மேல் வைக்கவும் இப்போது மூடிய கைகளை மெதுவாக திறந்து, குழந்தையின் நெஞ்சின் மீது மிதமான முறையில் தடவி விடவும். இதனை பல தடவை செய்யவும்.\nபின்புறம் மசாஜ் செய்ய குழந்தையை குப்புற படுக்க போடவும். பின் உங்கள் விரல்களை கொண்டு குழந்தையின் கழுத்து முதல் அடிபாகம் வரை (முதுகெலும்பின் இருபக்கமும்) நீவி விடவும்.\nShare the post \"குழந்தைக்கு முழுமையான உடல் மசாஜ் தருவது எப்படி…\nbabyparenting tipsRajaghirirnewswww.rajaghiri.comகுழந்தைகள்குழந்தைப் பராமரிப்புபெற்றோர் நலன்\nRAJAGHIRI.COM in நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்\nராஜகிரி சமூக நல பேரவை நடத்தும் மாபெரும் இப்தார் விருந்து அழைப்பு\nபள்ளி சீருடைகள் இப்பொழுது ராஜகிரியில்…\nநமது சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ - மாணவிகள் மாவட்ட அளவிலான முதல் மூன்று இடங்களை பெற முடிவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/29370", "date_download": "2019-04-19T23:09:44Z", "digest": "sha1:7Q423Q2MEZFGWH7T3YLYOUUDG54R34F2", "length": 6139, "nlines": 166, "source_domain": "www.arusuvai.com", "title": "Priya Jayaram | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 7 years 10 months\nட்ரெண்டி ஹென்னா டிசைன் - 9\nமெகந்தி டிசைன் - 19\nமெகந்தி டிசைன் - 18\nப்ளாக் & ரெட் மெகந்தி டிசைன்\nமெகந்தி டிசைன் - 15\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/01/blog-post_401.html", "date_download": "2019-04-19T22:52:27Z", "digest": "sha1:LNG3RPZQO3TV3SMBLXSJPDA2D5CZFKTU", "length": 27206, "nlines": 658, "source_domain": "www.asiriyar.net", "title": "தற்காலிக ஆசிரியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு - Asiriyar.Net", "raw_content": "\nதற்காலிக ஆசிரியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு: பள்ளி கல��வித்துறை அறிவிப்பு\nஜாக்டோ- ஜியோ போராட்டம் தீவிரமாகி இருப்பதை அடுத்து அரசால் நியமிக்கப்பட்டு வரும் தற்காலிக ஆசிரியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு விதித்து பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nபள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:\nஜாக்டோ - ஜியோ போராட்டத்தால் மாணவர்கள் ஆண்டு இறுதித் தேர்வுக்கு தயாராவதில் தொய்வு ஏற்படும் சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வு கருத்தில் ெகாண்டும் ஓய்வுபெற்ற முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் பதவிக்கான கல்வித் தகுதிகளுடன் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் போராட்டத்தினால் முற்றிலும் ஆசிரியர் வருகையின்றி உள்ள பள்ளிகளுக்கு தலா ஒரு ஆசிரியர் வீதம் மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் கீழ்க்கண்ட நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பணியமர்த்த உரிய நடவடிக்கையை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.\nஇத்தொகுதிப்பூதிய நியமனங்கள் அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிக்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டும்.பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள்:\n* பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பணியமர்த்தப்படும் நபர்கள் அந்தந்த பணியிடத்திற்குரிய கல்வித் தகுதியுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பணியமர்த்தப்படும் நபர்கள் அந்தந்த பணியிடத்திற்குரிய கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.\n* பள்ளி அருகாமையில் உள்ளோருக்கு முன்னுரிமை அளிக்கலாம்.\n* மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களைப் பணியமர்த்த முன்னுரிமை வழங்க வேண்டும்.\n* பள்ளிகளுக்கு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பணியமர்த்தும் ஆணைகளை முதன்மைக்கல்வி அலுவலர் இசைவுடன் வழங்க வேண்டும்.\n* பணியமர்த்தும் ஆணையில் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் ஒரு மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் தொகுப்பூதிய��் மட்டுமே வழங்கப்படும். என்ற விவரம் குறிப்பிட வேண்டும்.\n* மேலும் இதனைக் கொண்டு அரசின் வேலைவாய்ப்பிற்கு எத்தகைய உரிமையும், முன்னுரிமையும் கோர முடியாது. என்ற விவரம் குறிப்பிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nG.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)\nEMIS update செய்யப்பட்டு புதிய வடிவில் பல தகவல்கள்...\nபள்ளிக்கல்வித் துறையில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை ப...\n🇫‌🇱‌🇦‌🇸‌🇭‌ 🇳‌🇪‌🇼‌🇸‌ஆசிரியர்கள் மீது எட...\nமரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள் அளிக்...\n🅱REAKING NEWS:- 4 பள்ளிக்கல்வி இயக்குனர் மீது லஞ...\n5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ம...\nஅங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய ...\nஇந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கல்வித்துறைய...\nவேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 90 ஆசிரியர் பணியிடங்கள் ...\nமலேசியா, சிங்கப்பூருக்கு 25 மாணவர்கள் கல்வி சுற்று...\nவேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத...\nதற்காலிக ஆசிரியராக யாரையும் நியமிக்கவில்லை: அரசு ஏ...\nசம்பள பில் திரும்ப பெறப்பட்டது - அரசின் அடுத்தடுத்...\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31-01-2019\nஅங்கன்வாடி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்...\nபணிக்கு வராத 2710 ஆசிரியர்கள் மீது 17 பி -ன் கீழ் ...\nஊர் கூடி காக்கும் அரசு துவக்கப்பள்ளி 60 ஆண்டுகளாக ...\nசிறப்பு பயிற்றுநர்கள் போராட்டம் வாபஸ்\nஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்; இன��று முதல் ...\nகல்வி துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ...\nஅரசு ஊழியர்களின் 9 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்\nFlash News : ஜாக்டோ-ஜியோ போராட்டம் வாபஸ்\nFlash News: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்த...\nதமிழகம் முழுவதும் இதுவரை 3520 பேர் பணியிடை நீக்கம்...\nநிதி நிலை சரியானவுடன் ஆசிரியர் கோரிக்கைகள் பரிசீலி...\n\"உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்\" - ஆசிரியர்களின் ...\n\"தற்காலிக ஆசிரியர்கள்\" தேவையில்லை - பள்ளிக்கல்வித்...\n\" - 8 நாள் போர...\nஅரசு ஊழியர்கள் போராட்டம் நீதிமன்றம் நடுநிலை வகிக்க...\nசிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த...\nபணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் கேட்கும் இடத்துக்கு ...\nசிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பிடித்தம் செ...\nஅரசு ஊழியர்கள் ஜனவரி மாதம் சம்பளம் நிறுத்தி வைக்க ...\nஇன்று 99% பேர் பணிக்கு திரும்பினர்; பள்ளி கல்வித்த...\nசிதறிய நெல்லிக்காய்களாய் ... என் ஆசிரியச் சொந்தங்க...\nபோராடிய ஆசிரியர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் - ...\nஜக்டோஜியோ போராட்டம் : அரசு Vs அரசு ஊழியர்கள் ஆசிரி...\nஅரசு ஊழியர்களின் போராட்டமும் சில உண்மைகளும்.\nஜாக்டோ ஜியோ: ஜனவரி 25ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில்...\nசமூக வலைதளமும் ஜாக்டோ ஜியோவும்\nஇன்று பணியில் சேர்ந்தால் புதிய பணியிடம் : ஆசிரியர்...\nபோராட்டம் தொடரும் - ஜாக்டோஜியோ அறிவிப்பு\nCPS பணம் முறையாக பராமரிப்பு செய்யப்படுகிறது என தமி...\n97% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினர்: 1,257 பேர் ...\nFlash News : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்...\nDSE -போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீள பணி மாறுதல் ச...\nதமிழக பள்ளிகளில் உபரியாக உள்ள சுமார் 12,600 க்கும்...\nபணிக்கு வராத நாட்களுக்கு சம்பளம் பிடித்தம்\nFLASH NEWS:-இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாத ஆசி...\nஇம்மாதம் 31 - ம் தேதி சம்பளம் கிடையாது\nஆசிரியர்களை பணிக்கு செல்லவிடாமல் தடுத்த BEO சஸ்பெண...\n“மாலைக்குள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை இல்லை” ...\nதமிழகத்தில் ஜாக்-ஜியோ அமைப்பினர் நாளை முதல் காலவரை...\nFlash News : மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனி...\nமேலும் 600 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - பள்ளிக்கல்வித்த...\nஅரசு ஊழியர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்களா\nஆசிரியர்களை காப்பாற்ற போராடும் செங்கோட்டையன்..\nஅரசு ஊழியர், ஆசிரியர்களிடம் ���ேச்சுவார்த்தை நடத்த ம...\nதற்காலிக ஆசிரியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு: பள்ளி...\nFlash News : 1200 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - 1000 மேற...\nFlash News : 95% திரும்பியதாக அரசு அறிவிப்பு பணிக...\nபள்ளிகளின் பூட்டுக்கள் உடைக்கப்படும் - கல்வி அதிகா...\nஅரசு VS ஜாக்டோ – ஜியோ… நியாயம் யார் பக்கம்\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பண...\nபகுதி நேர ஆசிரியர்கள் : அரசுக்கு கோரிக்கை\nசஸ்பெண்ட்' ஆனவர் பணியிடங்களில் புதிய ஆசிரியர்கள் ந...\nதற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தின்போது பின் பற்ற வேண...\nDSE - ஆசிரியர்கள் நாளை காலை 9 மணிக்குள் பணிக்கு வர...\nFlash News : போராட்டம் தொடரும் - JACTTO GEO உயர்மட...\nFlash News : நாளை முதல் 1.71 லட்சம் பேர் தற்காலிக ...\nஜாக்டோ - ஜியோ இன்றைய (28.01.2019) நீதிமன்ற வழக்கு ...\nBreaking News:-💥💥ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முட...\nஅரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து அரசுக்கு இடைக்கா...\nபுது பிரச்சினையை அரசு உருவாக்குகிறது.. தமிழக அரசு ...\n\"எங்கள் சுயநலத்துக்காகப் போராடவில்லை... இளைஞர்களுக...\nFLASH NEWS : ஜாக்டோ ஜியோவிடம் ஏன் பேச்சுவார்த்தை ந...\nதிட்டமிட்டபடி வரும் வெள்ளிக்கிழமை(பிப்ரவரி 1) முதல...\nசஸ்பெண்ட் செய்யப்பட்ட 450 ஆசிரியர் பணியிடம் காலியா...\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மறியல் - போராட்டத்துக்கு செ...\n5% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர்: பள்ளிக்கல...\nJACTTO GEO - நீதித்துறை ஊழியர்கள் சங்கம் நாளை முதல...\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் பணிக...\nஜாக்டோ - ஜியோ கூட்டமைப்புக்கு ஆதரவாக, போராட்டத்தில...\nFlash News : தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர்...\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரு...\nஜாக்டோ-ஜியோவினர் பிடிவாதம் பிடித்தால் அரசு நடவடிக்...\nஜாக்டோ - ஜியோவுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த ப...\nJACTTO GEO - போராட்டம் குறித்து அமைச்சர் செங்கோட...\nஜாக்டோ -ஜியோ போராட்டத்திற்கு தேர்வுத்துறை ஊழியர்கள...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jeevaneerodai.com/ministries/youth-retreat", "date_download": "2019-04-19T23:21:40Z", "digest": "sha1:EPZQFWFHVLNLEV26IY76UNUENYEAB2LS", "length": 4504, "nlines": 89, "source_domain": "www.jeevaneerodai.com", "title": "Youth Retreat", "raw_content": "\nஎன்றுமில்லாத அளவிற்கு இந்த தலைமுறை வாலிபர;கள் பலவித தீயப் பாவ விசைகளால் அதிகமாகத் தாக்கப்படுகிறார;கள். டி.வி, மொபைல்போன், இன்டரநெட் போன்ற நவீன சாதனங்களின் நடுவில் பாவ சோதனைகளை ஜெயிப்பது அவர;களுக்கு மிகமிகக் கடினமான விஷயமாக உள்ளது. இளவயதுகளிலேயே வாழ்வினை கசப்பாக்கிக் கொள்ளும் வாலிபர;கள் மிகுந்த இந்த நாட்களிலே, வாலிப வயதினருக்காக அதிக கரிசனையோடு செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது.\nஎனவே சகோ. சாம்சன்பால் ஊழியங்களில் வாலிபர;களுக்காக அதிக முக்கியத்துவமும் கரிசனையும் காட்டப்படுகிறது. அவர;களுக்காக மாத இதழில் விசேஷக் கட்டுரைகள் வெளிவருகின்றன. அவர;களுக்காக விசேஷ தியான நூல்கள் மற்றும் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வாலிபர கூடுகைகளில் கலந்து கொண்டு சகோ. சாம்சன்பால் வழங்கும் செய்திகள் வாலிபர;கள் கர;த்தரை நோக்கி திரும்பிட அதிகமாகத் தூண்டுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/highest-fans-following-batsmens-in-twitter", "date_download": "2019-04-19T22:23:28Z", "digest": "sha1:CKTKCWVJCD2VGI3D2S4IMGIX5POTMZRB", "length": 13011, "nlines": 121, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "டுவிட்டரில் அதிக ரசிகர்களை கொண்ட டாப் – 5 கிரிக்கெட் வீரர்கள்!!", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nகிரிக்கெட் விளையாட்டிற்கு அதிக ரசிகர்கள் இருப்பதற்கு முக்கிய காரணம் இந்த விளையாட்டில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஒரு கிரிக்கெட் போட்டி என்றால் அதில் மோதும் இரண்டு நாட்டு அணிகளிலும் திறமையான கிரிக்கெட் வீரர்கள் இருப்பார்கள். அந்த வீரர்களுக்குத்தான் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ரசிகர்கள் இருப்பார்கள். இவ்வாறு டுவிட்டரில் அதிக ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை பற்றி இங்கு விரிவாக காண்போம்.\n#5) ஏ பி டி வில்லியர்ஸ்\nஇந்தப் பட்டியலில் 5வது இடத்தில் இருப்பவர் தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் டி வில்லியர்ஸ். இவர் கிரிக்கெட் ரசிகர்களால் MR.360 என்று அழைக்கப்பட்டு வருகிறார். இவ்வாறு அழைக்கப்படுவதற்கு காரணம் மைதானத்தில் அனைத்து திசைகளிலும் சிக்ஸர் அடிக்க கூடிய வல்லமை படைத்தவர் டிவில்லியர்ஸ். ஆனால் தற்போது இவர் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்துவிட்டார். இவரது இந்த ஓய்வு ��ுடிவு அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு டுவிட்டரில் 6.3 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். இதன் மூலம் அதிக கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட வீரர்களின் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார் டிவில்லியர்ஸ்.\nஇந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி. இந்தியா என்றாலே முதலில் ஞாபகத்தில் வருபவர் தோனி தான் அதற்கு முக்கிய காரணம் அவர் இந்திய அணிக்கு பல போட்டிகளில் கேப்டனாக வழி நடத்தி வெற்றி பெறச் செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணிக்கு அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் என்ற சாதனையைப் படைத்தவர் தோனி மட்டும் தான். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக வெற்றிகளை கொண்ட கேப்டன் இவர்தான். இவ்வாறு பல சாதனைகளை படைத்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவருக்கு டுவிட்டரில் 7.3 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். எனவே அதிக ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார் தோனி.\nஇந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் துணை கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா. கிரிக்கெட்டில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இதுவரை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3 முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஒரு நாள் போட்டியில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவருக்கு டுவிட்டரில் 13 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். எனவே அதிக ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார் ரோகித் சர்மா.\nஇந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் நம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் ரன் மெஷின் என்று அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் அழைக்கப்பட்டு வருகிறார். இவர் கடந்த சில வருடங்களாக கிரிக்கெட்டில் பல சாதனைகளை முறியடித்து வருகிறார். உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார் விராட் கோலி. குறைந்த போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவருக்கு டுவிட்டரில் 28 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். எனவே இந்தப் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார்.\nஇந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவான் மற்றும் நமது இந்திய அணியை சேர்ந்த சச்சின் டெண்டுல்கர். சச்சின் டெண்டுல்கர் என்றாலே அவருக்கென்று கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளமே உள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் இவர் இதுவரை படைக்காத சாதனைகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 100 சதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் இவர்தான். இவருக்கு டுவிட்டரில் 30 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். எனவே இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் சச்சின் டெண்டுல்கர்.\nஇந்திய கிரிக்கெட் அணி சச்சின் டெண்டுல்கர்\nஐபிஎல் தொடரில் அதிக விலை மதிப்புள்ள வீரர்கள்\nசேஸிங்கில் அதிக சதம் அடித்த டாப் - 4 இந்திய வீரர்கள்\nடெஸ்ட் போட்டியில் ஒரே வருடத்தில் அதிக சதங்களை அடித்த இந்திய வீரர்கள்\nகிரிக்கெட் ரசிகர்களை அதிர வைத்த டாப் 5 பேட்டிங் இன்னிங்ஸ்கள்\nதற்போது உள்ள இந்திய அணியில், ஒருநாள் போட்டிகளில் அதிக அரை சதம் அடித்துள்ள வீரர்கள்\nகுறைந்த வயதிலேயே டெஸ்ட் போட்டியில் தங்களது முதல் சதத்தை பதிவு செய்த இந்திய வீரர்கள்\nஇந்திய டெஸ்ட் அணியில் விளையாட அதிக வாய்ப்புள்ள 5 டொமஸ்டிக் வீரர்கள்\nடுவிட்டரில் கோலி, பீட்டர்சன் மோதல்\nகிரிக்கெட் வரலாற்றில் அதிக பார்வையாளர்களால் காணப்பட்ட 5 சிறந்த போட்டிகள்\nடெஸ்ட் போட்டிகளில் அதிக முறை இரட்டை சதம் விளாசியுள்ள 3 இந்திய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/49132/sindhubaadh-movie-photos", "date_download": "2019-04-19T23:23:11Z", "digest": "sha1:ZC6NBVJC67FFZXSQAJXRB7C6MSA2A563", "length": 4019, "nlines": 66, "source_domain": "top10cinema.com", "title": "சிந்துபாத் புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவிஜய்சேதுபதியின் ‘சிந்துபாத்’ எப்போது ரிலீசாகிறது\n‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் அருண்குமாரும்,...\n‘காப்பான்’ சூர்யா தரவிருக்கும் தமிழ் புத்தாண்டு ட்ரீட்\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘NGK’ மே 31-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை...\nமலையாள படப்பிடிப்புக்காக கொச்சி சென்ற விஜய்சேதுபதி\nதமிழ், தெலுங்கு மொழி படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதி மலையாள மொழி படம் ஒன்றிலும் நடிக்கிறார் என்ற...\nநடிகை அஞ்சலி நாயர் புகைப்படங்கள்\n‘பேரன்பு’ சிறப்பு காட்சி புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/14563-mikhael-official-teaser-2.html", "date_download": "2019-04-19T23:00:04Z", "digest": "sha1:OWBBKHNNP5B7COTTG2IHPT42OC4V7MA5", "length": 3697, "nlines": 94, "source_domain": "www.kamadenu.in", "title": "நிவின் பாலி, மஞ்சிமா மோகன் நடிப்பில் ‘Mikhael' மலையாளப் படத்தின் டீஸர் 02 | Mikhael Official Teaser 2", "raw_content": "\nநிவின் பாலி, மஞ்சிமா மோகன் நடிப்பில் ‘Mikhael' மலையாளப் படத்தின் டீஸர் 02\nரன்வீர் சிங், அலியா பட் நடிப்பில் ‘Gully Boy' இந்திப் படத்தின் ட்ரெய்லர்\n‘மாரி 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாரி கெத்து’ பாடல் வீடியோ\nநிவின் பாலி, மஞ்சிமா மோகன் நடிப்பில் ‘Mikhael' மலையாளப் படத்தின் டீஸர் 02\nரன்வீர் சிங், அலியா பட் நடிப்பில் ‘Gully Boy' இந்திப் படத்தின் ட்ரெய்லர்\nபால் ஊற்றும் போது சரிந்த அஜித்தின் 15 அடி கட்-அவுட்: 6 பேர் படுகாயம்; வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/pdf%20software", "date_download": "2019-04-19T22:21:16Z", "digest": "sha1:T3BHS4ZIAMVJTCS7YHAZYNRRBZYAYK3R", "length": 3344, "nlines": 53, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Trending News | Health Tips | House Plan", "raw_content": "\nPDF ஃபைல் உருவாக்க பயன்படும் மென்பொருள் \nபி.டி.எப் கோப்புகளை உருவாக்க நிறைய மென்பொருட்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் முழுமையான…\nஆன்ட்ராய்ட் போன்களில் பி.டி.எப் கோப்புகளை உருவாக்க, அவற்றை எடிட் செய்திட, குறிப்புகள்…\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படு…\nஸ்மார்ட் போன்களுக்கான இலவச PDF கிரியேட்டர்\nஇது ஸ்மார்ட் போன்களுக்கான இலவச PDF Creator மென்பொருளாகும். Sonic PDF Creator என்றழைக்…\nவிரும்பிய வலைப் பக்கத்தை பி.டி.எப். கோப்பாக மாற்ற..\nநீங்கள் படிக்கும் வலைத்தளத்தின் பக்கங்கள் பயனுள்ளதாக இருப்பின், அப்பக்கத்தை அப்படியே …\nஉங்கள் PDF பைல்களுக்கு நீங்களே Water Mark போட ஒரு சிறந்த இணையதளம்\nமுதலில் PDF ஃபைல் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வோம். PDF என்பது Portable Documen…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொரு��்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ir.lib.seu.ac.lk/handle/123456789/3217", "date_download": "2019-04-19T22:35:08Z", "digest": "sha1:AON62HGRE2SRNNL452Z3EF3JLM5BIR3M", "length": 7615, "nlines": 57, "source_domain": "ir.lib.seu.ac.lk", "title": "கல்விப் பொது தராதர உயர்தர மாணவர்களின் பெறுபேறுகளும் செல்வாக்கு செலுத்தும் காரணிகளும்: தலைமன்னார் பிரதேசம்", "raw_content": "\nகல்விப் பொது தராதர உயர்தர மாணவர்களின் பெறுபேறுகளும் செல்வாக்கு செலுத்தும் காரணிகளும்: தலைமன்னார் பிரதேசம்\nகல்விப் பொது தராதர உயர்தர மாணவர்களின் பெறுபேறுகளும் செல்வாக்கு செலுத்தும் காரணிகளும்: தலைமன்னார் பிரதேசம்\nபெர்னாண்டஸ், சார்லொட் சிந்துஜா; கமலகுமாரி, கருணாநிதி\nஅறிவு, அனுபவம், ஆற்றல் ஆகியவற்றின் தொகுப்பான கல்வி மாணவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்கும் அடித்தளமாகி செயல்களைச் சிறப்பாகச் செய்ய வழி அமைக்கும். அந்த வகையில் மனித வாழ்வுக்கு இன்றியமையாததாகிய கல்வியைப் பெறும் தலைமன்னார் பிரதேச மாணவரின் பெறுபேற்றில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளை அறிதலை நோக்கமாகக் கொண்ட இவ்வாய்வினை மேற்கொள்வதற்கு முதலாம் நிலைத்தரவுகள், இரண்டாம் நிலைத்தரவுகள் பயன்பட்டன. தெரிவுசெய்யப்பட்ட 2010-2015 வரையான காலப்பகுதியில் க. பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 67 மாணவர்களிடம் வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டும், நேர்காணல் மூலம் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டும் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. குறுங்கால குறுக்குவெட்டு ஆய்வான இந்த ஆய்வு, மாதிரிகளின் எண்ணிக்கை மற்றும் தன்மைகளைக் கருத்தில் கொண்டு, விகிதாசாரமற்ற மாதிரி எடுப்பினை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. ஆய்வுப் பிரதேசத்தில் மாணவரின் பெறுபேற்றை நிர்ணயிக்கும் காரணிகள் பல காணப்பட்டாலும், சாதகமான வீட்டுச்சூழல், பெற்றோர் மற்றும் சகோதரர் கல்விமட்டம், குடும்ப வருமானம், தனியார் கல்விச்செலவு, பாடசாலை வளம் என்னும். காரணிகளின் அடிப்படையில் கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டு, இணைவுக்குணகம், பிற்செலவு என்னும் ஆய்வுமுறைகனினூடாக அவை, சமூக விஞ்ஞானத்துக்கான புள்ளிவிபரவியல் பொதி (SPSS) மற்றும் எக்ஸெல் மென்பொருள் மூலம் பரிசீலனை செய்யப் பட்டன. பெறப்பட்ட முடிவுகளின்படி சாதகமான வீட்டுச்சூழல் காணப்படும் போது மாணவரது பெறுபேறு அதிகரிக்கின்றதாகவும், வருமானம் அதிகரிக்கும் போதும், குறைவாக உள்ள போதும் மாணவரது பெறுபேறு குறைவடைகின்றதாகவும். மேலும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களில் உள்ள மாணவரே சிறந்த பெறுபேற்றை பெறுகின்றனர் என்றும் கூற முடிகிறது. மேலும் பெற்றோர் கல்விமட்டம் மற்றும் சகோதரர் கல்விமட்டம் அதிகரிக்கும் போது மாணவரது பெறுபேறானது அதிகரிப்பதனையும்,; அதேவேளை தனியார் வகுப்புக்கான கல்விச்செலவு அதிகரிக்கும் போதும் மாணவரின் பெறுபேறானது அதிகரிப்பதனையும் காணமுடிகிறது. அதேபோல பாடசாலைகளின் வளம் உயர்வாக உள்ளபோதும் மாணவரின் பெறுபேறானது அதிகரிப்பதனையும் முடிவுகள் பதிவிடுகின்றன. இம்முடிவுகளின்படி, மாணவரின் பெறுபேறுகள்pல் அவர்கள் சார்ந்த அகக்காரணிகள் மட்டுமல்லாது, மேற்குறித்த புறக்காரணிகளும் கணிசமான பங்களிப்பை நல்குவதனால், கல்விசார்சீர்திருத்தங்கள் முழுதளந்தவையாக அமைய வேண்டியது அவசியமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stories.newmannar.com/2013/07/Stories_7.html", "date_download": "2019-04-19T22:30:40Z", "digest": "sha1:2DMFCJYQ63KOQ4IAZ5IGLOBXJIWYXTX2", "length": 8737, "nlines": 83, "source_domain": "stories.newmannar.com", "title": "புத்திசாலித்தனம் வாழ்க்கையில் முக்கியம்(குட்டிக்கதைகள்) - கதைகள்", "raw_content": "Home » குட்டிக்கதைகள் » புத்திசாலித்தனம் வாழ்க்கையில் முக்கியம்(குட்டிக்கதைகள்)\nஒரு ஊரில் கண்பார்வை இல்லாத ஒருவர் பிச்சை எடுத்துப் பிழைத்து வந்தார். அவர் தினமும் \"கடவுளே என்னை இப்படிப் படைத்து விட்டாயே...உனக்கு கண் இல்லையா தினமும் நான் கஷ்டப்படுகிறேனே...\" என்று புலம்பியபடி கடவுளைத் திட்டிக் கொண்டேயிருந்தார்.\nஅவனது திட்டு பொறுக்க முடியாமல் கடவுள் ஒருநாள் அவன் முன் தோன்றி, \"நான் கடவுள் வந்திருக்கிறேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். ஆனால் ஒரு நிபந்தனை. ஒரே ஒரு வரம் மட்டும்தான் கேட்க வேண்டும்.\" என்றார்.\nபார்வையற்றவரும் அதற்கு ஒப்புக் கொண்டு சிறிது நேரம் யோசித்தார். பின்பு சிறிது நேரம் யோசித்து கீழ்கண்ட வரத்தைக் கேட்டார்.\n\"ராஜவீதியில் தங்கத் தேர் ஓட்டி விளையாட, அவனைப் பெற்ற தாய் வெள்ளிக் கிண்ணத்தில் பால் சோறு ஊட்டுவதை என்னுடைய வீட்டின் ஏழாவது மாடியிலிருந்து நான் பார்த்து மகிழ வேண்டும்.\"\nஇந்த வரத்தில் பார்வை இல்லாதவன் , தனக்குப் பார்வை வேண்டும், ராஜயோக வாழ்க்கை வாழ வேண்டும், நூறாண���டு வாழ வேண்டும், ஏழு மாடி வீடு வேண்டும் என்பதயெல்லாம் ஒரே வரத்தில் கேட்டு விட்டான்.\nஅவனுடைய புத்திசாலித்தனமான பதிலைப் பாராட்டிய கடவுள் அவன் கேட்ட வரத்தைக் கொடுத்து மறைந்தார்.புத்திசாலித்தனம் வாழ்க்கையில் முன்னேற முக்கியம் என்பது உண்மைதானே\nஒருநாள், முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர் சிறந்த ஞானி. எனவே, மக்கள் அவரை மிகவும...\nபண்ணைபுரம் என்ற ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அவனது வயலில் விளைச்சல் பெருகவே இல்லை. \"விவசாயி கணக்...\nஒரு ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் ஒரு ஏழை விவசாயி. வாகன வசதி இல்லாத காலம் அது. கடும் வெ...\nசரவணனுக்கு பணம்தான் குறி. கஷ்டப் படுவர்களுக்குப் பணம் தேவை என்றால் சரவணனிடம் தான் ஓடி வர வேண்டும். அதுவும் சும்மா ஓடி வந்தால், அவன் பணம் க...\nமுன்னொரு காலத்தில் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணாக்கர்கள் பலர் இருந்தனர். அவர...\n● ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த ...\nராஜாஇரவில் மாறுவேடத்தில் நகர்வலம் வந்தார். இரண்டு மெய்க்காப்பாளர்களும் கூடவே சென்றனர். திடீரென்று கடுமையான மழையும், காற்றும் அடித்தன. வா...\nஅம்மா ஐந்து கிலோ அரிசியும்… இரண்டு கிலோ மாவும்… ஒரு கிலோ சீனியும்…காக்கிலோ பருப்பும்… நூறு கிறாம் மரக்கறி எண்ணெயும்…காக்கிலே வெங்காயமும்…...\nமுன்னொரு காலத்தில் பாரசீக நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு மீன் என்றால் உயிர். ஒருநாள் மீனவன் ஒருவன் மிகவும் அழகான பெரிய மீன் ஒ...\nஉலகில் இருக்கக் கூடிய அத்தனைப் பழங்களும் ஒருமுறை ஒன்று சேர்ந்து ஒரு மாநாட்டைக் கூட்டின. தலைமையேற்றுப் பேசிய பழம், உலகில் உள்ள பழங்களில் எந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/04/kattankudy-police-tamil-sinhala-newyear.html", "date_download": "2019-04-19T22:36:59Z", "digest": "sha1:YL2WEQVCSWT2C5OP72AFM6P6OBNUAHMZ", "length": 15207, "nlines": 63, "source_domain": "www.battinews.com", "title": "காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தமிழ் சிங்கள சித்திரை புதுவருட நிகழ்வு | Battinews.com", "raw_content": "\n���ரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (371) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (679) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (286) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (128) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (67) திராய்மடு (15) திருக்கோவில் (345) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (149) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (393) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (455) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nகாத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தமிழ் சிங்கள சித்திரை புதுவருட நிகழ்வு\nதமிழ் – சிங்கள சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு விசேட புதுவருட நிகழ்வு இன்று மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது .\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி வழிகாட்டலின் கீழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற விசேட புதுவருட நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் எச் .டி .கே .எஸ் கபில ஜயசேகர கலந்துகொண்டார்\nஇன்று நடைபெற்ற நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக சர்வமத வழிபாடுகள் நடைபெற்றது ,இதனை தொடர்ந்து அதிதிகளின் விசேட புதுவருட வாழ்த்து செய்திகளும் தொடர்ந்து பாரம்பரிய உணவு பரிமாறல்கள் மற்றும் கலாசார ,விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றது .\nஇந்நிகழ்வில் மாவட்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர் எல் ஆர் .குமாரசிறி ,,மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மென்டிஸ் ,சர்வமத தலைவர்கள் ,காத்தான்குடி முஸ்லிம் சம்மேளனம் உலமாக்கள் காத்தான்குடி வர்த்தக சங்க உறுப்பினர்கள் ,சிவில் சமூக உறுப்பினர்கள் ,பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்\nகாத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தமிழ் சிங்கள சித்திரை புதுவருட நிகழ்வு 2019-04-14T17:20:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Team\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nவிபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 10 பேர் பலி\n கத்தி குத்தில் இளைஞன் பரிதாபமாக பலி உதவி கோரியபோது வேடிக்கை பார்த்த மக்கள்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம் : அனைவரினதும் மனதையும் உருகச்செய்த சம்பவம்\nஇரவுநேரப் பயணங்களில் சாரதியை மட்டும் நம்பாமல் பொறுப்புடன் செயற்படுங்கள்\nதாயைப் பார்க்க வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு \nமட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மக்களால் முற்றுகை\nமாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு \nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nதோணி கவிழ்ந்து விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு\nகிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது \nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5441.html?s=a14633835b3a68e4a53ce035e2315f7f", "date_download": "2019-04-19T22:28:23Z", "digest": "sha1:GPRRQUZ44QOJU6TMP42XMVRCXBFVKRYD", "length": 6332, "nlines": 74, "source_domain": "www.tamilmantram.com", "title": "வாழ்க வளமுடன் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.க���ம் > முல்லை மன்றம் > வரவேற்பறை > வாழ்க வளமுடன்\nவயது 26.5{வீட்டுல பொண்ணு பாக்குறாங்க}\nஇப்ப புவ்னேஷ்வர்ல்ல குப்பை கொட்டுறேங்க\nநம்ம சாதிசனம் பாக்காம காஞ்சி கருவாடா இருந்தேனுக்ன்க.....\nகொஞ்சம் நம்மளையும் உங்களோட சேர்த்துக்கோங்க......அண்ணாச்சி...\nவாங்க பாபு உங்க வரவு நல்வரவாக வாழ்த்துக்கள்\nவாங்க பாபு அண்ணா உங்கள் வரவு கண்டு மிக்க மகிழ்ச்சி உங்கள் கருத்துக்களையும் ஆக்கங்களையும் எதிர் பாக்கின்றோம் உங்கள் வரவு நல்வரவாகட்டும்.\nகலக்கலாக வீட்டிற்கு வந்திருக்கும் நண்பர் பாபு அவர்களை வரவேற்கிறோம்..\n(பிரதீப்பு கண்டுக்கோ..உங்க அணிக்கு ஒத்துவருவார் எனத் தோன்றுகிறது)\nஅடடா அப்படியும் இருக்கா அக்கா\nவாருங்கள் பாபு அவர்களே. உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.\nநம் மன்றம் அனைவரையும் இரு கரம் நீட்டி அழைக்கும். ஆகையால் பயப்படாமல் உங்களை இங்கே இணைத்துக்கொள்ளுங்கள்.\nஉங்கள் வரவு மன்றம் மேலும் சிறப்பாகட்டும். அதற்கு என் வாழ்த்துக்கள்.\n நம்ம மன்றத்து சொந்தங்களின் அன்பு மழையில் நீங்களும் நனைந்து உங்களின் அருமையான படைப்பினால் அனைவரையும் மகிழ்வியுங்கள்.\nபாபுவிற்குத் தமிழ்மன்றம் இருகரம் நீட்டி வரவேற்பு தருகிறது.\nஅதுவும் எங்க அணிக்குச் சாதகமா இருப்பீங்கன்னு சகோதரி தேம்பா வேற சொல்லிட்டாங்க... அதனால ஸ்பெஷல் வரவேற்பு.\nஅனைத்துப் பகுதிகளிலும் உலாவி, உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் இடுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்.\nவாங்க பாபு, என்ன அட்டகாசமான அறிமுகம்.\nஉங்க கூட பொண்ணு பார்க்க வரலாமே\nபடையப்பா படம் மாதிரி என்றால் கூட மன்மதனுன், பிரதீப்பும் தயார்.\nநமக்கும் உங்க பக்கத்து ஊருதாம்லே.\nதென்காசி பாபுவை அன்புடன் வரவேற்கிறேன்.. (சென்ற மாதம்தான் தென்காசி (குற்றாலம்) போயிட்டு வந்தேன்.. தென்காசில 'சின்னா' படம் பார்த்தேன்..)\nஆகா பரம்ஸ் அண்ணா சொல்கின்ற மாதிரி நல்ல வடிவாத்தான் பார்ப்பார்கள்:):):):) கூட்டிட்டு போகலாமே.....\nநானு அந்த அளவுக்கு படிக்கலை...........\nபடிக்கறப்ப புறா பிடிக்க அலைஞ்சுட்டு இப்ப தான் தமிழையே படிக்கப்போறேன்......\nஆமா நெசமாத்தேன் எல்லோரும் வெளி நாட்டில இருக்கீகளா\nஆமா புறா புடிக்கறதுன்னா என்ன ராசா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthir.com/relationship/sex/3513", "date_download": "2019-04-19T23:03:53Z", "digest": "sha1:VYFVRHSCI7KO2EIKJJWDMAROR2PYROBR", "length": 7091, "nlines": 160, "source_domain": "puthir.com", "title": "கர்ப்பமடைய கூடாது என்பதற்காக இந்த காரியத்தை செய்யலாமா? - Puthir.com", "raw_content": "\nகர்ப்பமடைய கூடாது என்பதற்காக இந்த காரியத்தை செய்யலாமா\nகர்ப்பமடைய கூடாது என்பதற்காக இந்த காரியத்தை செய்யலாமா\nபாதுகாப்பான உடலுறவு என்பது, ஒருவனுக்கு ஒருத்தி என்பது மட்டுமல்ல. அதுபோல் ஆணுறை அணிவது மட்டும் பாதுகாப்பான உறவை தந்துவிடாது.\nமருத்துவ ரீதியில் ஒரு ஆண் எத்தனை பெண்களுடன் உறவு கொண்டாலும், பாலியல் நோய்களோ, அல்லது எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களோ வராது.\nஅதே நேரம் அந்த பெண்கள் ஒரு ஆணுடன் மட்டுமே உடலுறவு கொண்டிருக்க வேண்டும்.\nசுருக்கமாக சொன்னால், ஒரு ஆணிற்கு எத்தனை மனைவிகள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணிற்கு ஒரு கணவன் மட்டுமே இருக்க வேண்டும்.\nஇங்கு நாம் சொல்ல வருவது, சிலர் பாதுகாப்பிற்கான ஆணுறையை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விசயம் தான்.\nசிலர் பாதுகாப்பிற்காக இரண்டு ஆணுறைகளை அணிகின்றனர். இது அவர்களுக்கு நன்மை தருமா என்று பார்த்தால் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.\nகாரணம் இரண்டு ஆணுறைகள் ஒன்றுடன் ஒன்று உரசி, கிழிந்து விடுமாம். இதன்மூலம் உடலுறவு பாதுகாப்பற்றதாக மாறிவிடுமாம்.\nஇதனால் அதனை தவிர்க்க வேண்டும் என்கிறது மருத்துவ வட்டாரம்.\nஇப்போ இருக்கும் இளம் தலைமுறையினர் உறவில் தோற்றுப்போக காரணம் என்ன\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nநீ என்னிடம் தவறாக நடந்து கொள்ளவில்லையா- பிரபல நடிகரை தாக்கும் ஸ்ரீரெட்டி\nஉச்சகட்ட கவர்ச்சியில் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நிகிஷா படேல்\nட்ரெண்டாகும் தளபதி62 விஜய்-கீர்த்தி சுரேஷ் புதிய புகைப்படம் – லீக்செய்தது இவர்கள்தான்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/india-team-best-batsmens-after-2015", "date_download": "2019-04-19T22:20:54Z", "digest": "sha1:ASEIZCZ43I4NI4NZAMA3RYNCXAMCN4K7", "length": 10605, "nlines": 116, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2015 ஆம் ஆண்டிற்கு பிறகு அதிக ரன்களை குவித��த இந்திய வீரர்கள்!!", "raw_content": "\nகடந்த 2015ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி கிரிக்கெட் விளையாட்டில் மிக பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் நமது இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தான்.\n2015ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணி இதுவரை 20 ஒரு நாள் போட்டி தொடர்களில் ஆடியுள்ளது. இன்று காலை தொடங்கிய நியுசிலாந்து அணிக்கு எதிரான தொடர் 21வது தொடராகும். இந்த 20 தொடர்களில் 13 தொடர்களில் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி 89 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 57 போட்டிகளில் வெற்றியும் 27 போட்டிகளில் தோல்வியையும் தழுவியுள்ளது. மேலும் இரண்டு போட்டிகள் டையில் முடிந்துள்ளது. 2015ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி பெற்றுள்ள வெற்றி விகிதத்தின் சராசரி 67.05% ஆகும். இவ்வாறு இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய இந்திய பேட்ஸ்மேன்களை பற்றியும் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலை பற்றியும் இங்கு விரிவாக காண்போம்.\n2015ஆம் ஆண்டிற்கு பிறகு அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் நம் இந்திய அணியின் துணை கேப்டன் மற்றும் நம் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா. இவர் கடந்த நான்கு வருடங்களில் 70 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 3887 ரன்களை அடித்துள்ளார். இவரது சராசரி 64.78 ஆகும். இந்த 70 ஒருநாள் போட்டிகளில் 17 சதங்களையும், 14 அரைச் சதங்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிகபட்சமாக 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் 2வது போட்டியில் ஆட்டமிழக்காமல் 208 ரன்கள் குவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் ரோஹித் ஷர்மா 2 ஆண்டுகளில் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு 21 போட்டிகளில் ஆடியுள்ள ரோஹித் சர்மா 1293 ரன்களும், 2018ஆம் ஆண்டில் 19 போட்டிகளில் ஆடியுள்ள ரோஹித் ஷர்மா 1030 ரன்களும் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2015 ஆம் ஆண்டிற்கு பிறகு அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் நம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இந்திய அணி சேஸிங்கில் தான் அதிக வெற்றிகளை கண்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் நமது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தான். இவர் கடந்த நான்கு வருடங்களில் 73 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 4177 ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி 74.58 ஆகும். இந்த 73 ஒருநாள் போட்டிகளில் 18 சதங்களையும், 15 அரைச் சதங்களையும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிகபட்சமாக 2018ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் 3வது போட்டியில் ஆட்டமிழக்காமல் 160 ரன்கள் குவித்தார். கடந்த 4 ஆண்டுகளில் விராட் கோஹ்லி 2 முறை ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு 26 ஒரு நாள் போட்டிகளில் ஆடிய விராட் கோஹ்லி 1460 ரன்களும், 2018ஆம் ஆண்டு 14 போட்டிகளில் ஆடியுள்ள விரட் கோஹ்லி 1202 ரன்களும் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடக்க உள்ள வீரர்கள்\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு மிகத்தீவிர வறுமையை சந்தித்த ஐந்து புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்\nடெஸ்ட் போட்டியில் ஒரே வருடத்தில் அதிக சதங்களை அடித்த இந்திய வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக விலை மதிப்புள்ள வீரர்கள்\n2019 ஆம் ஆண்டினை சிறப்பாக தொடங்கிய வீரர்கள்\nஇந்திய டெஸ்ட் அணியில் விளையாட அதிக வாய்ப்புள்ள 5 டொமஸ்டிக் வீரர்கள்\n2019-ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போகும் 4 இந்திய வீரர்கள்\nடெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சதம் அடித்த இந்திய வீரர்கள்\n2019 இந்திய உலகக் கோப்பை அணியில் இடம்பெறும் வாய்ப்பை இழந்த 3 கிரிக்கெட் வீரர்கள்\nஇதுவரை ஒரேயொரு சர்வதேச ஒருநாள் போட்டியில் மட்டுமே பங்கேற்றுள்ள 3 இந்திய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithi.com/?p=2600", "date_download": "2019-04-19T22:12:09Z", "digest": "sha1:RNRZ4K2DNQHFEN5YCJQDZEFGC7X6EGZS", "length": 7619, "nlines": 91, "source_domain": "thinaseithi.com", "title": "இலங்கைக்கு எதிரான பிரேரணை முன்மொழியப்பட்டபோது பா.ஜ.க வேடிக்கை பார்த்தது – சீமான் – Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy", "raw_content": "\nஇலங்கை அரசாங்கம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி\nஉரிய கால எல்லைக்குள் பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் – கனடா வலியுறுத்தல்\nஐ.நா. அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை மறுப்பு\nதமிழர் பிரச்சினைகளை தீர்க்க 13-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – இந்தியா வலியுறுத்து\nமரண தண்டனை விவகாரம், நீதிப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்���ை – மனித உரிமைகள் ஆணையாளர் கவலை\nஇலங்கைக்கு எதிரான பிரேரணை முன்மொழியப்பட்டபோது பா.ஜ.க வேடிக்கை பார்த்தது – சீமான்\nஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்று முன்மொழியப்பட்டபோது, பா.ஜ.க வேடிக்கை பார்த்ததாகவும், அதனை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சீமான் குற்றஞ்சுமத்தியுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், சிங்களவர் இராமனின் வம்சாவளியினர் எனவும் தமிழர்கள் இராவணனின் வம்சாவளியினர் எனவும் கூறி நாம் இராமனின் வம்சாவளியினருக்கு துணைநிற்கவேண்டும் என பா.ஜ.க கூறிய பதிவுகள் காணப்படுகின்றன.\n2ஜி.பி ஊழலுக்கு எதிராக ஒரு மாதமும் முப்பது நாட்களும் நாடாளுமன்றத்தை முடக்கிய வலிமையான எதிர்க்கட்சி இலங்கை தமிழரின் இனப்படுகொலை தொடர்பாக ஏன் போராடவில்லை எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.\nதமிழர்களின் பிரச்சினைகளை தூர்ந்துபோகச் செய்ய முயற்சி – விக்கி கடும் சாடல் →\nஇலங்கை அரசாங்கம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி\nஉரிய கால எல்லைக்குள் பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் – கனடா வலியுறுத்தல்\nஐ.நா. அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை மறுப்பு\nதமிழர் பிரச்சினைகளை தீர்க்க 13-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – இந்தியா வலியுறுத்து\nமரண தண்டனை விவகாரம், நீதிப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை – மனித உரிமைகள் ஆணையாளர் கவலை\nஇலங்கை அணிக்கெதிரான ரி-20 தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nபோலித் தேசியவாதிகளின் சதிப்பொறிக்குள் தமிழ் மக்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது – சுமந்திரன்\nதமிழர்களின் பிரச்சினைகளை தூர்ந்துபோகச் செய்ய முயற்சி – விக்கி கடும் சாடல்\nஇலங்கைக்கு எதிரான பிரேரணை முன்மொழியப்பட்டபோது பா.ஜ.க வேடிக்கை பார்த்தது – சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/08030016/Student-Suicidal-The-Siege-of-the-Lyceum-School-School.vpf", "date_download": "2019-04-19T22:59:25Z", "digest": "sha1:6PMNAWA5PJDRCKDBPCALK2OT46HOIGPW", "length": 17572, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Student Suicidal: The Siege of the Lyceum School School Relatives - Step-By-Step || மாணவர் தற்கொலை: பொய்கை அரசு பள்ளியை உறவினர்கள் முற்றுகை - ஆசிரியருக்கு அடி-உதை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nமாணவர் தற்கொலை: பொய்கை அரசு பள்ளியை உறவினர்கள் முற்றுகை - ஆசிரியருக்கு அடி-உதை\nவேலூர் அருகே தற்கொலை செய்துகொண்ட மாணவர் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஆசிரியரை உறவினர்கள் அடித்து உதைத்தனர். மேலும் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 04:15 AM\nவேலூரை அடுத்த பொய்கையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள். அப்துல்லாபுரம் சத்தியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் அருண்பிரசாத் (வயது 17) இதே பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவந்தார்.\nகடந்த 3-ந் தேதி காலையில் வழக்கம்போல பள்ளிக்கு சென்று திரும்பிய அருண்பிரசாத் அன்று மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்கான காரணம் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவனின் புத்தகப் பையை, அவருடைய பெற்றோர் பார்த்துள்ளனர். அப்போது தற்கொலை செய்துகொண்ட மாணவர் அருண்பிரசாத் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று இருந்தது. அதில் 5 ஆசிரியர்கள் குறித்து எழுதியிருந்தார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலையில் பள்ளிக்கு சென்றுள்ளனர். இந்த நேரத்தில் மாணவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஆசிரியர்களில் ஒருவரான கண்ணப்பன் என்பவர் அங்கு நின்றுள்ளார். அவரை பார்த்ததும் மேலும் கொதிப்படைந்த உறவினர்கள் ஆசிரியர் கண்ணப்பனை அடித்து உதைத்து தாக்கி உள்ளனர்.\nஇதைப் பார்த்த மற்ற ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் வகுப்பறையில் இருந்த மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியே வந்தனர். அப்போது மற்றொரு ஆசிரியரை பாதுகாப்புக்காக ஒரு அறையில் வைத்து பூட்டினர். அந்த அறையின் பூட்டை உடைக்க முயன்றனர். மேலும் சில மாணவர்கள் அந்த அறைமீது கல்வீசி தாக்கினர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nதொடர்ந்து மாணவர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து முற்றுகைபோராட்டத்தில�� ஈடுபட்டனர். அப்போது சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி கோஷமிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் விரிஞ்சிபுரம் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்றனர். மாணவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த ஆசிரியர் கண்ணப்பனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போராட்டம் நடத்தியவர்களை சமாதானம் செய்தனர்.\nஅதேநேரத்தில் இதுபற்றி தகவலறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் புலேந்திரன் ஆகியோரும் பள்ளிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது மாணவனின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு இதுகுறித்து விசாரணை நடத்தி ஆசிரியர்கள் மீது தவறு இருந்தால் அவர்கள்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.\nதற்கொலை செய்துகொண்ட மாணவர் அருண்பிரசாத் எழுதிய கடிதம் காரணமாக நேற்று அவருடைய உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டதோடு, ஆசிரியரையும் அடித்து உதைத்தனர். மாணவர் கடிதத்தில் எழுதியிருப்பதாவது:-\nபொய்கை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் கட்டாயம் வேதனைப்படுவார்கள். அதில் நான் குறிப்பிடுபவர் மட்டும். ரவிச்சந்திரன், கண்ணப்பன், வேதியியல் ஆசிரியர் குமார். இரண்டு உடற்கல்வி ஆசிரியர்களும்.\nகாரணம் எனக்கு பிடிக்காதவகையில் பாடம் நடத்தினார்கள். முக்கியமாக கண்ணப்பன் மாணவனுக்கு ஒரு சிறிய சூத்திரம் தெரியவில்லையென்றால் சொல்லிபுரியவைக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அவனை அடித்தால் மட்டும் அவனுக்கு புரிந்துவிடுமா. அடுத்து குமார். தலைமை ஆசிரியர் கூறுவார் ஏன். அடுத்து குமார். தலைமை ஆசிரியர் கூறுவார் ஏன், எதற்கு என்ற கேள்விகளை ஆசிரியரிடம் கேட்கவேண்டும் என்பார்.\nஆனால் எங்கள் வகுப்பறையில் அப்படி நடப்பதல்ல. அவர் கேள்வி கேட்பார். தெரியவில்லையென்றால் அடிப்பார். பி.டி. (உடற்கல்வி) ஆசிரியர், ஒருவனை தரக்குறைவாக பேசு���தற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் இவர்கள் பேசுவார்கள். இவையனைத்தும் என் கைப்பட எழுதியது. இவ்வாறு மாணவர் எழுதியிருக்கிறார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n5. பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீசார் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/5026", "date_download": "2019-04-19T23:15:58Z", "digest": "sha1:UKAJHD2NNIKNXUZQOQSTW3SDN4SBRD2Y", "length": 12792, "nlines": 97, "source_domain": "www.tamilan24.com", "title": "கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் நெல்சிப் ஊழல்வாதிகள்.. | Tamilan24.com", "raw_content": "\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nகண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் நெல்சிப் ஊழல்வாதிகள்..\nவடக்கு மாகாணத்தில் நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வடக்கு மாகாண சபையினால��� குற்றப் புலனாய்வுப் பிரிவில் பாரப்படுத்தப்பட்ட குற்றச் சாட்டுக் கோவைகள் இன்றுவரை விசாரணை நிறைவு செய்யாது இழுத்தடிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற நெல்சிப் திட்டத்தில் வடக்கில் 8 பிரதேச சபைகளில் பாரிய மோசடிகள் இடம்பெற்றதாக வைக்கப்பட்ட குற்றச் சாட்டினையடுத்து குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபைநின் தீர்மானத்தின் பிரகாரம்\nவடக்கு மாகாண பிரதம செயலாளரினால் ஓர் குழு அமைத்து வடக்கின் 34 உள்ளூராட்சி சபைகள் தொடர்பிலும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. அதன் பிரகாரம் வடக்கின் 4 உள்ளூராட்சி சபைகளில் ஊழல் அல்லது மோசடி இடம்பெற்றிருப்பதாக கண்டறியப்பட்டு\nஅது தொடர்பில் திணைக்கள ரீதியிலான ஆரம்ப விசாரணைகள் இடம்பெற்றன. அவ்வாறு இடம்பெற்ற ஆரம்ப விசாரணைகளில் மோசடி இடம்பெற்றதாக கண்டறியப்பட்டது. இவ்வாறு இனம் காணப்பட்ட 8 சபைகளான வல்வெட்டித்துறை நகர சபை,\nபருத்தித்துறை நகர மற்றும் பிரதேச சபைகள், காரைநகர் பிரதேச சபை, பச்சிளைப்பள்ளி பிரதேச சபை வவுனியா பிரதேச சபை உள்ளிட்ட 8 சபைகளின் 2017ஆம் ஆண்டு யூன் மாதம் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டு அவை யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, கிளிநொச்சி,\nவவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களிடம் 2017ஆம் ஆண்டு யூலை மாதம் பாரப்படுத்தப்பட்டிருந்தது. இவ்வாறு பாரப்படுத்தப்பட்ட விபரங்கள் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு அவற்றிற்கான குற்றப் பத்திரங்கள் தயார் செய்து நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.\nஇந்த நிலையில் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிர்ந்த ஏனைய சபைகள் தொடர்பில் பொலிசார் ஆரம்ப விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். எனினும் இன்றுவரையில் எந்தப் பொலிசாரினாலும் எந்தவொரு சபை தொடர்பிலும் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. என விசனம் தெரிவிக்கப்படுகின்றது.\nநெல்சிப் திட்டத்தின் ஊடாக குறித்த சபைகளில் பல மில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றதாக எழுந்த குற்றச் சாட்டினையடுத்தே விசாரணைகள் ஆரம்பித்தபோதும் இன்றுவரை எவரும் நீதியின் முன்பாக நிறுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்��த்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nவெள்ளத்திற்குள் சிக்கிய கண்டாவளை பிரதேச செயலக அரச ஊழியா்கள்.. தீவிரமாக போராடி மீட்ட கடற்படை மற்றும் இராணுவம்(video)\n எந்தநேரத்திலும் ஆட்சியை கவிழ்ப்பேன்.. மஹிந்த சீற்றம்.\nநாடாளுமன்றுக்குள் சிவில் உடையில் நடமாடும் குற்றப் புலனாய்வு பிரிவினர்..\nநாடாளுமன்றுக்குள் சபை நாகரிகத்தை மீறிய ஹிருணிகா.. எழும் விமர்சனங்கள்.\nஎதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பாக இழுபறி, விரைவில் பதிலளிப்பதாக கூறும் சபாநாயகர்.\nகண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் நெல்சிப் ஊழல்வாதிகள்..\nதேர்தல் தலையீடு- 18 ரஷ்ய தனிநபர்கள், 4 நிறுவனங்கள் மீது தடை விதித்தது அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/155049-reasons-for-feet-burn.html?artfrm=news_most_read", "date_download": "2019-04-19T23:20:37Z", "digest": "sha1:ZGVAW7W22I6GMNVXCUPHSI5DVVPI7ZVV", "length": 26083, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "பாதத்தில் எரிச்சலா... உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்! | Reasons for Feet Burn", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:10 (14/04/2019)\nபாதத்தில் எரிச்சலா... உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்\nஉடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகள் ஏதாவது ஒருவிதத்தில் அறிகுறிகளாக வெளிப்படும். தலைவலி, மயக்கம், மலச்சிக்கல், வியர்வை, கால் வலி, இடுப்பு வலி என அந்த அறிகுறிகள் பாதிப்புக்குத் தகுந்தவாறு வேறுபடும்.\nஉடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படு���் பாதிப்புகள் ஏதாவது ஒருவிதத்தில் அறிகுறிகளாக வெளிப்படும். தலைவலி, மயக்கம், மலச்சிக்கல், வியர்வை, கால் வலி, இடுப்பு வலி என அந்த அறிகுறிகள் பாதிப்புக்குத் தகுந்தவாறு வேறுபடும். அறிகுறிகளை வைத்து பிரச்னையைப் புரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டால் பாதிப்பின் வீரியத்தைக் குறைத்து உடல் உபாதைகளையும் தவிர்க்கலாம். அந்த வகையில் பாத எரிச்சல் என்பது மிகவும் முக்கியமான ஒரு அறிகுறியாகும்.\nபாத எரிச்சல் ஏன் ஏற்படுகிறது... அதன் வழி நம் உடல் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன\nபொதுநல மருத்துவர் சுந்தர்ராமன் விளக்குகிறார்.\n\"வாழ்வியல் நோய் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு ஏற்படும் மிகமுக்கியமான அறிகுறிகளில் ஒன்று, பாத எரிச்சல். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்குப் பாத எரிச்சல் பிரச்னை இருக்கும். உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமானால், நரம்புகள் பாதிக்கப்பட்டு பாத எரிச்சல் ஏற்படும். எரிச்சல் ஏற்படுவதற்கு முன், உணர்ச்சியற்று இருப்பது, கூச்சம் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று, ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.\n* வைட்டமின் குறைபாடு இருப்பவர்களுக்கு, பாத எரிச்சல் ஏற்படலாம். குறிப்பாக, பி 12 குறைபாடு மற்றும் ஃபோலேட் (folate) குறைபாடு இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படும். வைட்டமின் பி 12, அசைவ உணவுகளில் அதிகம் இருக்கும். அசைவத்தைத் தவிர்ப்பதோடு, வைட்டமின் 12 நிறைந்த சைவ உணவுகளையும் எடுத்துக்கொள்ளாதவர்களுக்குப் பாத எரிச்சல் ஏற்படலாம்.\n* உடல் எடையைக் குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்தவர்கள், அல்சர் பிரச்னை இருப்பவர்கள், பைபாஸ் சர்ஜரி செய்தவர்கள், வயிற்றுப் பகுதியில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு ஊட்டச்சத்துகளை உட்கிரகிப்பதில் சில நாள்கள் சிக்கல் இருக்கும். அதனாலும் கூட பாத எரிச்சல் ஏற்படும்.\n* சர்க்கரைநோய், உயர் ரத்தஅழுத்தம் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டால், அதன் செயல்திறனில் பாதிப்புகள் ஏற்படலாம். இதனால் உடலில் உள்ள நீரைச் சுத்திகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டு நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டு பாத எரிச்சல் ஏற்படலாம். இது `யுரேமிக் நியூரோபதி' (Uremic Neuropathy) எனப்படுகிறது.\n* ஆர்த்ரைட்டிஸ், தொற்றுப் பிரச்னைகள், ஊட்டச்சத��துக் குறைபாடு போன்றவற்றால் நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாவதால் பாத எரிச்சல் ஏற்படலாம்.\n* சில நேரங்களில், சிகிச்சையின் பக்கவிளைவாகக்கூட பாத எரிச்சல் ஏற்படலாம். உதாரணமாகப் புற்றுநோய் சிகிச்சையில் அளிக்கப்படும் கீமோதெரபியின் பக்கவிளைவாகப் பாத எரிச்சல் ஏற்படலாம். காசநோயாளிகள், `ஐ.என்.ஹெச்' (INH) மாத்திரை சாப்பிடும்போது சில நேரங்களில் பக்கவிளைவாக பாத எரிச்சல் ஏற்படலாம்.\n* மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு, கால் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு பாத எரிச்சல் ஏற்படலாம்.\n* நாம் உண்ணும் சில உணவுகள் மூலம் ஈயம், ஆர்செனிக், பாதரசம் போன்ற ரசாயனங்கள் உடலில் சேர வாய்ப்புள்ளது. இவை, ஊட்டச்சத்துகளைக் கிரகிக்கும் உடலின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும். சமையல் பாத்திரங்கள், பரிமாறும் பாத்திரங்களை நன்கு சுத்தப்படுத்தி பரிமாறுவதன்மூலம் இந்த ரசாயனங்கள் உடலுக்குள் செல்வதைத் தவிர்க்கலாம். ஈயம், தாமிரப் பாத்திரங்களில் நீண்டநேரம் உணவை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.\n* உடலில் தைராய்டு ஹார்மோனின் சுரப்பு அதிகரித்து நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாவதாலும் பாத எரிச்சல் ஏற்படலாம். 'ஹைப்போ தைராய்டிசம்' இருப்பவர்களுக்கு, பாத எரிச்சல் அதிகமாக இருக்கலாம். தைராய்டு அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டால் இதைத் தவிர்க்கலாம்.\n* தரையைச் சுத்தப்படுத்த பயன்படுத்தும் டிடெர்ஜென்ட், சோப் காலில் நேரடியாகப் பட்டால் அதிலுள்ள ரசாயனங்களால் ஒவ்வாமை ஏற்பட்டு பாதத்தில் எரிச்சல் ஏற்படலாம். அப்படி ஏற்படும்பட்சத்தில் சரும மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டியது அவசியம்.\nபாதத்தில் எரிச்சல் ஏற்படுவதில், நரம்பு சார்ந்த பிரச்னைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. எனவே பாத எரிச்சலின் காரணத்தைக் கண்டறிந்து தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது\" என்கிறார் சுந்தர்ராமன்.\n`கோடைக்காலத்தில் ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிக்கலாமா' - மருத்துவ விளக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், பாலின சமஉரிமை குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்��மராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n``அட்லி டீம் மிரட்டுனதுக்கு அப்புறம்தான் கேஸ் போட்டேன்..'' - `விஜய் 63' கதை சர்ச\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த\n`போய் எனது ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்கள்' - ஓஜாவின் குற்றச்சாட்டும்... ப\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17423", "date_download": "2019-04-19T23:13:26Z", "digest": "sha1:CLDI5YIDC25P3DZ2M3OMOIT33SB4BL7O", "length": 11711, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "நமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது… – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனி��ாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது…\nதமிழ்நாடு செய்திகள் ஏப்ரல் 23, 2018 இலக்கியன்\nஅ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில், அ.தி.மு.க. – பா.ஜ.க. இரட்டைக்குழல் துப்பாக்கி போல இயங்குகிறது என கட்டுரை எழுதிய இரண்டு உதவி ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nஅ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் நேற்று எழுதப்பட்டிருந்த கட்டுரை ஒன்றில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீரவேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையோடு, மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாவும், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.வும் ஒருங்கிணைந்து பொறுப்புடன் செயல்பட்டு, இறுதி முடிவினை எட்டிக் கொண்டிருக்கிறன. எங்கே இருவரும் ஒற்றுமையாக இருந்து காவிரி பிரச்சினையில் வெற்றி அடைந்துவிடுவார்களோ என்ற அச்சம் கொண்டிருக்கும் தி.மு.க., தேவையற்ற போராட்டங்களை நடத்தி வருகிறது.\nஎத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அ.தி.மு.க. – பா.ஜ.க. உறவை யாராலும் பிரிக்க முடியாது. மத்திய – மாநில அரசுகளின் ஒற்றுமையை எவராலும் சீர் குலைக்க முடியாது. இந்திய அரசியலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இரட்டை குழல் துப்பாக்கியாய் செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டன. அதற்கான பாதை தெளிவாக இருக்கிறது. பயணத்திட்டத்தை 2 கட்சிகளின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதுவே காலத்தின் கட்டாயமாக இருக்கும். என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅ.தி.மு.க – பா.ஜ.க இடையேயான கூட்டணிக்கு அச்சாரமாக இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளதாக பல அரசியல் நோக்கர்கள் விமர்சித்திருந்தனர். மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு துணை போகிறது என மு.க ஸ்டாலின் இந்த கட்டுரையை வைத்து கருத்து தெரிவித்திருந்தார்.\nகூட்டணி குறித்து வரும் காலத்தில் கட்சித்தலைமை முடிவெடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கட்டுரை விவகாரத்தில் நமது அம்மா நாளிதழில் பணியாற்றும் 2 உதவி ஆசிரியர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமீண்டும் சிறை செல்கிறார் சசிகலா\nபரோல் முடிந்ததையடுத்து சசிகலா நாளை மீண்டும் பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்லவுள்ளார். புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன்\nஅதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்தை கிண்டல் செய்த தினகரன்\nஅதிமுக நடத்த உள்ள உண்ணாவிரதம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.\nசசிகலாவுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்திய ஈபிஎஸ்,ஓபிஎஸ் – கேசி பழனிச்சாமி பரபர தகவல்\nசசிகலாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர் என அதிமுகவில்\nசுமந்திரனால் முள்ளிவாய்க்காலிற்கு களமிறங்க்கப்பட்டுள்ள மாணவர் ஒன்றியம்\nஒட்டுசுட்டானில் சிவன் ஆலயத்தை இடித்து இராணுவம் பௌத்த விகாரை அமைப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=13157&id1=4&issue=20180105", "date_download": "2019-04-19T23:05:59Z", "digest": "sha1:INZ7DWGXZL5AHP45NYVR4XLY64RDJYUR", "length": 15847, "nlines": 49, "source_domain": "kungumam.co.in", "title": "1916 முதல் சுய தொழில் காக்கும் இந்திய அமைப்பு! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n1916 முதல் சுய தொழில் காக்கும் இந்திய அமைப்பு\nஅது வெள்ளையர்கள் நம்மை ஆண்டுகொண்டிருந்த காலம். ‘ம்ம் என்றால் வரி ஏனென்றால் தண்டால்’ என வரிக்கு மேல் வரியாக சுமத்தி இந்திய தொழில்களின் முதுகெலும்பை உடைத்துக்கொண்டிருந்த காலம். இங்கிலாந்தில் இருந்து வந்து குவிந்த பொருட்கள் இந்திய சந்தையை ஆக்ரமித்திருக்க, இந்த தேசத்தின் பல்லாயிரம் ஆண்டுகால தொழில்களான நெசவும் பிற தொழில்களும் தம் இறுதி மூச்சை இறுகிப்பிடித்தபடி திணறிக் கொண்டிருந்தன. சுதேசிப் பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்தவும், சுதேசி பொருட்கள் உற்பத்தியாளர்களின் வாழ்வைக் காக்கவும் ஓர் அமைப்பு தேவையாக இருந்தது.\nஇந்த உயரிய நோக்கத்துக் காக உருவாக்கப்பட்டதுதான் ‘பெங்கால் ஹோம் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன்’. ஓவியர் ககனேந்திரநாத் தாகூரை முதல் கவுரவ செயலாளராகக் கொண்டு 1916ம் ஆண்டு அன்றைய கல்கத்தாவில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, விரைவில் நூற்றாண்டு காணப் போகிறது. உறுதி குலையாமல் தன் பாதையில் விடாப்பிடியாகப் பயணித்து எண்ணற்ற மக்களின் வாழ்வில் ஒளியேற்றிக் கொண்டிருக்கிறது.\n* இங்கிலாந்தின் வரி தந்திரம்\nஇங்கிலாந்தின் லங்காஷையரிலிருந்து இந்தியாவில் குவிந்த அந்நிய துணிகளின் அளவு அன்றைய தேவையில் 70 சதவிகிதம். இந்தியாவின் சுயசார்பான தொழில்களைப் புல் பூண்டின்றி நசுக்க ஆங்கிலேயர்கள் வரிகளையே ஆயுதமாக்கினர். இந்தியப் பொருட்களுக்கு 70-80% வரியும்; தங்களுடைய துணிகளை இறக்குமதி செய்ய 2.5% வரியும் விதித்தனர்.\nஉள்நாட்டு உற்பத்தியை மொத்தமாக முடக்கி திட்டமிட்டு பஞ்சத்தையும் ஏற்படுத்தினர். முதல் உலகப் போரின் (1914 - 1918) கால கட்டத்தில் இந்தியாவிலிருந்த கனிமங்களான மைக்கா, டங்க்ஸ்டன், வெடியுப்பு மற்றும் மரம், துணி ஆகியவை இங்கிலாந்துக்கு ஏராளமாக ஏற்றுமதி செய்யப்பட்டன. அச்சமயத்தில் இந்தியாவில் செயல்பட்டவைகளில் நூற்பு மில்களே அதிகம்.\nபோருக்குப் பின், இந்தியாவில் 25 சதவிகிதம் தறிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. மொராக்கோ யாத்ரீகர் இபன் பதூதா, வங்காளத்தில் நெய்த மஸ்லின் துணிகளின் பெருமையைத் தன் குறிப்பில் எழுதியுள்ளார். இந்த அளவு தரமான துணி என்றால் ஆங்கிலேயர்கள் அந்த பிஸினஸை சும்மா விடுவார்களா என்ன பிரிட்டிஷ் அரசு, இந்தியக் கலைஞர்களின் பொருட்களை சந்தையில் விற்க முடியாதபடி வரியை ஏற்றி, தேங்கிய சரக்குகளை மலிவு விலைக்கு வாங்கிக் கொள்ளை லாபம் சம்பாதித்தன.\nஅதே நேரத்தில் முதலாளிகள் லாபம் பெறக் காரணமான ஏழை நெசவாளர்கள் வறுமை, பட்டினியால் மெல்ல இறந்துகொண்டிருந்தனர். இவர்களைக் காக்க கொல்கத்தாவைச் சேர்ந்த ககனேந்திரநாத் தாகூர், இவரது சகோதரரான அபா நிந்த்ராநாத் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்த பிஜாய் சந்திர மாஹ்தப் ஆகியோர் கொண்ட குழு முடிவு செய்தது. ‘பெங்கால் அசோசியேஷ’னை உருவாக்கியது.\n‘‘சேலையில் வாத்து உள்ளிட்ட பேட்டர்ன் டிசைன்களை முதன் முதலில் பிரிண்ட் செய்து வங்காள கவர்னரின் மனைவி கார்மிசாயலை வியக்கவைத்தார் தாகூர். விரைவிலேயே இவரின் டிசைன் அனைவரது மனங்களையும் கொள்ளையடித்துவிட்டது...’’ என்கிறார் பர்த்வான் அரசகுடும்பத்தைச் சேர்ந்த, சங்கத்தின் உறுப்பினரான நந்தினி மாஹ்தப்.\nஅன்றிலிருந்து இன்றுவரை பெங்கால் இண்டஸ்ட்ரீஸ் அமைப்பின் முக்கியப் பணி, அந்நியப்பொருட்களைத் தவிர்த்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமே. கிராமத்தில் உள்ள கலைஞர்களை ஒருங்கிணைத்து அவர்களின் படைப்புகளை விற்க உதவியது இவ்வமைப்பு. தாகூர் சகோதரர்கள் கலைஞர்களின் படைப்புகளில் அதீத சிரத்தை, நேர்த்தியைப் புகுத்தி எலைட் வாடிக்கையாளர்களின் கவனத்தையும் மேக்னட்டாக ஈர்த்து விற்பனையைப் பெருக்கினர். இப்போது, ராஷ்பெகாரி அவென்யூவில் செயல்பட்டுவரும் பெங்கால் அசோசியேஷன், Banglanatak.com என்ற அமைப்புடன் இணைந்து தொன்மையான நாடகக்கலை வடிவங்களை மீட்டெடுக்க முயற்சிக்கிறது.\nஅதோடு, ‘படசித்ரா’ என்ற பிராண்டில் டீஷர்ட்டுகள், ட்ரவுசர்கள், மஃப்ளர்கள், குஷன் கவர்களைத் தயாரிக்கின்றனர். ரோஷனாரா என்ற ரேயான் - பருத்தி இழையில் போர்ச்சுகீசிய வேலைப்பாடுகள் கொண்ட புடவைகள் சூப்பர் ஸ்பெஷல். ‘‘எங்களுடைய கலைஞர்களுக்கு போர்ச்சுகீசிய கட்வொர்க் வேலைப்பாடுகளை கற்றுத் தருகிறோம்...’’ என்கிறார் நந்தினி. நெசவுத் தொழிலுக்கு மட்டுமல்ல பாத்திரங்கள், கொள்கலன்கள் போன்ற கைவினைப் பொருட்கள் உற்பத்திக்கும் ஆதரவாக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. தொடரட்டும் இந்த அறப்பணி\nமேற்கு வங���காளத்தின் இளவரசரான துவர்க்கநாத் தாகூரின் கொள்ளுப்பேரன் ககன் (1867 - 1938). அரச வம்சத்து வாரிசான ககனேந்திரநாத் தாகூர் மிகச்சிறந்த ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட். அபனிந்திரநாத் மற்றும் ககன் வங்காள கலைப் பள்ளியில் படித்த முக்கியப் படைப்பாளிகள். வாட்டர் கலர் ஓவியரான ஹரி நாராயண் பந்தோபாத்யாயவிடம் ஓவிய அடிப்படைகளைக் கற்றவர், பின்னாளில் தனது சகோதரருடன் இணைந்து Indian Society of Oriental Art அமைப்பைத் தொடங்கினார். ‘Rupam’ (1906 - 1910) கலை இதழைத் தொடங்கி நடத்தினார்.\nநாடகம், குழந்தைகள் இலக்கியம் ஆகியவற்றில் படைப்புகளைத் தந்த ககன், ரவீந்திரநாத் தாகூரின் ‘ஜீவன்ஸ்மிருதி’ (1912) நூலைத் தனது பாணியில் ஓவியங்களாக வரைந்தது முக்கிய முயற்சி. க்யூபிச முறைகளில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்ட இவர் இன்றும் நினைவுகூரப்படும் ஆளுமை\nBHIA கடை முதலில் ஹாக் மார்க்கெட்டில் அமைக்கப்பட்டது. சந்தைக்கு வரும் மக்கள் கடைக்கு வருவார்கள் எனக்கருதிய ககன்தாகூர் ஐடியா இது. சுதந்திரத்திற்குப் பிறகு சௌரிங்கி சாலைக்கு கடை இடம் பெயர்ந்தது. பிறகு, 10 ஆண்டு காலம் காமக் சாலையில் பெரிய கட்டடத்தில் செயல்பட்ட இக்கடை இப்போது, ராஷ்பெகாரி அவென்யூவில் மாடர்ன் அழகில் அமைக்கப்பட்டுள்ளது.\nபடம் வந்ததே பலருக்குத் தெரியாது... அப்படியிருந்தும் 2017ம் ஆண்டின் சிறந்த படங்கள்ல ஒண்ணுனு பாராட்டு கிடைச்சிருக்கு...\nஇந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள்\nபடம் வந்ததே பலருக்குத் தெரியாது... அப்படியிருந்தும் 2017ம் ஆண்டின் சிறந்த படங்கள்ல ஒண்ணுனு பாராட்டு கிடைச்சிருக்கு...\nஇந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள்\n1916 முதல் சுய தொழில் காக்கும் இந்திய அமைப்பு\nஜல்லிக்கட்டின் உள் அரசியலை இந்தப் படம் பேசுது\nபடம் வந்ததே பலருக்குத் தெரியாது... அப்படியிருந்தும் 2017ம் ஆண்டின் சிறந்த படங்கள்ல ஒண்ணுனு பாராட்டு கிடைச்சிருக்கு...05 Jan 2018\nஒரே ஒரு பாடல்05 Jan 2018\nமணல் கொள்ளையில் இருந்து தமிழகம் காப்பாற்றப்படுமா\nஇந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள்05 Jan 2018\nஇளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13673", "date_download": "2019-04-19T23:05:32Z", "digest": "sha1:E5FKJK7G6PNFVRPMGAKTVO2H5MSGX547", "length": 15396, "nlines": 315, "source_domain": "www.arusuvai.com", "title": "மைதா ரிப்பன் பிஸ்கட் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவழங்கியவர்: திருமதி. கலா ரவிச்சந்திரன்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமைதா மாவு - கால் கிலோ\nசீனி - 25 கிராம்\nதேங்காய் எண்ணெய் - 25 கிராம்\nஉப்பு - ஒரு சிட்டிகை\nடால்டா - 25 கிராம்\nமைதா மாவை சலித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய் எண்ணெய், டால்டா இரண்டையும் தனித்தனியாக சூடுப்படுத்தி வைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் அல்லது கிண்ணத்தில் 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி சீனி மற்றும் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் சலித்த மைதா மாவை போட்டு அதில் சூடுப்படுத்தி வைத்திருக்கும் தேங்காய் எண்ணெய் மற்றும் டால்டாவை ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். அதில் கலந்து வைத்திருக்கும் சீனி கலவையை ஊற்றவும்.\nஎல்லாவற்றையும் சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கொண்டு நன்கு மிருதுவாகும் வரை சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.\nபிசைந்து வைத்திருக்கும் மாவில் ஒரு சாத்துக்குடி அளவு மாவை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்க்கவும். அதை நீளவாக்கில் இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nநறுக்கின அந்த மூன்று துண்டுகளையும் இரண்டிரண்டு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அந்த தனித்தனித் துண்டுகளிலும் நடுவில் மூன்று கோடுகள் போட்டுக் கொள்ளவும்.\nபின்னர் நடுவில் இருக்கும் துளையை சற்று பெரிதுப்படுத்தி அதன் வழியாக மேலே இருக்கும் இரண்டு முனைகளையும் விட்டு அடிவழியாக இழுக்கவும்.\nஇதைப் போல் மீதமிருக்கும் மாவிலும் செய்து வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்திருக்கும் பிஸ்கட்டுகளை போட்டு 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.\nசுவையான ரிப்பன் பிஸ்கட் தயார்.\nஇந்த குறிப்பை அறுசுவை நேயர்களுக்காக செய்துக் காட்டியவர், திருமதி. கலா ரவிச்சந்திரன் அவர்கள். சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். அனைத்து வகையான சைவ உணவுகளையும் சுவைப்பட தயாரிக்கக் கூடியவர். திருமணத்திற்கு பின் தன்னுடைய நாத்தனாரிடம் தான் சமையல் கற்றுக் கொண்டார்.\nசோளா பூரி - 2\n2 இன் 1 பூரி\nமிகவும் நன்றாக இருக்கிறது. செய்வதும் சுலபம். செய்து பார்க்கத்தான் வேண்டும்.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nபார்த்ததும் செய்யனும் போல இருக்கு நன்றி இப்படி நிறைய குறிப்புகள் தர வேண்டும்\nகலா மேடம் சூப்பர் ரெசிபி\nஇன்னிக்கு செய்துட்டு வந்து சொல்றேன்.பார்க்கவே ஆசையா இருக்கு\nமைதா ரிப்பன் பிஸ்கட் super\nசெய்து பார்த்துட்டேன்.அருமையான குறிப்பு.டால்டாவுக்கு பதில் பட்டர் போட்டேன்.மொறு மொறுன்னு வாய்ல போட்டவுடன் கரயுது.வீட்டில் பாராட்டு மழை.நன்றி.இது போல் இன்னும் அதிக சுவையான குறிப்புகளை எதிபார்க்கிறோம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-04-19T23:38:08Z", "digest": "sha1:6VXQCWKQVN2RHF4TCNPLEG6MIFKLN5DL", "length": 5672, "nlines": 94, "source_domain": "www.deepamtv.asia", "title": "அரைகுறை ஆடையுடன் நடனமாடிய அழகிக்கு 1 வருடம் சிறைத்தண்டனை!", "raw_content": "\nYou are at:Home»உலகம்»அரைகுறை ஆடையுடன் நடனமாடிய அழகிக்கு 1 வருடம் சிறைத்தண்டனை\nஅரைகுறை ஆடையுடன் நடனமாடிய அழகிக்கு 1 வருடம் சிறைத்தண்டனை\nஎகிப்து நாட்டில் அரைகுறை ஆடையுடன் நடனமாடிய ரஷ்ய பெண்ணுக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nரஷ்யாவை சேர்ந்த 31 வயதான எக்டேரினா ஆண்ட்ரீவா என்கிற இளம்பெண், உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நடனம் ஆடி வருகிறார்.\nஇவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், எகிப்து நாட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக நடனடமாடியிருக்கிறார்.\nஇந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலானதை அடுத்து, கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு 7 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு ஜாமீனில் வெளிவந்தார்.\nஇந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிமன்றம் எக்டேரினா ஆண்ட்ரீவாவிற்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nஅமெரிக்க ஏகாதிபத்தியமே எங்களது முக்கிய பிரச்சனை\nமனைவியை கொலை செய்த இலங்கை தமிழர் வழக்கில் அதிரடி திருப்ப��்\nஅம்மாவின் வயிற்றில் உதைத்து ரசிகர்களை குஷியாக்கிய மேகனின் குழந்தை\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/michael-clarke-compares-sachin-tendulkar-and-don-bradman", "date_download": "2019-04-19T22:18:42Z", "digest": "sha1:ZRE5JBIX6NIYZ4ZZYGENRSZ6I7WW3NPB", "length": 10363, "nlines": 111, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "டான் பிராட்மேனை விட சச்சின் டெண்டுல்கர் சிறந்த வீரர்: மைக்கேல் கிளார்க்", "raw_content": "\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் இந்தியா விளையாடி வருகிறது முதல் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி 303 ரன்கள் குவித்தது. புஜாரா அபாரமாக ஆடி தனது மூன்றாவது சதத்தை இந்த தொடரில் அடித்தார். புஜாரா இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்ப்புடன் இரண்டாம் நாளை\tதொடங்கியது. ஆட்டம் தொடங்கிய, சிறிது நேரத்தில் 42 ரன்களுக்கு\tவிகாரி ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் புஜாரா தனது அமைதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தார். அவர் அரைசதம் அடிக்க 7 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில், லயன் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். இது இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல் பார்க்கும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் சச்சின் டெண்டுல்கர் 2004\tஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் 241 ரன்களை அடித்ததை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். அந்த தொடரில் சச்சின் வெளியே போகிற பந்தை கவர் டிரைவ் ஆட முற்பட்டு அவுட்டாகி கொண்டிருந்தார். அதனை சமாளிக்க சிட்னியில் அவர் வெளியே போன எந்த ஒரு பந்தையும் தொடவில்லை. இது கிரிக்கெட் வரலாற்றிலேயே, மனதளவில் ஒரு சிறந்த ஆட்டமாக கருதப்படுகிறது. இதனைப் பற்றி பேசுகையில் மைக்கேல் கிளார்க் கூறியதாவது \"டெக்னிக்கலா சச்சினை போன்று ஒரு சிறந்த வீரர் எவருமே இல்லை அவர் பிராட்மேனை விட சிறந்த ��ெக்னிக்கல் கிரிக்கெட்டர் ஆவார்\".\nஇந்த ஒப்பீடு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சச்சின் ரசிகர்களுக்கு இக்கருத்து உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2004 ஆம் ஆண்டு சிட்னியில் இந்திய ரன்களைக் குவித்ததைப்போல், இன்றும் இந்திய அணி மூன்றாவது முறையாக சிட்னியில் 600 ரன்களுக்குமேல் குவித்தது.\tஅபாரமாக ஆடிய ரிஷப் பண்ட், ஆஸ்திரேலிய மண்ணில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றார். ஜடேஜா மற்றும் ரிஷப் பண்ட் ஏழாவது விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தனர். ஆஸ்திரேலிய மண்ணில் 200 ரன்களுக்கு மேல் குவித்த முதல் ஜோடி என்ற பெருமையைப் பெற்றனர். ரவீந்திர ஜடேஜா 81 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இந்தியா 622/7 எடுத்திருந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்னிங்சை டிக்ளேர் செய்தார். ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி குவித்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.\nடெஸ்ட் வரலாற்றில் 600 ரன்களுக்கு மேல் அடித்த எந்த அணியும் அந்தப் போட்டியில் தோல்வி பெற்றதில்லை. தொடரில் 2-1 முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி இந்த போட்டியை டிரா செய்தாலே ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் டெஸ்ட் தொடரை கைப்பற்றும். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி விக்கெட் ஏதும் இழக்காமல் 24 ரன்களை குவித்தது. இதே நாளில் 2004 ஆம் ஆண்டில் இந்திய அணி இதே மைதானத்தில் 700 ரன்களுக்கு குவித்தது குறிப்பிடத்தக்கது. அந்த டெஸ்டில் தான் இந்திய அணியின் நட்சத்திர வீரர், சச்சின் டெண்டுல்கர் புகழ்பெற்ற 241 ரன்களை அடித்தார்.\nசச்சின் மற்றும் பிரையன் லாராவை விட சிறந்த பேட்ஸ்மேன் கோலி : மைக்கேல் வாகன்\nசச்சின் ரசிகனாக விராத் கோலிக்கு ஒரு கடிதம்\nமுறியடிக்கப்படாத ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 5 சாதனைகள்\n\"கோலி சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்ல, சிறந்த மனிதரும் கூட\" -மெக்ரத்\nஇரண்டு இந்திய வீரர்களை புகழ்ந்து தள்ளிய சச்சின் டெண்டுல்கர்\nஉலகின் தலைசிறந்த தொடக்க வீரர் ரோஹித் சர்மா தான்\nஉலக கோப்பை தொடரில் 650+ ரன்கள் அடிக்கப்பட்ட போட்டிகள் பாகம் – 1 \nஎவராலும் தொடமுடியாத சச்சினின் 4 உலககோப்பை சாதனைகள்\nசச்சின் டெண்டுல்கர் vs விராட் கோலி : பிரமிக்க வைக்கும் ஐந்து ஒன்றிய நிகழ்வுகள்\nசச்சின் டெண்டுல்கரின் சிறந்த 5 ஒருநாள் போட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/newzeland-vs-india-1st-t20-expected-indian-xi", "date_download": "2019-04-19T23:01:45Z", "digest": "sha1:FFG2KC6OV3TDPB632CQTUKRMKGOEQRCZ", "length": 11392, "nlines": 117, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நியூசிலாந்து அணியுடனான முதல் டி20யில் இந்திய அணியின் உத்தேச XI", "raw_content": "\nஇந்திய அணி நியூசிலாந்து அணியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் டி20 வெல்லிங்டனில் பிப்ரவரி 6 அன்று தொடங்க உள்ளது. இந்திய அணி ஏற்கனவே 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 4-1 என தொடரை வென்றுள்ளது. நான்காவது ஒருநாள் போட்டியில் மட்டும் டிரென்ட் போல்ட் அதிரடி பௌலிங்கால் தோல்வியை தழுவியது இந்திய அணி..\nஇந்த நிலைதான் ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் தொடர்ந்தது. ஆனால் 18/4 என்ற நிலையில் இருந்த இந்திய அணியை மிடில் ஆர்டர் வீரர்களான ராயுடு , விஜய் சங்கர், கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா ஆகயோரது சிறப்பான பேட்டிங்கால் ஒரு நல்ல ஓடிஐ ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. குல்தீப் யாதவ்-ற்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் சகால் சிறப்பாக செயல்பட்டு சில முக்கிய விக்கெட்டுகளை தனது மாயஜால சுழலில் வீழ்த்தி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.\nஇந்திய அணி நியூசிலாந்தில் 4-1 என தொடரை கைப்பற்றியதால் இதே ஆதிக்கத்தை டி20 தொடரிலும் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் தற்போது விராட் கோலி இல்லை. எனினும் நிறைய சிறப்பான பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்து அணியின் பேட்டிங் மற்றும் பௌலிங்கை சமாளிக்கும் வகையில் இந்திய அணியில் உள்ளனர்.\nநாம் இங்கு நியூசிலாந்து உடனான முதல் டி20யில் இந்திய அணியில் இடம்பெற உள்ள உத்தேச பதினொரு வீரர்களை பற்றி காண்போம்.\nதொடக்க வீரர்கள் : ரோகித் சர்மா (கேப்டன்) மற்றும் ஷிகார் தவான்\nமூன்று டி20 போட்டிகளிலுமே ரோகித் மற்றும் தவான் ஆகிய இருவர் தான் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவர். ஒருநாள் தொடரில் முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக தங்களது ஆட்டத்திறனை இருவரும் வெளிபடுத்தினர். கடைசி இரு ஒருநாள் போட்டிகளில் மட்டும் டிரென்ட் போல்ட் மற்றும் மேட் ஹன்றி பௌலிங்கில் தடுமாறினர். இவர்கள் இந்த தடுமாற்றத்திலிருந்து மீண்டு வர வேண்டும் எனபதே கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாகும்.\nவிராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால�� ரோகித் சர்மா டி20 தொடரில் கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துள்ளது. ரோகித் சர்மா தனது சிறப்பான ஆட்டத்திறனுடன் அணியை வழிநடத்த வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். சமீப காலமாக ரோகித் சர்மா டி20யில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார். எனவே நியூசிலாந்து உடனான டி20 தொடரிலும் இந்த ஆட்டத்திறன் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடி20யில் ரோகித் சர்மா-வின் கேப்டன்ஷிப் எப்போதும் சிறப்பாகவே இருக்கும். இதனை நாம் ஐபிஎல்-இல் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தியதை வைத்தே நாம் தெரிந்து கொள்ளலாம். வெல்லிங்டனில் இவரது அதிரடி பேட்டிங் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். நியூசிலாந்து உடனான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா 5 போட்டிகளில் விளையாடி 33.80 சராசரியுடன் 169 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.\nஷிகார் தவான் ஆஸ்திரேலிய தொடரில் சொதப்பி வந்தாலும் நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இழந்த ஆட்டத்திறனை மீண்டும் வெளிக்கொண்டு வந்துள்ளார். ஆனால் கடைசி இரு ஒருநாள் போட்டியில் மோசமாக சொதப்பியுள்ளார். இவர் நியூசிலாந்து ஒருநாள் தொடரில் 5 போட்டிகளில் பங்கேற்று 47 சராசரியுடன் 189 ரன்களை குவித்துள்ளார். டி20 தொடரில் இவரது அதிரடி ஆட்டத்தை நாம் நிச்சயமாக காணலாம்.\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் உத்தேச XI\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் உத்தேச XI\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: நான்காவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச XI\nநியூசிலாந்து vs இந்தியா 2019: இந்திய அணி தொடரை வென்றதற்கான் 4 காரணங்கள்\nஎந்த நேரத்திலும் ஆட்டத்தை மாற்றக்கூடியவர், இந்திய அணியின் சொத்து பண்ட் - தவான்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: முதல் டி20 போட்டியை பற்றிய தகவல், முக்கிய வீரர்கள் மற்றும் உத்தேச XI\nஇந்திய டி20 கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ள 3 வீரர்கள்\nஐபிஎல் 2019: பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச XI\nநியூசிலாந்து vs இந்தியா 2019: இரண்டாவது டி20 மேட்ச் ரிப்போர்ட்\n2019ல் இந்திய அணி பங்குபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/the-best-five-women-cricketers-in-the-world-who-loved-by-people", "date_download": "2019-04-19T22:19:02Z", "digest": "sha1:PBJMRQHMU3BCPKSXOQENPNXI4LLQTJS3", "length": 11732, "nlines": 124, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "கிரிக்கெட் உலகத்தில் அதிகம் பேசப்படும் அசத்தலான 5 பெண் வீராங்கனைகள்", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nகிரிக்கெட் விளையாட்டின் மீதான ஆர்வம் ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டு போகுமே தவிர ஒருநாளும் குறையப் போவதில்லை. ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே விளையாடி வந்த கிரிக்கெட் விளையாட்டை ஒரு கை பார்த்துவிட பெண்களும் தற்போது அதிக ஈடுபாட்டுடன் களமிறங்கி விட்டனர்.\nஉலக அளவில் ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான கிரிக்கெட் போர் 1934 ஆம் ஆண்டே தொடங்கி விட்டாலும் கடந்த சில காலமாகத் தான் பெண்கள் கிரிக்கெட் அதிகம் பேசப்படுகின்றது. மொத்தமாக 50 நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் நடை பெற்று வந்தாலும் 10 அணிகள் தான் டெஸ்ட் எனப்படும் 5 நாள் போட்டியில் ஆடத் தயாராக இருக்கின்றன.\nஆண்கள் கிரிக்கெட்டுக்கு அளவுக்கு ரசிகர்கள் இல்லை என்றாலும் பெண்கள் கிரிக்கெட் போட்டி பலராலும் விரும்பப் படுகின்றது. ஸ்பான்ஸர்கள் மற்றும் விளம்பரதாரர்களும் அதிகமாகவே கிடைக்கின்றன. உலகக் கோப்பை போட்டிகளும் நடத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.\nஇங்கே நாம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகில் ஜொலிக்கும் 5 பெண் வீராங்கனைகளைப் பற்றிக் காண்போம்.\nமுப்பத்தி மூன்று வயதாகும் சனா மிர் பாகிஸ்தானின் முக்கிய பவுலர்களில் ஒருவர். ஐசிசி ஒருநாள் தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் பாகிஸ்தான் வீராங்கனை. அணியின் கேப்டனாக செயல்பட்டு 36 போட்டிகளில் 17 வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். 2005 முதல் தன் நாட்டிற்காக விளையாடி வரும் அவர் ஆசியப் போட்டிகளில் 2 தங்கப் பதக்கங்கள் (2010,2014) வாங்கிக் கொடுத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் இதுவரை 217 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.\nஇங்கிலாந்து விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் ஆண்கள் அணிக்காக விளையாடிய முதல் வீராங்கனை ஆவார். மிடில் ஆர்டரில் பேட் செய்யும் அவர் சிறந்த ஐசிசி T20 விருதினை மூன்று முறையும் (2012, 2013, 2018) சிறந்த ஒருநாள் போட்டிக்கான ஐசிசி விருதை ஒரு முறையும் (2014) பெற்றுள்ளார். துடிப்பான விக்கெட் கீப்பரான இவர் 122 கேட்ச் மற்றும் 100 ஸ்டம்ப்பிங் சாதனையையும் தன் வசம் ஆக்கியுள்ளார்.\nபெண்கள் கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர் என்று அழைக்கப்படும் இந்தியா கே��்டன் மித்தாலி ராஜ் இருபது ஓவர் போட்டிகளில் 2000 ரன்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர். 2017 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக 7 இன்னிங்ஸ்களில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். இந்திய அணியில் வெற்றிகரமான கேப்டனான இவர் அதிக ரன்கள் குவித்த சாதனைகளையும் தன் வசம் வைத்துள்ளார். கிரிக்கெட் விமசகர்களால் உலகின் தலைசிறந்த பெண் கிரிக்கெட் வீரர் என்று புகழப்படுகிறார்.\nதனது 16 வயதில் முதல் ஐசிசி போட்டியை விளையாடி விட்டார் இந்த ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் வீராங்கனை. உலகக் கோப்பை கிரிக்கெட் மற்றும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் விளையாடிய பெண் என்ற பெருமையையும் பெற்றார். இரண்டு துறைகளில் ஜொலித்தாலும் பெரிக்கு விருப்பம் ஜென்டில்மேன் விளையாட்டு என்றழைக்கப்படும் கிரிக்கெட்டில் தான். 2010 AFC தொடருக்காக பரிசீலிக்கப்பட்ட போதும் ஐசிசி T20 ஐத் தேர்வு செய்தார்.\nஇந்திய இளம் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா(22) ஐசிசி யின் சிறந்த வீராங்கனை விருதை 2018 ல் பெற்றார். இடதுகை ஆட்டக்காரராக இவர் உலக அளவில் அதிகம் விரும்பப்படும் வீராங்கனை. 44 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 3 சதம் மற்றும் 13 அரை சதங்களையும் விளாசியுள்ளார். U 19 போட்டிகளில் இவர் அடித்த 224 (150) மிகப்பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.\nஐபிஎல் வரலாறு: 99 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்த 2 கிரிக்கெட் வீரர்கள்\nகிரிக்கெட் வரலாற்றில் அதிக பார்வையாளர்களால் காணப்பட்ட 5 சிறந்த போட்டிகள்\nஇந்தியாவில் வேகமாக தயாராகி வரும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்\nகவுண்டி கிரிக்கெட் விளையாட கிளம்பும் அஜின்க்யா ரகானே\nமகேந்திர சிங் தோனியின் தலைமையில் மட்டும் சிறப்பாக விளையாடிய 5 கிரிக்கெட் வீரர்கள்\nஐபிஎல் 2019 : ஐபிஎல்-லில் சோபிக்காத சர்வேதேச கிரிக்கெட் லெஜெண்டுகள்\nஇளம் வயதிலேயே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த 5 வீரர்கள்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்\nஒருநாள் போட்டிகளில் 40+ சராசரி மற்றும் 100+ ஸ்ட்ரைக் ரேட் கொண்டுள்ள 3 கிரிக்கெட் வீரர்கள்\nஐபிஎல் தொடரில் தொடக்கத்திலிருந்து ஒரே அணியில் விளையாடிய 3 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.clip60.com/watch/Play-clip--clip60.Q6KAaLiKkvg.html", "date_download": "2019-04-19T23:27:02Z", "digest": "sha1:ZX6O3Z27N2PF3VB6SKT7XSIKRWKQ6WB7", "length": 9679, "nlines": 99, "source_domain": "www.clip60.com", "title": "படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலக முடிவு : பாலா| Clip60.com", "raw_content": "\nபடைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலக முடிவு : பாலா| Clip60.com\nபடைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலக முடிவு : பாலா| Clip60.com\nClip படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலக முடிவு : பாலா| Clip60.com, video படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலக முடிவு : பாலா| Clip60.com, video clip படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலக முடிவு : பாலா| Clip60.com 720, படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலக முடிவு : பாலா| Clip60.com 1080, படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலக முடிவு : பாலா| Clip60.com 2160, படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலக முடிவு : பாலா| Clip60.com full hd, video படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலக முடிவு : பாலா| Clip60.com hot, clip படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலக முடிவு : பாலா| Clip60.com hight quality, new clip படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலக முடிவு : பாலா| Clip60.com, video படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலக முடிவு : பாலா| Clip60.com moi nhat, clip படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலக முடிவு : பாலா| Clip60.com hot nhat, video படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலக முடிவு : பாலா| Clip60.com 1080, video 1080 of படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலக முடிவு : பாலா| Clip60.com, Hot video படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலக முடிவு : பாலா| Clip60.com, new clip படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலக முடிவு : பாலா| Clip60.com, video clip படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலக முடிவு : பாலா| Clip60.com full hd, Clip படைப்பு ..., video clip படைப்பு ... full hd, video clip படைப்பு ... chat luong cao, hot clip படைப்பு ...,படைப்பு ... 2k, படைப்பு ... chat luong 4k.\nபடைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலக முடிவு : பாலா\nஜன.22ஆம் தேதியே தயாரிப்பாளருடன் இதற்காக ஒப்பந்தம் : பாலா\nReal King Veerappan | காட்டுசிங்கம் வீரப்பனார் || வீர பேச்சுகள் | Great Speech\nமன்சூர் அலிகானை தரதரவென இழுத்து சென்று கைது செய்த போலீசார் | #VishalArrested #MansoorAlikhan\nஇந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nஇவர் கூறியதை கேட்டு நாம் ஆடிப்போனோம் நீங்களும் தான் சீமான் கூறியது நடந்து விட்டதா seeman\nஇனி பார்க்கவே முடியாத 5 இயற்க்கை உருவாக்கிய சுற்றுலா தளங்கள் | Amazing Tourist Destinations in Tamil\n1959 -ல் இந்தியாவில் நடந்த ராணுவ கள்ளக்காதல் கொலைவழக்கு\nகாதலித்து ஏமாற்றிய இளம் பெண் ஆடியோ ஐ கேளுங்க\nERODE: கோவில் முன்பு தீக்குளித்த ஜவுளி வியாபாரி – பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் |\nஜெயலலிதா - மயக்கம் முதல் மர்மம் வரை|படக்கதை-3\nவெறித்தனமாக ஆட்டைய போட்ட உலகின் 10 மனிதர்கள் \nரஜினி என்ன ஏமாத்திட்டான் - கொதித்த ரஜினியின் நண்பன் | Rajini's Friend is Back\nஜெயலலிதா - மயக்கம் முதல் மர்மம் வரை | முழு தொகுப்பு\n6000 அடி உயரத்தில் பறக்கும் சினூக் ரக ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையில் இணைப்பு\nஎந்த காரனத்திற்க்காகவும் வீடுகளை விற்க்க முடியாது என சாதித்த 5 காமெடியான வீட்டு உரிமையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/14024313/In-Tirupur-heavy-winds-the-wires-fell-off.vpf", "date_download": "2019-04-19T22:55:13Z", "digest": "sha1:3KZESMM5OL3GW34SIMYG4BJ37SQGNZWK", "length": 16026, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Tirupur heavy winds: the wires fell off || திருப்பூரில் பலத்த காற்றுடன் மழை: மின்கம்பிகள் அறுந்து விழுந்தன", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nதிருப்பூரில் பலத்த காற்றுடன் மழை: மின்கம்பிகள் அறுந்து விழுந்தன + \"||\" + In Tirupur heavy winds: the wires fell off\nதிருப்பூரில் பலத்த காற்றுடன் மழை: மின்கம்பிகள் அறுந்து விழுந்தன\nதிருப்பூரில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.\nபதிவு: அக்டோபர் 14, 2018 04:30 AM\nதிருப்பூரில் பலத்த காற்றுடன் நேற்று மழை பெய்தது. இதில் கட்டிடப்பணிக்காக ரோட்டோரம் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகள் சரிந்து விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.\nதிருப்பூர் மாநகரில் நேற்று காலை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் இருந்தது. மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 5.30 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. பலத்த காற்று வீசியதால் சாலையோரம் வைத்திருந்த விளம்பர பதாகைகள் சரிந்தன. திருப்பூர் ராயபுரம் விரிவு எல்.ஆர்.ஜி. லே-அவுட் 2-வது வீதியில் ரோட்டோரம் நின்ற வேப்ப மரம் வேரோடு நடுரோட்டில் சாய்���்தது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து தடைபட்டது. மேலும் மாநகரின் பல இடங்களில் மரங்கள் சரிந்தன. பல இடங்களில் மரக்கிளைகள் வீதிகளில் முறிந்து விழுந்தன.\nதிருப்பூர் பங்களா பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டல் முன்பு கட்டிடப்பணிகளுக்காக நடப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகள் காற்றில் அருகில் இருந்த மின்கம்பங்கள், மின்மாற்றி மீது சரிந்தன. இதில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின்கம்பிகளை சீரமைத்தனர். ரெயில் நிலையம் அருகே உள்ள சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் கழிவுநீர் கால்வாய் வசதியில்லாததால் மழைநீர் தேங்கியது. குறிப்பாக பனியன் நிறுவனங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் மின்மோட்டார் மூலமாக பனியன் நிறுவனத்துக்கு முன்பு தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றினார்கள்.\nதிருப்பூர் மங்கலம் ரோடு கோழிப்பண்ணை கிரீன் அவென்யூ பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு செல்லும் ரோட்டில் வெள்ளம் முழங்கால் அளவுக்கு தேங்கியது. அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதியில்லாததால் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்தனர். திருப்பூர் மாநகரம் முழுவதும் நேற்று பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. பிரதான ரோடுகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது.\nஆண்டிப்பாளையம் குளம் நிரம்பி இருப்பதால் குளத்துக்கு வரும் வெள்ளம் அருகே உள்ள மண் சாலையில் தேங்கியது. மேலும் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்ததால் உரிமையாளர்கள் சிரமம் அடைந்தனர்.\n1. ஸ்ரீரங்கத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை; மரங்கள் சாய்ந்தன-மின்சாரம் துண்டிப்பு ஓட்டுப்பதிவு பாதிப்பு\nதிருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், பல இடங்களில் வயர் அறுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், ஓட்டுப் பதிவும் பாதிக்கப்பட்டது.\n2. வடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nவடமாநிலங்களில் பு���ுதிப் புயலுடன் பெய்த மழைக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 50 ஆக உயர்ந்துள்ளது.\n3. வடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு 35 பேர் உயிரிழப்பு\nவடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு 35 பேர் உயிரிழந்துள்ளனர்.\n4. திருப்பூர் அருகே விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு\nதிருப்பூர் அருகே விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.\n5. மலேசியாவில் மழைநீர் கால்வாய் மீது பஸ் மோதி 11 பேர் சாவு\nமலேசியாவின் பிரபல சரக்கு விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 43 பேரை ஏற்றிக் கொண்டு, நாகிரி சிம்பிலான் மாகாணத்தின் நிலாய் நகரில் இருந்து தலைநகர் கோலாலம்பூருக்கு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n5. பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீசார் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/10/12024826/AIADMK-government-has-no-forgivenessVaikoInterview.vpf", "date_download": "2019-04-19T22:51:59Z", "digest": "sha1:CXTMCDXW5FFWXBK5BKVVK2IRA767ZEDF", "length": 15798, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "AIADMK government has no forgiveness Vaiko Interview || அ.தி.மு.க. அரசுக்கு மன்னிப்பே கிடையாதுவைகோ பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்���ேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nஅ.தி.மு.க. அரசுக்கு மன்னிப்பே கிடையாதுவைகோ பேட்டி\nகருத்துக்கேட்பு கூட்டமே கூடாது என்று நினைக்கிறார்கள் என்றும், அ.தி.மு.க. அரசுக்கு மன்னிப்பே கிடையாது என்றும் வைகோ தெரிவித்தார்.\nபதிவு: அக்டோபர் 12, 2018 04:00 AM\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் ம.தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு பிறகு வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nநியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் வரட்டும் என்கிற முறையில் கருத்துக்கேட்பு கூட்டமே கூடாது என்று நினைக்கிறார்கள். சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது மக்களின் அடிப்படை கடமை என்று இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனால் அரசு சாரா அமைப்புகள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் கருத்துக் கேட்பில் பிரச்சினை செய்கிறார்கள். ஆகவே இந்த கருத்து கேட்பு முறையையே ரத்து செய்துவிடுங்கள் என்று மத்திய அரசே சொல்லத்துணியாத நிலையில் இத்தகைய துரோகத்தைச்செய்து, தமிழ்நாட்டை பாழ்படுத்த துடிக்கும் அ.தி.மு.க. அரசுக்கு மன்னிப்பே கிடையாது.\nஎடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருக்கிற அ.தி.மு.க. அரசைப்போல வஞ்சகம் செய்யும் அரசு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இதுவரை தமிழகத்தில் இல்லை. சுதந்திரத்திற்கு முந்தைய பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பரந்துபட்ட சென்னை மாகாணத்தில்கூட யாரும் துரோகம் செய்தது இல்லை. மொத்த தமிழகத்தையே பாலைவனமாக்கி, பஞ்சப் பிரதேசமாக்க ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்து, காவிரி தீரத்தை அழிக்கத் துடிக்கிறார்கள்.\nநியூட்ரினோ, ஸ்டெர்லைட் என்று பல திட்டங்களால் தமிழகத்தை நாசமாக்குகின்ற வகையில் மத்திய அரசு செயல்படும்போது, அதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமைக்கு மாறாக வேலியே பயிரை மேய்வதைப் போல தமிழகத்துக்கு கேடு செய்யும் அ.தி.மு.க. அரசை ஆட்சியிலிருந்து விரைவில் அகற்றுவது ஒன்று தான் தமிழக மக்களின் கடமையாகும்.\nதொழில் முனைவோர் அனைவரும் ராஜ் பவனுக்கு வந்தால் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறியதற்கு, நீங்கள் என்ன புரோக்கர் வேலை பார்���்கிறீர்களா என்று அன்றைக்கு கேட்டேன். வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கை வேறு மாதிரியாகப் போட்டு, நக்கீரன் கோபாலை எப்படி சிறைக்கு அனுப்பலாம் என்று ஆலோசனை செய்திருக்கிறார் புரோகித்.\nஎந்த வழக்கறிஞர் என்ற பெயரைச்சொல்ல விரும்பவில்லை. அதே வழக்கறிஞர் முதல்-அமைச்சரையும் சந்தித்து ஒரு மணி நேரம் உரையாடி இருக்கிறார். தமிழக கவர்னருக்கும், முதல்-அமைச்சருக்கும் எச்சரிக்கை செய்கிறேன், நக்கீரன் கோபால் தனிநபர் அல்ல. பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகப் பிரதிநிதி. பத்திரிகை, தொலைக்காட்சி குரல் வளையை நெறிக்க முயல வேண்டாம். உங்களைவிட சர்வ வல்லமை பெற்ற பாசிச அரசுகள் மண்ணோடு மண்ணாகப் போயிருக்கின்றன. விபரீத விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கிறேன்.\n1. பா.ஜ.க. கூட்டணியில் ம.தி.மு.க. சேர ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை வைகோ பேட்டி\nபா.ஜ.க. கூட்டணியில் ம.தி.மு.க. சேர ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்று வைகோ கூறினார்.\n2. பாராளுமன்ற தேர்தலில் ‘மாநில கட்சிகள் கூட்டணியுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்’ வைகோ பேட்டி\nவருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளின் கூட்டணியுடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று வைகோ கூறினார்.\n3. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பு இல்லை வைகோ பேட்டி\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறக்க வாய்ப்பு இல்லை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.\n4. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது தூத்துக்குடியில் வைகோ பேட்டி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என்று வைகோ கூறியுள்ளார்.\n5. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் புதிய வடிவம் எடுக்கும் வைகோ பேட்டி\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் புதிய புதிய வடிவம் எடுக்கும் என்று வைகோ கூறினார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் தொகுத���யில் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினரிடையே மோதல்\n2. சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் - நடிகர் ரஜினிகாந்த்\n3. சிவகங்கையில் என்னுடைய வெற்றி உறுதி - சவுகிதார் எச்.ராஜா நம்பிக்கை\n4. சுகாதாரமின்மை, அடிப்படை வசதியின்மை காரணமாக தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்...\n5. கன்னியாகுமரியில் அமமுகவினர் தாக்கியதில் பா.ஜனதாவினர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2013/jul/16/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-712516.html", "date_download": "2019-04-19T22:26:10Z", "digest": "sha1:JDYWUG5JYQMYEYVBFXD4ZFWRTVEDQP4J", "length": 7040, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "மரக்கன்றுகள் நடும் விழா- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nBy வேலூர், | Published on : 16th July 2013 03:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாட்பாடி, காந்தி நகர் 10-வது பட்டாலியன் தேசிய மாணவர் படை சார்பில் 650 மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.\nகாட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பூட்டுத்தாக்கு அரசினர் மேல்நிலைப் பள்ளி, திருவலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆற்க்காடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ராணிப்பேட்டை பெல் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி எத்திராஜ் மேல்நிலைப் பள்ளி, வேலூர் கிருஷ்ணசாமி மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் 650 மரக்கன்றுகள் நடப்பட்டன.\nகாட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு என்சிசி முதல் அலுவலர் க.ராஜா தலைமை தாங்கினார். 10-வது பட்டாலியன் ராணுவ வீரர் அவில்தார் சி.அருள், பள்ளி தலைமை ஆசிரியை எல்.செல்வராணி உள்ளிட்டோர்\nபிற பள்ளிகளில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் 10-வது பட்டாலியனை சேர்ந்த என்சிசி ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றி���் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/productscbm_589353/10/", "date_download": "2019-04-19T22:57:18Z", "digest": "sha1:QRDELBTTBT4O6ERDGZMGMEZDTTVPQ2BB", "length": 47316, "nlines": 145, "source_domain": "www.siruppiddy.info", "title": "சூரிச் சிவன் கோயில் இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவும் 05.05.2019 ! :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > சூரிச் சிவன் கோயில் இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவும் 05.05.2019 \nசூரிச் சிவன் கோயில் இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவும் 05.05.2019 \nசூரிச் அருள் மிகு சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் நடாத்தும். அற்றார் அழி பசி தீர்த்தல் தாயக உணவுக் கண்காட்ச்சியும் விற்பனையும் தாயக இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சியும் எதிர்வரும் மே மாதம் ஞாற்றுக்கிழமை 05.05.2019 Oberglatt மண்டபத்தில் நடாத்த ஏற்பாடு ஆகியிருக்கின்றது.\nஇன்றைய ராசி பலன் 18.04.2019\nமேஷம் இன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அதிக லாபம் அடைவீர்கள்.ரிஷபம் இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை...\nசித்திரைப் புத்தாண்டில் மயிலேறி அருள்பாலித்த நல்லைக் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் விகாரி வருடப்பிறப்பை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை(14) காலை முருகப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.அதனைத் தொடர்ந்து வள்ளி-தெய்வயானை சமேதரராக வேற்பெருமான் வெள்ளி மயில் மீதினில் உள்வீ��ி மற்றும் வெளிவீதியில்...\nமீன ராசிக்காரர்களே மிகச் சிறப்பாக இருக்கும் விகாரி புத்தாண்டு பலன்கள்..\nஅனைவரிடமும் கள்ளம் கபடமின்றி வெள்ளை உள்ளத்தோடு பழகும் மீன ராசி நேயர்களே உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி வருடத்தில் ஆண்டின் முற்பாதியில் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் முன்னேற்றங்கள் உண்டாவதுடன் எதையும் எதிர்கொள்ள...\nஇன்றைய ராசி பலன் 13.04.2019\nமேஷம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். அசையா சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கடன் சுமை தீரும்.ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக...\nகும்ப ராசிக்காரர்களே பணம்வரும் விகாரி புத்தாண்டு\nவெள்ளை உள்ளமும், நெறி தவறாத பண்பும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டு உங்களுக்கு நற்பலனை ஏற்படுத்தும் ஆண்டாகவே அமையும். ஆண்டின் முற்பாதியில் குரு 10-ல் சஞ்சரித்தாலும் சனி, கேது லாபஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும்...\nஇன்றைய ராசி பலன் 12.04.2019\nமேஷம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.ரிஷபம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள்...\nஇன்றைய ராசி பலன் 10.04.2019\nமேஷம் இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.ரிஷபம் உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும்....\nகுரும்பசிட்டி முத்துமாரி அம்பாளுக்குப் புதிய சித்திரத்தேர்\nயாழ்.வலிகாமத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான குரும்பசிட்டி முத்துமாரி அம்பாள் ஆலய புதிய சித்திரத��தேர் நிர்மாணிப்புக்கான ஆரம்ப விழா நாளை புதன்கிழமை(10) காலை-09.30 மணி முதல் முற்பகல்-11.30 மணி வரையுள்ள சுபநேரத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. யாழ்ப்பாணத்தின் முன்னணி ஸ்தபதிகளில் ஒருவரான...\nமூதாட்டிக்கு கிடைத்த மட்டுவில் கண்ணகை அம்பாள் அருள்\nகடந்த வாரம் பிரசித்தி பெற்ற யாழ்.மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற பொங்கல் உற்சவத்தில் கலந்து கொண்டிருந்த மூதாட்டியிடம் ஏமாற்றி மூன்று பவுண் தங்கச் சங்கிலியை அபகரித்துக் கொண்டு சென்ற சந்தேகநபர் நேற்றைய தினம்(08) அதே மூதாட்டியால் இனம் காணப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைது...\nஏழாலை அத்தியடி முருகமூர்த்தி நாளை கொடியேற்றம்\nயாழ்.ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை புதன்கிழமை(10) முற்பகல்-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இவ்வாலய மஹோற்சவத்துக்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருவதுடன் ஆலயச் சூழல் விழாக் கோலமும் பூண்டுள்ளது. தொடச்சியாகப் பத்துத் தினங்கள்...\nயாழில் பல இடங்களில் மின்னலுடன் கூடிய கடும்மழை\nயாழ்ப்பாணத்தின் பல இடங்களில் கடும் மின்னலுடனான மழை பெய்து வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட மணல்தறை வீதியில் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் இருவர் காயமடைந்துள்ளனர்.மின்னல் தாக்கத்தால் இரு தென்னைகள் தீப்பற்றி எரிந்துள்ளன. யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் சம்பவ...\nமுல்லைத்தீவில் பலத்த காற்று மின்னல்\nமுல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன.இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளது.அத்துடன் பயன்தரு தென்னை மரங்கள் மற்றும் வாழை, பப்பாசி போன்ற...\nசாவகச்சேரியில் பத்து ரூபா சிற்றுண்டிச்சாலை திறப்பு\nகுறைந்த விலையில் சிற்றுண்டி வகைகளை விற்பனை செய்யும் பொருட்டு யாழ். சாவகச்சேரியில் இன்று வெள்ளிக்கிழமை(19) காலை கூட்டுறவுச் சிற்றுண்டிச்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சாவகச்சோி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முயற்சியினால் சங்கத்தின் தலைமைக் கட்டத்துடன் இணைந்த வகையில் குறித்த சிற்றுண்டிச்சாலை...\nகுடிபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பலாலி பொலிசார்\nமதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பலாலி பொலிசார் வீதியால் பயணித்த ஆசிரியரை மோதித்தள்ளியதில் படுகாயமடைந்த பொலிசார் இருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சுன்னாகம் பகுதிநோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பொலிசாரும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றதோடு...\nயாழில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் படுகாயம்\nமுகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுப் புதன்கிழமை(17) காலை இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,...\nஇலங்கை தனியார் துறை ஊழியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம்\nதனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சர் ரவீந்திர சமரவீர கருத்து...\nஇலங்கையின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும்\nஇலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென தெரிவிக்கப்படுகின்றது.வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பலத்த மின்னல் தாக்கத்துடன் இடியுடன்கூடிய மழை...\nயாழ் கோப்பாய் பகுதியில் கொடூர விபத்து – நால்வர் படுகாயம்\nயாழ். கைதடிப் கோப்பாய் பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஒட்டுசுட்டானைச் சேர்ந்த மு.பாலசுப்பிரமணியம் (வயது 60) அவரது மனைவி பா.மேரி கில்டா (53)...\nஇலங்கையில் இன்று இடம்பெற்ற கோர விபத்து ஸ்தலத்திலேயே 10 பேர் பலி\nபதுளை - மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்து மஹியங்கனை தேசிய கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று அதிகாலை 1.30 மணியளவில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.தியதலாவையில் இருந்து...\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி\nகுப்பிளான், மயிலங்காடு மின்னல் தாக்கத்தால் இரண்டு பெண்கள் உள்பட மூவர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போதே இந்த இடர் இடம்பெற்றது என்றும் பொலிஸார் கூறினர்.யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில இடங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்துவரும் நிலையில் சுன்னாகம் குப்பிளான்,...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய புத்தாண்டு நிகழ்வு\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலயத்தில் புத்தாண்டு பூஜை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இளைஞர்கள் அனைவரும் புத்தாண்டு பூஜையில் கலந்து சிறப்பித்தார்கள்.வருடப்பிறப்பு இவ்வருடம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி15.04.2019\nவிவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி( காணொளி)\nவிவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி ஜ பி சி தமிழ் தொலைக்காட்சியில் வணக்கம் தாய் நாடு என்னும் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகிய காணொளி. நிலமும் புலமும் சிறுப்பிட்டி ...\nதுன்னாலையில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nதுன்னாலை கோவிற்கடவை பிள்ளையார் ஆலயத்தில் ,1.3.2019.அன்று சிறுப்பிட்டி கலைஞர் சத்தியதாஸின் வில்லிசை சிறப்பாக நடைபெற்றதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி 02.03.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான ்வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற் காட்சி பக்தர்களை பரவசமாக்கி நின்றது.நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் 2019\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் ���ிறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை இன்று சிறப்பாக பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது நிலமும் புலமும் சிறுப்பிட்டி08.02.2019\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு 16.12.2018 ஞயிற்றுகிழமை அன்று ஜெர்மனி டோட்மூண்ட் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இவருக்கு சிறுப்பிட்டி இன்போ இணையமும் தனது இதயபூர்வமான...\nசிறுப்பிட்டியூர் க.சத்தியதாஸின் வில்லிசை . சத்தியவான் சாவித்திரி\nசிறுப்பிட்டி மண்ணின் வில்லிசை இன்னிசை கலைஞன் க. சத்தியதாஸின் வில்லுப்பாட்டு சத்தியவான் சாவித்திரி முழு காணொளி சிறுப்பிட்டி செய்திகள் 04.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை \"செயற்பட்டு மகிழ்வோம்\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற இருக்கிறது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். பாடசாலை சமூகம்.சிறுப்பிட்டி செய்திகள்03.02.2019\nசிறுப்பிட்டி மற்றும் புலம்பெயர் சிறுப்பிட்டி உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்.\nசிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள். ஊர்புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்ச்சத்தில்...\nமணோன்மணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வு\nசிறுப்பிட்டியை சேர்ந்த சுவிஸ்நாட்டில் வாழ்கின்ற சன்முகலிங்கம் குருசாமி அவர்களின் 18.வருடபூர்தியை முன்னிட்டு பாராட்டு நிகழ்வு மணோன்மணி அம்மன் ஆலயத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. அதன் நிழற்படங்கள் சிலசிறுப்பிட்டி செய்திகள் 30.01.2019\nதிருமணநாள் வாழ்த்து திரு திருமதி பாஸ்கரன் குமுதினி (02.02.2019)\nஇன்று திரு திருமதி பாஸ்கரன் குமுதினி தம்பதிகள் (02.02.2019) 21 வது வருட திருமண நாளை காணுகின்றனர்.அவர்களை அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்.நண்பர்கள்பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்திநிற்கின்றனர்.இவர்களோடு சிறுப்பிட்டி இன்போவும் மிக சிறப்போடு...\nபிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23.01.2019)\nசிறுப்பிட்டியை ���ிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிநயன் இன்று ( 23,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை சைந்தவி, மற்றும் தம்பிமார் தங்கைமார்கள் , மற்றும் அவரது...\nதிருமண வாழ்த்து. பிரபா ,சுகி ( சிறுப்பிட்டி மேற்கு 19.01.2019)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் அவர்கள் ,சுகிதாஅவர்களை தன் வாழ்கைத்துணைவியாக இணைத்து 19.01.2019. திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டுவாழ இனிதே உற்றார், உறவுகள், நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம்வாழ்வில்...\nபிறந்தநாள் வாழ்த்து நே.சைந்தவி (07.01.2019)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி இன்று ( 07,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது அண்ணா அபிநயன், மற்றும் தங்கைமார்கள் தம்பிமார் , மற்றும் அவரது அப்பப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து .த.வேனுயன் (04.07.17) நெதர்லாந்\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் வேனுயன்அவர்கள் (04 07 2017 ) இன்று தனதுபிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) அக்கா யானுகா, தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி...\n8 வது பிறந்த நாள் வாழ்த்து சங்கவி (27.09.16) UK\nயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி சங்கவி தனது 7 வது பிறந்தநாளை (27 .09 .2016)இன்று காணுகின்றார். .அவரை அவரது அப்பா ,அம்மா தங்கை கஜந்தினி மற்றும் லண்டனிலிருக்கும் மாமா,மாமி,தெல்லிப்பளையிலிருக்கும் அம்மாப்பா,அம்மம்மா,...\nபிறந்த நாள் வாழ்த்து கனிஸ்ரன், ஜதுஸ்ரன் (கனடா)\nகனடாவில் வசிக்கும் சூரியகுமார் நகுலா தம்பதிகளின் செல்வப்புதல்வர்கள் கனிஸ்ரன் ஜதுஸ்ரன் ஆகிய இருவர்களும் தங்களது 10ஆவதும் 5ஆவதும் பிறந்ததினத்தைஇன்று (21.05.2016) சனி்க்கிழமை கனடா மொன்றியலில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள் அவர்களை ...\n5 வது பிறந்தநாள் வாழ்த்து கஜந்தினி (25.11.2015)\nயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமா��வும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி கஜந்தினி தனது 5 வது பிறந்தநாளை (25 .11 .2015) இன்று காணுகின்கிறார் .அவரை அவரது அப்பா ,அம்மா அக்கா சங்கவி மற்றும் லண்டனிலிருக்கும் மாமா,மாமி தெல்லிப்பளையிலிருக்கும்...\n7 வது பிறந்தநாள் வாழ்த்து. அபிந்தா (13.11.2015)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தணிகைநாதன் கலாநிதி தம்பதிகளின் செல்வப்புதல்வி அபிந்தா தனது 7வது பிறந்தநாளை இன்று (13.11.2015) காணுகின்றார். இவரை இவரது அப்பா அம்மா (லண்டன்) அப்பப்பா அப்பம்மா (சிறுப்பிட்டி) அம்மப்பா அம்மம்மா(அச்சுவேலி) ...\n5 வது பிறந்த நாள் வாழ்த்து. சபீனா (12.11.2015)\nஅச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட குகனேந்திரன் விஜிதா தம்பதிகளின் தவப்புதல்வி சபீனா இன்று(12.11.2015) தனது 5 வது பிறந்தநாளை காணுகின்றார் .இவரை இவரது அப்பா (குகனேந்திரன்)அம்மா (விஜிதா) அண்ணா (கதூஷன்) மற்றும் அப்பம்மா.தாயகத்திலுள்ள அம்மப்பா,அம்மா...\nஇலண்டனில் கைதான நால்வரும் திடீர் விடுதலை\nஇலண்டன் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் பிரித்தானிய காவல்துறையினரால் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த புதன்கிழமை பிற்பகல் லூட்டன் விமான நிலையத்தில் வந்திறங்கிய குறித்த நான்கு இலங்கையர்களும் புகலிடம் கோர முற்பட்ட...\nபிரான்ஸின் 850 வருட பழமையான தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து\nபிரான்ஸின் புகழ்பெற்ற தேவாலயமான நோட்ரே-டேமில் நேற்று பாரிய தீப்பரவல் ஏற்பட்ட சம்பவம் உலக நாடுகளின் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.850 வருடங்கள் பழைமையான இந்த தேவாலயத்தின் கட்டிட முகப்பு மற்றும் கூரை என்பன தீயினால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.எனினும் அதன் பிரதான கட்டமைப்பு எந்த...\nலண்டனில் 4 இலங்கையர்கள் அதிரடியாக கைது\nநான்கு இலங்கையர்கள் லண்டன் Luton விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.லண்டன் சென்ற இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களும் ஆண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நால்வரும் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக இருக்கலாம் என பொலிஸார்...\nஇந்தோனேஷியாவில் மீண்டும் சக்தி��ாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுலவேசி தீவின் கிழக்குப் பகுதியில் 17 கிலோ மீற்றர்(10.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 எனப் பதிவாகியிருப்பதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்...\nவிமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை\nதாய்லாந்தில் விமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தாய்லாந்தின் பூக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் மாய்காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இந்த கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது.இதனால் விமான நிலையத்துக்கு வரக்கூடிய...\nஜெர்மனியில் வாழைப்பழப் பெட்டிகளுக்குள் சிக்கிய மர்மம்\nஜெர்மனியில் ஆறு வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட வாழைப் பழப் பெட்டிகளுக்குள் நூற்றுக்கணக்கான கிலோகிராம் கோக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வாழைப்பழப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்படிருந்த போதைப்பொருள் பிரித்து எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின்...\nஅவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலேயே குறித்த இலங்கையர் காயமடைந்துள்ளார்.இலங்கையை சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக...\nசுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் அம்மை நோய்\nசுவிட்சர்லாந்தில் மார்ச் மாதத்தில் மட்டும் 55 பேர் புதிதாக மண்ணன் அல்லது மணல்வாரி என்னும் (measles) அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 14 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.2019 ஜனவரி முதல் மார்ச் வரை 97...\nபிரித்தானியா வாகன விபத்தில் யாழ் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்\nபிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.லண்டனில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.வடமராட்சி கரவெட்டி துன்னாலை தெற்கு தில்லையப்புலத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு...\nபிரித்தானியாவில் கணவனை கொலை செய்த தமிழ் பெண்\nபிரித்தானியாவில் தனது கணவனை இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.76 வயதான கணவனை 73 வயதான இலங்கை தமிழ் பெண் கொலை செய்தமைக்கான காரணத்தை சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.படுக்கையில் இருந்த கனகசபை ராமநாதன் என்பவரை அவரின் மனைவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=4062", "date_download": "2019-04-19T23:24:17Z", "digest": "sha1:CFSKOMRGKELSR2R7HPXXMNI3XUU7ZWMX", "length": 13994, "nlines": 112, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "பெயர் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nநேற்று முன் தினம் ஒரு பத்திரிகைக்காக நான் கொடுத்த நேர்காணலின் ஒரு பகுதி உங்கள் பார்வைக்காக…\n‘புவனேஸ்வரியில் இருந்து காம்கேர் புவனேஸ்வரி வரை…’ எப்படி சாத்தியமானது\n‘இரண்டு பெயர்களுமே என் அப்பா அம்மா வைத்ததுதான்… என் பெயருக்கு முழு காப்புரிமையும் என் பெற்றோருக்கே’ என்ற சிறிய நகைச்சுவையுடன் ஆரம்பித்தேன்…\n25 வருடங்களுக்கு முன்பு பத்திரிகை தர்மம் எப்படி இருந்தது என்பதற்கு ஓர் உதாரணம்.\n‘அம்மா பொய் சொல்கிறாள்’ – இந்தத் தலைப்பிலான என் கதையை ராஜம் பத்திரிகையில் பிரசுரம் செய்தவர் திருமிகு. சந்திரா ராஜசேகர். அப்போது அவர்தான் அந்த பத்திரிகையின் எடிட்டர்.\nஇந்தக் கதைக்கு நான் வைத்துள்ள ‘அம்மா பொய் சொல்கிறாள்’ என்ற தலைப்பு குறித்து, ‘தலைப்பு கொஞ்சம் நெருடலாக இருக்கிறதே… அம்மா பொய் சொல்வாரா… வேறு மாற்றி விடலாமா’ என்று கேட்டு தன் கைப்பட கடிதம் எழுதி இருந்தார் அவர்.\nஅதற்கு நான், ‘அந்தக் கதையே சிறுமியின் பார்வையில்தான் செல்கிறது… அந்தச் சிறுமியைப் பொறுத்தவரை அம்மா பொய் சொல்வதாகவேபடுகிறது… எனவே மாற்ற வேண்டாம்’ என சொல்லி கடிதம் எழுதி இருந்தேன்.\nஅவரும் அதற்கு மதிப்பளித்து என் கதைக்கு அதே தலைப்பையே வைத்து பப்ளிஷ் செய்தார்.\nஒரு படைப்பின் தலைப்பைக் கூட மாற்றம் செய்ய அனுமதி கேட்ட காலம் அது.\nஎன் பெரும்பாலான படைப்புகளுக்கு இதுபோல கடிதம் வரும். ‘எழுத்தாளர்களின் படைப்புகளில் மாற்றம��� செய்ய எடிட்டருக்கு உரிமையுண்டு’ என்ற விதிமுறையை பத்திரிகையின் முதல் பக்கத்திலேயே பிரிண்ட் செய்திருந்தாலும் என் படைப்புகளில் ஏதேனும் ஒரு வார்த்தையை மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும்கூட என்னிடம் பர்மிஷன் கேட்ட பிறகே மாற்றம் செய்வார்கள்.\n12 வயதில் எழுதத்தொடங்கி என் 21 வயதுக்குள் 100-க்கும் மேற்பட்ட கதை கவிதை கட்டுரைகள் எழுதி அவற்றில் பல முன்னணி பத்திரிகைகளில் விருதுகளையும் பரிசுகளையும் பெற்றன.\nஅதன் பின்னர் 21 வயதில் தொழில்நுட்பத்தை என் பணியாக எடுத்துக்கொண்டவுடன் என் கிரியேடிவிடியை தொழில்நுட்பம் பக்கம் மடைமாற்றினேன்.\n‘புவனேஸ்வரியாக’ கதைகள் எழுதி வந்த நான் 1992-ம் ஆண்டு காம்கேர் நிறுவனம் தொடங்கியவுடன் என் பெற்றோரிடம் கலந்தாலோசித்து ‘காம்கேர் புவனேஸ்வரியாக’ என் பெயரை மாற்றியமைத்தேன்.\nஎன் நிறுவனத்தின் சாஃப்ட்வேர் தயாரிப்புகள், அனிமேஷன் படைப்புகள் மற்றும் ஆவணப்படங்கள் வாயிலாக நான் பெறும் அனுபவங்களை அந்தந்த காலகட்டத்திலேயே புத்தகங்களாக பதிவு செய்ய ஆரம்பித்தேன்.\n100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பப் புத்தகங்கள், 30-க்கும் மேற்பட்ட வாழ்வியல் புத்தகங்கள், 3000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கட்டுரைகள், 500-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான ஸ்க்ரிப்ட்டுகள், 200-க்கும் மேற்பட்ட அனிமேஷன் படைப்புகளுக்கான ஸ்கிரிப்ட்டுகள், 50-க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களுக்கான ஸ்கிரிப்ட்டுகள் என எழுதி இருக்கிறேன். இன்றும் தொடர்கிறேன்…\nஎங்கள் காம்கேர் நிறுவனத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளுள் ஒரு பணியாக 2003-ஆம் ஆண்டில் இருந்து சில ஆண்டுகள் ஒரு தொழில்நுட்ப பத்திரிகைக்கு எடிட்டராகவும் இருந்திருக்கிறேன்.\nஇப்படியாக அந்த நேர்காணல் சென்றது…\nNext ஃபேஸ்புக்கில் பதிவுகள் சித்திர எழுத்துகளாக வெளிப்படுகிறதா\nPrevious இங்கிதம் பழகுவோம்[27] 1992 முதல் 2019 வரை தொழில்நுட்பப் பயணம் (https://dhinasari.com)\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nஃபேஸ்புக்கில் நன்றி சொல்வதும் ஒரு கலை\nஇங்கிதம் பழகுவோம்[28] யார் பிரபலம்\nகனவு மெய்ப்பட[23] – பல்கிப் பெருகும் செயல்பாடுகள���\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2018/11/29112018.html", "date_download": "2019-04-19T23:10:57Z", "digest": "sha1:KTLKEUQNWCDOZVUEMJSE3IKBDZ6E23PQ", "length": 24316, "nlines": 674, "source_domain": "www.asiriyar.net", "title": "உலக வரலாற்றில் இன்று ( 29.11.2018 ) - Asiriyar.Net", "raw_content": "\nஉலக வரலாற்றில் இன்று ( 29.11.2018 )\nநவம்பர் 29 கிரிகோரியன் ஆண்டின் 333 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 334 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 32 நாட்கள் உள்ளன.\n1781 – கூலிகளை ஏற்றிச்சென்ற சொங் (Zong) என்ற கப்பல் மாலுமிகள் காப்புறுதிக்காக 133 ஆபிரிக்கர்களை கொன்று கடலுக்குள் எறிந்தனர்.\n1830 – போலந்தில் ரஷ்யாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.\n1855 – துருக்கியில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது.\n1877 – தோமஸ் அல்வா எடிசன் போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக் கருவியைக் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.\n1915 – கலிபோர்னியாவில் சாண்டா கட்டலீனா தீவின் பல முக்கிய கட்டடங்கள் தீயில் எரிந்தன.\n1922 – ஹவார்ட் கார்ட்டர் பண்டைய எகிப்தின் துட்டன்காமுன் மன்னனின் கல்லறையை பொதுமக்களின் பார்வைக்கு திறந��து விட்டார்.\n1929 – ஐக்கிய அமெரிக்காவின் ரிச்சார்ட் பயேர்ட் தென் முனை மேல் பறந்த முதல் மனிதரானார்.\n1945 – யூகொஸ்லாவிய சமஷ்டி மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.\n1947 – பாலஸ்தீனத்தைப் பிரிப்பதென ஐநா பொதுச் சபை முடிவெடுத்தது.\n1950 – வட கொரியா மற்றும் சீனப் படைகள் ஐநா படைகளை வட கொரியாவிலிருந்து வெளியேறும்படி செய்தனர்.\n1961 – நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 5 விண்கலம் சிம்பன்சி ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது பூமியை இரு தடவைகள் சுற்றிவந்து புவேர்ட்டோ ரிக்கோவில் இறங்கியது).\n1963 – 118 பேருடன் சென்ற கனடாவின் விமானம் மொன்ட்ரியாலில் விபத்துக்குள்ளாகியது.\n1982 – ஐநா பொது அவை சோவியத் படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக விலகும்படி சோவியத் ஒன்றியத்தைக் கேட்டது.\n1987 – கொரிய விமானம் தாய்-பர்மிய எல்லைக்கருகில் வெடித்துச் சிதறியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.\n2006 – அணுவாயுதங்களை எடுத்துச் சென்று 700 கிமீ தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஷாகீன் 1 என்ற ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் வெற்றிகரமாக நடத்தியது.\n1889 – எட்வின் ஹபிள், வானிலையாளர் (இ. 1953)\n1908 – என். எஸ். கிருஷ்ணன், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் (இ. 1957)\n1913 – எஸ். வி. சகஸ்ரநாமம், நாடகக் கலைஞர், திரைப்பட நடிகர் (இ. 1988)\n1936 – ஆ. வேலுப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (இ. 2015)\n1989 – மருதகாசி, திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1920)\n1993 – ஜே. ஆர். டி. டாடா, இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களுள் ஒருவர், இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடி (பி. 1904)\n2008 – ஜோர்ன் அட்சன், டென்மார்க் கட்டிடக்கலைஞர் (பி. 1918)\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந���துகொள்ள - Direct Link\nG.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)\nCPS ரத்து செய்ய EXPERT COMMITTEE - ஆந்திர அரசு அரச...\nஜாக்டோ ஜியோ - அரசு நடத்திய பேச்சுவார்த்தை : முழு ...\nFlash News:-ஜாக்டோ- ஜியோ மற்றும் தமிழக அரசு இவற்றி...\nநேற்று தலைமைச் செயலக பணியாளர் சங்கத்தின் அமைப்பினர...\nசற்றுமுன்: தலைமைச் செயலக கூட்ட அரங்கில் ஜாக்டோ-ஜி...\nஇன்று அனைத்து அரசுப் பள்ளிகளிலும் SMC கூட்டம் நடத...\n3 மாவட்டங்களுக்கு நாளை(01.12.2018) வேலை நாள் - CE...\nCPS-ஐ ரத்து செய்தால் அரசுக்கு 13,000 கோடி உடனடி வர...\nFlash News : 2018-19ம் ஆண்டுக்கான பொது கலந்தாய்வு ...\nவகுப்பறையில் ஆசிரியர்கள் அமர்ந்து பாடம் நடத்த கூடா...\nபிளஸ் 1 - 'இன்டர்னல் மார்க்' கிடையாது - அரசு தேர்வ...\nவேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ் ஆகுமா\nசரும பராமரிப்பு - Tips\nமுகம் பொலிவாக சில இயற்கை அழகு குறிப்புகள்.\n50 டி.இ.ஓ. காலிப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு அடிப...\nபூ, மருதாணி, நகை... இதற்கெல்லாம் ஏன் பள்ளிகளில் கட...\nகல்லீரல் அழிவை 3 அறிகுறிகளை கொண்டு அறியலாம்\nமழை விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்...\nஜாக்டோ ஜியோ - இன்று மதியம் பேச்சுவார்த்தை\nவேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் - சத்...\nமாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டத்திலும் தேர்வ...\n4 ஆண்டு பி.எட்., படிப்பு அறிமுகம்\n8 ஜிபி இலவச டேட்டா பெறுவது எப்படி- ஜியோ அதிரடி அறி...\nTNPSC - அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க அவகாச...\nஜாக்டோ ஜியோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள அமை...\nFLASH NEWS: ஜாக்டோ ஜியோ வை தமிழக அரசு பேச்சுவார்த்...\nநான்கு வருடங்களில் இனி உயர்நிலை ஆசிரியர் ஆகலாம்......\n2018 - இவ்வாண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்...\nSGT, BT, HM- களின் பாடவேளைகள் எத்தனை\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ...\nஜேக்டோ ஜியோ அறிவித்த டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வ...\nFlash news :- போராட்டம் மீண்டும் ரத்து : ஜாக்டோ ஜி...\nபள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை நீங்கள...\nFlash News : நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு வாரம...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29.11.18 (போ...\nபிளஸ் 2 துணை தேர்வு மறுமதிப்பீடு, 'ரிசல்ட்\nஉலக வரலாற்றில் இன்று ( 29.11.2018 )\nஅரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர்\nஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை\n1,132 அங்கன்வாடிகளில் குடிநீர் வசதியை மே��்படுத்த ர...\nபள்ளிகளில் பூ சூடவும், கொலுசு போடவும் தடை\nதொலைதூர கல்வி மையங்களுக்கு அனுமதி\nகஜா பாதிப்பு மாவட்டங்களில் தேர்வுகள் ரத்தாகாது\nஅரசு அலுவலகங்களில் புகையிலைக்கு தடை\nSCHOOL TEAM VISIT குறித்து மாநில திட்ட இயக்குநரின்...\nஜேக்டோ ஜியோ அறிவித்த டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வ...\nசிறப்பாசிரியர்கள் நேரில் அழைத்து திடீர் ஆய்வு\nஅரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ( கணித ) ஆசிர...\nFlash News : ஜாக்டோ- ஜியோ போராட்டத்தை ஒத்திவைக்க ஸ...\nFlash News: 29.11.2018 அன்று மேல்நிலைப்பள்ளி தலைமை...\nபள்ளியில் மாணவர்களை சந்திக்க தனியாரை அனுமதிக்க கூட...\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான 5 கேள்விகளு...\nவருகிறது புதிய வருமான வரி சட்டம் : அடுத்த அதிரடிக்...\nஇன்று கல்வி மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஓய்வூதிய திட்டம் பற்றி ஆய்வு வல்லுனர் குழு அறிக்கை...\nஆசிரியர்கள் வெளிநாடு செல்ல, 'கிடுக்கிப்பிடி'\nமழை விடுமுறை - ஈடு செய்ய வேண்டிய வேலைநாட்கள் அறிவி...\nHSC II பொது தேர்வுகள், மாற்று திறனாளி பள்ளி மாணவர்...\n11,943 செயற்கைக்கோள்கள்; அதிவேக இணையம் - எலான் மஸ்...\nசூசைடு கேம், ஆபாச வலைதளம்: குழந்தைகள் பார்ப்பதை தட...\nCPS CANCEL - டில்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் அவ...\nவருகிறது புதிய வருமான வரி சட்டம் : அடுத்த அதிரடிக்...\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்...\nகஜா புயல் பாதிப்பால் நவ.16 அன்று ஒத்திவைக்கப்பட்ட ...\n#BreakingNews CPS - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்க...\nNMMS - தலைமை ஆசிரியர்கள் DEO அலுவலகத்தில் சமர்ப்பி...\nDGE - NMMS தேர்வு கண்கணிப்பு ஆசிரியர்கள் செய்ய வேண...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/murasu-express", "date_download": "2019-04-19T22:52:50Z", "digest": "sha1:ZCR7ZYOKPVCQYSHOVG2YVL6WA3K3OUUJ", "length": 15547, "nlines": 344, "source_domain": "www.malaimurasu.in", "title": "முரசு எக்ஸ்பிரஸ் | Malaimurasu Tv", "raw_content": "\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய��யப்படும்..\n4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் – முதல்வர்\nபாகிஸ்தானுடன் எல்லையில் நடைபெறும் வர்த்தகம் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு\nஇயேசுவின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும்..\nசிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி\nமகன், மருமகள் பாஜக, அப்பாவும், அக்காவும் காங்கிரஸில்\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nபாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல், மழைக்கு 39 பேர் உயிரிழப்பு\nவீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் | 2 பெண்கள் உள்பட…\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை..\nமுரசு எக்ஸ்பிரஸ் - 12-12-2017\nமுரசு எக்ஸ்பிரஸ் - 11-12-2017\nமுரசு எக்ஸ்பிரஸ் - 08-12-2017\nமுரசு எக்ஸ்பிரஸ் - 04-12-2017\nமுரசு எக்ஸ்பிரஸ் 1 - 30-11-2017\nமுரசு எக்ஸ்பிரஸ் 3 - 30-11-2017\nமுரசு எக்ஸ்பிரஸ் 2 - 30-11-2017\nமுரசு எக்ஸ்பிரஸ் 1 - 28-11-2017\nமுரசு எக்ஸ்பிரஸ் 2 - 28-11-2017\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sivanyonline.com/2016/07/tooth-paste.html", "date_download": "2019-04-19T22:25:44Z", "digest": "sha1:HB6QTFXAU7N4XHCL5Y6LS6YINVNYJY2Z", "length": 7878, "nlines": 119, "source_domain": "www.sivanyonline.com", "title": "ஆடைகளில் கறை படிந்தால் - Tooth Paste ~ SIVANY", "raw_content": "\nஆடைகளில் கறை படிந்தால் - Tooth Paste\nசாப்பிடும் போது கறி போன்றவை கொட்டுப் பட்டு ஆடைகளில் கறை படிந்தால் அதனை உடனடியாக பற்பசை- Tooth Paste போட்டுத் தேய்த்துக் கழுவினால் கறை போய்விடும் எனவே கறை விழுந்த இடத்தில் சிறிதளவு Tooth Paste - பற்பசையைப் இட்டு நன்றாக தேய்த்து சுடுதண்ணீரில் கழுவினால் அந்தக் கறை நீங்கிவிடும். ஆனால் சாயம் போகும் ஆடைகளாக இருந்தால் கவனமாக கழுவவும் ஏனெனில் துணியின் சாயமும் சேர்ந்து நீங்கி அவ்விடத்தில் நிறம் மெல்லியதாக மாறவும் காரணமாகிவிடும்.\nபற்களிலிருக்கும் கறையையே போக்குதாம் ஆடைகளில் இருக்கும் கறையைப் போக்காதா என்ன.\nSaree Blouse வெட்டும் தையல் முறையில் இரண்டு விதங்களைக் கையாள்வார்கள். ஒருமுறை அளவெடுத்து தைப்பது, அடுத்து அளவான இன்னுமொரு உடையைவைத்து தைப்ப...\nதமிழில் தொகைச் சொல் வர்க்கம்\nதொகைச் சொல் வர்க்கம் 1 ஒருவன் - கடவுள் 2 இருமுதுகுரவர் - தாய், தந்தை இருவகைப் பொருள் - கல்விப் பொருள், செல்வப் பொருள் இருமை - இம்...\nஞமலி என்றால் என்ன தெரியுமா\nநாய்....யாரையும் ஏசுகிறேன் என்று நினைக��க வேண்டாம். தலைப்புக்கான பதில்தான் அது. நாயின் மற்றுமொரு தமிழ்ப் பெயர்தான் ஞமலி. அது மட்டுமல்ல இன...\nஆசை முகம் மறந்து போச்சே - பின்னணிப் பாடகி சுசித்ரா\nபின்னணிப் பாடகி சுசித்ரா பல துள்ளலிசைப்பாடல்களை அதிகமாகப் பாடி கேட்டிருக்கின்றோம். ஆனால் அவரின் குரலில் இந்த 'ஆசை முகம் மறந்து போச்சே...\nஇன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் வயது வித்தியாசமின்றி அணியும் ஆடையாக சுடிதார் அமைந்துள்ளது. இதில் சல்வார் , சுடிதார், பஞ்சாபி என பல வகைக...\nமருதானி அழகைத் தருவது மட்டுமல்ல.. மிகுந்த மருத்துவ குணம் கொண்டதும் கூட. முன்பெல்லாம் நகங்களைச் சுற்றி மருதானி போடுவது அழகான விடயமாக இருந்தத...\n ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-...\nபெண்கள் கழுத்ததுக்கு அணியும் ஆபரணங்கள் பலவிதமாக இருக்கின்றன.அவற்றின் படங்கள் சில இதோ.... மணப்பெண் அலங்காரத்தில் இவை முக்கிய பங்கினை ...\nஆடைகளில் கறை படிந்தால் - Tooth Paste\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/02/flash-news-tnpsc-2017.html", "date_download": "2019-04-19T23:04:47Z", "digest": "sha1:SBEMIFCVPULA3VVITUNHEHMNZ32UARPY", "length": 4363, "nlines": 146, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: FLASH NEWS :TNPSC துறை தேர்வுகள் மே 2017", "raw_content": "\nஅறிவிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள் : 31/3/2017\n🔶 அறிவிக்கை எண்: 6 / 2017\n🔷 விளம்பர எண்: 461\n🔶 அறிவிக்கை நாள்: 22.02.2017\n🔷 விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.03.2017 மாலை5.45 மணி\n🔶 தேர்வு நடைபெறும் நாட்கள்: 24.05.2017 முதல்31.05.2017\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/nepals-16-year-old-cricketer-beats-tendulkar-and-afridi-to-become-youngest-half-centurion", "date_download": "2019-04-19T22:38:34Z", "digest": "sha1:75DFUW3D35SAXTPH64Z6GIS5HFWFYNVV", "length": 9541, "nlines": 122, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சச்சின் மற்றும் அப்ரிடியின் சாதனையை முறியடித்த 16வயது நேபாள் கிரிக்கெட் வீரர்", "raw_content": "\nநேபாள் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் ( யு.ஏ.இ ) சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது . இதன் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது . இதில் ரோகித் பாடேல் அரை சதம் விளாசி நேபாள் அணியின் வெற்றிக்கு உதவினார் . இவரது அரை சதத்தின் மூலம் இளம் வயதில் சர்வதேச அரைசதம் விளாசியோர் பட்டியலில் முதலிடம் பிடித்தார் .\n16 வருடம் 146 நாட்கள் வயதுள்ள ரோகித் பாடேல் சர்வதேச அரைசதமடித்து இதற்கு முன் இந்த சாதனையை வைத்திருந்த சச்சின் டெண்டுல்கர் மற்றும் சாகித் அப்ரிடியின் சாதனையை முறியடித்துள்ளார்.\nநேபாள் அணி யு .ஏ .இ நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஓடிஐ, டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. இந்த தொடர் துபாயில் உள்ள ஐசிசி அகடாமி மைதாத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டியில் யு.ஏ.இ 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1 - 0 என முன்னிலையில் இருந்தது.\nநேபாள் அணி இன்று நடந்த இரண்டாவது போட்டியில் அருமையாக விளையாடி 145 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சிறப்பான பதிலடியை யு.ஏ.இ அணிக்கு அளித்து 1-1 என தொடரை சமன் செய்துள்ளது.\nமுதல் ஒருநாள் போட்டிகளில் மோசமாக விளையாடிய நேபாள் பேட்ஸமேன்கள் இரண்டாவது ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி உள்ளனர். ரோகித் பாடேல்-ன் சிறப்பான பேட்டிங்கால் நேபாளின் வெற்றிக்கு மிகவும் உதவியாக இருந்தது. இவர் 58 பந்துகளை எதிர்கொண்டு 55 ரன்களை அடித்தார்.\nஇவரது இந்த இன்னிங்ஸ் மூலம் இளம் வயதில் சர்வதேச அரைசதமடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்‌ சச்சின் டெண்டுல்கர் 16 ஆண்டு 213 நாளில் பாகிஸ்தானிற்கு எதிராக 59 ரன்கள் அடித்துள்ளார். அதற்கு பிறகு சாகித் அப்ரிடி 16 ஆண்டு 217 நாளில் இலங்கை அணிக்கு எதிராக அரைசதம் அடித்தார். இவர்கள் இருவர் மட்டுமே குறைந்த வயதில் சர்வதேச அரைசதம் அடித்த வீரர்களாக வலம் வந்தனர்.\nவலதுகை பேட்ஸ்மேன் ரோகித் பாடேல் தனது 3வது சர்வதேச போட்டியிலேயே 7 பவுண்டரிகளுடன் 55 ரன்களை விளாசியுள்ளார்.\nரோகித் பாடேல் தற்போது அதிகம் மதிப்பிடப்பட்டுள���ள மற்றும் நல்ல ஆட்டத்திறனை கொண்டு விளங்கும் வீரராக நேபாள் அணியில் திகழ்கிறார். 2016 ஆசிய கோப்பையில் ரோகித் பாடேல் , இந்திய இளம் ஸ்பிட் ஸ்டார் கம்லேஷ் நாகர்கோட்டியின் பந்துவீச்சில் 5 பந்துகளில் 24 ரன்களை விளாசியுள்ளார்.\nசாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்ததன் மூலம் வருங்கால நேபாள் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக ரோகித் பாடேல் திகழ்வார் என்பது சந்தேகமில்லா உண்மையாகும்.\nஎழுத்து : மோஸின் கமல்\nமொழியாக்கம் : சதீஸ் குமார்\nசச்சின் மற்றும் ஷேவாக் சாதனை முறியடிப்பு\nடுவிட்டரில் அதிக ரசிகர்களை கொண்ட டாப் – 5 கிரிக்கெட் வீரர்கள்\nஅதிவேக சதம் மற்றும் அரைசதம் அடித்த ஒரே வீரர்\nடான் பிராட்மேனை விட சச்சின் டெண்டுல்கர் சிறந்த வீரர்: மைக்கேல் கிளார்க்\nஒருநாள் போட்டிகளில் சச்சினால் செய்ய முடியாத மூன்று சாதனைகளை செய்து அசத்திய விராட் கோலி\nகிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா\nபுதிய உலக சாதனை படைத்த நியூசி வீரர்\nசச்சின் ரசிகனாக விராத் கோலிக்கு ஒரு கடிதம்\nஉயிருக்கு போராடும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\nஅதிவேக இரட்டை சதம் அடித்த 5 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-04-19T22:27:13Z", "digest": "sha1:JWSA4FSGKAFLMXAYR26Z2XDXNQVW6SZT", "length": 10345, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "போக்குவரத்து சபை பஸ் கட்டணத்தை அதிகரிக்க பேச்சுவார்த்தை", "raw_content": "\nமுகப்பு Business போக்குவரத்து சபை பஸ் கட்டணத்தை அதிகரிக்க பேச்சுவார்த்தை\nபோக்குவரத்து சபை பஸ் கட்டணத்தை அதிகரிக்க பேச்சுவார்த்தை\nஎரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.\nபஸ் பயண கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் இலங்கை போக்குவரத்து சபை மீண்டும் நட்டத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என, சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த வருடத்தில் இலங்கை போக்குவரத்து சபை 12 மில்லியன் ரூபாய் இலாபத்தை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇவ்வாறான நிலையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சலூகை விலையில் எரிபொருள் பெற்றுக்கொடுக்கப்பட்ட��ல், பஸ் பயணக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படாது என, சிரேஷ்ட பேச்சாளர் கூறியுள்ளார்.\n700 ரூபாய்க்கு கையொப்பம் இடுவதை எதிர்ப்பு தெரிவித்து ஹட்டனில் ஆர்ப்பாட்டம்\nமைத்திரிக்கும் பசில் ராஜபக்ஸவிற்கு இடையில் பேச்சுவார்த்தை\n1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்காவிட்டால் அமைச்சு பதவியில் இருந்து விலக தயார்\nசிம்பு பட நடிகையின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபடு க்ளேமராக போட்டோஷூட் நடத்திய நிகாரிகா- லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nஅறை குறை ஆடையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோனாலிசா – ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் – உயில்\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் - உயில் https://youtu.be/tcYt4Es6-6s நடிகர்கள்: போல் ராஜ், ஜொனி, மேமன் கவி, ஹரிஹரன், லோஷன், மிதுன்,நடராஜன் திரைக்கதை - ஒளிப்பதிவு - தொகுப்பு - இயக்கம்...\nசாரியில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி- லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் உள்ளே\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\nவாக்களிக்க சென்ற சிவகார்த்திகேயனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nமஹியங்கனை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.chennaiplazaik.com/2011/12/", "date_download": "2019-04-19T23:12:00Z", "digest": "sha1:ZFETL5FWH5WQ6WY7PMMWMG5WY42BMKUE", "length": 14461, "nlines": 323, "source_domain": "www.chennaiplazaik.com", "title": "Chennai Plaza - Islamic Clothing: December 2011", "raw_content": "\nசென்னை ப்ளாசாவின் பேன்சி அயிட்டங்கள் இனைத்துள்ளேன்.\nபுர்கா (ஸ்கார்ப்)பின் , புர்காவிற்கும் குத்தி கொள்ளலாம், பைக்கில் போகும் பெண்கள் ஷாலுக்கும் குத்தி கொள்ளலாம்.\nவெள்ளை செண்டர் கிளிப் மற்றும் தோடுகள்\nகல் வளையல்மற்றும் கல் கம்மல்கள்\nசென்னை மா���கரத்தில் திருவல்லிகேனியில் உள்ள பைக்கிராப்ஸ் ரோடில், (பாரதி சாலையில்) ”சென்னை ப்ளாசா” என்ற கடை ஆரம்பித்துள்ளோம். உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.\nஅனைவருக்கும் தேவையான அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்கள்\nபேன்சி வகைகள்,கவரிங் செட்டுங்கள் ,கல் நெக்லஸ் செட்டுகள்,கம்மல், மோதிரம், வலையல்கள் , கல் கிளிப்புகள் , கொண்டைவலைகள், ,, குட்டி கிளிப்புகள் லேடீஸ் ஹாண்ட் பேக், ஸ்கூல் பேக் , மணி வகைகள் , கிரிஸ்டல் மாலைகள் ஆகியவையும் உள்ளன.\nவித விதமான சல்வார் கம்மிஸ்கள்,சுடிதார் வகைகள், ஸ்கார்ஃப், வகைகளும் உள்ளன.\nஸ்கார்ப் வகைகளில் கல் வைத்தது, எம்ராய்டரி, காட்டன், சாட்டின்,பாலிஸ்டர் நெட் டைப், , குவைத்தி மாடல், கொரியாமாடல்களிலும் , உள்ளன.\nநல்ல தரமான புர்கா வகைகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா அளவுகளிலும் பல விதமான டிசைன்களிலும் ஸ்டோன் புர்காக்கள், எம்ராய்டரி, பிளெயின், கிராண்ட் & சிம்பிள் டிசைன் களிலும் கிடைகும். ஷேலாக்கள், தொப்பிவகைகள், குவைதி ஸ்கார்ப், ஹிஜாப்,கை சாக்ஸ், கால் சாக்ஸ்,மகாப் அனைத்தும் உண்டு. . தொழுகை முட்டாக்கு, கல்யாணத்துக்கு பொண்ணுக்கு போடும் ஷேலா (முட்டாக்கு) போன்றவைகளும் கிடைக்கும்.\nவாசனை திரவியங்கள், தலைவலிக்கு தைலம் டைகர் பார்ம், ஆக்ஸ் ஆயில், கால் பித்த வெடிப்புக்கு வாஸ்லின். எல் யீ டி ரீசார்ஜபுல் எமர்ஜென்சி லேம்ப், அயர்ன் பாக்ஸ்,தஸ்பி, எலக்ரானிக் கவுண்டிங் மிஷின் . எமர்ஜென்சி பேன்\nயாட்லி பவுடர், ஆலிவ் ஆயில், வாசனை திரவியங்கள், அத்தர் கைக்கடிகாரம்,அலாரம் கிலாக்குகள். வால் கிலாக்குகள் எமர்ஜென்சி லேம்ப் வித் பேன், ரீசார்ஜபுல் டார்ச் லைட், மவுஸ் டைப் டேபுள் லேம்ப் , குடை, ரெயின் கோட், ஹேர் டிரையர் களும் உண்டு பிரெயர் (தொழுகை) மேட்கள் (முஸல்லா) வும் உண்டு,\nமைக்ரோ வேவ் புட் பிராசர் கண்டெயினர்கள ,ப்ளாஸ்க், பீலர், மெலமெயில் டின்னர் செட் அனைத்து வகை பொருட்களும் கிடைக்கும்\nஅங்கேயே ஜெராக்ஸும் உண்டு பாஸ்போர்ட், சர்டிபிகேட்கள் காப்பி எடுத்து கொள்ளலாம்.\nஅனைத்து பொருட்களும் ஹோல்சேல் மற்றும் ரீடெயிலில் கொடுக்கப்படும்.\nஎல்லா பொருட்களும் நியாமான விலையில் கிடைக்கும்.\nகவனிக்க: உங்களுக்கு தெரிந்த அனைத்து தோழ தோழியர்களுக்கும் தெரிய படுத்துங்கள்\nதியாக திருநாள் வாழ்த்துக்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2014/nov/12/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0-1010871.html", "date_download": "2019-04-19T23:02:14Z", "digest": "sha1:GXNYUEB6YBMW5LLLV7NYTBLS6SAJ2XWG", "length": 10458, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "வெளி மாநிலத் தொழிலாளர் விவரங்களை தெரிவிக்க நிறுவனங்களுக்கு உத்தரவு- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nவெளி மாநிலத் தொழிலாளர் விவரங்களை தெரிவிக்க நிறுவனங்களுக்கு உத்தரவு\nBy நாமக்கல் | Published on : 12th November 2014 12:44 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றி வரும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க அவர்களை பணியமர்த்தியுள்ள நிறுவனங்கள், தொழிற்கூட உரிமையாளர்களுக்கு ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.\nவெளி மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து தமிழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுப்பு செய்திட தமிழக அரசால் சென்னை தொழிற்கல்வி மற்றும் பணிமேம்பாட்டு மையத்தை முகவராக நியமிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிறுவனம் சார்பில் தற்போது நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு தொழில் நிறுவனங்கள், கட்டுமானப் பணிகள், இதர அமைப்பு சாரா பணிகளில் ஈடுபட்டு வரும் வெளி மாநில தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இக்கணக்கெடுப்பு பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார்.\nகூட்டத்தில் அவர் பேசுகையில், நாமக்கல் மாவட்டத்திலுள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள், நூற்பாலைகள், கோழிப் பண்ணைகள், ரிக் தொழில்கள், கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் 7000க்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருவது இதுவரை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.\nதொடர்ந்து நடைபெற்று வரும் இ��்த கணக்கெடுப்புப் பணிக்கு இம்மாவட்டத்தின் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், விசைத்தறி உரிமையாளர்கள், ரிக் உரிமையாளர்கள், கட்டட ஒப்பந்ததாரார்கள் என வெளிமாநிலத் தொழிலாளர்களை பணி அமர்த்தியுள்ள அனைத்துத் தரப்பினரும் முழுஒத்துழைப்பு அளித்திட வேண்டும். தவிர, தலைமை மருத்துவமனை, மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் ஆகியவற்றில் சிகிச்சை பெற நாளொன்றுக்கு எத்தனை வெளிமாநில தொழிலாளர்கள் வருகின்றனர் என்பதை மாவட்ட சுகாதார துறை அறிக்கை அளித்திட வேண்டும் என்றார் அவர்.\nமாவட்ட வருவாய் அலுவலர் சுப்புலட்சுமி, கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் உமாரவிக்குமார், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுமன், மாவட்ட சிறப்பு அமலாக்கத் திட்ட அலுவலர் சூர்யபிரகாஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/100-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-04-19T23:14:58Z", "digest": "sha1:6N4JOKWDQFVVU7XPI225G46NYCQR2SBH", "length": 22012, "nlines": 222, "source_domain": "ilakkiyainfo.com", "title": "100 பேரை கொன்றதாக ஜெர்மனியின் முன்னாள் ஆண் செவிலி ஒப்புதல் | ilakkiyainfo", "raw_content": "\n100 பேரை கொன்றதாக ஜெர்மனியின் முன்னாள் ஆண் செவிலி ஒப்புதல்\nஜெர்மனியின் முன்னாள் ஆண் செவிலி ஒருவர், தான் 100 நோயாளிகளை கொன்றுள்ளதாக தன் மீதான விசாரணையின் தொடக்கத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.\nஇதனால், இவர் உலகின் மிகப்பெரிய தொடர் கொலைகாரர்களில் ஒருவராக மாறியுள்ளார்.\nஜெர்மனியின் வடக்கு பகுதியில���ள்ள 2 மருத்துவமனைகளில், 41 வயதான நீல்ஸ் ஹெகெல், தான் கவனித்து வந்த நோயாளிகளுக்கு மரணம் விளைவிக்கும் மருந்துகளை வழங்கியுள்ளதாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.\nமரணத்தை விளைவிக்கும் வகையில் அவர் மருந்து வழங்கிய நோயாளிகளை மீண்டும் இயங்க செய்து தனது சகாக்களை கவர்வதே அவரது நோக்கம் என்று அரசு தரப்பு வழங்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.\nதான் கவனித்து வந்த நோயாளிகள் 6 பேர் இறந்ததற்காக ஏற்கெனவே ஆயுள் தண்டனையை ஹெகெல் அனுபவித்து வருகிறார்.\n1999 முதல் 2005ம் ஆண்டு வரை ஓல்டன்பர்க்கில் 34 நோயாளிகளையும், அதற்கு அருகிலுள்ள டெல்மன்ஹோஸ்டில் 64 பேரையும் இவர் கொன்றுள்ளதாக இப்போது கூறப்படுகிறது.\nஅவருக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மையா என ஓல்டன்பர்க் நீதிமன்ற நீதிபதி கேட்டபோது, ஏறக்குறைய அனைத்தும் உண்மை என்று அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.\nபாதிக்கப்பட்டோருக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி தொடங்கப்பட்ட தற்போதைய இந்த விசாரணை, அடுத்த ஆண்டு மே மாதம் வரை தொடரும் என்று தெரிகிறது.\nதோண்டி எடுக்கப்பட்ட 130 உடல் எச்சங்கள் மீது பல ஆண்டுகள் நடத்தப்பட்ட நச்சுயியல் பரிசோதனைகளை தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கியுள்ளது.\nஇந்த எண்ணிக்கைக்கு அதிகமானோரை இந்த மனிதர் கொன்றிருக்கலாம் என்று கூறும் புலனாய்வாளர்கள், அவ்வாறு பாதிக்கப்பட்டோர் எரியூட்டப்பட்டுள்ளனர் என்கின்றனர்.\nஅதிகாரிகளின் தலையீடு எதுவும் இல்லாமல் பல ஆண்டுகளாக இந்த முன்னாள் செவிலி நோயாளிகளை கொன்றுள்ள மோசடி இதுவென பாதிக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான செய்தி தொடர்பாளர் கிறிஸ்டியன் மர்பாச் கூறியுள்ளார்.\nஇந்த விசாரணைக்காக 4 ஆண்டுகள் போராடினோம். இன்னும் 100 கொலைகளுக்கு ஹெகெல் தண்டனை அளிக்கப்படுவதை எதிர்பார்க்கிறேன் என்று இவரால் தாத்தாவை இழந்த மர்பாச் தெரிவித்திருக்கிறார்.\nஒவ்வொரு கொலைக்கும் குற்றம் உறுதி செய்யப்பட்டு, இறந்தோரின் உறவினர்கள் முடிவில் நீதி கிடைத்திருப்பதாக உணரலாம் என்று பாதிக்கப்பட்டோரின் ஆதரவு குழுவை நடத்தி வரும் பெட்ரா கெலின் கூறியுள்ளார்.\nமருத்துவரால் பரிந்துரைக்கப்படாத மருந்தை டெல்மன்ஹோஸ்டில் நோயாளி ஒருவர் மீது செலுத்தியதையடுத்து 2005ம் ஆண்டு பிடிப்பட்டார்.\nகொலை முயற்சி குற்றச்சாட்டில் 2008ம் ஆண்டு அவர் சிறையில் அடைக��கப்பட்டார்.\nஇதற்கு வருத்தம் தெரிவித்துள்ள இந்த ஆண் செவிலி, பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் அமைதி காண்பார்கள் என நம்புவதாக கூறியுள்ளார்.\nஇருப்பினும், விசாரணையின்போது 30 பேர் வரை கொன்றுள்ளதாக மனநல மருத்துவர் ஒருவரிடம் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.\nதென்னாப்பிரிக்காவில் சோகம் – சிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலய சுவர் விழுந்து 13 பேர் பலி 0\nகடலில் வீடு கட்டியவர்களுக்கு மரணதண்டனை 0\nபோர்ச்சுகலில் பஸ் விபத்து – ஜெர்மனி சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி 0\nசிலி நாட்டில் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விமானம் – பெண்கள் உள்பட 6 பேர் பலி 0\nஒமர் அல் பஷீர்: கைது செய்யப்பட்ட சூடான் அதிபர் சிறையில் அடைப்பு 0\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் முழுவதும் நிறுத்தம் – இன்று இரவு முதல் 0\n`தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ\nஉண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஆணாகப் பிறந்தால் ரொம்பவே கஷ்டம்தான்’ கழுதைப் புலிகளின் சர்வைவல் கதை பகுதி 4\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\nஇது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]\nஎவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]\nநாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும�� மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-19T23:02:05Z", "digest": "sha1:VVWR473QCMLOZAANT5ANX6FNCWVO5YS7", "length": 5688, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "பிளாஸ்டிக் எமன் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபிளாஸ்டிக் எமன் பற்றி நிறைய செய்திகள் வருகின்றன.\nஆனால், ஒரு படத்தின் வலிமை ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாது என்ற பழமொழி போல இதோ\nமுதல் படம் ஈரோடின் அருகே உள்ள குமாரபாலயத்தின் அருகே உள்ளே காவேரி பாலம்\nஇரண்டாவது படம் மும்பை பீச் அருகே\nநாம் எல்லோரும் இப்படி ஒரு படங்களை பார்க்கும் போது மனம் நோகிறோம். ஆனால் பின்பு பழயபடி நம் வாழ்க்கையில் செல்கிறோம்.\nநம்மால், எதாவது செய்ய முடியுமா\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டிலேயே குப்பையில் இருந்து தயாரிக்கலாம் உரம்...\nபிளாஸ்டிக் எமனை தெரிந்து கொள்வோம்...\nகாய்கறி குப்பையில் இருந்து இயற்கை உரம்...\nசிறுநீரை உரமாக பயன் படுத்துவது எப்படி →\n← பிளாஸ்டிக் எமன் – 2\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthir.com/relationship/sex/3516", "date_download": "2019-04-19T23:05:35Z", "digest": "sha1:7WV5XVWSGWRPGXUSPUP36YUXP7DXPZ4Z", "length": 7090, "nlines": 160, "source_domain": "puthir.com", "title": "ஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்! முயற்சி செய்யாதீர்கள்! - Puthir.com", "raw_content": "\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nஉடலுறவிற்கு பல்வேறு குறிப்புகள் மருத்துவத் துறையால் வழங்கப்படுகின்றன.\nஅதனைப்பின்பற்றினால் பிரச்சனை இல்லை. அதுபற்றி விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது பல பிரச்சனைகளுக்கு காரணமாகிவிடுகிறது.\nகுறிப்பாக ஆபாச படங்களில் காட்டப்படும் காட்சிகளை நிஜ வாழ்வில் நடைமுறைப்படுத்த முயல்வது தம்பதிகள் இருவருக்கும் தீங்கு மட்டுமே விளைவிக்கும்.\nஆபாச படங்களை தொடர்ந்து பார்ப்பது உடல்நலத்தை மட்டுமின்றி மனநலத்தையும் பாதிக்கும்.\nஅதனை நடைமுறை படுத்த நினைக்கும் போது, அது குடும்பத்தில் சில நேரம் விரிசலை கூட ஏற்படுத்தலாம்.\nகுறிப்பாக குளியலறையில் உறவு கொள்வது போன்ற பல காட்சிகள் ஆபாச படங்களில் இடம் பெறும் ஆனால் இது நடைமுறையில் சாத்தியமில்லை.\nதண்ணீர் என்பது வழவழப்பு தன்மையை கொடுக்கும் திரவம் அல்ல. இதனால் குளித்துக் கொண்டே உறவு கொள்வது என்பது, மருத்துவத் துறையால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.\nகர்ப்பமடைய கூடாது என்பதற்காக இந்த காரியத்தை செய்யலாமா\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nகர்ப்பமடைய கூடாது என்பதற்காக இந்த காரியத்தை செய்யலாமா\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nநீ என்னிடம் தவறாக நடந்து கொள்ளவில்லையா- பிரபல நடிகரை தாக்கும் ஸ்ரீரெட்டி\nஉச்சகட்ட கவர்ச்சியில் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நிகிஷா படேல்\nட்ரெண்டாகும் தளபதி62 விஜய்-கீர்த்தி சுரேஷ் புதிய புகைப்படம் – லீக்செய்தது இவர்கள்தான்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2018/10-natural-cystic-acne-treatments-that-really-work-020512.html", "date_download": "2019-04-19T22:42:19Z", "digest": "sha1:HACMEBQ3C7H5JUJCWC42XCZBH3COIJW3", "length": 40823, "nlines": 207, "source_domain": "tamil.boldsky.com", "title": "இப்படி வரும் வலிமிகுந்த பருக்களை சரிசெய்ய என்ன செய்யலாம்? | 10 Natural Cystic Acne Treatments That Really Work - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை���் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஇப்படி வரும் வலிமிகுந்த பருக்களை சரிசெய்ய என்ன செய்யலாம்\nஉங்களுக்கு எப்போதாவது முகத்தில் வலி மிகுந்த பெரிய பெரிய பருக்கள் தோன்றி இருக்கின்றனவா ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், எட்டு வயது குழந்தை முதல் ஐம்பது வயது முதியவர் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை இந்த பருக்கள். பருக்கள் தோன்றும் மிக முக்கியமான இடம் நமது முகம். சில சமயங்களில் தோள் பட்டை, மார்பு, முதுகு போன்ற இடங்களிலும் தோன்றும். இங்கு நாம் சிஸ்டிக் பருக்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். பருக்களிலேயே மிகத் தீவிரமானது இந்த சிஸ்டிக் வகை முகப்பரு.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநோடூலோசிஸ்டிக் அக்னே என்று சொல்லப்படுகிற இவை மிகவும் கடுமையானவை. தோலில் பெரிய பெரிய கட்டிகள் போல திரள் திரளாகக் காணப்படும். மற்ற சாதாரண பருக்களை ஒப்பிடும்போது, இவை வலி மிகுந்தவை. எண்ணெய் மற்றும் இறந்த செல்கள், முகத்தின் சிறு துவாரங்களிலோ, மயிர்ப்புடைப்பின் மீதோ ஆழமாகப் படியும் போது இவை தோன்றுகின்றன. இளம் சிறுவர்கள் பருவமடையும் போது, பொதுவாகப் பருக்கள் தோன்றும். ஆனால் ஹார்மோன்கள் சீராக செயல்படாமல் இருக்கும்போது, எல்லா வயதிலும் பருக்கள் தோன்றுகின்றன. பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் போது சாதாரணமான பருக்கள் தோன்றி மறைவது வழக்கம்.\nபொதுவாக, ஹார்மோன் உந்துதல் வெளிப்படும் இடங்களான கன்னம் மற்றும் தாடையில் பருக்கள் தோன்று���். அக்குடேன் உட்கொள்வது வழக்கமான சிகிச்சை முறை. ஆனால் அது, பிறவிக்குறைபாடு, க்ரான்ஸ் டிஸீஸ், தற்கொலை எண்ணங்கள் போன்ற பக்க விளைவுகள் கொண்டது. (1) அதனால் தான், வீட்டிலேயே இயற்கையாக இதற்கு தீர்வு காண்பதை நான் பரிந்துரை செய்கிறேன். நிச்சயமாக இது சந்தோசமான விளைவுகளைக் கொடுக்கும்.\nபுரோபயாடிக் உணவு மூலம் குடலுக்கும் தோலுக்கும் உள்ள இணைப்பை கவனிப்பது இந்த சிஸ்டிக் பருக்களை நீக்க மிகச்சிறந்த வழி. 1961-ல் நடந்த ஒரு ஆய்வில், பருக்கள் கொண்ட 300 பேருக்கு புரோபயாடிக் உணவு அளிக்கப்பட்டதில், 80 சதவீதம் பேர் முன்னேற்றம் கண்டுள்ளனர். (2) தோல் ஆரோக்கியத்திற்காக ப்ரோபையோட்டிக்ஸ் உபயோகிப்பது புதிதல்ல, எனினும் சமீப காலமாக அதன் பங்கு நன்கு கவனிக்கத் தக்கதாக உள்ளது. எனவே, முகப்பருக்களை கைகளாலோ விபரீதமான மருந்துகளாலோ தீர்வு காண முற்படும் முன் ப்ரோபையோட்டிக்ஸ் மூலம் எப்படி சிஸ்டிக் அக்னேயை சரி செய்து முகத்தை அழகாக கிளியராக வைத்துக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.\nஇயற்கையான முறையில் சிஸ்டிக் பருக்களை சரி செய்ய முடியுமா அதிர்ஷ்டவசமாக முடியும். சிஸ்டிக் அக்னேயை குணப்படுத்த பல இயற்கை வழிகள் உள்ளன. அதில் மிக பயனுள்ளவைகளை பார்ப்போம்.\nசிஸ்டிக் அக்னேவாக இருந்தாலும் சாதாரண முகப்பருவாக இருந்தாலும் அதை பிதுக்கக்கூடாது. பொதுவாக சிஸ்டிக் அக்னே மிக ஆழமாக இருப்பதால், பிதுக்குவது, பயன்தராது. மேலும் அது குணமடையும் காலத்தையும் அதிகரிக்கும். இந்த வகை பருக்களைத் பிதுக்கினால், அவை தோலுக்குள் பரவுவதற்கு வாய்ப்பு அதிகம். மேலும் முகத்தில் தழும்பையும் உண்டாகும். அதனால், சிஸ்டிக் அக்னேயை பொறுத்தவரை நாம் நினைவில் கொள்ள வேண்டியது, அவற்றை தொட கூடாது.\nபருக்களின் மேல் ஐஸ் கட்டி வைப்பதால், அங்கு இருக்கும் இரத்த நாளங்களை கட்டுப்படுத்தி, கட்டியின் அளவையும், சிவந்திருப்பதையும் குறைக்க முடியும்.\nமிகவும் நறுமணம் ஊட்டப்பட்ட, இரசாயனம் மிகுந்த மாய்ஸ்ட்டுரைஸர்ஸ் பயன்படுத்துவதை தவிர்த்து, சிம்பிள் ஸ்கின் கேர் ரோடின் பின்பற்றுவது சிறந்தது. மாய்ஸ்ட்டுரைஸர் அப்ளை செய்வதற்கு முன்பு தினமும் உங்கள் முகம் தளர்வாகவும், கிளீனாகவும் இருப்பது முக்கியம். ஆயில் பிரீ, நறுமணம் ஊட்டப்படாத மாய்ஸ்ட்டுரைஸர்ஸ் உபயோகிப்பது நல்லது.\nதோலை நன்றாக வ��த்துக்கொள்ள, கடுமையாக இல்லாத ஆரோக்கியமான எஸ்போலியன்ட்ஸ் உபயோகிப்பது நல்லது. கிலிகோலிக் ஆசிட் மற்றும் ப்ரூட் என்ஸைம்கள் சிறந்த தேர்வு. இயற்கையான சன் ஸ்க்ரீன்கள் உபயோகிப்பது சிறந்தது. இது முகழப்பருக்களால் ஏற்படும் தழும்புகள் விரைவில் குணமாக உதவும். இயற்கை வைட்டமின் சி உள்ள பொருட்கள் இதற்கு உதவும். ஆனாலும் சில சமயங்களில் சிஸ்டிக் ஆக்னே குணமாக மாதங்கள் ஆனாலும் மனம் தளர வேண்டாம்.\nநீங்கள் கண்ணாடியில் உங்கள் முகப்பருவை அதிகம் பார்க்க பார்க்க மன உளைச்சலே ஏற்படும். நீங்கள் அதை கைகளால் பிய்த்து எடுக்க முற்பட்டு, முகப்பருக்கள் இன்னும் அதிகமாக உருவாக வழி வகுக்க நேரிடும். நேரிலும் மனத்திரையிலும் பருவை பற்றிய எதிர்மறை எண்ணங்களையும் மன உளைச்சலையும் விடுத்து, நேர்மறையாக அழகாக சிந்தியுங்கள்.\nதுண்டு மற்றும் தலையணை உறை\nதினமும் உபயோகிக்கும் துண்டு மற்றும் தலையணை உறைகளை கடுமையான சோப்பு மற்றும் ப்ளீச் உபயோகித்து துவைப்பதை தவிர்த்து இயற்கையான சோப்பு உபயோகிக்கவும். உங்கள் துண்டு மற்றும் தலையணை உறைகளை அடிக்கடி மாற்றுவதால், பாக்டீரியா தொற்றினால் உங்கள் முகப்பருக்கள் அதிகரிப்பதை தடுக்கலாம்.\nசில உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதன் மூலமாக, சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரக்காமல் இருக்கும்படியும் பெரிய பெரிய வலி கொண்ட பருக்கள் உருவாகாமலும் தவிர்க்க முடியும். அப்படி நாம் தவிர்க்க வேண்டிய உணவுப்பொருள்கள் என்னென்ன என்று பார்ப்போம்.\nநீங்கள் லேக்டோஸ் இன்டோலரெண்டாக இல்லாமல் இருந்தாலும் பால் பொருட்கள் ஜீரணமாவதற்கு சற்று கடிமானவையே. நிறைய பேருக்கு பால், சீஸ், ஐஸ் கிரீம் போன்ற பால் பொருட்களை தவிர்த்து முகப்பருக்கள் குறைந்திருக்கின்றன. இது உண்மையா என்று தெரிந்து கொள்ள சில நாட்களுக்கு பால் பொருட்களை உங்கள் டயட்டில் இருந்து விலக்கிப் பாருங்கள். பிறகு நீங்களே அவற்றை எந்த அளவு உட்கொள்ளலாம் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். தரமான பால் பொருட்கள் உட்கொள்வது உடலுக்கு நல்லதும் கூட.\nசக்கரை மற்றும் பிரட், பாஸ்தா போன்ற கிளைசெமிக் உணவுகள் உடல் அழற்சியை அதிகமாக்கும். இதனால் சிஸ்டிக் ஆக்னே அதிகமாகும். இதற்கு பதில் இயற்கையான ஸ்வீட்னர்ஸ் எடுத்துக்கொள்ளலாம். சக்கரையும் தானியங்களும் அதிகமாக எடுத்துக்கொள்வதால் கேண்டிடா, ஈஸ்ட் போன்ற பூஞ்சை தொற்று ஏற்பட்டு பருக்கள் அதிகமாக தோன்ற வாய்ப்பு உள்ளது.\nநிறைய நிபுணர்கள் காபினுக்கும் பருக்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறலாம். ஆனால் காபின் ஹோர்மோன் இம்பாலன்ஸை ஏற்படுத்தி உங்கள் உடலில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் காபின் உட்கொள்வது உடலில் கார்டிசால் போன்ற மன அழுத்தத்தை அதிகரிக்கும் ஹோர்மோன்களை சுரக்க வைக்கிறது. எனவே டீ, காபி போன்ற காபின் உள்ள பொருட்களை தவிர்ப்பதால் ஹோர்மோன்களை சமநிலையில் வைத்துக்கொள்வதுடன் சிஸ்டிக் ஆக்னேயையும் தடுக்கலாம்.\nபதப்படுத்தப்பட்ட பெரும்பான்மையான உணவுகளில் நார்ச்சத்துக்கள் மிகமிகக் குறைவாகவே இருக்கும். இந்த வகை உணவுகள் குடலுக்கும் தோல் ஆரோக்கியத்துக்கும் நல்லதல்ல. குளிரூட்டப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, மைக்ரோ வேவ் உணவுகள் குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை அழிக்கிறது. இதனால் அழற்சி ஏற்பட்டு பருக்கள் அதிகமாகின்றன.\nஇவையும் மிகவும் பதப்படுத்தப்பட்ட மற்றும் நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளே. மேலும் அவற்றில் எண்ணெய், செயற்கை சுவையூட்டி, சக்கரை அதிகம் உள்ளதால் அழற்சியையும் பருக்களையும் அதிகரிக்கும்.\nப்ரோபையோட்டிக் அதிகமுள்ள உணவுகள்: உங்கள் குடல் ஆரோக்கியத்தை பொறுத்து உங்கள் உடலில் நல்ல அல்லது தீய பாக்டீரியாக்கள் இருக்கும். நீங்கள் கேபிர், காய்கறிகள் ப்ரோபையோட்டிக் அதிகமுள்ள உணவு வகைகளை உட்கொள்ளும்போது நல்ல பாக்டீரியாக்கள் அதிகரித்து, அழற்சியை தடுக்கும். கொரியாவைச் சேர்ந்த 56 சிஸ்டிக் ஆக்னே கொண்டவர்களுக்கு லாக்டோபேசிலஸ் உள்ள பால் போன்ற பானம் தரப்பட்டதில் 12 வாரங்களில் அவர்களது முகப்பருக்கள் முன்னேற்றம் தெரிந்தது.\nபருக்கள் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக ஜின்க் குறைவாக இருக்கும். அதனால், பீப், கொண்டை கடலை, பூசணி விதைகள், முந்திரி உண்பது ஜின்க் குறைப்பாட்டை தவிர்க்கும். ஜின்க் ஜீரணத்திற்கும் உதவுவதால், தோல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.\nவைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் பருகு்கள் வருவதைத் தடுக்கும். குறிப்பாக, பரட்டைக்கீரை, பசலைக் கீரை, கேரட் போன்றவை நோய் மற்றும் பூஞ்சைத் தொற்றுக்களை நீக்கி பருக்களை விரைவில் குணமாக்கும்.\nகாய்கறிகள், பழங்கள், நட்ஸ், ���ீட்ஸ் மற்றும் ஓட்ஸ் குடலை சுத்தமாக்குவதுடன், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களையும் அதிகரிப்பதால், பருக்கள் குணமாக உதவுகிறது.\nமாட்டிறைச்சி, நாட்டுக்கோழி, மீன், முட்டை, ஆட்டிறைச்சி, பாதாம் போன்ற புரதம் நிறைந்த உணவுகள் இரத்தத்தில் உள்ள சக்கரை அளவைக் கட்டுப்படுத்துவதால், பருக்களை மிக எளிமையாகக் குணப்படத்துகின்றன. அதனால் தான் எல்லா வித பிரச்னைகளுக்குமே மிக அடிப்படையாக மருத்துவர்கள் புரத உணவுகளையும் நார்ச்சத்து கொண்ட உணவுகளையும் அதிகமாக பரிந்துரைக்கிறார்கள்.\nஹார்மோன்கள் கல்லீரலில் சுரப்பதால், கல்லீரலுக்கு பாதுகாப்பான உணவு வகைகளை உண்பது பருக்களை எளிதில் குணமாக்கும். ப்ரோக்கோலி, காலிஃப்ளார், பச்சைக்காய்கறிகள், நார் சத்து நிறைந்த பேரிக்காய், ஆப்பிள் போன்றவை கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்கும். இவை அனைத்திலும் மிக அதிக அளவில் கோலன் என்னும் சத்து நிறைந்துள்ளது.\nப்ரோபையோட்டிக்ஸ் (10000 IU முதல் 50000 IU வரை, தினமும் இரண்டு அல்லது மூன்று காப்ஸ்யூல்கள் தினமும்). ப்ரோபையோட்டிக்ஸ் உட்கொள்ளவது உங்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பருக்களை குணமாக்க உதவும். வெளிப்புற கவசம் போன்ற தோலில் அப்ளை செய்யும் ப்ரோபையோட்டிக்ஸ் கூட உபயோகிக்கலாம்.\n(1000 மி.கி மீன் எண்ணெய்/காட் லிவர் ஆயில் அல்லது 3000 மி.கி. ஆளிவிதை ஆயில்/சியா விதை ஆயில்). ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அழற்சியை குறைத்து ஹார்மோன்களின் சமநிலைக்கு உதவும். காமா லினோலெனிக் ஆயில், மாலையில் ப்ரிம்ரோஸ், போரேஜ் ஆயில் போன்றவற்றை ஹார்மோன்களின் சமநிலைக்கு உட்கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சியில், 10 வாரங்கள் தொடர்ந்து காமா லினோலெனிக் ஆயில் அல்லது ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உட்கொள்ளவது பரு சிதைவினால் ஏற்படும் அழற்சியை வெகுவாக குறைந்திருக்கிறது.\n(25-35 மி.கி தினமும் இருமுறை). ஆய்வின் படி, பருக்கள் உள்ளவர்களுக்கு தோலிலும், இரத்தத்திலும் ஜிங்கின் அளவு குறைவாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே ஜின்க் உட்கொள்வது நல்லது. விடெக்ஸ் (160 மி.கி. விடெக்ஸ்) ஹார்மோன்களால் உருவான பருக்களுக்கு இது சிறந்த மருந்து. குக்லே/கக்குல்ஸ்டெரோன் (25 மி.கி. தினமும்). இது இந்திய வகையைச் சார்ந்த ஒரு மரத்தின் சாரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஒரு ஆய்வில், இது 500 மி.கி. டெட்ராசைக்ளினை விட நன்றாக செயல்படும் திறன் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமனதை எப்போதும் ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளவும். மனஅழுத்தம் பருக்களை அதிகரிக்கும் என்பதால், ரிலாக்ஸாக உணர்வது அழகான தோற்றத்திற்கு முக்கியம். மனதை அமைதியை வைத்திருந்தாலே நமக்கு உண்டாகும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகளில் பாதி நெம்மைவிட்டு வெகுதூரம் ஓடிவிடும்.\nநன்றாக தூங்குவது ஹார்மோன்களையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். எனவே இரவில் நன்றாக தூங்கி, பருக்கள் குணமாக இடம் கொடுங்கள். தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை கட்டாயம் தூங்க வேண்டும்.\nவழக்கமான உடற்பயிற்சி நிணநீர் அமைப்பிற்கு சிறந்தது. நச்சு நீக்கத்திற்கும் உதவும். நமது மன நிலை மற்றும் சுய மரியாதைக்கு இது மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதால் தினமும் உடற்பயிற்சி செய்யவும்.\nபருக்களின் மீது இரண்டு மூன்று சொட்டு தேயிலை மர எண்ணெய் மற்றும் லாவெண்டர் போன்ற எஸ்ஸன்சியல் ஆயில் உபயோகிக்கலாம். இது நேரடியாக உபயோகிக்க பாதுகாப்பானதும் கூட. சிலசமயங்களில் சென்சிடிவ் ஸ்கின்னாக இருந்தால், ஜஜோபா மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து உபயோகிக்கலாம்.\nதேயிலை மர எண்ணெயின் தன்மைகளை ஆராய்ந்து பார்த்ததில், அது பரு சிதைவை குறைத்திருப்பதும், மற்ற மேற்பூச்சுகள் போன்று நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. எஸ்ஸன்ஷியல் ஆயில் உபயோகிக்கும்போது நேரடியாக சூரிய ஒளி உங்கள் மீது படுவதை தவிர்க்கவும். அதிலுள்ள UV கதிர்கள், பருக்களின் மீது பட்டு, எரிச்சலையும், சிவப்பான தன்மையையும் உண்டாகும். அவ்வாறு எரிச்சல் உண்டானால், எஸ்ஸன்ஷியல் ஆயில் உபயோகிப்பதை நிறுத்தி விடவும்.\nமுகம், தோள்பட்டை அல்லது முதுகில் பெரிய, சிவந்த, வலி மிகுந்த பருக்கள்\nமுடிச்சு போன்ற சிவந்த புடைப்பு\nசுய மதிப்பில் குறைவு, உளவியல் ரீதியான துன்பம், குறிப்பாக பரு முகத்தில் வரும்போது.\nதோல் சிகிச்சை நிபுணரால் சிஸ்டிக் அக்னேயை எளிதில் கண்டுபிடிக்க முடியும். இதற்கு எந்த தனிப்பட்ட டெஸ்டும் தேவை இல்லை.\nபாலிசிஸ்டிக் ஓவரி போன்ற ஹார்மோன் மாற்றங்கள்\nஅதிக அளவிலான ஈரப்பதம் மற்றும் வேர்வை\nதோல் துவாரம் அடைபடுதல், ஒவ்வாத முக, உடல் அழகு சாதனங்கள்.\nசில மருந்துகள் (கார்டிகோ ஸ்டெராய்டு, லித்தியம், பெனிடோய்ன், ஐசோனியாசிட்)\nசிஸ்டிக் ஆக்னே மற்றும் நுண்குருதிக்கலன் புடைப்பு (ரோசாசியா)\nசிஸ்டிக் பருக்கள் முக்கியமாக இளைஞர்களையும், பெண்களையும் பாதிக்கிறது. ரோசாசியா வட மற்றும் தென் ஐரோப்பிய பெண்களை பாதிக்கிறது. 20 முதல் 60 வயது வரை உள்ள பெண்கள் இதில் அடக்கம். சுமார் 50 சதவீத ரோசாசியா பாதிப்பு உள்ளவர்கள் அக்குலர் ரோசாசியா எனப்படும் கண் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இதில் கண் சிவத்தல், வறட்சி, எரிச்சல், கண்ணுக்கு கீழ் செதில் செதிலாக ஏற்படுதல், தொடர்ச்சியான ஸ்டைஸ் போன்றவை உண்டாகிறது.\nஅழற்சி எதிர்ப்பு டயட் இவ்விரண்டையும் குணப்படுத்த உதவும். சிஸ்டிக் ஆக்னே அல்லது ரோசாசியா உள்ளவர்களுக்கு குடல் அழற்சி, எரிச்சல் ஏற்பட வாய்ப்பு அதிகம்.\nப்ரோபையோட்டிக்ஸ் ஆரோக்கியமான சிக்னல்ஸை தோலுக்கு அனுப்புவதால், பருக்களின் மீதான நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் திடீர் தாக்கம் தடுக்கப்படுகிறது.\nபருக்கள் குணமாக நாட்கள் ஆகும் என்றாலும், இயற்கையான முறையில் அதை கையாள்வது நல்லது. உங்களது சுயமதிப்பை, மனநிலையை அது பாதிக்காதபடி பார்த்துக்கொள்வது முக்கியம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதால், நம் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். உடல் பயிற்சி, நிறைய தண்ணீர் குடிப்பது, உங்களை சந்தோஷமாக வைத்துக்கொள்வது, தோலை நன்றாக பராமரிப்பது போன்றவை சிஸ்டிக் ஆக்னே ஏற்படாமல் தடுக்கும் வழிகள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒருவழியா சித்திரை பொறந்திடுச்சு... இனியாவது யாருக்கெல்லாம் நல்ல நேரம் வரும்\nபுது வருஷத்துல உங்க ராசிக்கு எப்படி இருக்கு யார் யார் எப்படி நடந்துக்கணும்\nசர்க்கரை நோய் இருக்கிறவங்களுக்கு இந்த அறிகுறியும் இருந்தா கிட்னி அவுட்னு அர்த்தமாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithi.com/?p=2603", "date_download": "2019-04-19T22:24:58Z", "digest": "sha1:I52M63KRBHXPTJAEPOWKEYIFMTURC57R", "length": 11248, "nlines": 104, "source_domain": "thinaseithi.com", "title": "தமிழர்களின் பிரச்சினைகளை தூர்ந்துபோகச் செய்ய முயற்சி – விக்கி கடும் சாடல் – Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy", "raw_content": "\nஇலங்கை அரசாங்கம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி\nஉரிய கால எல்லைக்குள் பிரேரண��� முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் – கனடா வலியுறுத்தல்\nஐ.நா. அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை மறுப்பு\nதமிழர் பிரச்சினைகளை தீர்க்க 13-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – இந்தியா வலியுறுத்து\nமரண தண்டனை விவகாரம், நீதிப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை – மனித உரிமைகள் ஆணையாளர் கவலை\nTop Stories இலங்கை யாழ்ப்பாணம்\nதமிழர்களின் பிரச்சினைகளை தூர்ந்துபோகச் செய்ய முயற்சி – விக்கி கடும் சாடல்\nதமிழர்களின் பிரச்சினைகளை இழுத்தடிப்பு செய்து தூர்ந்துபோகச் செய்வதற்கான நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஅத்தோடு இலங்கைக்கு தொடர்ந்தும் கால அவகாசம் வழங்கப்படுவதனால் எந்தவித நன்மையும் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போவதில்லை என்றும் இதனால் மக்களின் பிரச்சினை தொடர்ச்சியாக இழுபறிக்கே செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் இன்று (திங்கட்கிழமை) காலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப்பை சந்தித்து கலந்துரையாடினார்.\nஅதனைத்தொடர்ந்து இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஜெனீவா தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் வழங்குவது என்பது நான்கு வருடத்தில் செய்யாததை இரண்டு வருடங்கள் மேலும் கொடுப்பதால் அது நடைமுறைப்படுத்தப்படாது என்பது எமது கருத்து.\nபோர்வீரர்களுக்கு எதிராக எந்தவிதமான விசாரணைகளையும் முன்னெடுக்க அனுமதிக்கமாட்டோம் என ஜனாதிபதியே கூறியிருக்கின்றார்.\nஇவ்வாறான கருத்துகள் முன்வைக்கப்படும்போது மேலும் மேலும் கால அவகாசம் வழங்கப்படுவதனால் எந்தவித நன்மையும் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போவதில்லை.\nஎமது பிரச்சினைகளை இழுத்தடிப்பு செய்து தூர்ந்துபோகச் செய்வதற்கான நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇதற்கு அந்நிய நாடுகளும் உதவும் வகையில் செயற்படுவதுடன் எமது கட்சிகளும் அவ்வாறு செய்வதால் தங்களுக்குரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைத்து செயற்பட்டுவருகின்றனர்.\nஐ.நா. செயலாளர் நாயகம் பாதுகாப்��ு சபைக்கு உண்மையினை எடுத்துக்காட்டி இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதாக இருந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இதனை அனுப்பவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகவுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n← இலங்கைக்கு எதிரான பிரேரணை முன்மொழியப்பட்டபோது பா.ஜ.க வேடிக்கை பார்த்தது – சீமான்\nபோலித் தேசியவாதிகளின் சதிப்பொறிக்குள் தமிழ் மக்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது – சுமந்திரன் →\nபகிடிவதை – யாழ். பல்கலைகழக மாணவன் தற்கொலை முயற்சி\nஉயர்தரப் பரீட்சை – சாவகச்சேரி இந்து மாணவன் சாதனை\nயாழில் ஒருவருக்கு 10 வருடம் ஒத்திவைக்கப்பட்ட மூன்று வருட சிறை – நீதிமன்றம் அதிரடி\nஇலங்கை அரசாங்கம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி\nஉரிய கால எல்லைக்குள் பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் – கனடா வலியுறுத்தல்\nஐ.நா. அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை மறுப்பு\nதமிழர் பிரச்சினைகளை தீர்க்க 13-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – இந்தியா வலியுறுத்து\nமரண தண்டனை விவகாரம், நீதிப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை – மனித உரிமைகள் ஆணையாளர் கவலை\nஇலங்கை அணிக்கெதிரான ரி-20 தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nபோலித் தேசியவாதிகளின் சதிப்பொறிக்குள் தமிழ் மக்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது – சுமந்திரன்\nதமிழர்களின் பிரச்சினைகளை தூர்ந்துபோகச் செய்ய முயற்சி – விக்கி கடும் சாடல்\nஇலங்கைக்கு எதிரான பிரேரணை முன்மொழியப்பட்டபோது பா.ஜ.க வேடிக்கை பார்த்தது – சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=14&ch=17", "date_download": "2019-04-19T22:30:10Z", "digest": "sha1:ACMAZYPESQY3E4D3NUSRDWVCXZJ23AOG", "length": 10212, "nlines": 128, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 2 குறிப்பேடு 16\n2 குறிப்பேடு 18 》\n1ஆசாவின் மகன் யோசபாத்து அவனுக்குப்பின் ஆட்சியேற்று, இஸ்ரயேலுக்கு எதிராகத் தம்மை வலுப்படுத்திக் கொண்டார்.\n2யூதாவின் அனைத்து அரண்சூழ் நகர்களில் போர்ப்படைகளையும், பிற பகுதிகளிலும் தம் தந்தை ஆசா கைப்பற்றியிருந்த எப்ராயிம் நகர்களிலும் காவற்படைகளையும் நிறத்தி வைத்தார்.\n3ஆண்டவர் யோசபாத்தோடு இருந்தார். ஏனெனில், அவர் பாகால்களை நம்பாமல் தம் மூதாதை தாவீதின் வழியில் நடந்தார்.\n4மேலும், அவர் இஸ்ரயேலின் செயல்களைப் பின்பற்றாமல், தம் மூதாதையின் கடவுளையே நாடி, அவர் கட்டளைகளின் படியே நடந்து வந்தார்.\n5ஆதலால் ஆண்டவர் அவரது ஆட்சியை நிலைநிறுத்தினார். யூதா மக்கள் அனைவரும் யோசபாத்துக்குக் காணிக்கைகள் கொண்டு வந்தனர்; அவர் செல்வமும் புகழும் பெருகியது.\n6மேலும் ஆண்டவரது வழியில் அவர் உள்ளம் உறுதியடைந்து, யூதாவிலிருந்த தொழுகை மேடுகளையும் அசேராக் கம்பங்களையும் அகற்றினார்.\n7அவர் தமது ஆட்சியின் மூன்றாம் ஆண்டில், யூதா நகர்களில் போதிக்கும் பொருட்டு தலைவர்களான பென்கயில், ஒபதியா, செக்கரியா, நெத்தனியேல், மீக்காயா ஆகியோரையும்,\n8லேவியரான செமாயா, நெத்தனியா, செபதியா, அசாவேல், செமிராமோத், யோனத்தான், அதோனியா, தோபியா, தோபு-அதோனியா ஆகியோரையும் குருக்கள் எலிசாமா, யோராம் ஆகியோரையும் அனுப்பி வைத்தார்.\n9இவர்கள், ஆண்டவரின் திருச்சட்ட நூலுடன் சென்று யூதாவில் போதித்தனர்; யூதாவின் எல்லா நகர்களிலும் சுற்றி அலைந்து மக்களுக்குப் போதித்தனர்.\n10யூதாவைச் சூழ்ந்த நாடுகள் எல்லாம், ஆண்டவர்மீது அச்சம் கொண்டதால், அவை யோசபாத்தை எதிர்த்துப் போரிடவில்லை.\n11பெலிஸ்தியர் யோசபாத்துக்கு அன்பளிப்பும் கப்பமுமாக வெள்ளிப் பணமும் கொடுத்தனர். அரேபியரும் அவருக்கு ஏழாயிரத்து எழுநூறு ஆட்டுக்கிடாய்களையும் ஏழாயிரத்து எழுநூறு வெள்ளாட்டுக் கிடாய்களையும் அளித்தனர்.\n12யோசபாத்து மென்மேலும் வலிமையடைந்து வந்தார்; யூதாவில் கோட்டைகளையும் சேமிப்பு நர்களையும் கட்டினார்.\n13யூதாவின் நகர்களில் சேமிப்பு மிகுதியாய் இருந்தது; வலிமைமிகு போர்வீரர் எருசலேமில் இருந்தனர்.\n14தங்கள் மூதாதையரின் குடும்பத்தின்படி அவர்களது எண்ணிக்கை: யூதாவில் இருந்த ஆயிரத்தவர் தலைவர்கள், வலிமைமிகு போர்வீரர் மூன்று இலட்சம் பேருக்குத் தலைவன் அத்னா;\n15அவனை அடுத்து, வலிமைமிகு போர்வீரர் இரண்டு இலட்சத்து எண்பதினாயிரம் பேருக்குத் தலைவன் யோகனான்.\n16அவனை அடுத்து, ஆண்டவருக்குத் தன்னையே அர்ப்பணித்திருந்தவனும் சிக்ரியின் மகனுமான அமசியா; இவனுக்குக்கீழ் வலிமைமிகு போர்வீரர் இரண்டு இலட்சம் பேர் இருந்தனர்.\n17பென்யமினிலிருந்து வலிமைமிகு போர் வீரர் எலியாதா. இவனுக்குக்கீழ் வில்லும் பரிசையும் தாங்கிய வீரர் இரண்டு இலட்சம் பேர் இருந்தனர்.\n18அவனை அடுத்து, யோசபாத்து, இவனுக்குக்கீழ் போர்க்கோலம் பூண்ட இலட்சத்து எண்பதினாயிரம் பேர் இருந்���னர்.\n19இவர்கள் அரசருக்குப் பாதுகாப்புப் பணி புரிந்து வந்தனர். மேலும் யூதாவின் அரண்சூழ் நகர்களில் அரசரால் நியமிக்கப்பட்ட காவலர்கள் இருந்தனர்.\n《 2 குறிப்பேடு 16\n2 குறிப்பேடு 18 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=44&ch=1", "date_download": "2019-04-19T22:30:32Z", "digest": "sha1:DIW2NVQSHC75DO7AAVESP2TFISVFZYSV", "length": 12846, "nlines": 251, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n10தம் ஈகைக்கு ஏற்ப எல்லா\nமுடிவு மகிழ்ச்சிக்கு உரியதாய் அமையும்;\n26ஞானத்தை நீ அடைய விரும்பினால்\n1:5 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது. 1:7 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது. 1:21 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது. 1:29 இது சிரியாக்குப் பாடம்; ‘மனிதரின் வாயில்’ என்பது கிரேக்க பாடம்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=9&ch=6", "date_download": "2019-04-19T22:31:02Z", "digest": "sha1:KVRWC23GISMOPP45KCNSR3DEYXBN3EAL", "length": 14451, "nlines": 131, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 1 சாமுவேல் 5\n1 சாமுவேல் 7 》\nஉடன்படிக்கைப் பேழையைத் திருப்பி அனுப்புதல்\n1ஆண்டவரின் பேழை பெலிஸ்தியரின் நாட்டில் ஏழு மாதம் இருந்தது.\n2பெலிஸ்தியர் அர்ச்சகர்களையும் குறி சொல்கிறவர்களையும் அழைத்து, “ஆண்டவரின் பேழையை நாங்கள் என்ன செய்ய வேண்டும் அதை எவ்வாறு அதன் இடத்திற்கு நாங்கள் அனுப்ப வேண்டுமென்று தெரிவியுங்கள்” எனக் கேட்டனர்.\n3அவர்கள் கூறியது: “நீங்கள் இஸ்ரயேலரின் கடவுளது பேழையை அனுப்பினால் அதை வெறுமையாக அனுப்பலாகாது; குற்றநீக்கப்பலி கட்டாயமாக அவருக்குச் செலுத்தவேண்டும். அப்போது நீங்கள் குணமாக்கப்படுவீர்கள். அவரது கை உங்களைவிட்டு விலகாதிருந்ததன் காரணத்தையும் அறிந்து கொள்வீர்கள்.”\n4அதற்கு அவர்கள், நாங்கள் அவருக்குச் செலுத்த வேண்டிய குற்ற நீக்க பலி யாது” என்று கேட்க, அவர்கள் கூறியது: “பெலிஸ்தியத் தலைவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஐந்து பொன் மூலக் கட்டிகளின் உருவங்களும் ஐந்து பொன் சுண்டெலிகளும் மட்டுமே. ஏனெனில் உங்கள் அனைவர் மீதும் உங்கள் தலைவர்கள் மீதும் ஒரே வாதைதான் ஏற்பட்டது.\n5ஆகவே உங்கள் மூலக் கட்டிகளின் உருவங்களையும் நிலத்தைப் பாழ்படுத்தும் சுண்டெலிகளின் உருவங்களையும் செய்து இஸ்ரயேலரின் கடவுளைப் புகழுங்கள். அப்போது ஒருவேளை உங்களிடமிருந்தும் உங்கள் தெய்வங்களிடமிருந்தும் உங்கள் நாட்டினின்றும் அவரது கை விலகும்.\n6எகிப்தியரும் பார்வோனும் தங்கள் இதயங்களைக் கடினப்படுத்தியது போல நீங்கள் ஏன் உங்கள் இதயங்களைக் கடினப்படுத்த வேண்டும் அவர் அவர்களைத் துன்புறுத்த அவர்களும் இஸ்ரயேலரைச் செல்லுமாறு விட்டுவிட்டனரே\n7இப்போது நீங்கள் ஒரு புதிய வண்டியைச் செய்யுங்கள். இதுவரை நுகம் பூட்டாத இரு கறவைப் பசுக்களைப் பிடித்து அவற்றை வண்டியில் பூட்டுங்கள். அவற்றின் கன்றுக்குட்டிகளை விலக்கி வீட்டுக்கு இட்டுச் செல்லுங்கள்.\n8ஆண்டவரின் பேழையை எடுத்து அதை வண்டியின் மீது வைத்து குற்ற நீக்க பலியாக நீங்கள் செலுத்தும் பொன் உருவங்களை அருகே ஒரு பெட்டியில் வையுங்கள். பிறகு வண்டியை அனுப்பிவிடுங்கள்; அது தானே செல்லட்டும்.\n9பின் கவனியுங்கள்; அது தன் நாட்டு எல்லைக்குச் செல்லும் வழியாக பெத்சமேசுக்குச் சென்றால், இப்பெரிய தீங்கை நமக்கு இழைத்தவர் அவரே என்று அறியலாம். இல்லையேல், அவரது கை நம்மைத் தொடவில்லை, மாறாக அது நமக்குச் தற்செயலாக நடந்தது என்று நாம் அறியலாம்.\n10அவர்களும் அவ்வாறே செய்தனர். இரு கறவைப் பசுக்களைக் கொண்டு வந்து பூட்டினர். அவற்றின் கன்றுகளைத் தொழுவத்தில் அடைத்து வைத்தனர்.\n11ஆண்டவரின் பேழையையும் பொன் சுண்டெலிகளும், மூலக்கட்டிகளின் உருவங்களும் வைத்திருந்த பெட்டியையும் அவ்வண்டியில் வைத்தனர்.\n12பசுக்கள் பெத்சமேசுக்குச் செல்லும் பெருஞ்சாலையில் இடமோ வலமோ விலகாமல் நேரே கத்திக் கொண்டே சென்றன. பெலிஸ்தியத் தலைவர்கள் அவற்றின் பின் பெத்சமேசு எல்லை வரை சென்றனர்.\n13அப்போது பெத்சமேசு வாழ் மக்கள் பள்ளத்தாக்கில் கோதுமை அறுவடை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் கண்களை உயர்த்திய போது பேழையைக் கண்டு மகிழ்ச்சியுற்றனர்.\n14பெத்சமேசைக் சார்ந்த யோசுவாவின் வயலுக்குள் வண்டி வந்து நின்றது. அங்கே ஒரு பாறை இருந்தது. அவர்கள் வண்டியின் மரத்தை பிளந்து பசுக்களை ஆண்டவருக்கு எரி பலி செலுத்தினர்.\n15லேவியர் ஆண்டவரின் பேழையையும் அதன் அருகில் இருந்த பொன் உருவங்களைக் கொண்டிருந்த பெட்டியையும் இறக்கி, பாறையின் மீது வைத்தனர். பெத்சமேசின் மக்கள் அன்றையதினம் எரி பலிகளையும் வேறு பலிகளையும் ஆண்டவருக்குச் செலுத்தினர்.\n16பெலிஸ்தியரின் ஐந்து தலைவர்களும் இதைக் கண்டபின் அன்றே எக்ரோனுக்குத் திரும்பினர்.\n17பெலிஸ்தியர் குற்ற நீக்க பலியாக ஆண்டவருக்குச் செலுத்திய மூலக் கட்டிகளின் பொன் உருவங்கள் இவையே; அஸ்தோதுக்கு ஒன்று, காசாவுக்கு ஒன்று, அஸ்கலோனுக்கு ஒன்று, மாத்திற்கு ஒன்று, எக்ரோனுக்கு ஒன்று.\n18பொன் சுண்டெலிகள், அரண் சூழ் நகர்கள் தொடங்கி, நாட்டுப்புறச் சிற்றூர்கள் வரை ஐந்து தலைவர்களுக்குச் சொந்தமான அனைத்து பெலிஸ்திய நகர்களின் எண்ணிக்கைக்குச் சரியாக இருந்தன. ஆண்டவரின் பேழையை வைக்கப்பட்ட அந்தப் பாறை இந்நாள் வரை பெத்சமேசைக் சார்ந்த யோசுவாவின் வயலில் உள்ளது.\n19பெத்சமேசு வாழ் மக்களை ஆண்டவர் சாகடித்தார். ஏனெனில் அவர்கள் ஆண்டவரின் பேழைக்குள் உற்று நோக்கினர். மக்களுள் எழுபது பேரை அவர்வீழ்த்தினர். மக்களிடையே இப்பெரும் அழிவை ஏற்படுத்தியதற்காக மக்கள் புலம்பினார்கள்.\nகிரியத்து எயாரிமில் உடன்படிக்கைப் பேழை\n20பெத்சமேசு வாழ் மக்கள் இந்தத் தூய கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நிற்கத் தகுந்தவன் யார் நம்மிடமிருந்து அவர் யாரிடம் செல்லப் போகிறார் நம்மிடமிருந்து அவர் யாரிடம் செல்லப் போகிறார்\n21ஆகவே, கிரியத்து எயாரிம் வாழ் மக்களுக்கு ஆள்களை அனுப்பி, ஆண்டவரின் பேழையைப் பெலிஸ்தியர் திருப்பி அனுப்பிவிட்டார்கள். நீங்கள் வந்து அதை உங்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்” என்று சொன்னார்கள்.\n6:19 ‘மக்களுள் எழுபது பேரையும் ஐம்பதினாயிரம் பேரையும்’ என்பது எபிரேய பாடம்.\n《 1 சாமுவேல் 5\n1 சாமுவேல் 7 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/195930?ref=archive-feed", "date_download": "2019-04-19T22:30:20Z", "digest": "sha1:HGXDQLSAREEKJDXGNVCZCUBADFNGWOJI", "length": 9695, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "நிலம் தாழ்ந்துள்ள பிரதேசத்துக்கு திகாம்பரம் விஜயம்: வீடுகளை கட்டிக்கொடுக்க நடவடிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொ��ர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநிலம் தாழ்ந்துள்ள பிரதேசத்துக்கு திகாம்பரம் விஜயம்: வீடுகளை கட்டிக்கொடுக்க நடவடிக்கை\nநோர்வூட் நிவ்வெளி பகுதியில் நிலம் தாழ் இறங்கியுள்ள பிரதேசத்தையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் இன்று நேரில் சந்தித்து உரையாடினார்.\nஇச்சந்திப்பின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகளைக் கட்டிக் கொடுக்க இடர் முகாமைத்துவ அமைச்சின் ஊடாக தலா 16 இலட்ச ரூபாவைப் பெற்றுக் கொடுக்கவும், காணி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.\nநிலம் தாழ்ந்துள்ளதால் நேரடியாக 7 குடும்பங்களும், எதிர்காலத்தில் மேலும் 6 குடும்பங்கள் பாதிக்கப்படவுள்ளதாகவும் இனங்காணப்பட்டுள்ளது.\nமேலும், நிலம் தாழ்ந்துள்ளதால் தடைப்பட்டுள்ள ஹட்டன் – நோர்வூட் பிரதான பாதைக்குப் பதிலாக மாற்றுப் பாதை ஒன்றை அமைக்க வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். பெருந்தெருக்கள் அபிவிருத்தி அதிகார சபை பாதை அமைக்கும் பணியை மேற்கொள்ள முன்வந்துள்ளது.\nதொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ஜி. நகுலேஸ்வரன் தலைமையில் அமைச்சர் திகாம்பரதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், அரசாங்க அதிபர் அசித்த புஷ்பகுமார, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சோ. ஸ்ரீதரன், எம். ராம், எம். உதயகுமார், ஹட்டன் பொலிஸ் உதவி அத்தியட்சகர் அம்பேபிட்டிய, உட்பட இடர் முகாமைத்துவ அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் ��னடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A18584", "date_download": "2019-04-19T22:27:03Z", "digest": "sha1:DXLO6NR56XEESZ2CEL3PHAXBBGXBUEB2", "length": 2775, "nlines": 57, "source_domain": "aavanaham.org", "title": "கிறிஸ்தோபர் பிரான்ஸிஸ் (கி. பி. அரவிந்தனின்) புதுவருட பொங்கல் வாழ்த்துக்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகிறிஸ்தோபர் பிரான்ஸிஸ் (கி. பி. அரவிந்தனின்) புதுவருட பொங்கல் வாழ்த்துக்கள்\nகிறிஸ்தோபர் பிரான்ஸிஸ் (கி. பி. அரவிந்தனின்) புதுவருட பொங்கல் வாழ்த்துக்கள்\nபத்மநாப ஐயரின் சேகரிப்பிலிருந்து நூலக நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.\nகிறிஸ்தோபர் பிரான்ஸிஸ் (கி. பி. அரவிந்தனின்) புதுவருட பொங்கல் வாழ்த்துக்கள்\nகவிதை தொகுதிஅரவிந்தன், கி.பி., கவிதை தொகுதி--1995--அரவிந்தன், கி.பி.\nபத்மநாப ஐயரின் சேகரிப்பிலிருந்து நூலக நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leenamanimekalai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-19T22:29:41Z", "digest": "sha1:GJBT2HQK33YBP62JCN3XCNEGKBA5B4ZQ", "length": 8543, "nlines": 179, "source_domain": "leenamanimekalai.com", "title": "விகடன் தடம் – Leena Manimekalai", "raw_content": "\nதிருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி\nநன்றி – விகடன் தடம் கவிதை – கபே மோசஸ் (Gabe Moses) மொழிபெயர்ப்பு – லீனா மணிமேகலை குறி, யோனி முலை, மார்பு போன்ற சொற்களை கேட்ட மாத்திரத்தில் விரியும் உங்கள் மனப் பிம்பங்களை மறந்துவிட துணிய வேண்டும் மேலும் அச்சொற்களை மெல்லத் திறந்து ஒரு மருத்துவச்சி போல அவற்றின் மார்புக்கூடுகளை அழுத்தி புதுரத்தம் பாய்ச்சுவதோடு அவற்றின் எலும்புகளின் மஜ்ஜையில்\nPosted in கவிதை, மொழிபெயர்ப்புTagged Gabe Moses, கவிதை, மொழிபெயர்ப்பு, விகடன் தடம்\nநன்றி விகடன் தடம் படைப்பியக்கம் எனபது படைப்பதைவிட காத்திருத்தல் தான் என்று ஆழமாக நம்புகிறேன். படைப்பின் உன்னத தருணங்களை அந்தக் காத்திருப்பே பெற்றுத் தருகிறது. கதாபாத்திரங்களின் இசைவுக்காக, அவர்கள் பகிரும் வாழ்க்கையின் அதி அந்தரங்கத் துண்டுகளுக்காக, கண்களில் நிறையும் நம்பிக்கைக்காக, ஈரம் கூடிய கைப்பற்றுதலுக்காக, ஒளிக்கீற்றுகளின் சாய்வுக்காக, இதயத்தின் அடுக்குகளில் இருந்து கிளம்பும் குரலுக்காக ந���ன் காத்திருக்கிறேன்.கால\nஅன்பின் பெருங்கோபக் காளி – மாஹாஸ்வேதா தேவி\nநன்றி – விகடன் தடம் 2014-ம் ஆண்டு, ஒரு மழைக்கால மாலையில், கொல்கத்தா மாநகரின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பொன்றில் மஹாஸ்வேதா தேவியை சந்தித்த தருணம் அலாதியானது. “ரேப் நேஷன்”(Rape Nation) என்ற என் ஆவணப்படத்திற்காக அவரை நேர்காணல் செய்வதுதான் திட்டம். அவர் அமர்ந்து எழுதும் நாற்காலி, புத்தகங்கள் குவிந்திருக்கும் மேசை, குறிப்புகள் எடுத்து\nPosted in Tribute, கட்டுரை, மொழிபெயர்ப்புTagged கட்டுரை, மஹாஸ்வேதா தேவி, மொழிபெயர்ப்பு, விகடன் தடம்\nநன்றி – விகடன் தடம் ஓவியம் – மணிவண்ணன் ஒவ்வொரு மதுபானக்கடையிலும் யாரோ ஒருவன் தன குவளையில் மிச்சமிருக்கும் மதுவை வெறித்தபடி அமர்ந்திருக்கிறான் அந்த மதுவில் எல்லாமும் மிதக்கிறது சொல்லப்படாத காமம், காதலின் துரோகம் ஈரம் காயாத கலவி, பிரிவில்லாத பிரிவு, கைவிடமுடியாத வாக்குறுதிகள் என எல்லாவற்றிலும் ஏறி நின்றுக்கொண்டு பரிகசிக்கும் ஏக்கங்கள் நாற்காலி சரிவது போல தோன்றி அவன்\nPosted in கவிதைTagged கவிதை, விகடன் தடம்\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\nமுன்னாள் காதலன் – கவிதை\nதிருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி\nபோர் வந்த நாள் – கவிதை\nஅறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – புதர்ப்பறவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetamil.blogspot.com/2011/03/", "date_download": "2019-04-19T22:21:58Z", "digest": "sha1:O6IOTN62C2IRRSPJV3MCGPIYYW3DGOXZ", "length": 5954, "nlines": 113, "source_domain": "nftetamil.blogspot.com", "title": "NFTE TAMIL: March 2011", "raw_content": "\nமாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது\nகடந்த இரு மாதங்களாக GPF எடுப்பதில் ஊழியர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கார்ப்பொரேட் அலுவலகத்தில் GPF நேரடியாக DOTஆல் deal செய்யப்படுகிறது. ஆனால் மாநிலங்களில் BSNL பொறுப்பெடுத்து செய்து வருகிறது. ஊழியர்களிடமிருந்து பெறப்படும் சந்தா, பிற பிடித்தங்களை மாதந்தோறும் 14 ஆம் தேதிக்குள் DOTக்கு மாநில நிர்வாகம் அனுப்பிவிடும். ஊழியர்கள் கோரக்கூடிய GPF முன்பணம் மற்றும் withdrawal க்கான தொகையை கார்ப்பொரேட் அலுவலகத்திலிருந்து பெற்று ஊழியருக்கு பட்டுவாட செய்திடும் நடைமுறை இருந்து வருகிறது. இதற்குரிய தொகையை பின்னர் DOT யிடமிருந்து பெற்று கார்ப்பொரேட் அலுவலகத்திற்கு மாநில நிர்வாகம் அனுப்பி வைக்கவேண்டும்.\nஇந்த நடைமுறை BSNLன் Cash Flow ப���ரச்சனை இல்லாதவரை சுமூகமாக போய்க் கொண்டிருந்தது. Cash Flow பிரச்சனையால் கேட்கின்ற GPF தொகையை கார்ப்பொரேட் அலுவலகத்திலிருந்து மாநில நிர்வாகங்களால் பெறமுடியாமல் ஊழியர் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.\nஉதாரணமாக தமிழகத்தில் ஊழியர்களிடமிருந்து பெறப்படும் 22 கோடி அளவிலான தொகையை DOTக்கு கட்டிவிட்டு ஊழியர்களுக்கு சராசரியாக தேவைப்படும் 15 கோடியை மாநில நிர்வாகம் கார்ப்பொரேட் அலுவலகத்திலிருந்து பெறவேண்டும். பிறகு DOTயிடமிருந்து அதைப்பெற்று ஆனால் அங்கிருந்து முழுமையாக பெறமுடியாமல் போவதால் பிரச்சனை உருவாகியுள்ளது. நமது தலைமையை இப்பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டியுள்ளோம். 22 கோடி GPF வரவு 15 கோடி பட்டுவாட மீதி 7 கோடி net மட்டும் DOTக்கு கட்டுகிறோம் என்றநிலை இருந்தால் Cash Flow பிரச்சனை சற்று குறையும். பட்டுவாடா தட்டுப்பாடும் நீங்கும் என கருதுகிறோம். உரிய மட்ட்த்தில் இப்பிரச்சனையை எடுத்து தீர்க்க முயற்சித்து வருகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?p=3557", "date_download": "2019-04-19T22:39:34Z", "digest": "sha1:4KLLTAQOFMNXKIKEJDYVYA7JZQSVXRTV", "length": 3034, "nlines": 37, "source_domain": "saanthaipillayar.com", "title": "சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா-(26-07-2018)(video) | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\n« சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா-(26-07-2018)(foto)\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய தீர்த்த திருவிழா (27.07.2018) புகைப்படங்கள் »\nசாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா-(26-07-2018)(video)\nPosted in ஆலய நிகழ்வுகள்\n« சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா-(26-07-2018)(foto)\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய தீர்த்த திருவிழா (27.07.2018) புகைப்படங்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/01/blog-post_83.html", "date_download": "2019-04-19T22:31:08Z", "digest": "sha1:WTUK3H3GWQBJQ6Y25YIUKHQHICEQVIF4", "length": 10757, "nlines": 145, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: கல்வித�� தகுதியை மறைப்பதும் பணி நடத்தை விதிமீறல்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு.", "raw_content": "\nகல்வித் தகுதியை மறைப்பதும் பணி நடத்தை விதிமீறல்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு.\nகல்வித் தகுதியை மறைப்பதும் பணி நடத்தை விதிமீறல்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு.\nகல்வித்தகுதியை மறைத்து பணிக்கு சேருவதும் ஒரு நடத்தை விதிமீறல்தான் என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், பணி நீ்க்கத்தை எதிர்த்த வங்கி ஊழியரின் மனுவை தள்ளுபடி செய்தனர். யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பகுதி நேர பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்த பி.சுடலைமுத்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவில்,\n''நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன். கடந்த 2008-ம் ஆண்டு கல்வித்தகுதியை மறைத்து நான் வங்கிப் பணியில் சேர்ந்ததாகக் கூறி வங்கி நிர்வாகம் என்னை பணி நீக்கம் செய்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால் என்னை பணிநீக்கம் செய்தது சரியானதுதான் என தனி நீதி பதி உத்தரவிட்டுள்ளார். ஆகவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என்று கோரி யிருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:\nஎந்த ஒரு வங்கியோ அல்லது நிறுவனமோ, தங்களது பணியாளர்களை தேர்வு செய்ய தங்களுக்கென தனிப்பட்ட விதிமுறைகளை வகுத்து வைத் துள்ளன. பணியாளர்களின் கல்வித்தகுதியும் அதில் முக்கியமான ஒன்று. குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கண்டிப்பாக அந்த கல்வித் தகுதியை பூர்த்தி செய்திருக்க வேண்டியது அவசியமானது மட்டுமல்ல, சட்டப்படியானதும் கூட. மனுதாரர் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் பகுதிநேர பராமரிப்பு மற்றும் தூய்மை பணியாளர் பணி்க்கு கடந்த 2008-ல் விண்ணப்பித்துள்ளார். அந்த வேலைக்கு குறைந்த பட்ச கல்வித்தகுதியாக இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது எட்டாம் வகுப்பில் தோல்வியுற்றவர்கள் விண்ணப் பிக்க வங்கி நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது. அதன்படி, மனுதாரர் தான் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் என்ற உண்மையை மறைத்து, 5-ம் வகுப்பு மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதாக மாற்��ுச் சான் றிதழைக் காட்டி பணிக்கு சேர்ந் துள்ளார். அதன்பிறகு வங்கி நிர்வாகம் அதே ஆண்டு பியூன் வேலைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு செய்த போது, இதே மனுதாரர் தான் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் எனக்கூறி அந்த பணிக்கும் விண்ணப்பித்துள்ளார். வங்கி நிர்வாகம் உண்மையைக் கண்டு பிடித்து அவரை பணி நீக்கம் செய்துள்ளது.\nநடத்தை விதிமீறல் மனுதாரர் உண்மையை மறைத்து பராமரிப்பு மற்றும் தூய்மை பணியாளர் பணிக்கு சேர்ந்ததால் அந்த பணியிடம் உரிய நபர்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது. அரசு அல்லது வங்கி பணிகளில் உண்மையை மறைப்பது என்பது நடத்தை விதிமீறல்தான். எனவே மனு தாரரை பணி நீக்கம் செய்தது சரியானதுதான். தனி நீதிபதி சரியான உத்தரவைத்தான் பிறப் பித்துள்ளார் என்பதால் இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/kerala-introduces-organic-clothes-that-do-not-harm-016890.html", "date_download": "2019-04-19T22:43:05Z", "digest": "sha1:VCKEZYO4FDPHXSOLTW4XSJLPJOAMEDG2", "length": 11751, "nlines": 144, "source_domain": "tamil.boldsky.com", "title": "சாயக்கழிவு நீரை உரமாக பயன்படுத்தலாம் தெரியுமா! | kerala introduces Organic clothes that do not harm to the environment - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம��� பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nசாயக்கழிவு நீரை உரமாக பயன்படுத்தலாம் தெரியுமா\nஇன்றைக்கு இயற்கை மீதான மதிப்பு பலருக்கும் அதிகரித்து வருகிறது. ஆர்கானிக் பொருட்கள் மீது தனி ஈடுபாடே வந்திருக்கிறது. அதன்படி உணப்பொருட்களைத் தாண்டி நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களில் ஆர்கானிக் என்ற சொல் அடிப்பட்டால் உடனடியாக வாங்கிடும் பழக்கம் நம்மிடையே அதிகமிருக்கிறது.\nஅந்த வகையில் இப்போது சந்தையில் களம்மிறங்கியிருக்கும் பொருள் இயற்கை ஆடை\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆரம்ப காலத்தில் இந்தியர்கள் உடையாக பயன்படுத்தியவற்றால் எந்த தீங்கும் விளையாது. 1856 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் சிந்தடிக் மற்றும் டாக்ஸிக் வேதிப்பொருட்களால் ஆன ஆடைகளை பயன்படுத்த துவங்கினர்.\nவேலையை உதறிய இயற்கை ஆர்வலர் :\nபாரம்பர்யம் மீது இருந்த ஆர்வத்தினால் பன்னாட்டு நிறுவனத்தில் தான் பார்த்த வேலையை விட்டுவிட்டு முழுமையாக ஆயுர்வேத ஆடை ஆராய்ச்சியில் இறங்கினார் கேரளாவைச் சேர்ந்த சுஜித். இவரும் இயற்கை ஆர்வலரான குமாரும் இணைந்து இயற்கையான முறையில் ஆயுர்வேத ஆடைகளை தயாரித்து வருகின்றனர்.\nஇந்த இயற்கை ஆயுர்வேத உடைகள் துளசி,மஞ்சள்,கடுக்காய்,செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய்,வெங்காயத் தாழ், மாதுளை, மாட்டுக் கோமயம், பூந்திக்கொட்டை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. காய்கறிகள், இலை, தழைகள், மரப்பட்டைகள், பழங்களில் இருந்து வண்ணம் எடுக்கிறார்கள்.\nஇவ்வகை ஆடைகள் உடலுக்குக் குளிர்ச்சி தருகின்றன. மனதிற்கும் இதமாக இருக்கும் தவிர, சரும நோய்களுக்கு மருந்தாகவும் இருக்கும்.\nமுக்கியமாக இந்த ஆடைகளால் எவ்வித சுற்றுச்சூழல் பாதிப்புகளும் இல்லை. தயாரிக்கும்போது வெளியாகும் கழிவுகள் மற்றும் தண்ணீரை விவசாயத்திற்கு உரமாகப் பயன்படுத்துகிறார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: உலகம் உடைகள் சுவாரஸ்யங்கள் insync pulse\nAug 23, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஒருவழியா சித்திரை பொறந்திடுச்சு... இனியாவது யாருக்கெல்லாம் நல்ல நேரம் வரும்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் கனவில் அடிக்கடி நாயை பார்க்கிறீர்களா உங்களை நோக்கி இந்த ஆபத்து வருகிறது என்று அர்த்தம்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/sadhguru-jaggi-vasudev-bought-his-second-ducati-multistrada-1260-pikes-peak-edition-016576.html", "date_download": "2019-04-19T22:50:46Z", "digest": "sha1:U4NTXNFYVNSIX7UIVYNAMPUAK3KPONIB", "length": 23069, "nlines": 398, "source_domain": "tamil.drivespark.com", "title": "மீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... விலை எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்... - Tamil DriveSpark", "raw_content": "\nடாடா நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார கார் மாடல்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... விலை எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஜக்கி வாசுதேவ் மீண்டும் ஒரு விலை உயர்ந்த ஆடம்பர பைக்கை வாங்கியுள்ளார். இதன் விலை எவ்வளவு என தெரிந்தால் நீங்கள் கோவப்படக்கூடும்.\nதமிழகத்தில் மிகவும் பிரபலமான ஆன்மீகவாதிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சத்குரு ஜக்கி வாசுதேவ். தமிழகம் கடந்து இந்தியா முழுவதும் புகழ்பெற்ற நபர்களில் ஒருவராக சத்��ுரு ஜக்கி வாசுதேவ் உள்ளார். ஆனால் இவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில், 112 அடி உயர ஆதி யோகி சிலை அமைக்கப்பட்ட சமயத்தில், சத்குரு ஜக்கி வாசுதேவ் சர்ச்சைகளில் சிக்கினார். ஏனெனில் காடுகளை அழித்து ஆதி யோகி சிலை அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஅத்துடன் ஆதி யோகி சிலை அமைக்கப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் புகார்கள் கூறப்பட்டன. இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடிதான் ஆதி யோகி சிலையை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதன்மூலம் அதிகார மட்டத்திலும் தனக்கு செல்வாக்கு இருப்பதை நிரூபித்த ஜக்கி வாசுதேவ் பைக் பிரியர் ஆவார். மோட்டார் சைக்கிள்கள் மீது அவருக்கு அதீத ஆர்வம் உண்டு. அத்துடன் மோட்டார் சைக்கிள்களில் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதிலும் அவர் ஆர்வம் காட்டக்கூடியவர்.\nMOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...\nஜக்கி வாசுதேவிடம் விலை உயர்ந்த டுகாட்டி பைக் ஒன்று இருப்பதே அதற்கு சாட்சி. இந்த சூழலில், தற்போது மீண்டும் ஒரு டுகாட்டி பைக்கை அவர் வாங்கியுள்ளார். இம்முறை அவர் வாங்கியிருப்பது டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1260 (Ducati Multistrada 1260) ஆகும்.\nடுகாட்டி நிறுவனத்தின் மல்டிஸ்ட்ராடா மாடல் பைக்குகள் மிகவும் விலை உயர்ந்தவை. இப்படிப்பட்ட சூழலில், ஜக்கி வாசுதேவ் வாங்கியிருப்பது வழக்கமான மல்டிஸ்ட்ராடா பைக் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.\nமல்டிஸ்ட்ராடா மோட்டார் சைக்கிள்களின் பைக்ஸ் பீக் எடிசன் (Pikes Peak Edition) என்ற ஸ்பெஷல் எடிசனைதான் ஜக்கி வாசுதேவ் வாங்கியுள்ளார். இந்த பைக்கிற்கான சாவியை, ஜக்கி வாசுதேவிடம் ஒப்படைத்த புகைப்படத்தை டுகாட்டி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.\nநீண்ட தொலைவு பயணிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களின் கனவு பைக்குகளில் ஒன்றாக டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1260 பைக்ஸ் பீக் எடிசன் திகழ்கிறது. அப்படிப்பட்ட மோட்டார் சைக்கிளைதான் ஜக்கி வாசுதேவ் தற்போது தன்வசப்படுத்தியுள்ளார்.\nMOST READ: இந்த போட்டியில் வென்றால் கிடைக்கும் பரிசு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் நீங்களும் பங்கேற்பீர்கள்\nமல்டிஸ்ட்ராடா 1260 பைக்ஸ் பீக் எடிசன் கடந்த ஆண்டு ���றிமுகம் செய்யப்பட்டது. மல்டிஸ்ட்ராடா 1260 பைக்கின் ஸ்டாண்டர்டு வெர்ஷனில் இடம்பெற்றிருக்கும் அதே 1,262 சிசி, லிக்யூட் கூல்டு, எல்-டிவின் இன்ஜின்தான் பைக்ஸ் பீக் ஸ்பெஷல் எடிசனிலும் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த இன்ஜின் அதிகபட்சமாக 158 பிஎச்பி பவர் மற்றும் 129.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. என்றாலும் ஸ்டாண்டர்டு வெர்ஷனில் இல்லாத பல்வேறு சிறப்பம்சங்கள், பைக்ஸ் பீக் ஸ்பெஷல் எடிசனில் இடம்பெற்றுள்ளன.\nஎனவேதான் ஸ்டாண்டர்டு வெர்ஷனை ஒதுக்கி விட்டு, பைக்ஸ் பீக் ஸ்பெஷல் எடிசனை ஜக்கி வாசுதேவ் தேர்வு செய்திருப்பார் என கூறப்படுகிறது. டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1260 பைக்ஸ் பீக் எடிசன் மோட்டார் சைக்கிளின் விலை 21.42 லட்ச ரூபாய் ஆகும்\n21.42 லட்ச ரூபாய் என்பது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஆன் ரோடு வருகையில் அதன் விலை இன்னும் அதிகரிக்கும். இதுதவிர ஸ்டாண்டர்டு வெர்ஷனை காட்டிலும், பைக்ஸ் பீக் ஸ்பெஷல் எடிசனின் விலை 5.43 லட்ச ரூபாய் அதிகம் என்பதும் கவனிக்கத்தக்கது.\nMOST READ: கண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100.. உரிமையாளர்கள் அதிர்ச்சியடைய இந்த புகைப்படம்தான் காரணம்\nஆனால் பைக்ஸ் பீக் ஸ்பெஷல் எடிசன் மோட்டார் சைக்கிளின் எடை மிகவும் குறைவு. இதன் மொத்த எடை 229 கிலோ மட்டுமே. இந்த பைக்கில் ஜக்கி வாசுதேவ் இந்தியா முழுவதும் ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஏனெனில் ஏற்கனவே குறிப்பிட்டபடி மோட்டார் சைக்கிள்களில் நீண்ட தூர பயணம் மேற்கொள்வதை ஜக்கி வாசுதேவ் மிகவும் விரும்ப கூடியவர். கடந்த சில மாதங்களுக்கு முன், டுகாட்டி டெசர்ட் ஸ்லெட் ஸ்கிராம்ப்ளர் பைக்கில், யோகா குரு பாபா ராம்தேவ் உடன் ஜக்கி வாசுதேவ் உலா வந்தார்.\nபாபா ராம்தேவ் பின்னால் அமர்ந்து கொள்ள ஜக்கி வாசுதேவ் பைக்கை ஓட்டி சென்றார். பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் அப்போது வைரலாக பரவிய அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.\nஜக்கி வாசுதேவ் தனது கல்லூரி நாட்களில் யமஹா ஆர்டி350 பைக்கை வைத்திருந்ததாக முன்பு ஒரு முறை குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்று டுகாட்டி போன்ற மிகவும் விலை உயர்ந்த பைக்குகளை அவர் வாங்க தொடங்கி விட்டார். காலம் மாறி விட்டதையே இது உணர்த்துகிறது.\nவாகனச் ��ெய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nஇந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ஹூண்டாய் கார் இன்று வெளியீடு... முன்பதிவு தொடங்கியது...\nஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஆஃப்ரோடு வெர்ஷன் இந்தியா வருகிறது\nலெக்சஸ் எல்எம் சொகுசு மினி வேன் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34565", "date_download": "2019-04-19T23:08:15Z", "digest": "sha1:VMGGBOTHCKUKXHUP5TJKZFBISZFXU2CH", "length": 15075, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "நிலம்- கடிதங்கள்", "raw_content": "\n« செல்லுலோய்ட்- முன்னோடியின் கதை\nகிடா [புதிய சிறுகதை] »\nவறண்ட வயிறு -ஆனாலும் மனைவிமீது தீராத காதல், வறண்ட நிலம் -இருந்தும் அதன்மேல் குறையாத மோகம் சேவுகப் பெருமாளுக்கு. பொத்தை முடியின் பாறை உச்சியில் ஒன்றுமில்லாத ஆண்டியாய்த் தனித்து இருக்கும் பண்டாரத்திற்குக் கீழ் இருக்கும் விரிந்த நிலம் அனைத்தும் சொந்தம். அவரது அந்த மனநிலையே ராமலட்சுமிக்குக் கூறும் அறிவுரையாக வெளிவருகிறது, ‘பெத்தவளுக்கு ஒண்ணுரெண்டுபிள்ளை. பெறாதவளுக்கு ஊரெல்லாம் பிள்ளை’.\nபண்டாரம், ’எல்லாச் செடியும் மரமும் நெலத்தைத்தானே புடிச்சிட்டிருக்கு…விட்டாக் காத்து அடிச்சுட்டுப் போய்டும்ல’ என்று சொல்லும்போதே கதையின் ஒரு நாடி விரல்களில் உணரப்பட்டு விடுகிறது.\n// ‘பிள்ளையில்லாம எதுக்கு சாமி இந்த மண்ணாச\n‘பிள்ளை இல்லாததனாலதான்…’ பண்டாரம் சிரித்தார்.//\nஎன்னும் அடுத்த ரெண்டு வரிகளும் அதை வெளிப்படையாக்குகிறது. இல்லாமலிருந்திருக்கலாம்.\nசேவுகப் பெருமாளை விட நிலத்தின் மீது பத்து மடங்கு அதிகம் வெறி கொண்டவன் கடைசியில் பண்டாரமானது ஏன் என்று சொல்லாமல் விடப்பட்டது சுவாரசியம். நிலத்தை உதறி, அவர் பற்றி நிற்பதற்குக் கிடைத்த இன்னொன்று எது… நிறைய ஊகிக்க வைக்கிறது. சேவுகப்பெருமாள் அரிவாளும் மீசையுமாக உருவத்தில் தான் ஐயனார். உண்மையான ஐயனார் பண்டாரம்தான். உச்சிப்பாறையில் ‘தேமே’வென்று இருக்கிறார். ராமலட்சுமி மாதிரி யாராவது மலை ஏறி, தேடி வந்து பழமும், பொரியும், வெல்லமும் படைத்துவிட்டுப் போகிறார்கள். அவளுக்கு கல்யாணம் ஆன நாளாவது நாள் வெட்டுப்பல் தெரிய சிரித்த வெட்டுவேல் ஐயனாரின் சிரிப்பின் பொருள் மீண்டும் பண்டாரத்தின் வெண் பற்கள��� பளிச்சிடும் சிரிப்பில் புரிகிறது. ஒரு நிமிடம் ‘நச்சரவம்’ கதையின் மூப்பர் மனதில் மின்னி மறைந்தார்.\nவரப்போகும் பெருமழையின் கனத்த முதல் தூறல் துளிகள்.\nமிஞ்சி வழிந்த நீர் வலதுபக்கமாக நீண்ட கரியபட்டைக்கறையாகக் கீழிறங்கி அங்கே நின்றிருந்த இலஞ்சி மரத்தடியில் மண்ணில் மறைந்தது. எருமைமாட்டின் கண்ணீர்த்தடம் போல.\nஅருமையான உவமை சார்….எவ்ளோ ஆழமா யோசிச்சு இருக்கீங்க… நல்லா இருக்கு…..\nஅருமையான கதை. தொடர்ந்து வருகிற எல்லாக் கதைகளையும் அற்புதம் என்றுதான் சொல்லவேண்டும். அறம் வரிசை கதைகள் வெளிவந்த அந்த நாட்கள் மீண்டும் நினைவில் எழுகின்றன. ஒவ்வொரு கதையும் ஒவ்வ்வொரு ரகம். கைதிகள் உலுக்கி எடுக்கும் ஒரு கதை. அம்மையப்பம் இனிமையான ஒரு கவிதை. இந்தக்கதை ஒரு மெலிதான வலி.\nநிலம் மீது சேவுகப்பெருமாளுக்கு இருக்கும் பிரியம் என்பது அவன் மனைவி மீது இருக்கும் பிரியம்தான் என்று ஒரு சமயம் தோன்றுகிறது. குழந்தை இல்லாத வெறுமையைத் தீர்க்க அவன் சென்று சேரும் இடம் என்று இன்னொருமுறை தோன்றுகிறது. ஒருவனுக்குக் குழந்தை இல்லை என்றால் அதை நிறைக்க எவ்வளவு நிலம் வேண்டும் சேவுகப்பெருமாள் அதனால்தான் மலைமீது நின்று ‘எவ்ளவு நிலம்’ என்று உலகத்தில் மிச்சமிருக்கிற நிலத்தை நோக்கி ஏங்குகிறான்.\nஅருமையான கதை. ஒரு நகக்கீறல் மாதிரி வலியைத் தந்தபடியே இருக்கிறது\nநிலம் அற்புதமான கதை. இதன் சுருக்கமான வடிவத்தைக் குமுதத்திலே வாசித்தேன். அப்போது இல்லாத ஒரு மன எழுச்சி இப்போது வந்தது. இந்தக்கதைக்கு ஒரு சிறப்பு உண்டு. ஆரல்வாய்மொழிக்கு இந்தண்டை வந்து நீங்கள் எழுதும் கதை இது. குமரி மாவட்டத்தின் நிலத்தை எப்படி சித்தரிப்பீர்களோ அதே நுணுக்கத்துடன் கரிசலையும் காட்டியிருந்தீர்கள். கரிசலில் பிறந்து வளர்ந்தவர் எழுதுவதுபோல நிலம் பற்றிய விவரிப்புகள். குன்றுக்குமேல் ஏறும் அனுபவம். குன்றில் இருந்து தெரியும் விரிந்த கரிசல் நிலம்…அந்த வர்ணனைகள் இல்லாமல் இருந்தது குமுதத்தில் வந்த கதை. அதனால்தான் அதைவிட இந்தக்கதை பெரிய அனுபவத்தை அளிக்கிறது என்று தோன்றுகிறது\nகுருதி, நிலம் – கடிதங்கள்\nஅழிவிலாத கண்ணீர் - கண்மணி குணசேகரனின் 'அஞ்சலை'\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 58\nகலாப்பிரியா படைப்புக் களம் - நிகழ்வு கோவையில்\nகட்டுரை வகைகள் Select Category ��ஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D/productscbm_217536/80/", "date_download": "2019-04-19T22:49:34Z", "digest": "sha1:T37U56KWK6IVOUF5UTQP5AJKQTBZFN67", "length": 36921, "nlines": 119, "source_domain": "www.siruppiddy.info", "title": "சுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை அதிகம் விரும்பும் சுற்றுலாப்பயணிகள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > சுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை அதிகம் விரும்பும் சுற்றுலாப்பயணிகள்\nசுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை அதிகம் விரும்பும் சுற்றுலாப்பயணிகள்\nசுவிட்சர்லாந்தில், குளிர்கால சுற்றுலாத்தலங்களைவிட, கோடை சுற்றுலாத்தலங்களுக்கு அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nசுவிஸ் ஆல்ப்ஸ் ரிசார்ட்டுகளில் தங்கும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குளிர்காலத்தைவிட கோடை காலத்தில் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச ஆய்வு ஒன்றில் 145 ரிசார்ட்டுகளில் Lucerne முதலிடத்தைப் பெற்றுள்ளது.\n2017இல் 5 சதவிகிதமும், 2018இல் 3.3 சதவிகிதமும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வு அமைப்பு ஒன்று மேற்கொண்ட அந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nசுவிட்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, Liechtenstein மற்றும் Slovenia ஆகிய நாடுகளின் சுற்றுலாத்தலங்களை உள்ளடக்கிய ஆல்ப்ஸ் மலையில் அமைந்துள்ள ரிசார்ட்டுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.\n2017இல் 21மில்லியன் நாட்கள் சுற்றுலாப்பயணிகள் ரிசார்ட்டுகளில் தங்கியதே அதிகமாக கருதப்படும் நிலையில் 2008இல் 23.1 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் தங்கியதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற செய்தி கூறுகிறது.\nமொத்தத்தில் Lucerneதான் முதலிடம் பிடித்துள்ளது, அதற்கு காரணம் கோடைக்கால சுற்றுலாவாகும்.\nசுவிஸ் ரிசார்ட்டுகளில் இடம்பெற்றுள்ள இன்னொரு இடம் Zermatt மட்டுமே, அது 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.\nகோடை ரிசார்ட்டுகளில் முதல் 15 இடங்களில், Lucerne (1), Interlaken (4), Weggis (9), the Jungfrau Region (12) மற்றும் Lago Maggiore (14) ஆகியவை முறையே இடம்பெற்றுள்ளன.\nஇலண்டனில் கைதான நால்வரும் திடீர் விடுதலை\nஇலண்டன் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் பிரித்தானிய காவல்துறையினரால் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த புதன்கிழமை பிற்பகல் லூட்டன் விமான நிலையத்தில் வந்திறங்கிய குறித்த நான்கு இலங்கையர்களும் புகலிடம் கோர முற்பட்ட...\nபிரான்ஸின் 850 வருட பழமையான தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து\nபிரான்ஸின் புகழ்பெற்ற தேவாலயமான நோட்ரே-டேமில் நேற்று பாரிய தீப்பரவல் ஏற்பட்ட சம்பவம் உலக நாடுகளின் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.850 வருடங்கள் பழைமையான இந்த தேவாலயத்தின் கட்டிட முகப்பு மற்றும் கூரை என்பன தீயினால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.எனினும் அதன் பிரதான கட்டமைப்பு எந்த...\nலண்டனில் 4 இலங்கையர்கள் அதிரடியாக கைது\nநான்கு இலங்கையர்கள் லண்டன் Luton விமான நிலையத்தில் கைது செய்யப்பட்���ுள்ளனர்.லண்டன் சென்ற இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களும் ஆண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நால்வரும் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக இருக்கலாம் என பொலிஸார்...\nஇந்தோனேஷியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுலவேசி தீவின் கிழக்குப் பகுதியில் 17 கிலோ மீற்றர்(10.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 எனப் பதிவாகியிருப்பதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்...\nவிமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை\nதாய்லாந்தில் விமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தாய்லாந்தின் பூக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் மாய்காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இந்த கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது.இதனால் விமான நிலையத்துக்கு வரக்கூடிய...\nஜெர்மனியில் வாழைப்பழப் பெட்டிகளுக்குள் சிக்கிய மர்மம்\nஜெர்மனியில் ஆறு வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட வாழைப் பழப் பெட்டிகளுக்குள் நூற்றுக்கணக்கான கிலோகிராம் கோக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வாழைப்பழப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்படிருந்த போதைப்பொருள் பிரித்து எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின்...\nஅவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலேயே குறித்த இலங்கையர் காயமடைந்துள்ளார்.இலங்கையை சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக...\nசுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் அம்மை நோய்\nசுவிட்சர்லாந்தில் மார்ச் மாதத்தில் மட்டும் 55 பேர் புதிதாக மண்ணன் அல்லது மணல்வாரி என்னும் (measles) அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 14 ஆக இருந்���து குறிப்பிடத்தக்கது.2019 ஜனவரி முதல் மார்ச் வரை 97...\nபிரித்தானியா வாகன விபத்தில் யாழ் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்\nபிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.லண்டனில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.வடமராட்சி கரவெட்டி துன்னாலை தெற்கு தில்லையப்புலத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு...\nபிரித்தானியாவில் கணவனை கொலை செய்த தமிழ் பெண்\nபிரித்தானியாவில் தனது கணவனை இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.76 வயதான கணவனை 73 வயதான இலங்கை தமிழ் பெண் கொலை செய்தமைக்கான காரணத்தை சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.படுக்கையில் இருந்த கனகசபை ராமநாதன் என்பவரை அவரின் மனைவி...\nயாழில் பல இடங்களில் மின்னலுடன் கூடிய கடும்மழை\nயாழ்ப்பாணத்தின் பல இடங்களில் கடும் மின்னலுடனான மழை பெய்து வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட மணல்தறை வீதியில் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் இருவர் காயமடைந்துள்ளனர்.மின்னல் தாக்கத்தால் இரு தென்னைகள் தீப்பற்றி எரிந்துள்ளன. யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் சம்பவ...\nமுல்லைத்தீவில் பலத்த காற்று மின்னல்\nமுல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன.இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளது.அத்துடன் பயன்தரு தென்னை மரங்கள் மற்றும் வாழை, பப்பாசி போன்ற...\nசாவகச்சேரியில் பத்து ரூபா சிற்றுண்டிச்சாலை திறப்பு\nகுறைந்த விலையில் சிற்றுண்டி வகைகளை விற்பனை செய்யும் பொருட்டு யாழ். சாவகச்சேரியில் இன்று வெள்ளிக்கிழமை(19) காலை கூட்டுறவுச் சிற்றுண்டிச்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சாவகச்சோி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முயற்சியினால் சங்கத்தின் தலைமைக் கட்டத்துடன் இணைந்த வகையில் குறித்த சிற்றுண்டிச்சாலை...\nகுடிபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பலாலி பொலிசார்\nமதுபோதைய���ல் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பலாலி பொலிசார் வீதியால் பயணித்த ஆசிரியரை மோதித்தள்ளியதில் படுகாயமடைந்த பொலிசார் இருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சுன்னாகம் பகுதிநோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பொலிசாரும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றதோடு...\nயாழில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் படுகாயம்\nமுகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுப் புதன்கிழமை(17) காலை இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,...\nஇலங்கை தனியார் துறை ஊழியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம்\nதனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சர் ரவீந்திர சமரவீர கருத்து...\nஇலங்கையின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும்\nஇலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென தெரிவிக்கப்படுகின்றது.வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பலத்த மின்னல் தாக்கத்துடன் இடியுடன்கூடிய மழை...\nயாழ் கோப்பாய் பகுதியில் கொடூர விபத்து – நால்வர் படுகாயம்\nயாழ். கைதடிப் கோப்பாய் பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஒட்டுசுட்டானைச் சேர்ந்த மு.பாலசுப்பிரமணியம் (வயது 60) அவரது மனைவி பா.மேரி கில்டா (53)...\nஇலங்கையில் இன்று இடம்பெற்ற கோர விபத்து ஸ்தலத்திலேயே 10 பேர் பலி\nபதுளை - மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்து ���ஹியங்கனை தேசிய கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று அதிகாலை 1.30 மணியளவில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.தியதலாவையில் இருந்து...\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி\nகுப்பிளான், மயிலங்காடு மின்னல் தாக்கத்தால் இரண்டு பெண்கள் உள்பட மூவர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போதே இந்த இடர் இடம்பெற்றது என்றும் பொலிஸார் கூறினர்.யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில இடங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்துவரும் நிலையில் சுன்னாகம் குப்பிளான்,...\nமதிபிற்குரிய நகரபிதா நகீரதன் அவர்கட்கு.பூமகள் நற்பணி மன்றம்\nவாழ்த்துக்கள் மதிபிற்குரிய நகரபிதா நகீரதன் அவர்கட்கு. 2014 ஆண்டிற்க்கான நகரபிதாவா நீங்கள் தெரிவான செய்தி கேட்டு பூமகள் நற்பனி அங்கதவர்காளாகிய நாம் அகமகிழ்ந்தோம்.தமிழ் சமூகத்தின் பிரதிநிதி ஒருவர் கரோ நகரசபையின் முக்கிய பதவி ஏற்தையிட்டு பெருமை அடைகின்றோம். எமது உறவு...\nசிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் அலங்கார உற்சவம்\nசிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் அலங்கார உற்சவம்.2014 02.06.2014 அன்று சிறப்புடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.இவ்வைபத்தில் அடியவர்கள் கலந்துகொண்டு தொண்டாற்றி எம்பெருமானை வணங்கி நல்லருள் பெற எல்லம் வல்ல வைரவபெருமானை வேண்டிநிற்கின்றோம்\nசிறுப்பிட்டி அம்மன் கோவிலில் திருட்டு முயற்சி\nசிறுப்பிட்டி மத்தியில் இருக்கும் மனோன்மணி அம்மன் ஆலையத்தினுள் நேற்று இரவு உட்புகுந்த திருடர்கள் தாம் தேடி வந்த பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் அம்மன் சிலையை சேதமாக்கி விட்டு சென்றுள்ளனர். அண்மைய காலங்களில் யாழ் குடாவில் திருட்டுச்சம்பவங்கள் அதிகரித்தது வருவது...\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வசிப்பிடமாகவும்கொண்ட திரு நேமிநாதன் (நேமி) அவர்கள்(20.05.2014 ) இன்று தனது பிறந்த நாளை காணுகின்றார் . இவரை இவரது மனைவி , பிள்ளைகள் அபி (அபிநயன் ) சைந்தவி. மற்றும் இவர்களது அப்பா. அம்மா. உற்றார் .உறவினர்கள், நண்பர்கள்,...\nகிளிநொச்சியில் பால்பொருட்கள் உற்பத்தி நிலையம்\nகிளிநொச்சி அறிவியல் நகரில் பால்பொருட்கள் உற்பத்தி நிலையம் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் ���ிறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டக் கால்நடை உற்பத்தியாளர்கள் பாலைச் சேமிப்பதிலும், பாலைப் பதப்படுத்தி அதிலிருந்து யோகட், நெய், வெண்ணெய் மற்றும் கட்டிப்பால் போன்றவற்றைத் தயாரிப்பதிலும்...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nஅனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019\nஅன்புறவுகள் அனைவருக்கும் சிறுப��பிட்டி இன்போவின் காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும் இதயத்துக்குள் காதல் பூசியுங்கள் புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து அகக் கண்ணால் அன்பு...\nபிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)\nசிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...\n25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019\nசுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள் 05.02.2019 இன்று செவ்வாய்க்கிழமை 25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...\nபிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019 திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...\nசி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்\nகல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில் இன்று (03.02.2019) வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=9375", "date_download": "2019-04-19T23:04:04Z", "digest": "sha1:OZ3OZZNVKAHPNZHA7FQH5O2V5C5TLGN3", "length": 17967, "nlines": 369, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nநாவ லூர ரருள் பெற்று\nதந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச்\nஅந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்\nசிந்தையே கோயில் கொண்டஎம் பெருமான்\nஎந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்\nசோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்\nஆதியே நடுவே அந்தமே பந்தம்\nதீதிலா நன்மைத் திருவருட் குன்றே\nயாதுநீ போவதோர் வகையெனக் கருளாய்\nவந்துநின் இணையடி தந்தே .\nபார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்\nநீருறு தீயே நினைவதேல் அரிய\nசீருறு சிந்தை எழுந்ததோர் தேனே\nயாருற வெனக்கிங் கார்அய லுள்ளார்\nஇன்றெனக் கருளி இருள்கடிந் துள்ளத்\nநின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்\nசென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்\nஒன்றும் நீ யல்லை அன்றியொன் றில்லை\nஇரந்திரந் துருக என்மனத் துள்ளே\nசிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய்\nநிரந்தஆ காயம் நீர்நிலம் தீகால்\nகரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்\nகுறைவிலா நிறைவே கோதிலா அமுதே\nமறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்\nசிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந்\nஇறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்\nஉணர்ந்தமா முனிவர் உம்பரோ டொழிந்தார்\nஇணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே\nதிணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே\nகுணங்கள்தா மில்லா இன்பமே உன்னைக்\nஅரைசனே அன்பர்க் கடியனே னுடைய\nபுரைபுரை கனியப் புகுந்துநின் றுருக்கிப்\nதிரைபொரா மன்னும் அமுதத்தெண் கடலே\nஉரையுணர் விறந்துநின் றுணர்வதோர் உணர்வே\nஅன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை\nஎன்பரம் அல்லா இன்னருள் தந்தாய்\nமுன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த\nதென்பெருந் துறையாய் சிவபெரு மானே\nமாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்\nஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி\nதேறலின் தெளிவே சிவபெரு மானே\nஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/04/blog-post_30.html", "date_download": "2019-04-19T22:14:52Z", "digest": "sha1:QHPEGI2R5FI6G65EG75B3SRF2ZN6ERYT", "length": 11017, "nlines": 155, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பி.இ. சேர்க்கை: நாளை முதல் ஆன்-லைன் பதிவு தொடக்கம்", "raw_content": "\nபி.இ. சேர்க்கை: நாளை முதல் ஆன்-லைன் பதிவு தொடக்கம்\nஇந்தக் கல்வியாண்டு (2017-18) பொறியியல்சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரகலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்-லைன் பதிவு திங்கள்கிழமை (மே 1) முதல்தொடங்க உள்ளது.\nஅரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள்,சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசுஒதுக்கீட்டு பொறியியல் (பி.இ.)சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.\nஇந்தக் கல்வியாண்டுக்கான (2017-18)கலந்தாய்வு அறிவிப்பைப் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டது. பொறியியல் கலந்தாய்வு ஜூன் 27-ஆம் தேதிதொடங்கப்பட உள்ளது.\nமுதலில் விளையாட்டுப் பிரிவினர், ராணுவவீரர்களின் குழந்தைகள்,மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப்பிரிவினருக்கும், பின்னர் பொதுப்பிரிவினருக்கும் சேர்க்கை நடைபெறும்.\nஇதற்கான ஆன்-லைன் பதிவு மே 1-ஆம்தேதி தொடங்குகிறது. ஆன்-லைன் பதிவுக்குமே 31 கடைசித் தேதி.\nஆன்-லைனில் பதிவு செய்த பிறகு அந்தவிண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துதபால் மூலம் அல்லது நேரடியாகபல்கலைக்கழக மையத்தில் சமர்ப்பிக்கஜூன் 3 கடைசித் தேதியாகும்.\nவிண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்புஎண் (ரேண்டம் எண்) ஜூன் 20-இல் வெளியிடப்படும். தரவரிசைப் பட்டியல்ஜூன் 22-ஆம் தேதி வெளியிடப்படும்.\nஇதறகான அறிவிக்கையைபல்கலைக்கழகம் ஞாயிற்றுக்கிழமை(ஏப்.30) வெளியிட உள்ளது.\nபி.இ. கலந்தாய்வுக்கு ஆன்-லைன்விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பக் கட்டணம் குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவ,மாணவிகளிடையே எழுந்துள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழகம் சார்பில்நடத்தப்பட்டு வரும் பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்கு கடந்த 2015-16 கல்வியாண்டுவரை அச்சடிக்கப்பட்ட விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டது. அதனுடன் 530பக்கங்களைக் கொண்ட தகவல் கையேடுஒன்றும் வழங்கப்பட்டது. இதனால் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரிடம் ரூ.250வசூலிக்கப்பட்டது. இதன் மூலம் பல்கலைக்கழகத்துக்கு ரூ.4 முதல் ரூ.5கோடி வரை வருவாய் கிடைத்தது.\nஇந்நிலையில், 2016-17 கல்வியாண்டு முதல்ஆன்-லைன் பதிவு முறையைபல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது. இதனால் பல்கலைக்கழகத்துக்கு செலவுகுறைந்துள்ளது.\nகலந்தாய்வு நடைபெறும் 40 நாள்கள்வளாகம் முழுவதும் போடப்படும் பந்தல்,மின் விசிறி வசதிகளுடன் ஆயிரம் பேர்வரை அமரக் கூடிய வகையிலான அரங்கு,எல்.இ.டி. திரை, கணினிகள், மின்சாரக்கட்டணம், இடத்துக்கான வாடகை,விண்ணப்பத்தை அச்சடிக்க ஆகும் செலவுஅதிபட்சம் ரூ. 2 கோடி ஆகும்.\n2016-17 கல்வியாண்டு முதல் விண்ணப்பம்அச்சடிப்பதில்லை என்பதால், செலவில் ரூ. 50 லட்சம் வரை குறைந்திருக்கும். மீதமுள்ளதொகை அனைத்தும்பல்கலைக்கழகத்துக்கு கிடைக்கும்லாபம்தான்.\nஎனவே, தாராளமாக விண்ணப்பக்கட்டணத்தைக் குறைக்கலாம் என்பதோடு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பக்கட்டணத்தை ரத்து செய்யலாம் என்கின்றனர் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள்.\nகட்டணக் குறைப்பு தொடர்பாக பல்கலைக்கழக அதிகாரிகள் ஆலோ��னை நடத்தியபோதும், அதுதொடர்பான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே,விண்ணப்பக் கட்டணம் குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏழை மாணவர்களிடையே எழுந்துள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shortstoriesintamil.blogspot.com/2012/12/", "date_download": "2019-04-19T22:21:23Z", "digest": "sha1:IFVYFL3EABUMBFN2524CX32LZTKI5MMX", "length": 9175, "nlines": 66, "source_domain": "shortstoriesintamil.blogspot.com", "title": "சிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்: December 2012", "raw_content": "சிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\n11. தேவை ஒரு காரணம்\nதினமும் எப்படியோ தாமதமாகி விடுகிறது.\nமூர்த்திக்கு அலுவலகம் பத்து மணிக்குத்தான். மெதுவாக எழுந்து, குளித்து, சாப்பிட்டு நேரத்துக்கு அலுவலகத்துக்குப் போவது சுலபமானதாகத்தான் இருக்க வேண்டும்.\nதினமும் அவன் அலுவலகத்துக்குள் நுழையும்போது நேரம் 10-10 அல்லது 10-15 ஆகி விடுகிறது.\nஇத்தனைக்கும் மூர்த்தி அலுவலகத்துக்குப் போவது அவனுடைய ஸ்கூட்டரில்தான். அதனால் பஸ்ஸுக்காகக் காத்து நின்று தாமதம் ஏற்படுவது என்பதும் இல்லை.\nமூர்த்தி தினமும் நினைத்துக் கொள்வான் - நாளை முதல் தாமதமாகப் போகக்கூடாது என்று. ஆனால் அந்த 'நாளை' இன்னும் வரவில்லை\nநினைத்துப் பார்த்தால் அவனுக்கு வியப்பாகத்தான் இருக்கிறது. காலையில் ஆறரை மணிக்கு எழுந்து நிதானமாக எட்டு மணிக்குக் குளிக்கப்போகும்போது, 'இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இன்றைக்குச் சீக்கிரம் போய் விடலாம்' என்றுதான் தோன்றும்.\nஆனால் அடுத்த ஒன்றரை மணி நேரத்துக்குள் ஏதாவது நிகழ்ந்து விடுகிறது.\nயாராவது நண்பர்கள், விருந்தாளிகள் வருவார்கள். அல்லது எதையாவது தேட ஆரம்பித்து, போவதே தெரியாமல் நேரம் பறந்து விட���ம். அடித்துப் பிடித்து அலுவலகம் சென்றடைவதற்குள் மணி பத்தைத் தாண்டி விடும்.\n'தாமதமாக வருவது என்பது உனக்கு ஒரு பழக்கமாகப் போய் விட்டது. பழக்கங்களைக் கை விடுவது கடினம்' என்பார் அவனுடைய அலுவலகத்தின் முந்தைய நிர்வாகி சிரித்துக்கொண்டே.\nஇப்போது அவர் இல்லை. அவர் இடத்தில் புதிதாக வந்திருப்பவருக்கு மிகவும் பிடித்த ஆங்கில வார்த்தை 'டிஸிப்ளின்.' பிடிக்காத வார்த்தை (எல்லா மொழிகளிலும்) 'நகைச்சுவை.' அவர் அந்த அலுவலகத்துக்கு வந்த புதிதில், அவர் 'டிஸிப்ளின்' 'டிஸிப்ளின்' என்று திரும்பத் திரும்பச் சொன்னதைக் கேட்டு, ஒருமுறை மூர்த்தி விளையாட்டாக, \" 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்று சொன்ன அண்ணாவின் கடைசித் தம்பியா சார் நீங்கள் அவர் சொன்ன மூன்று வார்த்தைகளில் கடைசி வார்த்தையை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்களே அவர் சொன்ன மூன்று வார்த்தைகளில் கடைசி வார்த்தையை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்களே\" என்று சொல்லப்போக, அலுவலகத்தில் அரசியல் பேசுவது, அதிகப்பிரசங்கித்தனம் செய்வது ஆகிய இரண்டு கட்டுப்பாடு மீறிய செயல்களை அவன் செய்து விட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.\nஅவர் நிர்வாகத்தில் தாமதமாக வருவது ஒரு பெரும் குற்றமாகக் கருதப்பட்டது. ஆயினும், மூர்த்தியால் அவ்வளவு சுலபமாகத் தன் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை.\nதாமதமாக வந்த ஒவ்வொரு நாளும் நிர்வாகியின் முன் போய் நின்று காரணம் சொல்ல வேண்டியிருந்தது.\nஇன்றைக்கும் தாமதமாகி விட்டது. அநேகமாக எல்லா விதமான இயல்பான காரணங்களையும் முன்பே சொல்லியாகி விட்டது.\n'இன்று ஒருநாள் ஒரு நம்பத்தக்க காரணத்தைச் சொல்லி விட வேண்டும். நாளை முதல் நிச்சயம் தாமதமாக வரப்போவதில்லை' என்று முடிவு செய்து கொண்டான்.\nநிர்வாகியின் முன் நின்றபோது ஒரு அருமையான காரணம் மனதில் தோன்றி விட்டது. \"சார் சொன்னால் நம்ப மாட்டீர்கள். இன்றைக்கு நான் ஒன்பதே முக்கால் மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருந்திருக்க வேண்டும். பாதி தூரம் வந்ததும்தான் தெரிந்தது - மேஜை டிராயர் சாவியை வீடிலேயே மறந்து வைத்து விட்டேன் என்று. மறுபடியும் வீட்டுக்குப் போய் எடுத்து வந்ததில் பத்து நிமிடம் தாமதமாகி விட்டது.\"\nநிர்வாகி ஏதும் சொல்லத் தோன்றாமல் தலையசைத்தார்.\nமூர்த்தி வெற்றிக் களிப்புடன் தன் இருக்கைக்குப் போனான். சாவியை எடுப்பதற்காக பேண்ட் பைக்குள் கை விட்டதும்தான், மேஜை சாவியை வீட்டிலேயே வைத்து விட்டு வந்தது தெரிந்தது\n11. தேவை ஒரு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/miraculous-escape-for-drivers-involved-in-three-vehicle-crash-016678.html", "date_download": "2019-04-19T23:06:22Z", "digest": "sha1:3RJAYQSQINELYVZUMV46TQVEDRQA66YL", "length": 20967, "nlines": 394, "source_domain": "tamil.drivespark.com", "title": "டிரக்குக்கும் காருக்கும் அடியில் சிக்கிய சூப்பர் கார்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்! புகைப்படம் உள்ளே... - Tamil DriveSpark", "raw_content": "\nடாடா நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார கார் மாடல்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nடிரக்குக்கும் காருக்கும் அடியில் சிக்கிய சூப்பர் கார்: நூலிழையில் உயிர் தப்பிய ஓட்டுநர்\nஅதிபயங்கர விபத்தில் சிக்கிய காரின் ஓட்டுநர், சிறு காயங்களுடன் உயிர் பிழைத்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅதிகரித்து வரும் வாகனங்களால் நாடு முழுவதும் உள்ள சாலைகள் பெரும் போக்குவரத்து நெரிசலைச் சந்தித்து வருகின்றன. இதனை சீரமைக்க அரசும், அரசு அதிகாரிகளும் கடுமையான சவாலைச் சந்தித்து வருகின்றனர். மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை அதற்கு நிரந்தர தீர்வைக் காண்பது என்பது, கடலில் தொலைத்த ஊசியைப் போன்று உள்ளது.\nஇதுபோன்ற சூழலை தான் தற்போது உலக நாடுகள் அனைத்தும் சந்தித்து வருகின்றன. ஒருபுறம் அதிகரித்து வரும் மக்கள் தொகை இருக்க, மறுபுறம் அதனால் உருவாகும் பின்விளைவுகள் என பல்வேறு சிக்கல்கள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன.\nஅதில், ஒன்று தான் நாளுக்கு அதிகரித்து வரும் சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் பின்விளைவுகளும். இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 821 பேர் உயிரிழப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு மணி நேரத்துக்கு 34 பேர் என்றும், வருடத்துக்கு சுமார் 3 லட்சத்துக்கும் அதிகம் எனவும் கூறப்படுகிறது.\nஇதில், பெரும்பாலும் குடிபோதையில் வாகனங்களை இயக்குவர்களே அதிகமாக உள்ளனர். மேலும், முறையாக சாலை விதிகளை கடைபிடிக்காமல் அதிவேகமாக வாகனங்களை இயக்குவது, செல்போனை உபயோகித்தவாறு வாகனங்களை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களும் அடங்கும்.\nவிபத்தில் இருந்து மக்களைக் காக்கும் விதமாக, அரசு சில பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் மக்கள் அவர்களது போக்கிலேயே செயல்பட்டு, அசதாரணமாக விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். அதற்கான பலன்களையும் அவர்கள் அனுபவித்து வருகின்றனர்.\nMOST READ: பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு செக் வைக்கும் கேரள அரசு... அதிர்ச்சியில் வாகன உரிமையாளர்கள்\nஇந்த சூழலில், அமெரிக்காவில் நிகழ்ந்த பயங்கரமான விபத்து ஒன்றில் இருந்து வாகன சாரதிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். பென்சில்வேனியா பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இந்த விபத்தின் கோர காட்சியானது, பலரது உயிரை பலி வாங்கியிருக்கலாம் என்ற எண்ணத்தையே ஏற்படுத்தும்.\nபென்சில்வேனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது விலையுயர்ந்த கூப் ரக காரில் புறப்பட்டுள்ளார். அவர் சென்றுக்கொண்டிருந்த சாலையானது அதிகம் பிஸியானது. இந்த நிலையில் அவருக்கு முன்னால் ஒரு எஸ்யூவி ரக போர்ட் காரும், பின்னால் சரக்கு ஏற்றிச்செல்லும் டிரக் லாரியும் சென்றுக்கொண்டிருந்தது.\nஅப்போது, சரக்கு லாரியை இயக்கி வந்த ஓட்டுநர், தனக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தைப் போக்குவதுக்காக தேநீர் அருந்தியுள்ளார். அந்த நேரத்தில் முன்னாடிச் சென்றுக்கொண்டிருந்த கூப் கார் திடீரென சாலையில் நின்றுள்ளது. இதைசற்றும் அறியாத டிரக் ஓட்டுநர் கூப் காரின் மீது மோதி வாகனத்தை நிறுத்தியுள்ளார்.\nஇதில், அப்பளம் போல��� நொருங்கிய கூப் கார், இரு வாகனங்களுக்கும் அடியில் சிக்கியது. முன் பகுதி போர்ட் காரின் பின் பகுதியிலும், பின் பகுதி சரக்கு லாரியின் அடியிலும் சிக்கியது. இந்த கடுமையான விபத்தில், எந்தவொரு கோரச் சம்பவமும் அதிர்ஷ்டவசமாக நடைபெறவில்லை.\nமேலும், போர்ட் காரில் வந்த ஓட்டுநர் சிறு காயமின்றி உயிர் தப்பினார். ஆனால், பயங்கரமான சேதத்தை சந்தித்த கூப் காரின் ஓட்டுநர் சிறு சிறு சிராய்ப்பு காயங்களுடன் நூலிழையில் உயிர் தப்பினார்.\nMOST READ: மார்க்கெட்டை புரட்டி போட வருகிறது யமஹாவின் புதிய பைக்... விலை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nஇதைத்தொடர்ந்து, ரெஸ்கியூ செய்ய வந்த போலீஸார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி, சரக்கு லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், விபத்தில் சிக்கிய அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nமிக பிரபலமான பைக்கின் விலையை திடீரென உயர்த்திய ஹீரோ... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி...\nஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஆஃப்ரோடு வெர்ஷன் இந்தியா வருகிறது\nலெக்சஸ் எல்எம் சொகுசு மினி வேன் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/new-zealand-smashed-bangaladesh-in-first-odi", "date_download": "2019-04-19T22:15:49Z", "digest": "sha1:FF6EC4UCZD7KTH4O24TGNQUEZN3MAGPN", "length": 10187, "nlines": 113, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "வங்கதேசத்தை வறுத்தெடுத்த கப்தில் .... முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி!!", "raw_content": "\nவங்கதேச அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேப்பியர் மைதானத்தில் இன்று துவங்கியது. இதன்படி டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மொரட்டஷா பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nதுவக்க வீரர்களான தமீம் இக்பால் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். காயம் காரணமாக அணியின் நட்சத்திர வீரர் சகீப் அல் ஹாசன் விளையாடவில்லை. போட்டி துவங்கி சிறிது நேரத்திலே வங்கதேச அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தமீம் இக்பால் 5 ரன்களில் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். பின் அடுத்த சில ஓவரிலேயே லிட்டன��� தாஸ் ஒரு ரன்னில் ஹென்றி பந்து வீச்சில் போல்ட் ஆனார்.\nஅடுத்து களமிறங்கி அதிரடியாக ஆடினார் சவுமியா சர்க்கார். ஆனால் மறுமுனையில் ரஹீம் தடுமாறி வந்தார். ரஹீம், போல்ட் பந்தில் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க , சவுமியா சர்க்காரும் அடுத்த ஓவரிலேயே 30 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த சபீர் ரகுமான் மற்றும் முகமதுல்லா 13 ரன்களில் வெளியேற பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.\nஇருந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த மிதுன் அரைசதத்தை கடந்தார். ஷாய்ப் மிதுன் 41 ரன்களும் குவித்து ஆட்டமிழக்க இறுதியில் வங்கதேச அணி 231 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. போல்ட் மற்றும் சாண்ட்னர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nபின்னர் 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது நியூசிலாந்து அணி. துவக்க வீரர்களான கப்தில் மற்றும் நிக்கோலஸ் வங்கதேச அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிதறடித்தனர். அரைசதத்தை கடந்த நிக்கோலஸ் 53 ரன்களில் மெஹதி ஹாசன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 11 ரன்களில் முகமதுல்லா பந்தில் வெளியேறினார்.\nபின் ஜோடி சேர்ந்த கப்தில் மற்றும் டெய்லர் ஜோடி அணியை எளிதில் வெற்றி பெற வைத்தது. இருவரும் வங்கதேச அணியின் பந்துகளை பவுண்டரிகளாக விளாசி அசத்தினர். அதிரடியாக ஆடிய கப்தில் சதமடித்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 44.3 ஓவர்களில் இலக்கை கடந்தது. டெய்லர் 45 ரன்களுடனும் கப்தில் 117 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.வங்கதேச அணி சார்பில் முகமதுல்லா மற்றும் மெஹதி ஹாசன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.\nஅதிரடியாக ஆடிய கப்தில் ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார்.\nதோல்வி குறித்து வங்கதேச கேப்டன் மொரட்டஷா கூறுகையில், \"எங்கள் அணிக்கு இது மிகவும் கடினமான ஆட்டம். போட்டியின் துவக்கத்திலேயே அதிக விக்கெட்டுகளை இழந்து விட்டோம். மிதுன் சிறப்பாக ஆடினார். நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். 232 ரன்களை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினம். அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்படுவோம்\" எனக் கூறினார்.\nநியூசிலாந்து Vs. இலங்கை (2018-19) முதல் ஒருநாள் போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த��தியது நியூஸி.\nநியூசிலாந்து Vs இலங்கை (2018-19)2வது ஒருநாள் போட்டி விபரம்\nநியூசிலாந்து Vs இலங்கை (2018-19)3வது ஒருநாள் போட்டி விவரம்\nமீண்டும் அடித்து நொறுக்கிய மார்ட்டின் கப்தில்\nஇவரது திறமையில், பாதி கூட என்னிடம் இல்லை- கோலி\nநியூசிலாந்து vs இந்தியா 2019: இரண்டாவது ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்\nநியூசிலாந்து vs இந்தியா 2019: இந்திய அணி தொடரை வென்றதற்கான் 4 காரணங்கள்\nநியூசிலாந்து எதிரான போட்டியில் சாதனை படைத்த சமி மற்றும் தவான்\nஇந்தியாவை ‘ஒயிட் வாஷ்’ செய்து நியூசிலாந்து மகளிர் அணி அபார வெற்றி.\nநியூஸிலாந்து VS இந்தியா முதல் ஒருநாள் போட்டி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?id=32&cat=Album", "date_download": "2019-04-19T23:12:40Z", "digest": "sha1:727LOPHMUMTK6ICMJL7AM6KUQUZSPTVT", "length": 10463, "nlines": 228, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nமதுரையில் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி அழகர் இறங்கிய போது பக்தர்கள் தண்ணீரை பீச்சி அடித்தனர்.\nஅசாம் மாநிலம், கவுஹாத்தியில், 'அனுமன் ஜெ யந்தி'யை முன்னிட்டுநடந்த ஊர்வலத்தில், அனுமன் போல் வேடம் ணிந்து பலர் பங்கேற்றனர்.\nமதுரையில் நேற்று நடந்த அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில் கள்ளர் வேடமிட்டு வந்த பக்தர்கள்.\nமதுரையில் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி அழகர் இறங்கிய போது பக்தர்கள் தண்ணீரை பீச்சி அடித்தனர்.\nஸ்ரீவில்லிபுத்தூரில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் ரோஸ் பட்டில் சேஷவாகனத்தில் ஆண்டாள், பச்சைப்பட்டில் குதிரை வாகனத்தில் ரெங்கமன்னார் எழுந்தருளினார்.\nராஜபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்.\nசின்னமனூர் சிவகாமி அம்மன் கோவில் சி்த்திரை தேரோட்டத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேர்.\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு பழனி பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்காரத்தில் லட்சுமி நாராயணப் பெருமாள்.\nபிரம்மோற்சவ 4ம் நாள் விழா \nபத்ம விருதுகள் வழங்கும் விழா ...\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி வி���ம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/home-theatre-systems/cheap-fd+home-theatre-systems-price-list.html", "date_download": "2019-04-19T22:26:10Z", "digest": "sha1:7BJDCXIFVQIIJHN4F6MPGUF75Z64XXAZ", "length": 14647, "nlines": 270, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண F&D ஹோமோ தியர் சிஸ்டம்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஸ்பிங்க்ர்ஸ் & சவுண்ட் சிஸ்டம்ஸ்\nCheap F&D ஹோமோ தியர் சிஸ்டம்ஸ் India விலை\nகட்டண F&D ஹோமோ தியர் சிஸ்டம்ஸ்\nவாங்க மலிவான ஹோமோ தியர் சிஸ்டம்ஸ் India உள்ள Rs.2,599 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. F&D 2 1 சேனல் அ௫௧௧ மல்டிமீடியா ஸ்பீக்கர் Rs. 2,599 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள F&D ஹோமோ தியேட்டர் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் F&D ஹோமோ தியர் சிஸ்டம்ஸ் < / வலுவான>\n1 ரூ குறைவான கிடைக்கக்கூடிய F&D ஹோமோ தியர் சிஸ்டம்ஸ் உள்ளன. 2,999. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.2,599 கிடைக்கிறது F&D 2 1 சேனல் அ௫௧௧ மல்டிமீடியா ஸ்பீக்கர் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nபேளா ரஸ் 54 10000\nசிறந்த 10F&D ஹோமோ தியர் சிஸ்டம்ஸ்\nலேட்டஸ்ட்F&D ஹோமோ தியர் சிஸ்டம்ஸ்\nF&D 2 1 சேனல் அ௫௧௧ மல்டிமீடியா ஸ்பீக்கர்\nF&D பி௨௩௦௦ஸ் 5 1 ப்ளூடூத் ஸ்பீக்கர் வித் உசுப்பி ஸ்ட் எம் ரிமோட்\nF&D ப ௩௦௦௦க்கு 5 1 சேனல் ௫௦௦௦வ் வித் உசுப்பி மஞ்ச் வித் ஸ்மார்ட் டிசைன்\n- டோடல் பவர் வுட்புட் 29 W\n- ரிமோட் கொன்றோல் Yes\nF&D பி௩௦௦௦க்கு 5 1 மல்டிமீடியா ஹோமோ தியர் ஸ்பீக்கர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/25_21.html", "date_download": "2019-04-19T23:03:54Z", "digest": "sha1:7RPWWIZ5PJB53W7GC5BMQIK6NAC3O7QR", "length": 13934, "nlines": 87, "source_domain": "www.tamilarul.net", "title": "அரசியல் களம் இறக்கப்பட்ட அடுத்த வாரிசு..பிரியங்கா! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / அரசியல் களம் இறக்கப்பட்ட அடுத்த வாரிசு..பிரியங்கா\nஅரசியல் களம் இறக்கப்பட்ட அடுத்த வாரிசு..பிரியங்கா\nஇந்தியாவின் குடும்ப அரசியல் கட்சியான காங்கிரஸ், தன் அடுத்த அரசியல் வாரிசை களம் இறக்கி உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், உத்தரப்பிரதேசத்தில், 7.53 சதவீதம் ஓட்டு பெற்று, சோனியா, ராகுல் போட்டியிட்ட, 2 தொகுதியில் மட்டுமே, காங்கிரஸ் வெற்றி பெற்றது.\nகடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சி, இப்போது பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தன்னை, அகிலேஷும், மாயாவதியும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்த காங்கிரஸ் கட்சிக்கு, கடைசியில் ஏமாற்றம் தான் மிச்சம்.\nராகுல் என்ன என்னவோ வேஷம் கட்டியும், காங்கிரஸ் இம்மி அளவு கூட நகரவில்லை. சமீபத்தில் நடந்த, 5 மாநிலத் தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் கட்சிக்கு உயிர் ஊட்டினால் கூட, ராகுல் அதை எழுந்து நடமாட வைக்க, இன்னும் 2 தேர்தல்கள் தேவைப்படும்.\nராகுலை பிரதமர் வேட்பாளர் என அறிவித்தால், இருக்கும் ஆதரவு கட்சிகள் கூட ஓடிவிடும் என்பதே நிதர்சணம்.\nஇந்தச் சூழ்நிலையில் தா���், பிரியங்கா தொபுகடீர் என்று அரசியலில் குதித்துள்ளார். ஒரு புறம் சகோதருக்கு தோள் கொடுக்கும் அவர், மற்றொரு புறம், தாய் சோனியாவிற்கு மாற்றாக அமைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nராகுல் பிராமணன் வேடம் கட்டி முற்பட்டோர் ஓட்டுக்களை கவர நினைக்கும் அதே நேரத்தில், தாய், கணவர் வழியில் பிரியங்கா கிறிஸ்தவர்கள் ஓட்டுக்களை வளைத்து போட உதவுவார் என்று காங்கிரஸ் கட்சி கருதுவதாகவும் கூறப்படுகிறது.\nஇதனால் தான், பிரமர் மோடியின் தொகுதி அமைந்துள்ள, உ.பி., மாநில கிழக்கு பகுதி பொதுச் செயலாளராக பிரயங்கா நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு பகுதிக்கு, மாதவராவ் சிந்தியாவின் மகன் ஜோதிராத்திய சிந்தியா, பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இளமை துடிப்பு உள்ள, இரண்டு வாரிசுகளும் உ.பி.,யை மாற்றி காட்டுவார்களா என்பது இனி வரும் காலத்தில் தான் தெரியும்.\nஆனால் இப்போதே தெரியும் விஷயம் ஒன்று உள்ளது. பொதுவாக பெரும்பாலனாவர்கள் தன் சொந்த முயற்சியில் மட்டுமே அரசியலில் நுழைவார்கள். சிலரோ வாரிசுகளாக உள்ளே நுழைவார்கள். இந்த 2 தரப்பினர் மீதும் அரசியலுக்குள் நுழைந்த பின்னர் தான் கரை படியும்.\nஆனால் இந்தியாவில் முதல் முறையாக அரசியலுக்குள் நுழையும்போதே கரை படிந்த நிலையிலேயே உள்ளே நுழைபவர் பிரியங்கா வாத்ராவாக மட்டுமே இருக்க முடியும்.\nஇவர் மீது நேரடியாக குற்றச்சாட்டுக்கள் இல்லாவிட்டாலும் கூட, இவரது கணவர் ராபட் வதேரா மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன.\nஅரியானா மாநிலத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து நிலத்தை அபரித்த குற்றச்சாட்டு உள்ளது. இதே போல ராஜஸ்தான் மாநிலத்திலும் நில மோசடி குற்றச்சாட்டு உள்ளது.\nமுந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி செய்த போது, ரபேல் போர் விமானம் வாங்குவதில் கூட, வதேராவின் கரம் இருந்தது.அதில் அவர், முக்கிய இடைத்தரகராக செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அந்த டீல் சரியாக நடக்காமல் கை நழுவிப் போன காரணத்தால்தான், தற்போதைய பா.ஜ., அரசின் ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக, காங்கிரஸ் கட்சி இவ்வளவு ஆவேசம் காட்டுகிறது என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nதன் மீது குற்றச்சாட்டுக்களின் நிழல் கூட படவிடாமல், எதையும் தாங்கும் இதயம் போல, அனைத்து ஊழல் உள்ளடி வேலைகளிலும், வாத்ராவின் பங்கு மட்டுமே இருப்பது போல பார்த்துக் கொண்டவர் தான் பிரியங்கா.\nநாளை ஏதேனும் பெரிய ஊழல் வெடித்தால் கூட, நம்ம ஊர் வழக்கப்படி, பாவம் பிரியங்கா, அவங்க நல்லவங்கதான். இந்த வாத்ரா தான் ரொம்ப கெட்டவர் என்ற புலம்பல் நாடு முழுவதுமிருந்து எழும்.\nபிரியங்கா தொபுக்கடீர் என்று அரசியலில் குதித்ததும், பார்க்க பாட்டி இந்திரா போலவே இருக்கிறார் என்று ஆச்சரியப்படத் தொடங்கி விட்டார்கள். அவ்வளவு அப்பாவி ஜனங்கள் நம் நாட்டு மக்கள்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/197127?ref=archive-feed", "date_download": "2019-04-19T22:23:35Z", "digest": "sha1:UFUVEP5Z5G7HRWNZWFUHTEIJKDESHTWP", "length": 10541, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "வாழ்க்கையில் முதல் தடவையாக மரண பயத்தை உணர்ந்தேன்! அர்ஜூன ரணதுங்க - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\n���ியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவாழ்க்கையில் முதல் தடவையாக மரண பயத்தை உணர்ந்தேன்\nவாழ்க்கையில் முதல் தடவையாக மரண பயத்தை உணர்ந்தேன் என பெற்றோலிய வள முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nஅலரி மாளிகையில் சற்று முன்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஎன்னை அறையொன்றில் அடைத்து கொலை செய்ய முயற்சித்தனர். கலகம் விளைவித்த நபர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் ஆயுதங்களை பிடுங்கி எடுக்க முயற்சித்தனர்.\nஅதனை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். நான் வெளிநாடு சென்று இன்று காலை நாடு திரும்பினேன். எனது உத்தியோகபூர்வ இல்லத்தின் சாவி பெற்றோலியத் திணைக்கள நான்காம் மாடியில் காணப்பட்டது.\nகாலையில் அமைச்சு செயலாளரிடம் அறிவித்துவிட்டு நான் அமைச்சிற்கு சென்றேன். இதன் போது மலர்மொட்டு நாகரசபை உறுப்பினர் ஒருவர் எனக்கு தடை ஏற்படுத்தியிருந்தார்.\nஎனது பாதுகாப்பு உத்தியோகத்தர் அவரை விரட்டியடித்தார், பின்னர் பணி நீக்கப்பட்டுள்ள தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் தடிகளுடன் ஆட்களையும் திரட்டிக் கொண்டு என்னைத் தாக்க வந்தார்.\nஎன்னை அறையொன்றில் போட்டு பூட்டி வைத்தனர். இந்த சந்தர்ப்பத்தில் மரண பயம் முதல் தடவையாக என் வாழ்க்கையில் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nமகிந்த ராஜபக்ச பிக்பொக்கட்காரன் என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்\nபிரதமர் என்று யாரையும் அழைக்க வேண்டாம்: ஊடகங்களிடம் ஐ.தே.க கோரிக்கை\nஇலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை\nபெரும்பான்மை அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இல்லை\nஸ்தீரமான அரசொன்றை அமைக்கவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nஅரசியலமைப்பை மீறிய மைத்திரிக்கு உயர��நீதிமன்றம் தக்க பாடம் புகட்டும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/02/07100944/1024560/Harish-Kalyans-next-titled-Ispade-Rajavum-Idhaya-Raniyum.vpf", "date_download": "2019-04-19T22:59:42Z", "digest": "sha1:O5H3QYMWFJA3QFQJOJVT7QBD7XKWSTDN", "length": 7337, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' பட ட்ரெய்லர் : நவீன தலைமுறை காதலை மையப்படுத்திய கதை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' பட ட்ரெய்லர் : நவீன தலைமுறை காதலை மையப்படுத்திய கதை\n'பியார் பிரேமா காதல்' படத்தை தொடர்ந்து, ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.\n'பியார் பிரேமா காதல்' படத்தை தொடர்ந்து, ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக 'காளி' படத்தில் நடித்த ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில், மா.கா.பா. ஆனந்த், பால சரவணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\n\"மறுபடியும் முதல்ல இருந்தா\" - கலகலப்பாக பதிலளித்த நடிகர் வடிவேலு\nதேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவு காலம் வரும் என நம்புவதாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.\nதேர்தல் திருவிழா - சினிமா பிரபலங்கள் வாக்குப்பதிவு\nநாடாளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலை ஒட்டி சினிமா பிரபலங்கள் வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்தனர்.\n - தயாரிப்பாளர் கே.ராஜன் மிரட்டல் பேச்சு\nசுய விளம��பரத்திற்காக சில நடிகைகள் பலரின் பெயரை சிதைத்து வருவதாக தயாரிப்பாளரும், நடிகருமான கே ராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nநடிகை தமன்னா திருமணம் எப்போது\nதென் இந்திய மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் மாப்பிள்ளை வேட்டையில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.\nசூர்யாவின் 'காப்பான்' பட டீசர் வெளியீடு\nநடிகர் சூர்யா மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஆர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள 'காப்பான்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.\nவிக்ரமின் 'கடாரம் கொண்டான்' எப்போது ரிலீஸ்\nநடிகர் விக்ரம் நடித்துள்ள, 'கடாரம் கொண்டான்' திரைப்படம், மே மாதம் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/02/11010718/1025041/Karnataka-Jeep-Accident-CCTV-Footage.vpf", "date_download": "2019-04-19T22:51:13Z", "digest": "sha1:J5QU56OV23WINO4322KQQG6QWPNGUASA", "length": 6714, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "தாய், கைக்குழந்தை மீது மோதிய ஜீப்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதாய், கைக்குழந்தை மீது மோதிய ஜீப்\nகர்நாடக மாநிலம் தக்சின கர்நாடக பகுதியில் உள்ள சந்தையில் தாறுமாறாக ஓடிய ஜீப் ஒன்று தாய், குழந்தை மீது மோதியது.\nகர்நாடக மாநிலம் தக்சின கர்நாடக பகுதியில் உள்ள சந்தையில் தாறுமாறாக ஓடிய ஜீப் ஒன்று தாய், குழந்தை மீது மோதியது. கானகுருடி சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப்பில் சாவியை அதன் உரிமையாளர் விட்டுச் சென்றுள்ளார். அப்போது, சிறார்கள் சாவி இயக்கியதில், ஜீப் வேகம் எடுத்தது. அப்போது, கைக் குழந்த��யுடன் வந்த பெண் மீது ஜீப் மோதியது. அதன் அடியில் அவர்கள் சிக்கிய நிலையிலும் நூலிழையில் உயிர்தப்பினர். இந்த காட்சிகள் கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.\nவேளாங்கண்ணியில் புனித வெள்ளி இறைவழிபாடு\nஇயேசுவின் பாதத்தில் முத்தமிட்டு வேண்டுதல்\nசித்ரா பௌர்ணமியை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.\nபேரூராட்சி அலுவலகம் முன்பு சாமி சிலை - சிலையை அகற்ற பொது மக்கள் எதிர்ப்பு\nசிலையை செய்து வைத்த மர்ம நபர்கள்\nநெல்லையில் புத்தக திருவிழா தொடக்கம்\nஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகம் இடம்பெறுகின்றன\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி\nநாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=4066", "date_download": "2019-04-19T23:25:05Z", "digest": "sha1:AU4ANCPBVJHGSWZI6V55FSUYQB4BF4NK", "length": 13183, "nlines": 115, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "ஃபேஸ்புக்கில் பதிவுகள் சித்திர எழுத்துகளாக வெளிப்படுகிறதா? | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nஃபேஸ்புக்கில் பதிவுகள் சித்திர எழுத்துகளாக வெளிப்படுகிறதா\nஃபேஸ்புக்கில் பதிவுகள் சித்திர எழுத்துகளாக வெளிப்படுகிறதா\nஃபேஸ்புக்கில் நீங்கள் பதிவிடும் தகவல்களை ஸ்மார்ட்போனில் பார்வையிடும்போது அது சித்திர எழுத்துக்களாக வெளிப்படுகிறதா\nஃபேஸ்புக்கில் தோராயமாக 63000 எழுத்துக்கள் (வார்த்தைகள் அல்ல Characters) வரை பதிவிடலாம், கமெண்டுகளில் தோராயமாக 8000 எழுத்துக்கள் (வார்த்தைகள் அல்ல Characters) வரை பதிவிடலாம் என்றாலும்,\nசரியான யுனிகோட் ஃபாண்ட்டை பயன்படுத்தி இருந்தாலும்….\nபோன் செட்டிங்கில் எந்தவித மாற்றமும் செய்யாமல், தமிழ் ஃபாண்ட்டுகள் உடையாமல் நாம் பதிவிடும் தகவல்கள் எல்லா போன்களிலும் வெளிப்பட வேண்டும் என்றால் பதிவிடும் தகவல்களை 1000 to 1250 வார்த்தைகளுக்குள் (இங்கு நான் குறிப்பிட்டிருப்பது Words) கொண்டு வரலாம்.\nஅப்படி இல்லை என்றால் உங்கள் ஸ்மார்ட் போன் ஐபோன், விண்டோஸ் போன், ஆண்ட்ராய்ட் இவற்றில் எந்த வகையாக இருந்தாலும், அவற்றில் சித்திர எழுத்துக்களாக வெளிப்பட வாய்ப்பு உண்டு.\nபோன் செட்டிங்கில் மாற்றம் செய்துகொள்ளத் தேவையிருக்கும்.\nசித்திர எழுத்துக்களாக வெளிபடுவதை தவிர்க்க இயலாதா\nஇது ஃபாண்ட் சம்மந்தப்பட்ட பிரச்சனை. நீங்கள் பயன்படுத்தும் ஃபாண்ட் (யுனிகோட்) சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள்.\nஎந்த ஸ்மார்ட்போன் (ஐபோன்/விண்டோஸ்/ஆண்ட்ராய்ட்) பயன்படுத்துகிறீர்களோ அதன் செட்டிங்கில் மாற்றம் செய்ய வேண்டும்.\nசெட்டிங்கில் மாற்றம் செய்யாமல் வார்த்தைகள் சரியாத வெளிப்படாதா\nதற்சமயம் ஆராய்ந்ததில் 1000 – 1250 வார்த்தைகளுக்கு உட்பட்ட பதிவுகளாக இருந்தால் வார்த்தைகள் உடைவதில்லை. சரியாக வெளிப்படுகிறது. வார்த்தைகளின் எண்ணிக்கை இதற்கு மேல் சென்றால் ஸ்மார்ட் போன் செட்டிங்கில் மாற்றம் செய்ய தேவையிருக்கும்.\nஃபேஸ்புக்கில் பதிவுகளுக்கான சில டிப்ஸ்:\nநீண்ட பதிவுகளாக இருந்தால் எம்.எஸ்.வேர்டில் டைப் செய்யுங்கள். பிறகு காப்பி செய்து ஃபேஸ்புக்கில் பேஸ்ட் செய்துகொள்ளலாம்.\nவார்த்தை எண்ணிக்கை (Word Count) செய்வது சுலபம்.\nஃபேஸ்புக்கில் பதிவிட இருக்கும் தகவல்களை சுருக்கமாக எழுதுங்கள்.\nநீண்ட பதிவுகளாக இருந்தால் பெரும்பாலானோர் படிப்பதில்லை.\nபதிவுகள் பெரியதாக இருந்து அத்தனையையும் சொல்ல வேண்டி வந்தால் அந்தப் பதிவை பிரித்து பல பதிவுகளாக Part-1, Part-2 என பெயரிட்டு போஸ்ட் செய்யுங்கள்.\nமேலும் எம்.எஸ்.வேர்டில் டைப் செய்யும்போது ஒரு பத்திக்கும் அடுத்த பத்திக்கும் கீபோர்டில் இரண்டு முறை Enter கீ அழுத்தி இரண்டு ஸ்பேஸ் கொடுத்தால் ஃபேஸ்புக் போஸ்ட்டில் இடைவெளியோடு அந்தப் பதிவு படிப்பதற்கு வசதியாக வெளிப்படும்.\nஒருமுறை Enter கீ அழுத்தி டைப் செய்யப்படுபவை படிப்பதற்கு வசதியாக இல்லாமல் தொடர்ச்சியாக ஒரே அடைப்பாக வார்த்தைகள் வெளிப்பட்டு கண்களை உறுத்தும்.\nகாம்கேர் கே. புவனேஸ்வரி, CEO\nTags: FB Fontதொழில்நுட்பம் 2019\nNext கனவு மெய்ப்பட[23] – பல்கிப் பெருகும் செயல்பாடுகள்\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nஃபேஸ்புக்கில் நன்றி சொல்வதும் ஒரு கலை\nஇங்கிதம் பழகுவோம்[28] யார் பிரபலம்\nகனவு மெய்ப்பட[23] – பல்கிப் பெருகும் செயல்பாடுகள்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14502", "date_download": "2019-04-19T23:08:31Z", "digest": "sha1:GAVYVKK5JYKLIXTSSQNVRLRLVJ34D2D5", "length": 9986, "nlines": 81, "source_domain": "eeladhesam.com", "title": "தேர்தல் தோல்வியால் தி.மு.க என் மீது தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது – தினகரன் – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nதேர்தல் தோல்வியால் தி.மு.க என் மீது தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது – தினகரன்\nதமிழ்நாடு செய்திகள் ஜனவரி 21, 2018 இலக்கியன்\n‘தோல்வி காரணமாக, தி.மு.க., வேட்பாளர், மருதுகணேஷ், என் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்,” என, எம்.எல்.ஏ.தினகரன்,கூறியுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டியிலேயே இதனைத் தெரிவித்தார்.\nஇங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;\nதோல்வி காரணமாக, மருதுகணேஷ் தவறான குற்றச்சாட்டுகளை, என் மீது சுமத்துகிறார். தேர்தல் அதிகாரிகள், அதற்கு விளக்கம் கேட்கும் போது, உரிய பதில் தருவேன். ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வியால், ஆளுங்கட்சிக்கு பயம் வந்துள்ளது. அதனால், என் ஆதரவாளர்களை, கட்சியில் இருந்து நீக்கி வருகின்றனர்.\nகட்சியில் வழிகாட்டு குழு அமைக்கின்றனர். தொண்டர்களே இல்லாமல், யாருக்காக இந்த வழிக்காட்டு குழு என, தெரியவில்லை.\nகட்சியை அவர்கள், அழித்து வருகின்றனர். பெயருக்கு தான் கட்சி உள்ளதே தவிர, தொண்டர்கள் யாரும் இல்லை. டில்லி உயர் நீதிமன்றத்தில், கட்சி தொடர்பான வழக்கு உள்ளது.\nஇதில், சாதகமான தீர்ப்பு வரும் என, எதிர்பார்க்கிறோம். சாதகமான தீர்ப்பு கிடைக்காவிட்டால், புதுக்கட்சியை துவங்கும் நிர்ப்பந்தம் ஏற்படும். என தெரிவித்துள்ளார்.\nபா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணியா… எச்சரிக்கும் தினகரன்\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன்\nஸ்டாலினை கடுமையாக தாக்கிப்பேசிய டிடிவி தினகரன்\nமு.க. ஸ்டாலின் ஒரு செல்லாத காசு என்று அமமுக துணை பொது��்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் தோல்வி\nராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது சிறுபிள்ளைத்தனமான முடிவு\nராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது சிறுபிள்ளைத்தனமான முடிவு என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன்\n“சோபையிழந்த பிரச்சாரப் போரும்” “தானா சேர்ந்த கூட்டமும்” – நிலாந்தன்\nஎம். ஏ சுமந்திரனுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பகிரங்க சவால் \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leenamanimekalai.com/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-04-19T22:17:12Z", "digest": "sha1:M54IRPMGGM7RUPPQ6AG5M2QVBWBZIROQ", "length": 51200, "nlines": 215, "source_domain": "leenamanimekalai.com", "title": "மொழி: காட்சி: புனைவு ‘தேவதைகள்’ படத்தை முன்வைத்து… – Leena Manimekalai", "raw_content": "\nமொழி: காட்சி: புனைவு ‘தேவதைகள்’ படத்தை முன்வைத்து…\nஇவ்வுலகை கண்கள் வழியாகவும் காதுகள் வழியாகவும் அறிந்து வைத்திருக்கிறோம். உயிரினங்கள் அனைத்துக்கும் கண்கள் மிக ஆதாரமான புலனாய் இருக்கின்றன. தன்னையும் தனதல்லாத பிற யாவற்றையும் பார்த்து, தனது இருப்பை அறிந்து கொள்ளவும் நிலைநிறுத்திக் கொள்ளவும் ஆன அடிப்படையான ஊடகமாய் இருந்து வருகிறது. கேட்ப��ும் பார்ப்பதும்தான் நமது உலக அனுபவங்களை உருவாக்கித் தந்திருக்கின்றன. இரண்டிற்கும் இடையில் ஓர் இயைபு இருக்கிறது. மொழிதான் எண்ணங்களை – சிந்தனைகளை – வடிவமைத்து எல்லாவற்றுக்குமிடையில் ஓர் தொடர்புறுத்தலைச் சாத்தியமாக்குகிறது என்றால் மொழிச் செயல்பாட்டில் – பரிவர்த்தனையில் – புலன்களின் பங்கு என்ன என்பதை ஆராய வேண்டியிருக்கிறது. நிலவைப் பார்த்திருந்தோம்; அருவியைப் பார்த்திருந்தோம்; அதன் சலசலக்கும் ஓசையைக் கேட்டிருந்தோம். விலங்குகள், பறவைகள் யாவற்றையும் பார்க்கிறோம். அவற்றின் சப்தங்களைக் கேட்டிருக்கிறோம். சப்தங்களை வைத்தே நாவை அசைக்கப் பழகியிருக்கிறோம்.\nகாட்சியும் ஓசையும்தான் மொழிக்கு ஆதாரம். குறிப்பாக, கண்களை மொழி உருவாக்கத்தின் அங்கமாய், மொழிக்குள் செயல்படும் ஒரு ஆதாரமான மொழி உறுப்பாய்ப் புரிந்து கொள்ளலாம். மனிதர்கள் மட்டுமன்றி பிற உயிரினங்களுக்கும் பொதுவானதாக இருக்கும் காட்சி வார்த்தைக்கு முந்தையது; வார்த்தைக்கு வித்திட்டது. நாநுனி, நெஞ்சு, பல்முனை, அண்ணம் , குரல்வளை ஆகிய இடங்களில் எதிரொலிக்கும் வார்த்தைகள் முதலில் தோன்றியது காதுகளிலிருந்தும் கண்களிலிருந்தும்தான். காதுகளும் கண்களுமே ஆதாரமான மொழிப்புலன்கள்.\nஇப்போது நாம் இந்த வாசகத்தைப் படிக்கிறோம். ”நிலவுக்குக் கீழ் இரகசியங்களற்ற கானகத்தின் ஓசை”. நிலவு, கானகம் ஆகியவை ஏற்கனவே நமது மூளையில் உறைந்திருக்கும் காட்சிகள். கானகத்தின் ஓசை என்பது பல விதங்களில் நாம் கேட்டறிந்த ஒன்று. இவற்றை நாம் நமது பழைய நினைவிலிருந்துதான் மீட்டெடுக்கிறோம். இங்கு மொழி என்பது நம்மிடம் கடந்துவிட்ட ஒரு காலமாக வினையாற்றுகிறது. ஒரு நினைவாக, ஞாபகமாகவே மொழி இருக்கிறது. மொழி என்பது முன்பே நிகழ்ந்துவிட்ட ஒன்று. மொழி என்பது ஓசை மற்றும் காட்சிகளின் பழைய அனுபவங்கள்.\nவரைதல், சிற்பம் செதுக்குதல், இசைத்தல், நடனமாடுதல், எழுதுதல் ஆகிய அனைத்து கலைவடிவங்களும் காட்சி மற்றும் ஓசை வழியாக ஒன்றோடொன்று இயைபுடையதாகவே இருக்கிறது. வரைதல், சிற்பம் செதுக்குதல் ஆகிய இரண்டும் காட்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட கலைகள் என்று சொல்லிவிட முடியுமா ஓவியனையும் சிற்பியையும் ஓசை வழிநடத்துவது இல்லையா ஓவியனையும் சிற்பியையும் ஓசை வழிநடத்துவது இல்லையா இசையும் நடனமும் நெருங்கிய தொடர்புடைய கலைகள். இரண்டும் உடலை ஒட்டுமொத்தப் புலனாக்கி விடுகிறது. எழுதுதல் என்பது மிகவும் வளர்ச்சியடைந்த வடிவம். ஏனெனில் மொழியை அது பயன்படுத்துகிறது. எழுத்துகளும் வார்த்தைகளுமே அதன் அடிப்படை. தனது கூட்டிசைவில் மொழி அதற்கென்றே பிரத்யேகமான ஓசையை உருவாக்குகிறது. காட்சிகளை விரிக்கிறது. அதை வேறு பொருட்களுக்கும் காட்சிகளுக்கும் பின்னணியாக உணரும்படி இசைந்து தருகிறது. அது தனக்குள் வரைந்து காட்டுகிறது; செதுக்குகிறது; இசைக்கிறது; நடனமிடுகிறது. இது புலன்களின் ஒரு கூட்டுச் செயல்பாடாய் தனக்கு முந்தைய கலை வடிவங்களையும் புலன்களின் மேல் அவை தந்த அனுபவங்களையும் சாத்தியமாக்கிவிடுகிறது.\nஇந்த நூற்றாண்டின் மாபெரும் கலைவடிவமாக உருவாகியிருக்கும் திரைப்படம் காட்சியை அடிப்படையாகக் கொண்டது. திரைமொழி என்று கூறப்படும் காட்சியே திரைப்படங்களின் மையமாக விளங்கினாலும் அது இதுவரை சமூக்திலிருந்த அத்தனை கலைவடிவங்களின் கூட்டுக்கலையாக தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது. உலகம் முழுமைக்கும் கோடான கோடி பார்வையாளர்களைப் பெற்றுவிட்டது. ஆனால் இலக்கியம் பற்றிய அறிதல்களில், ஆய்வுகளில் நாம் திரைப்படத்தைத் தவிர்த்தே வந்திருக்கிறோம். பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் இன்றுவரை திரையை உள்ளடக்கிக் கொள்ளவில்லை. திரைப்படக் கல்வி என்பது அத்துறையோடு தொடர்புடைய / அதை உருவாக்குகிறவர்களுக்கான தனிப்பட்ட கல்வியாகவே இருந்துவருகிறது. திரைப்படத்தை ஒரு கலை வடிவமாக ஏற்றுக்கொண்டு அதைப் பார்ப்பதற்கு, படிப்பதற்கு, ஆய்வு செய்வதற்கான முறையான கருவிகளை இதுவரை நாம் உருவாக்கிக் கொள்ளவில்லை. கலைத்திட்டங்களில் பாடல், கதை, கவிதை, நாவல், சிற்பம், ஓவியம், நாடகம் ஆகியவற்றோடு திரைக்கல்வியையும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அறிமுகம் செய்ய வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.\nவார்த்தைகளை அடிப்படையாகக் கொண்ட எழுத்து மற்றும் காட்சியை அடிப்படையாகக் கொண்ட திரைக்குமுள்ள தொடர்புகள், தனித்தன்மைகள் ஆகியவற்றை ஆய்ந்து கண்டறிய வேண்டும். திரையின் உருவாக்கம், அதில் உருவாகும் புலன் அனுபவங்கள், சமூகச் செயல்பாடு, விளைவுகள் ஆகியவற்றைப் பற்றிய விவாதங்கள் தொடங்கப்பட வேண்டும்.\nஒரு ‘எழுத்துப் பிரதியை’ எவ்வாறு அணுகுகிறோமோ அதைப் போலவே ‘காட்சிப் பிரதியையும்’ அணுகி வாசிக்கும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.\nஅங்கு பிரதிக்கும் வாசகனுக்குமுள்ள உறவு, வாசகனின் பங்கேற்கும் தன்மை போன்றே காட்சிப் பிரதிக்கும் பார்வையாளனுக்கும் உள்ள உறவு, பங்கேற்கும் தன்மை, செயல்படும் அரசியல், உருவாகும் அதிகாரம் போன்ற வாசிப்புச் செயல்பாடுகளை நீட்டித்து அறிய வேண்டும்.\nஎழுத்தில் மொழி என்பது நினைவாக, ஞாபகமாக, ஒரு கடந்துவிட்ட காலமாக இருக்கும் அதே வேளையில் அது மொழியாக்கப்படும்போதும் பிரதி நிகழ்விலும் பல்வேறு காலங்கள் அதற்குள் ஊடுருவுகிறது. திரையில் தோன்றும் காட்சி என்பது என்ன அந்தக் காட்சியை இவ்வளவு விரிந்த உலகத்திலிருந்து அதன் ஆசிரியர் (இயக்குநர்) எங்ஙனம் ஏன் தேர்வு செய்கிறார் அந்தக் காட்சியை இவ்வளவு விரிந்த உலகத்திலிருந்து அதன் ஆசிரியர் (இயக்குநர்) எங்ஙனம் ஏன் தேர்வு செய்கிறார் அதில் காலம் என்ன விதத்தில் செயலாற்றுகிறது அதில் காலம் என்ன விதத்தில் செயலாற்றுகிறது இயக்குநர் என்பவர் காட்சிக்குள் காலத்தை உறைய வைக்கிறார். காட்சியின் மீது நிகழ்கால சாயலைப் படிய விடுகிறார். அந்நிகழ்காலச் சாயலின் மீது அத்தனை காலங்களும் ஊடுருவிப் பரவுகிறது. இயக்குநரால் தீர்மானிக்கப்பட்ட – கட்டுப்படுத்தப்பட்ட – காலமும் வெளியும் பார்வையாளனின் தேர்ந்தெடுப்பிற்கிணங்கத் தொழிற்படுகிறது.\nபிரதி என்ற அடிப்படையில் எழுத்தையும் திரைக்காட்சியையும் அணுகும்போது இரண்டிற்குமுள்ள வேறுபாடு ‘இடையீட்டுத்தன்மை’. வாசகன் தனது எழுத்துப் பிரதியை வாசிக்கையில் இடைநிறுத்துகிறான். அடிக்கோடிடுகிறான். அதன்மேல் வேறொன்றையும் எழுதிப்பார்க்கிறான். முதலிலிருந்து தொடங்குகிறான். முடிவிலிருந்து தொடங்குகிறான். நடுப்பிரதியைக் கடந்து போகிறான். இந்த இடையீட்டுத் தன்மை என்பது வாசகனுக்கு அளவற்ற சுதந்திரத்தை வழங்குகிறது. ஆனால் முழுவதும் செப்பனிடப்பட்ட அரங்குகளில் பார்க்கப்படும் ஒரு திரைக்காட்சியை பார்வையாளன் அது கட்டப்பட்ட வரிசை முறைகள் வழியாகவே அணுக வேண்டியிருக்கிறது. ஒரு காட்சிமேல் பார்வையாளன் தனது வேறாரு காட்சியை படியவிடுவதற்கான அவகாசங்கள் அடைபட்டிருக்கிறது.\nபின்தொடர்ந்து ஓட வேண்டியிருப்பதால் இடையீடு செய்துகொள்ள முடியாமல் இறுதியில் பார்வையாளனாகத் தங்கிவிட நேர்கிறது. ஆனால் இன்று சூத்திரங்களுக்கும் தணிக்கைகளுக்கும் வெளியே சில தனி நபர்களின் சினிமா முயற்சி பார்வையாளனின் இடையீட்டுத் தன்மைக்கு இடமளிக்கும் வண்ணம் உருவாக்கப்படுகிறது. வளர்ந்து விட்ட தொழில்நுட்பம் திரைக்காட்சியை இடைநிறுத்த / முன்னகர்ந்து செல்ல / பின்னகர்ந்து செல்ல / தேர்ந்தெடுத்துப் பார்க்க ஆகிய ஜனநாயக வாய்ப்புகளைப் பார்வையாளனுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.\nமொழி என்பது தனியொருவனின் சொந்த உருவாக்கமாக – தனியொருவனிடமிருந்து விளைந்த விளைவாக – இல்லை. சமூக கூட்டு மனதின் ஒரு கூட்டுச் செயல்பாடாக விளங்கினாலும் இலக்கியப் பிரதியில் ஆசிரியர் என்ற ஒற்றை ஆளே மொழியைக் கையாள்பவராக – புனைவுகளற்ற கட்டமைப்பவராக – இருக்கிறார். சினிமா என்பது பல்வேறுபட்ட கலைஞர்களின் கூட்டுப்படைப்பாக இருக்கிறது. இயக்குநர் என்பவர் அனைத்தையும் தன் வழியாக ஒருங்கிணைப்பவராக விளங்குகிறார். கதையாசிரியர், திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, இசைஞர், பாடலாசிரியர், பாடகர், நடிகர், புகைப்படக் கருவியாளர், தொகுப்பாளர், இசைகளை தடம்பிரித்துக் கோர்ப்பவர், உடை அலங்காரம் செய்பவர், கலை இயக்குநர் என்னும் இது போன்ற ஏராளமான துறைகளைச் சேர்ந்த கலைஞர்களை ஒன்றிணைத்து நெறியாளுகை செய்து ஒரு முழுப்படைப்பாக தன் வழியே இயக்குநர் உருவாக்குகிறார். பல நபர்களின் – பல கலைகளின் – பல தொழில்நுட்பங்களின் கூட்டுக் கலவையாக சினிமா இருக்கிறது. அவ்வகையில் புலன்களின் எல்லைகளை, சாத்தியங்களை விரிவாக்கிய ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாக விளங்குகிறது.\nசமூகத்தைப் பிரதிபலிப்தாக / அதனுள்ளே ஊடுருவுவதாக, நம்பிக்கைகள், நடவடிக்கைகள், பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள் ஆகியவற்றின் மீது தீர்மானகரமாக இயங்குவதாக – அதைக் கட்டமைப்பதாக – இருக்கிறது. குறிப்பாக, தமிழ் சினிமா அதன் தோற்றம் தொட்டே மக்களை மந்தைகளாக மாற்றி முதலமைச்சர்களை உருவாக்குகிறது. அதிகாரத்தை வந்தடையும் வழிவகைகளை உருவாக்குகிறது. பெரும்பான்மையான மக்களின் பொழுதுகளை ஆக்கிரமிக்கிறது. வெகு மக்களுக்கான தமிழ் சினிமா சில சூத்திரங்களை உருவாக்கி அதற்குள் மட்டுமே இயங்கி வருகிறது. சொரணையற்ற, தன்னைப் பலியாக்கிக் கொள்கிற, பலியாக்கிக் கொள்வதில் இன்பம் காண்கிற மக்களின் திரளாக சமூகத��தைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.\nஇன்னொருபுறம் சினிமா தொழிற்சாலைகளுக்கு வெளியே தணிக்கைகள், நிர்ப்பந்தங்களுக்கு வெளியே தனி நபர்களின், சிறிய அமைப்புகளின் சினிமா முயற்சி பல்வேறு சோதனை முயற்சிகளில் ஈடுபட்டு மாற்றுத் திரைப்படங்களுக்கான நம்பிக்கைகளையும் ஏற்படுத்துகிறது. ஆனால் அவை மிகச் சிறிய எண்ணிக்கையிலான பார்வையாளர்களையும் சொந்த முயற்சியிலான திரையிடல்களையும் நம்பியே இருக்கிறது. பொதுவாக அவை குறும்படங்கள், ஆவணப்படங்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. கோடிகள், ஜொலிக்கும் தொழில்முறை நடிகர்கள், விளம்பரம், விநியோகம், பெரிய தியேட்டர்கள், மூன்று மணி நேரம், இடைவேளையில் ஐஸ்கிரீம், முட்டை போண்டா என்றே சினிமாவை பழக்கப்படுத்திக்கொண்ட நமக்கு 3 நிமிடத்திற்கு மட்டுமே தயாரிக்கப்பட்ட திரைத்தொகுப்பை ‘திரைப்படம்’ என்று நம்புவதற்குச் சிரமமாக இருக்கிறது. மூன்று நிமிடமோ, மூன்று மணி நேரமோ, 12 மணி நேரமோ, தியேட்டரில் திரையிடப்படுகிறதோ, தெருவில் திரையிடப்படுகிறதோ, திரையிடப்படும் அனைத்தும் திரைப்படங்களே.\nஅவ்வகையில் மாற்றுத் திரைப்பட முயற்சியாக இயக்குநர் லீனா மணிமேகலை இயக்கிய ‘தேவதைகள்’ என்ற 45 நிமிடத் திரைப்படத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். பொதுவாக, திரைப்படம் என்றாலே ஒரு கதாநாயகன், ஒரு அல்லது இரு கதாநாயகிகள், ஒரு அல்லது பல வில்லன்கள், ஆணும் பெண்ணும் பார்த்து – சந்தித்து – காதல் செய்வது, நன்மை தீமை, தீமையை நன்மை போராடி அழித்தல், ஆயுதங்கள், இரத்தம், கொலைகள், பெண்களின் கசாப்பு உடல்கள் இவற்றை மாற்றி மாற்றி குலுக்கிப் போட்டு சாத்தியப்பட்ட நிகழ்தகவுக்குள் தமிழின் ஒட்டுமொத்த திரைப்பட வரலாற்றையும் அடக்கிவிடலாம். சில எண்ணிவிடக்கூடிய விதிவிலக்குள் இருக்கலாம்.\nதமிழ்த் திரைப்படங்களில் நாம் எப்பொழுதாவது இந்த வாசகத்தைப் பார்க்கலாம்: ”இது உண்மைக் கதை”; ”இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது” உஎன்ற அறிவிப்போடு வருகிற சிற்சில படங்களைத் தவிர சினிமாவில் சொல்லப்படுகிற கதைகள் அனைத்தும் கற்பனையா புனைவா சம்பவங்களை விரும்பியபடி தேர்ந்தெடுத்து உருவாக்கப்பட்டதா மாயைகளா ‘இது உண்மைக் கதை’ என்ற அறிவிப்போடு வருகிற படங்களில் சொல்லப்படும் கதைகள் உண்மையில், எதார்த்தத்தில், இயல்பில் அப்படியே நடைபெற்ற உண்மையா காட்சிகள் வழியே உருவாக்கப்படும் கற்பனை, யதார்த்தம், இயல்பு, புனைவு என்பவற்றையெல்லாம் வகைப்படுத்தி அல்லது வேறுபடுத்தி எப்படிப் பார்ப்பது காட்சிகள் வழியே உருவாக்கப்படும் கற்பனை, யதார்த்தம், இயல்பு, புனைவு என்பவற்றையெல்லாம் வகைப்படுத்தி அல்லது வேறுபடுத்தி எப்படிப் பார்ப்பது நமது கண்கள் வழியாக நேரடியாக உலகத்தைக் காணும்பொழுது உருவாகும் கானல் காட்சி, திரிபுக் காட்சி, அல்-காட்சி, இல்-காட்சி, மாயக்காட்சி போன்றவைகளுக்கும் திரையின் வழியாகக் காணும்போது உருவாகும் தோற்றப்பிழை, தோற்ற மயக்கங்களுக்கும் உள்ள உறவு என்ன நமது கண்கள் வழியாக நேரடியாக உலகத்தைக் காணும்பொழுது உருவாகும் கானல் காட்சி, திரிபுக் காட்சி, அல்-காட்சி, இல்-காட்சி, மாயக்காட்சி போன்றவைகளுக்கும் திரையின் வழியாகக் காணும்போது உருவாகும் தோற்றப்பிழை, தோற்ற மயக்கங்களுக்கும் உள்ள உறவு என்ன கண்ணின் பார்வை எல்லை, ஒரு பார்வை வீச்சின் நிலைத்தன்மை, காட்சிக் கோணம் ஆகியவற்றுக்கும் திரையில் உருவாக்கப்படும் காட்சிப் பிரதிகளுக்குமான தொடர்புகள் என்ன கண்ணின் பார்வை எல்லை, ஒரு பார்வை வீச்சின் நிலைத்தன்மை, காட்சிக் கோணம் ஆகியவற்றுக்கும் திரையில் உருவாக்கப்படும் காட்சிப் பிரதிகளுக்குமான தொடர்புகள் என்ன இதுபோன்ற காட்சி மற்றும் காட்சிப் புனைவுகள் குறித்த ஆதாரமான கேள்விகளை எழுப்பி விவாதிப்பது சினிமா என்ற சாதனத்தை ஆழமாகப் புரிந்து கொள்ள வழிகோலும்.\n‘தேவதைகள்’ திரைப்படத்தில் தோன்றும் கதாபாத்திரங்கள் பற்றி குறிப்பிடவேண்டும். பொதுவாக, வர்த்தக சினிமாவில் நட்சத்திரங்களுக்காகவே உருவாக்கப்படும் சூத்திரங்களின் கதைக்கும் தேவதைகளில் வாழ்ந்து போகும் கதாபாத்திரங்களின் மூலமாக உருவாகும் கதையாடலுக்குமுள்ள வேறுபாட்டைப் பிரித்தறிந்து பார்ப்பது வழியாகவே மாற்று சினிமா என்பது எங்ஙனம் தனது பாத்திரத் தேர்ந்தெடுப்பில், பாத்திர உருவாக்கத்தில், கதை சொல்வதில் வேறுபட்ட தன்மையுடையதாய் கலை மனதின், கலை நேர்மையின் பக்கம் நெருங்கி நிற்கிறது என்பதையும் உணர முடியும். இந்த இடத்தில் மாற்று சினிமாக்களுக்கான முன்னோடியான ஜான் ஆப்ரஹாம் சொன்ன வார்த்தைகளை நினைவுபடுத்திப் பார்க்கலாம்: ”மக்கள் சினிமாவை உருவாக்கும் ���யக்குநர்கள் தங்கள் கேமராக்களை புரட்சிக்கு ஏந்தப்படும் துப்பாக்கிகளைப் போல் உயர்த்த வேண்டும்.”\nமூன்று கதாபாத்திரங்கள் தங்கள் கதைகளைச் சொல்கிறார்கள்.\nதனது தாய்வழி மாமனாகிய இராமன் என்பவரை திருமணம் செய்து ஆறு குழந்தைகளைப் பெற்று அவன் போதை இலக்குகளில் உடலும் வாழ்வும் நசிந்து ”இவன்ட்ட இருக்குறதுக்கு எங்காவது ஓடி செத்துக்கூடப் போயிடலாம்ல ; இவன் செத்துட்டாக்கூட பிள்ளைகளை நாம வச்சுக் காப்பாத்திடலாம்ல” என்ற இருவித எதிரெதிர் முடிவுகளில் அல்லாடி நிற்கிறாள். குழந்தைகளை அழைத்துக்கொண்டு கணவனும் சென்றுவிட மாட்டிறைச்சி விற்று, இறந்த பிணங்களுக்கு ஒப்பாரி பாடி மாரடித்து ஆடி பிழைப்பு நடத்தி வரும் ஒரு தொழில்முறை ஒப்பாரிப் பாடகி.\nகைவிடப்பட்டவர்கள், அநாதைகள், பசியாலும் நோயாலும் தெருக்களில் இறந்து கிடக்கிறார்கள். தொலைவிடங்களில், ரகசிய இடங்களில் சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். விபத்துகளில் சிக்கி சிலர் அடையாளம் தெரியாதபடி இறந்துவிடுகிறார்கள். இப்படி தினந்தோறும் கோரப்படாத பிணங்களை அகற்றித் துப்புரப்படுத்துவது காவல்துறையின் பணி.\nகடலில் படகைச் செலுத்தி மீன்கள் பிடித்து விற்றும் கரைகளில் ஒதுங்கும் கிளிஞ்சல்கள், சிப்பிகள் போன்றவற்றைப் பொறுக்கிக் கோர்த்தும் விற்றுக் கிடைக்கும் பணத்தில் வாழ்ந்து வரும் ஒரு சுயசார்பான பெண்.\nஇம்மூன்று பெண்களும் கற்பனையாக உருவாக்கப்பட்டு அதற்காக நடிக்க வைக்கப்பட்ட பெண்கள் அல்ல. தொழில்முறை ஒப்பாரிப் பாடகியாக, கோரப்படாத பிணங்களைப் புதைக்கும் வெட்டியாளாக, மீனவச்சியாக வாழ்ந்து வரும் அவர்களைத் தேடிக் கண்டடைந்து நம்முடன் நேரடியாக உரையாட வைத்துள்ளார் இயக்குநர்.\nதமிழ்த்திரையில் பெண் ஒரு கதாபாத்திரமாக இதுவரை உருவாக்கப்படவில்லை என்றே சொல்லலாம். விஜயசாந்தி போன்று ஆண் கதாநாயகன் இடத்தில் பெண்ணை வைத்து உருவாக்கிய திரைப்படங்களும் திரைப்பட விதிவகைப்பட்டவைகளே. வாழ்வுச் சூழலில் இருந்து ஒரு பெண்ணை அப்படியே பெயர்த்தெடுத்து அவள் தொழில், எதிர்ப்படும் சிக்கல்கள், அதைக் கடந்து போவது என பெண் எதிர்கொள்ளும் உலகம் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்றே சொல்லலாம். ஒரு ஆண் இயக்குநர் தனது கேமராவைத் தூக்கி பெண்ணை நோட்டமிடுவதற்கும் பெண் இயக்குநர் தனது கே���ரா மூலமாக பெண்ணை அணுகுவதற்குமான வேறுபாட்டை ‘தேவதைகள்’ படத்தில் அறியமுடிகிறது. ஆணின் கேமரா பெண்ணின் அவயங்களில் தங்கி பெண் உடலைக் கடந்து போக முடியாத நிலையில் லீனா மணிமேகலையின் கேமரா பெண் உடல் எதிர்கொள்ளும் இன்னல்களையும் வதைகளையும் ஊடுருவி, பெண் வாழ்ந்து வரும் உலகத்தைப் படம் பிடித்துக் காண்பிக்கிறது.\nநடைமுறை வாழ்வில் பெண்கள் செய்யப் பொருத்தமற்ற / தடை செய்யப்பட்ட தொழில்களை மேற்கொள்ளும் அம்மூவரையும் தேவதைகள் என்கிறார் இயக்குநர். மாதவிலக்கான பெண்கள் கடலில் பயணம் செய்தால் கடல் தீட்டுப்பட்டு விடும் என்ற பழைய மூடநம்பிக்கையின் மீது சேதுராக்கு துடுப்புச் செலுத்தி மீன் பிடிக்கிறார். பிணங்களைப் புதைக்கும் / எரிக்கும் சடங்கின்போது பெண்கள் இடுகாட்டுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. முச்சந்தி வரையே பிணத்தைத் தொடர்ந்து வரும் வழக்கம் இன்னும் நமது இனக்குழுக்களில் வழக்கிலிருக்கும் நிலையில் இடுகாட்டில் பிணங்களைத் தகனம் செய்யும் தொழிலை கிருஷ்ணவேணி மேற்கொள்கிறார். லட்சுமியம்மா ஆற்றல் மிக்க காத்திரமான பாத்திரம். இழவு விழுந்த வீட்டில் மாரடித்துப் பாடி வரிசை சொல்லி ஒப்பாரி வைத்து அவர் பறைக்கு ஆடுகையில் மரண இடத்தின் துயரம் சடங்கு நிலைக்குள் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் நம்மை வாழ்க்கையை நோக்கி நகர்த்துகிறது.\nவரலாற்றை வாய்மொழி வழியாகச் சொல்லுலும் நமது மரபில் மூன்று பெண்களும் தங்கள் வாழ்வை ஒப்பனையற்ற பகட்டற்ற வார்த்தைகளில், மீன் கவிச்சம் வீசும், காய்ச்சப்பட்ட பறைத்தோலின் கவிச்சம் வீசும், பிணத்தின் உப்பிய வாசம் வீசும் வார்த்தைகளில் சொல்கிறார்கள். அவர்களின் வாய்மொழி வரலாறை தனித்தனியே தொகுக்காமல் மூவரின் வாழ்வையும் ஒன்று கலந்து முத்தடங்களும் தனித்தனியே சில நேரங்களில் ஒன்று குழைந்து ஒரு முப்பரிமாண தனி வழிப்பதையாக தோற்றங் கொள்ளும் வகையில் இயக்குநர் இதைப் புனைவாக்கியுள்ளார்.\nஆவணப்படம் என்றால் சம்பவங்களை உள்ளவாறே தொகுப்பது, ஒரு பேட்டி போல கதாபாத்திரங்களின் உரையாடலைப் பதிவு செய்வது என்ற மரபான அணுகுமுறையிலிருந்து மாறி தனது படைப்பாற்றலின் வழியாக ஒரு காட்சிப் புனைவாக இதை உருமாற்றித் தந்திருக்கிறார் இயக்குநர். ஒப்பாரியிட்டு மரணத் துயரங்களை தன் உடலுக்குள் வாங்கிக்கொ��்டு அதைக் காட்டு தேவதையின் முன் பிரக்ஞையற்ற நிலையில் சாமியாடி,பேயாடி மயங்கிவிழுந்து மீண்டும் ஆற்றல் பெற்று எழுகிறார் லெட்சுமியம்மா. கூலியாகப் பெற்ற பணத்தில் குரங்குகளுக்கு வறுக்கிகள் வாங்கிக் கொண்டு ஒற்றையடிப் பாதையில் நடந்து வரும் லட்சுமியம்மா, ‘இந்தக் கடல் மீனவச்சிக்கும் சொந்தம்’ என்று தங்கள் வாழ்வுத் துயரங்களைத் தனக்குள் சொல்லி கடற்கரையில் நடந்து வரும் சேதுராக்கு , தனது வாழ்வு மரணத்தோடு முடிந்து போகிறது என்று இடுகாட்டோடு பேசி புதைமேடுகளைக் கடந்துவரும் கிருஷ்ணவேணி என இம்மூவரின் வாழ்வுப் பாதைகளும் ஒரு புல்லாங்குழல் விற்பவனின் விற்பளை இசையோடு பின்னிப் பிணைந்து ஒரு தன்னிச்சையான வாழ்வுப் பாதையாக நெளிந்து செல்வதை குறியீடாக உணர்த்தியிருப்பது இயக்குநரின் கவித்துவப் படைப்பு மனத்தின் சாட்சியாக விளங்குகிறது.\nதேவதைகளில் இயக்குநர் கையாண்டிருக்கும் காலம் மற்றும் வெளி மிகுந்த முக்கியத்துவம் உடையது.\nஆகிய மூன்றடுக்குகளில் காலமும் வெளியும் தொழிற்படுகிறது. கடலில் பயணம் செய்வது மரணத்தின் வழிகளில் பயணம் செய்வதைப் போன்றது. இதற்குப் பின்னணியாக கடலும் அலைச் சத்தங்களும். லட்சுமியம்மா மரணத்தின் நிகழ் கணத்தில் சலங்கையிட்டாடுகிறாள். சலங்கை ஓலமும் பறையொலியும் இங்கு பின்னணியாக இருக்கிறது. கிருஷ்ணவேணி மரணத்திற்குப் பின் செய்ய வேண்டிய சடங்கோடு தொடர்புடையவள். இங்கு கனத்த மௌனமும் அதன்மேல் எழுப்பப்படும் மண்வெட்டியின் மீச்சிறு சத்தமும் பின்னணியாக இருக்கிறது. இம்மூன்று நிலைகளும் அதற்கான பின்னணியுமே பார்வையாளர்களின் காலமும் வெளியுமாக திரையில் விரிகிறது.\nபொதுப் புத்தியில் பெண்கள் செய்யத் தகுதியற்ற வேலைகள் என்று கருதப்படுகிற தொழிலை வாழ்க்கை முறையாகக் கொண்ட மூன்று பெண்களும் சமூகத்தின் அமைதியை உருவாக்குகிறவர்களாக, இதுவரை கொண்டாடப்படாத நாயகிகளாக இருக்கிறார்கள்.\nஇவர்கள்தான் நமது சமூகத்தின் தேவதைகள். இம்மூவரும் ஒரு காட்சிப்புனைவில் கதாபாத்திரங்கள் என்ற அளவில் பார்வையாளர்களோடு நேரடியாகப் பேசுகிறார்கள். பார்வையாளர்களை கதாபாத்திரங்களோடு நேரடியாக உரையாடும் பங்கேற்பாளர்களாக மாற்றிவிட்டு இயக்குநர் தன் பிரதியிலிருந்து விலகி நிற்கிறார்.\nசிறந்த சர்வதேச ஆவணப்படத��திற்கான தங்கச் சங்கு விருது, சிறந்த எதிர் சினிமாவிற்கான ஜான் ஆபிரகாம் தேசிய விருது, கென்யாவின் Women building Peace ஜூரி விருது, சென்னை தேசிய ஆவணப்பட விழாவில் One billion eyes விருது, மூனிச் சர்வதேசத் திரைப்பட விழாவில் Horizon விருதுக்கான பரிந்துரை ஆகிய சிறப்புகளைப் பெற்றிருக்கிறது லீனா மணிமேகலையின் ‘தேவதைகள்’. தங்கச்சங்கு விருதின் பாராட்டுப் பத்திரம் இப்படிக் கூறுகிறது: ”தமிழக் கலாச்சாரத்தின் கட்டுகளிலிருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக் கொண்ட மூன்று பழந்தேவதைகளைப் பற்றிப் பேசுகிறார் இளம் படைப்பாளி லீனா மணிமேகலை. இந்த மூன்று பெண்களும் முன்மாதிரிகளிலிருந்து விலகி தங்களின் முழு சக்தியையும் ஆற்றலையும் வெளிப்படுத்தும்படி அவர்களுடையதேயான செயற்கைத்தன்மையற்ற நம்பகத்தன்மைமிக்க ஒரு படைப்புக் களத்தை உருவாக்கிக் காட்டியுள்ளார் லீனா மணிமேகலை.”\nமொழி: காட்சி: புனைவு ‘தேவதைகள்’ படத்தை முன்வைத்து…\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\nமுன்னாள் காதலன் – கவிதை\nதிருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி\nபோர் வந்த நாள் – கவிதை\nஅறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – புதர்ப்பறவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-19T23:39:02Z", "digest": "sha1:NHEWFM2UIVB22Q3RWUDY4ZAYLNXV5BC3", "length": 24488, "nlines": 144, "source_domain": "www.deepamtv.asia", "title": "சவேந்திர சில்வாவின் யுத்த குற்றங்கள் தொடர்பில் வெளிவரும் பல திடுக்கிடும் உண்மைகள்", "raw_content": "\nYou are at:Home»இலங்கை»சவேந்திர சில்வாவின் யுத்த குற்றங்கள் தொடர்பில் வெளிவரும் பல திடுக்கிடும் உண்மைகள்\nசவேந்திர சில்வாவின் யுத்த குற்றங்கள் தொடர்பில் வெளிவரும் பல திடுக்கிடும் உண்மைகள்\nஇலங்கையின் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவிற்கு எதிராக தென்னாபிரிக்காவின் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பின்வருமாறு\nகிளிநொச்சியை கைப்பற்றுவதற்கான தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்ட படைப்பிரிவின் தளபதியாக சவேந்திரசில்வாவே காணப்பட்டார்\nமருத்துவமனைகள் ஐநா கட்டிடங்கள் போன்றவற்றின் மீது தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு சவேந்திர சில்வா உத்தரவிட்டார் அதன் காரணமாக பொதுமக்கள��� இறப்பிற்கான காரணமாக விளங்கினார் என எதிர்ப்பார்ப்பதற்கான காரணங்கள் உள்ளன\nபுதுக்குடியிருப்பின் மீதான தாக்குதல்களை சவேந்திரசில்வா தொடர்பான 58வது படைப்பிரிவே முன்னெடுத்தது\nபுதுக்குடியிருப்பு மருத்துவமனை தாக்குதலிற்கு உள்ளாகின்றது என ஐநா அதிகாரிகள் தொடர்ச்சியாக இலங்கை இராணுவத்தினரிற்கு தெரிவித்ததால் சவேந்திரசில்வாவிற்கு மருத்துவமனை தாக்கப்படுகின்றது என்பது தெரிந்திருந்தது என கருத இடமுண்டு.\nஅதிகளவு பொதுமக்கள் வாழும் பகுதிகளின் மீது தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள படைப்பிரிவினர் பாரதூரமான சர்வதேச சட்ட மீறல்களை மேற்கொள்கின்றனர் என்பது சவேந்திர சில்வா அறிந்திருப்பார்\nபொக்கணை மீதான தாக்குதல்களை சவேந்திர சில்வா தலைமையிலான படையினரே முன்னெடுத்தனர் இப்பகுதியில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான எறிகணை தாக்குதல்கள் இடம்பெற்றன\nபுதுமாத்தளன் மருத்துவமனை மீதான இராணுவ நடவடிக்கையை சவேந்திரசில்வா தலைமையிலான படைப்பிரிவினரே முன்னெடுத்தனர் என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இந்த அறிக்கையில் அடங்கியுள்ளன\nபுதுமாத்தளன் மருத்துவமனை உட்பட அப்பகுதியில் இராணுவநடவடிக்கையை சவேந்திரசில்வாவே திட்டமிட்டு முன்னெடுத்தார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.இதன் காரணமாக பலத்த உயிரிழப்புகள் ஏற்பட்டன\nவஞைசர் மடம் மருத்துவமனை மற்றும் தேவாலயம் மீதான தாக்குதல்களில் சவேந்திரசில்வாவின் படையணிகள் ஈடுபட்டன என நம்புவதற்கான வலுவான காரணங்கள் உள்ளன\nஇதன் காரணமாக பொதுமக்களிற்கு உயிரிழப்புகள் ஏற்பட்டன\nசவேந்திரசில்வாவிற்கு தனக்கு கீழ் உள்ள படையினர் முள்ளிவாய்க்காலில் உள்ள பொதுமக்கள் மற்றும் பொதுமக்களின் நிலைகளின் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றனர் என்பது தெரிந்திருந்தது எனகருதுவதற்கான வலுவான காரணங்கள் உள்ளன\nமேலும் அவர் அப்பகுதியில் காணப்பட்டார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.\nஅவர் அப்பகுதியில் பிரசன்னமாகியிருந்து படையினரிற்கு உத்தரவுகளை வழங்கினார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.\nஇதன் காரணமாக அவர் பொதுமக்கள் தாக்கப்படுவதை பார்வையிட்டிருக்கவேண்டும் சரணடைதல் வட்டுவாகல் பாலத்தில் 58 படைப்பிரிவினரிடமே சரணடைதல் இடம்பெற்றது என ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது சவேந்திர சில்வா சரணடைந்த விடுதலைப்புலிகளுடன் கைகுலுக்கினார் என அதனை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார் அவ்வாறு சரணடைந்தவர்கள் பின்னர் சடலங்களாக மீட்கப்பட்டனர் சரணடைந்தவர்களை படுகொலை செய்ததன் மூலம் அவர்களை தனது படையினரே காணாமலாக்கினார் என்பது சவேந்திர சில்வாவிற்கு தெரிந்திருந்தது அல்லது அவர் அந்த தகவலை மறைத்தார் என கருதுவதற்கான இடமுள்ளது.\n★பாலியல்வன்முறைகள் ஏனையவகையிலான பாலியல் துன்புறுத்தல்கள்\nசித்திரவதை செய்யப்பட்ட ஒருவர் சவேந்திரசில்வா தான் சித்திரவதைகளிற்கான அனுமதியை வழங்கியுள்ளதை ஒப்புக்கொண்டார் என்பதை தெரிவித்துள்ளார்\nதனது வலுவான கட்டுப்பாட்டின் கீழ் உள்ள படையினர் சித்திரவதையில் ஈடுபட்டனர் என்பது சவேந்திரசில்வாவிற்கு தெரிந்திருந்தது என கருதுவதற்கான இடமுள்ளது.இலங்கையின் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவிற்கு எதிராக யுத்தகுற்றச்சாட்டுகளையும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் சுமத்துவதற்கான தாரளமான ஆதாரங்கள் உள்ளன என தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.\nதென்னாபிரிக்காவை சேர்ந்த சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சவேந்திர சில்வாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களை உள்ளடக்கிய 137 பக்க ஆவணமொன்றiயும் வெளியிட்டுள்ளது\nசர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இலங்கையின் இறுதி யுத்தத்தில் முக்கிய தளபதி என்ற வகையில் சவேந்திரசில்வாவின் பணி குறித்த முக்கிய விடயங்களையும் வெளியிட்டுள்ளது\nசர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் புகைப்படங்கள், குறுஞ்செய்திகள் சாட்சியங்களின் வாக்குமூலங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது\nஎனது குழுவினர் பல வருடங்களாக சேகரித்த பிரமிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவு ஆதாரங்கள் இந்த கோப்புதொகுப்பில் இடம்பெற்றுள்ளன என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்\nஇலங்கை இராணுவத்தின் இரண்டாவது முக்கிய அதிகாரியாக சவேந்திரசில்வா நீடிப்பதற்கான அவசியம் எதுவுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்\nசவேந்திரசில்வாவை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்தி அவரிற்கு எதிரான விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் எனவும் ஜஸ��மின் சூக்கா தெரிவித்துள்ளார்\nஇலங்கையின் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவிற்கு எதிராக தென்னாபிரிக்காவின் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பின்வருமாறு\nகிளிநொச்சியை கைப்பற்றுவதற்கான தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்ட படைப்பிரிவின் தளபதியாக சவேந்திரசில்வாவே காணப்பட்டார்\nமருத்துவமனைகள் ஐநா கட்டிடங்கள் போன்றவற்றின் மீது தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு சவேந்திர சில்வா உத்தரவிட்டார் அதன் காரணமாக பொதுமக்கள் இறப்பிற்கான காரணமாக விளங்கினார் என எதிர்ப்பார்ப்பதற்கான காரணங்கள் உள்ளன\nபுதுக்குடியிருப்பின் மீதான தாக்குதல்களை சவேந்திரசில்வா தொடர்பான 58வது படைப்பிரிவே முன்னெடுத்தது\nபுதுக்குடியிருப்பு மருத்துவமனை தாக்குதலிற்கு உள்ளாகின்றது என ஐநா அதிகாரிகள் தொடர்ச்சியாக இலங்கை இராணுவத்தினரிற்கு தெரிவித்ததால் சவேந்திரசில்வாவிற்கு மருத்துவமனை தாக்கப்படுகின்றது என்பது தெரிந்திருந்தது என கருத இடமுண்டு.\nஅதிகளவு பொதுமக்கள் வாழும் பகுதிகளின் மீது தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள படைப்பிரிவினர் பாரதூரமான சர்வதேச சட்ட மீறல்களை மேற்கொள்கின்றனர் என்பது சவேந்திர சில்வா அறிந்திருப்பார்\nபொக்கணை மீதான தாக்குதல்களை சவேந்திர சில்வா தலைமையிலான படையினரே முன்னெடுத்தனர் இப்பகுதியில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான எறிகணை தாக்குதல்கள் இடம்பெற்றன\nபுதுமாத்தளன் மருத்துவமனை மீதான இராணுவ நடவடிக்கையை சவேந்திரசில்வா தலைமையிலான படைப்பிரிவினரே முன்னெடுத்தனர் என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இந்த அறிக்கையில் அடங்கியுள்ளன\nபுதுமாத்தளன் மருத்துவமனை உட்பட அப்பகுதியில் இராணுவநடவடிக்கையை சவேந்திரசில்வாவே திட்டமிட்டு முன்னெடுத்தார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.இதன் காரணமாக பலத்த உயிரிழப்புகள் ஏற்பட்டன\nவஞைசர் மடம் மருத்துவமனை மற்றும் தேவாலயம் மீதான தாக்குதல்களில் சவேந்திரசில்வாவின் படையணிகள் ஈடுபட்டன என நம்புவதற்கான வலுவான காரணங்கள் உள்ளன\nஇதன் காரணமாக பொதுமக்களிற்கு உயிரிழப்புகள் ஏற்பட்டன\nசவேந்திரசில்வாவிற்கு தனக்கு கீழ் உள்ள படையினர் முள்ளிவாய்க்காலில் உள்ள பொதுமக்கள் மற்றும் பொதுமக்களின் நிலைகளின் மீது தாக்குதல்கள��� மேற்கொள்கின்றனர் என்பது தெரிந்திருந்தது எனகருதுவதற்கான வலுவான காரணங்கள் உள்ளன\nமேலும் அவர் அப்பகுதியில் காணப்பட்டார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.\nஅவர் அப்பகுதியில் பிரசன்னமாகியிருந்து படையினரிற்கு உத்தரவுகளை வழங்கினார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.\nஇதன் காரணமாக அவர் பொதுமக்கள் தாக்கப்படுவதை பார்வையிட்டிருக்கவேண்டும் சரணடைதல் வட்டுவாகல் பாலத்தில் 58 படைப்பிரிவினரிடமே சரணடைதல் இடம்பெற்றது என ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது சவேந்திர சில்வா சரணடைந்த விடுதலைப்புலிகளுடன் கைகுலுக்கினார் என அதனை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார் அவ்வாறு சரணடைந்தவர்கள் பின்னர் சடலங்களாக மீட்கப்பட்டனர் சரணடைந்தவர்களை படுகொலை செய்ததன் மூலம் அவர்களை தனது படையினரே காணாமலாக்கினார் என்பது சவேந்திர சில்வாவிற்கு தெரிந்திருந்தது அல்லது அவர் அந்த தகவலை மறைத்தார் என கருதுவதற்கான இடமுள்ளது.\n★பாலியல்வன்முறைகள் ஏனையவகையிலான பாலியல் துன்புறுத்தல்கள்\nசித்திரவதை செய்யப்பட்ட ஒருவர் சவேந்திரசில்வா தான் சித்திரவதைகளிற்கான அனுமதியை வழங்கியுள்ளதை ஒப்புக்கொண்டார் என்பதை தெரிவித்துள்ளார்\nதனது வலுவான கட்டுப்பாட்டின் கீழ் உள்ள படையினர் சித்திரவதையில் ஈடுபட்டனர் என்பது சவேந்திரசில்வாவிற்கு தெரிந்திருந்தது என கருதுவதற்கான இடமுள்ளது.\nஅடைமழை பெய்தாலும் அனல் பறக்கும் வெப்ப நிலை யாழ்ப்பாணத்தில் வழமையை விட மோசமாகும்\nயாழில் ஆரம்பமான 10 ரூபாய் உணவகம்\nசி.வி. கற்பனையில் அரசியல் செய்பவர்\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/nationalnews/kerala/page/4?filter_by=popular7", "date_download": "2019-04-19T22:36:20Z", "digest": "sha1:I7S3HUHRIWJ5PSSE52MISBINMDW6GZXM", "length": 7326, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "கேரளா | Malaimurasu Tv | Page 4", "raw_content": "\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும��..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\n4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் – முதல்வர்\nபாகிஸ்தானுடன் எல்லையில் நடைபெறும் வர்த்தகம் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு\nஇயேசுவின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும்..\nசிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி\nமகன், மருமகள் பாஜக, அப்பாவும், அக்காவும் காங்கிரஸில்\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nபாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல், மழைக்கு 39 பேர் உயிரிழப்பு\nவீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் | 2 பெண்கள் உள்பட…\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை..\nதிருநெல்லி கிராமத்தில் மகாவிஷ்ணு கோவிலில் ராகுல் தரிசனம்\nகோழிக்கோட்டில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பிரசாரம்\nசிவசேனா கட்சியினரை கண்டித்து காதலர்கள் முத்த போராட்டம் | கிஸ் ஆப் லவ் அமைப்பினர் அழைப்பு\nதேசிய விருதுகளை ஸ்மிருதி இரானி வழங்கியதால் சர்ச்சை | ஜனாதிபதி பங்கேற்காததால் திரைப்படக் கலைஞர்கள் போராட்டம்\nநடிகை பாவனா வழக்கில், கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் மீது கற்பழிப்பு வழக்கு...\nதமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஜிமிக்கி டான்ஸை ஒரு வாரத்தில் மட்டும் 44...\nஅய்யப்பன் கோவிலுக்குள் ஆர்ப்பரித்து செல்லும் மழை வெள்ளம்..\nகேரளாவில் மாயமான 21 இளைஞர்கள் விவகாரம் தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகாமை விசாரிக்க...\nசபரிமலை கோயிலில் புனிதப்படுத்தும் பணிகள் முடிவுற்று மீண்டும் நடை திறப்பு…\nதனது நீண்ட நாள் காதலரான தயாரிப்பாளர் நவீனை, நடிகை பாவனா இன்று கரம்பிடித்தார்.\nஎன்னை படுக்கைக்கு அழைத்தார்கள்: நடிகை பார்வதி\nமிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, ஐ போன் 7, ஆப்பிள் வாட்ச் சீரியஸ்-2 உள்ளிட்டவற்றை...\nகேரளாவில் தென் மேற்கு பருவமழை இம்மாதம் இறுதியில் தொடங்கும் என, இந்திய வானிலை ஆய்வு...\n2 இளம்பெண்கள் மட்டுமே தரிசனம் செய்துள்ளனர்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/karnanidhi-in-hospital", "date_download": "2019-04-19T22:41:13Z", "digest": "sha1:BGUH6ZYUMD25S4OV3K6SRCWVXUCOXFMS", "length": 7683, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "திமுக தலைவர் கருணாநிதி பூரண நலம் பெற்றும் விரைவில் வீடு திரும்புவார் என அரசியல் கட்சித்தலைவர்கள் தெரிவித்துள்ளனர். | Malaimurasu Tv", "raw_content": "\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\n4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் – முதல்வர்\nபாகிஸ்தானுடன் எல்லையில் நடைபெறும் வர்த்தகம் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு\nஇயேசுவின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும்..\nசிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி\nமகன், மருமகள் பாஜக, அப்பாவும், அக்காவும் காங்கிரஸில்\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nபாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல், மழைக்கு 39 பேர் உயிரிழப்பு\nவீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் | 2 பெண்கள் உள்பட…\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை..\nHome மாவட்டம் சென்னை திமுக தலைவர் கருணாநிதி பூரண நலம் பெற்றும் விரைவில் வீடு திரும்புவார் என அரசியல் கட்சித்தலைவர்கள்...\nதிமுக தலைவர் கருணாநிதி பூரண நலம் பெற்றும் விரைவில் வீடு திரும்புவார் என அரசியல் கட்சித்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.\nசென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன், மு.க.அழகிரி, ஆ.ராசா உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். இதேபோன்று, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, குமரிஅனந்தன்,\nத.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன், விவசாயிகள் சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.\nPrevious articleவெளியான ஒரே நாளில் ஒரு கோடி டவுன்லோடுகள்…. சூப்பர் மேரியோ மொபைல் கேம் புதிய சாதனை\nNext articleபுதுச்சேரியில் ஜெயலலிதாவுக்கு முழு உருவ வெண்கல சிலை…. அதிமுகவினர் நேரில் சென்று வழிபாடு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஆ��்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/36693-medical-student-suicide-attempt.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-04-19T22:54:28Z", "digest": "sha1:IYACJQLSPDP3A76PN3S2U3UC4N36FZAA", "length": 10233, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விடுதி கட்டணம் செலுத்த முடியாமல் மருத்துவ மாணவர் தற்கொலை முயற்சி | Medical student suicide attempt", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nவிஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு\nஅமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nவிடுதி கட்டணம் செலுத்த முடியாமல் மருத்துவ மாணவர் தற்கொலை முயற்சி\nசென்னை ராஜீவ்காந்தி மருத்துவக் கல்லூரி விடுதியில், கட்டணம் செலுத்த முடியாத விரக்தியில் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nநெல்லையைச் சேர்ந்த விமல் என்ற மாணவர் பிசியோதெரபி பயின்று வருகிறார். 4 ஆண்டுகள் படிப்பு முடிந்து, தற்போது பயிற்சி மேற்கொண்டுள்ள அவர் விடுதிக்கு செலுத்த வேண்டிய கட்டணம் சுமார் 20,000 ரூபாயை செலுத்தாமல் இருந்திருக்கிறார். எனவே விடுதியில் தங்கி பயிற்சியை தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனால் ஏற்பட்ட மன உளை���்சலில் விமல், தூக்க மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயக்கத்தில் இருந்த அவரை நண்பர்கள் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. விடுதி கட்டணம் செலுத்த முடியாததே பயிற்சி மாணவரின் தற்கொலை முயற்சிக்கு காரணம் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.\nகுஜராத்தில் முதல்கட்ட பிரசாரம் இன்று ஓய்கிறது\nஇன்று பிளஸ்-1, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இதுவே முழுமையான வெற்றி” - பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு கமல்ஹாசன் வாழ்த்து\n10ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை : 4 கொடூரன்கள் கைது\n10ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை - எலக்ட்ரீசியன் போக்சோ சட்டத்தில் கைது\nபேருந்தை முந்த நினைத்ததால் விபரீதம் - 3 மாணவர்கள் பரிதாப பலி\nஜான்சி ராணி போல நானும் குதிரை சவாரி செய்வேன் சாதித்துக் காட்டிய கேரள மாணவி\nகோவை மாணவி கொடூரக் கொலையில் ஒருவர் கைது\nகையை அறுத்துக் கொண்டு வழிப்பறி நாடகமாடிய பெண் - எச்சரித்த போலீஸ்\nஒன்பது வயதுச் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : 3 பள்ளி மாணவர்கள் கைது\nஐஏஎஸ் தேர்வில் சாதித்துகாட்டிய பழங்குடியினப் பெண் ஸ்ரீதன்யா சுரேஷ்\nதிஹார் சிறைக்குள் நடந்தது என்ன - 24 மணி நேரத்தில் அறிக்கை கேட்ட நீதிமன்றம்\nஇப்படியா கல்யாண ஆல்பம் எடுப்பீர்கள் - படகிலிருந்து தவறி விழுந்த ஜோடி\nகிணறுக்கு பூட்டுபோட்டு தண்ணீரை காவல் காக்கும் கிராம மக்கள்\nகேள்விக்குறியான 15‌ ஆயிரம் ஜெட் ‌ஏர்வேஸ் ஊழியர்களின் ‌எதிர்கா‌லம்\n‘அடியாட்களுக்கே காங்கிரசில் முக்கியத்துவம்’ - சிவசேனாவில் இணைந்த சதுர்வேதி\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுஜராத்தில் முதல்கட்ட பிரசாரம் இன்று ஓய்கிறது\nஇன்று பிளஸ்-1, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-19T23:07:51Z", "digest": "sha1:NT7DASZZQ5Z32NFG4UH7VE3DZW3Y3TRV", "length": 10602, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | துரை", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nவிஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு\nஅமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nவைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nகரூரில் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரைப்பேன்: ஜோதிமணியிடம் மாவட்ட ஆட்சி‌யர் கூறினாரா\n“தேர்தல் ரத்து என்பது ஜனநாயக படுகொலை” - துரைமுருகன் ஆதங்கம்\nவேலூரில் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரைக்கவில்லை: வருமான வரித்துறை\nமதுரை தொகுதி தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி\nஅதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது வழக்குப்பதிவு\n‘கேமராக்களை அகற்றிவிட்டு பணம் மாற்றம்’ - கதிர் ஆனந்தின் எஃப்.ஐ.ஆர் தகவல்\nஅதிமுக வேட்பாளர் விதிமுறை மீறல் : அமமுக வேட்பாளர் புகார்\n“உழைத்து கருத்த என் முகத்தை பார்த்து வாக்களியுங்கள்” - விஜயபாஸ்கர்\n“எனக்கு 45 கல்லூரிகள் இருப்பதை நிரூபிக்க ஸ்டாலின் தயாரா\nதுரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீது தேர்தல் செலவின அலுவலர் புகார்\nதுரைமுருகன் நண்பர் வீட்டில் நடைபெற்ற சோதனை: வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு\nகோவில் வளாகங்களில் கடைகள் நடத்தலாம் - உச்சநீதிமன்றம் உத்தரவு\n“எனக்கு 45 கல்லூரிகள் இருப்பதாக ஸ்டாலின் பொய் கூறுகிறார்” - தம்பிதுரை\n“வருமான வரித்துறையினர் வீண்பழி சுமத்துகின்றனர்” - துரைமுருகன் குற்றச்சாட்டு\nவைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nகரூரில் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரைப்பேன்: ஜோதிமணியிடம் மாவட்ட ஆட்சி‌யர் கூறினாரா\n“தேர்தல் ரத்து என்பது ஜனநாயக படுகொலை” - துரைமுருகன் ஆதங்கம்\nவேலூரில் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரைக்கவில்லை: வருமான வரித்துறை\nமதுரை தொகுதி தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி\nஅதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது வழக்குப்பதிவு\n‘கேமராக்களை அகற்றிவிட்டு பணம் மாற்றம்’ - கதிர் ஆனந்தின் எஃப்.ஐ.ஆர் தகவல்\nஅதிமுக வேட்பாளர் விதிமுறை மீறல் : அமமுக வேட்பாளர் புகார்\n“உழைத்து கருத்த என் முகத்தை பார்த்து வாக்களியுங்கள்” - விஜயபாஸ்கர்\n“எனக்கு 45 கல்லூரிகள் இருப்பதை நிரூபிக்க ஸ்டாலின் தயாரா\nதுரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீது தேர்தல் செலவின அலுவலர் புகார்\nதுரைமுருகன் நண்பர் வீட்டில் நடைபெற்ற சோதனை: வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு\nகோவில் வளாகங்களில் கடைகள் நடத்தலாம் - உச்சநீதிமன்றம் உத்தரவு\n“எனக்கு 45 கல்லூரிகள் இருப்பதாக ஸ்டாலின் பொய் கூறுகிறார்” - தம்பிதுரை\n“வருமான வரித்துறையினர் வீண்பழி சுமத்துகின்றனர்” - துரைமுருகன் குற்றச்சாட்டு\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthir.com/relationship/sex/3519", "date_download": "2019-04-19T23:07:15Z", "digest": "sha1:SFD5DD7LXQKHZF7ZJCVKBQFX6HYOP7BA", "length": 8067, "nlines": 163, "source_domain": "puthir.com", "title": "டைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.! - Puthir.com", "raw_content": "\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதா���்.\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆண்கள் எப்போதும் தரமானதாக உள்ளாடைகளை அணிய வேண்டும். ஏனெனில் தரமில்லாத மற்றும் இறுக்கமான உள்ளாடைகளை அணிவதால் ஆண்களுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றது.\nஇறுக்கமான ஆடைகள் அணிவதால் ஏற்படும் பிரச்சனைகள்:\nஉள்ளாடைகள் இறுக்கமாக அணியும்போது, உடலில் வெப்பம் அதிகமாகின்றது, இதனால் விந்தணுவின் வளர்ச்சியை தடுத்து உறிஞ்சுகிறது.\nமேலும், கருத்தரிக்கும் திறனை வெகுவாக குறைத்து விடுகின்றது.\nமலட்டுத்தன்மை பிரச்சனைகள் வருவதற்கு இறுக்கமான உள்ளாடைகளே காரணம் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஆடைகள் பற்றி ஒரு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது, இதில் உள்ளாடை அணியாமலும், பலதரப்பட்ட தரங்களில் உள்ளாடைகளை அணிவதற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியவந்துள்ளது.\nஆய்வு இறுதியில், அதிகமான வெப்பநிலை காரணமாக விந்தணுக்கள் உற்பத்தி பெருமளவு பாதிக்கிறது. ஆனால் உள்ளாடை அணியாமல் இருந்தாலும், ஒரு சில பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்புள்ளதாக ஆய்வு கூறுகின்றது.\nஆண்கள் ஒவ்வொருவரும் தங்களது உடலின் வெப்பநிலைக்கு ஏற்றார் போல் உள்ளாடைகள் அணிவது அவசியம்.\nஉடலுக்கு ஏற்றார் போன்று ஆடைகளை அணிந்தால் விந்தணு உற்பத்தி அதிகமாகும், கருவும் எளிதில் வளரும்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nகர்ப்பமடைய கூடாது என்பதற்காக இந்த காரியத்தை செய்யலாமா\nஉச்சகட்ட கவர்ச்சியில் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நிகிஷா படேல்\nட்ரெண்டாகும் தளபதி62 விஜய்-கீர்த்தி சுரேஷ் புதிய புகைப்படம் – லீக்செய்தது இவர்கள்தான்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\nஆங்கில பத்திரிக்கைக்கு அட்டகாசமான போஸ் கொடுத்த நித்யா மேனன்.\nமெர்சல் முதல் நாள் வசூலை முறியடித்ததா காலா.\nDoodle ஆல் வண்ணமயமாக மாறிய Google\nTwitter ட்ரீட்டாக வெளிவரும் புதிய Bookmark வசதி\nபிரமாண்டமான அளவில் உருவாகவுள்ள புதிய ஐபோன்: வியந்து பார்க்கும் சாம்சங்\nஇன்ஸ்டாகிராம் சுயவிவரத்தைப் பாதுகாப்பாக வைக்கும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/12/18224130/Chinese-UniversityAamir-Khans-show-banned.vpf", "date_download": "2019-04-19T22:56:55Z", "digest": "sha1:GDN5OTHP4WLYVCFAYCVCIHTGG45SEZLQ", "length": 10178, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chinese University Aamir Khan's show banned || சீன பல்கலைக்கழகத்தில்அமீர்கான் நிகழ்ச்சிக்கு தடை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nசீன பல்கலைக்கழகத்தில்அமீர்கான் நிகழ்ச்சிக்கு தடை + \"||\" + Chinese University Aamir Khan's show banned\nசீன பல்கலைக்கழகத்தில்அமீர்கான் நிகழ்ச்சிக்கு தடை\nசீன பல்கலைக்கழகத்தில் அமீர்கான் நடித்த ‘தக்ஸ் ஆப் இந்துஸ்தான்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்கு தி்டீர் தடை விதிக்கப்பட்டது.\nஅ மீர்கான், அமிதாப்பச்சன் ஆகிய இருவரும் நடித்துள்ள ‘தக்ஸ் ஆப் இந்துஸ்தான்’ இந்தி படம் கடந்த மாதம் இந்தியா முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. அதிக பொருட்செலவில் எடுத்த இந்த படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் படம் தோல்வி அடைந்தது.\nதோல்விக்கு பொறுப்பு ஏற்று அமீர்கான் மன்னிப்பு கேட்டார். இந்த படத்தில் ரசிகர்களை திருப்திபடுத்த முடியாமல் போனதற்காக வருந்துகிறேன் என்றார். தக்ஸ் ஆப் இந்துஸ்தான் படம் அடுத்த வாரம் சீனாவில் வெளியாகிறது. படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகள் அங்கு தொடங்கி உள்ளன. இதற்காக அமீர்கான் சீனா சென்றார். சீனாவின் குவாங்சோவில் உள்ள குவாங்டாங் பல்கலைக்கழகத்தில் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்து இருந்தனர். இதில் பங்கேற்பதற்காக அமீர்கானும் ஓட்டலில் இருந்து புறப்பட தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில் விழா நடத்த பல்கலைக்கழகம் தடை விதித்தது.\nஇதுகுறித்து பல்கலைக்கழகம் தரப்பில் கூறும்போது, “படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி என்று எங்களுக்கு தெரியவில்லை. முறையான அனுமதி பெறாததால் விழாவுக்கு தடை விதித்தோம்” என்றனர். இதனால் நிகழ்ச்சியை நட்சத்திர ஓட்டலுக்கு மாற்றினர். அங்கு அமீர்கான் கலந்துகொண்டார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. ரூ.2 கோடி விளம்பர படத்தை மறுத்த சாய்பல்லவி\n2. ரஜினியின் தர்பாரில் புதிய வில்லன்\n3. மீண்டும் ‘மீ டூ’ சர்ச்சை: பட அதிபர் ராஜனுடன் சின்மயி மோதல்\n4. மருத்துவ துறையின் ஊழல்களை சித்தரிக்கும் படம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’\n5. ‘போதை ஏறி புத்தி மாறி’ ஒரேநாளில் நடக்கும் கதை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/155178-ai-predicts-survival-chances-of-game-of-thrones-characters.html", "date_download": "2019-04-19T22:19:42Z", "digest": "sha1:465TG6QHIQWXTCMVLBKYI7XZS2N326KB", "length": 31321, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "`டிரியன் கண்டிப்பா சாகமாட்டார்!' AI சொல்லும் `செம்ம' லாஜிக் #GameOfThrones | AI predicts survival chances of Game of thrones characters", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:36 (15/04/2019)\n' AI சொல்லும் `செம்ம' லாஜிக் #GameOfThrones\nஇதே பிரிவைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள்தாம் ஜான் ஸ்னோ கொலைக்குப் பிறகு ஆறாவது சீசனில் கண்டிப்பாக உயிர்த்தெழுவார் என்று சரியாகக் கணித்தனர்.\nபிரபல டிவி தொடரான கேம் ஆஃப் த்ரோன்ஸின் கடைசி சீசனான எட்டாவது சீசனின் முதல் எபிசோடு இன்று வெளியானது. அரசியல், யுத்தம், ஃபான்டஸி என அனைத்தும் இருக்கும் இந்தத் தொடரில் இதுவரை சிந்திய ரத்தம் எக்கச்சக்கம். முக்கிய கதாபாத்திரம் இவர், கடைசி வரை கதையில் இருப்பார் என நாம் நினைக்கும் பெரிய தலைகள் கூட எதிர்பாராத நேரத்தில் திடீரென உருளும். இப்படி யாராலும் கணிக்க முடியாத கதையோட்டம்தான் இந்தத் தொடரின் முக்கிய ஹைலைட். இப்போது இறுதி சீசன் தொடங்கிவிட்ட நிலையில், ஜெர்மனியின் முனிச் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் செயற்கை நுண்ணறிவின் (AI) உதவியுடன் இந்த சீசன் வரை உயிருடன் இருக்கும் கதாபாத்திரங்கள் நைட் கிங், போர்களைத் தாண்டி உயிர்பிழைப்பதற்காக வாய்ப்புகள் என்ன எனக் கணித்திருக்கின்றனர்.\nஜான் ஸ்னோ, டிரியன், பிரான்... GOT-ல் யாரெல்லாம் ப���ழைப்பார்கள் AI ப்ரெடிக்ட் செய்த விவரங்களை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.\nஇந்த புராஜெக்ட்டின் மேற்பார்வையாளர்களான கய் யச்தவ்வை (Guy Yachdev) மின்னஞ்சல் வழி தொடர்புகொண்டு பேசியதில் ``இந்த கதாபாத்திரங்களின் சர்வைவல் வாய்ப்பு என்பது `longevity analysis' என்ற முறையின் மூலம் கணிக்கப்படுகிறது. இது மருத்துவத்துறையிலும், நிதித்துறையில் பயன்படுத்தப்படுவதுதான். ஒரு சிகிச்சையின் விளைவுகள் என்னவென்று கணிக்க இவை மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படுகின்றன. அதே போலத்தான் ஒரு கதாபாத்திரம் உயிர்பிழைக்க இருக்கும் வாய்ப்புகள் என்னவென்று இதைக் கொண்டு எங்கள் அணியினர் கணிக்கின்றனர்.\" என்றார். இதற்கு முக்கியமாக இந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் உலகத்தின் கதாபாத்திரங்கள் தொடர்பான முக்கிய டேட்டாக்கள் அனைத்தும் எடுக்கப்படவேண்டும். இந்த டேட்டா இணையத்தில் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட பல இணையதளங்களில் கொட்டிக்கிடக்கின்றன. இந்தக் குழு உருவாக்கிய மென்பொருள் அந்த டேட்டாவை எடுத்து உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அல்காரிதங்களிடம் கொடுக்கும்.\nமெஷின் லேர்னிங் என்றழைக்கப்படும் இந்த முறையில் ஏற்கெனவே இறந்த கதாபாத்திரங்கள் பற்றிய தகவல்கள் எல்லாவற்றையும் ஆராயும் அந்த அல்காரிதம். அதில் இருக்கும் தொடர்புகளை வைத்து தற்போது இருக்கும் கதாபாத்திரங்கள் குறிப்பிட்ட வருடத்தில் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் என்னவென்று கணிக்கும். தற்போதைய சீசன் நடக்கும் வருடம் 305 AC (After Conquest). அதாவது டார்கேரியன் ஆட்சி அமைத்ததிலிருந்து 305 ஆண்டுகள் ஆகிவிட்டன. இறந்த கதாபாத்திரங்கள் பற்றிய டேட்டா தகவல்கள் கிடைக்கக் கிடைக்க அல்காரிதத்தின் கணிப்பின் துல்லியமும் அதிகரிக்கும் என்கின்றனர் இந்தக் குழுவினர். இந்த முடிவுகளைத் தனி இணையதளம் ஒன்றில் பதிவிட்டுள்ளது இந்தக் குழு. தொடர் மட்டுமல்லாமல் `A Song of Ice and Fire' புத்தகத்திற்கும் கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். புத்தகத்தில் இருக்கும் சில காரணிகளையும் தொடருக்கான கணிப்புகளில் சேர்த்துள்ளனர். இந்த `A Song of Ice and Fire' புத்தகத்தை மையப்படுத்தித்தான் கேம் ஆஃப் த்ரோன்ஸ் எடுக்கப்பட்டிருந்தாலும் பல மாறுதல்கள் இரண்டுக்கும் இடையில் உண்டு. இரண்டு புத்தகங்கள் இன்னும் வெளிவரவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஜான் ஸ்னோ, டிரியன், பிரான்... GOT-ல் யாரெல்லாம் பிழைப்பார்கள் AI ப்ரெடிக்ட் செய்த விவரங்களை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.\nஇந்தக் கணிப்பு எந்த அடிப்படையில் நிகழ்கிறது என்பதை ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தை ஆராய்ந்தால் புரிந்துவிடும். நாம் உதாரணத்திற்கு மக்களின் அபிமான கதாபாத்திரமான டிரியன் லேனிஸ்டரை எடுத்துக்கொள்வோம். இந்தக் கதாபாத்திரம் உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு 97% இருக்கிறதாம். அதாவது எப்படியும் கரையேறிவிடுவார் டிரியன் என்று கணிக்கிறது இந்த அல்காரிதம். இதற்கு முக்கிய காரணிகளாக பார்க்கப்படுவது அவர் லேனிஸ்டர் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பதுதான். கேம் ஆஃப் த்ரோன்ஸ் உலகத்தில் லேனிஸ்டர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் சீக்கிரம் இறந்துவிடுவதில்லையாம். மேலும் அவர் திருமணம் செய்தவர். திருமணம் முடிந்தவர்கள் நீண்டநாள்கள் உயிர்வாழ வாய்ப்புகள் அதிகமாம். நிஜவாழ்க்கையில் இது எந்த அளவு உண்மை என்று தனி ஆய்வு நடத்தவேண்டும்(). ஆனால், வெஸ்டெராஸில் அப்படிதானாம். மேலும் கதையின் முன்னணி கதாபாத்திரமாக இருப்பதும் இவரது உயிர்பிழைக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இவருக்கு இருக்கும் ஒரே ஒரு சிக்கல் ஆணாக இருப்பதுதான். வெஸ்டெராஸில் ஆண்களை விட பெண்களுக்குத்தான் பாதுகாப்பு அதிகமாம். இப்படி மேலும் பல காரணிகளை வைத்தே இந்தக் கணிப்பு நிகழ்த்தப்படுகிறது.\nஇந்தக் கணிப்பின்படி உயிர்பிழைக்க அதிகம் வாய்ப்புள்ள கதாபாத்திரம் டேனெரிஸ் டார்கேரியன்தான் (99%). உயிர்பிழைக்கக் குறைந்த வாய்ப்புள்ள கதாபாத்திரம் செர் ப்ரான் (Bronn) (6.5%). முன்னணி கதாபாத்திரங்களான சான்சா ஸ்டார்க் (26%), பிரண்டன் ஸ்டார்க் (42%) ஆகியோரின் வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளன.\nமேலும் இவர்கள் வெளியிட்டுள்ள தளத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் எங்கு எங்கெல்லாம் சென்று இருக்கிறது என்பதைக் காண முடியும். வேண்டிய கதாபாத்திரத்தின் பெயரைத் தேடினால் அவர்கள் இந்தத் தொடரில் பயணித்த பாதை வெஸ்டெராஸ் மேப்பில் வரும்.\nடிரியனின் கேரக்டர் மேப் ( got.show )\nமுனிச் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணினி பொறியியல் மாணவர்கள் ஒரு செமஸ்டரில் இப்படி `Survival chances algorithm' தொடர்பான ஏதேனும் வேளையில் ஈடுபடுவாராம். இதன்முலமாக எப்படி நுண்ணறிவுடைய கணினிகளை உருவாக்குவதென அவர்கள் கற்றுக்கொள்வர் என்கிறார் கய் யச்தவ். இதே பிரிவைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள்தாம் ஜான் ஸ்னோ கொலைக்குப் பிறகு ஆறாவதுசீசனில் கண்டிப்பாக உயிர்த்தெழுவார் என்று சரியாகக் கணித்தனர். அதே போல ஒரு கதாபாத்திரம் இறப்பதற்கான வாய்ப்பு 77% என்று இவர்கள் ப்ரெடிக்ட் செய்திருந்தார்கள். இன்று ஒளிபரப்பான எபிசோடில் அந்தக் கதாபாத்திரம் அவர்கள் கணித்தப்படியே இறந்துவிட்டது.\nஎன்னதான் தொழில்நுட்பம் என்றாலும் இதுவும் ஒரு AI கணிப்புதான். இது அப்படியே நடக்கவேண்டும் என்ற எந்த உத்தரவாதமும் இல்லை. இவர்களே சில கதாபாத்திரங்களின் டேட்டாவை மறைத்துவைத்து அவர்கள் தற்போது உயிருடன் இருக்கிறார்களா என்பதை டெஸ்ட் செய்தனர். அதில் 80% கதாபாத்திரங்களின் நிலையைச் சரியாக கணித்திருந்தது இந்த அல்காரிதம். அதனால் ஓரளவுக்கு இது சரியாகத்தான் இருக்கவேண்டும். ஆனால், ட்விஸ்டுக்குப் பஞ்சமில்லாத கேம் ஆஃப் த்ரோன்ஸில் உண்மையில் யாரெல்லாம் உயிர்பிழைக்கப்போகிறார்கள் என்பதற்கான பதிலை தெரிந்துகொள்ள அடுத்த மாதம் வெளியாகும் கடைசி எபிசோடு வரை காத்திருக்கத்தான் வேண்டும். ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டின் என்ன நினைக்கிறார் என்பதை யார் அறிவார்\n'' பழைய சந்திப்புகள், புதிய பிரச்னைகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிகடன் நிருபர் | கேட்ஜெட் கில்லி\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த\n``அட்லி டீம் மிரட்டுனதுக்கு அப்புறம்தான் கேஸ் போட்டேன்..'' - `விஜய் 63' கதை சர்ச\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்\n`போய் எனது ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்கள்' - ஓஜாவின் குற்றச்சாட்டும்... ப\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mycityepaper.com/2018/10/31/vilupuram-students-has-won-tcs-kik-almenia-competetion/", "date_download": "2019-04-19T23:04:32Z", "digest": "sha1:43JQU6DMYA4ERAYKKE7RWHWNP5YZXJAX", "length": 6673, "nlines": 130, "source_domain": "www.mycityepaper.com", "title": "TCS -ன் கிக் அல்மேனியா போட்டியில் விழுப்புரம் மாணவர்கள் முதலிடம்: ! | My City ePaper", "raw_content": "\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nதிருச்செந்தூர் கோவிலில் திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள் :\nHome செய்திகள் இந்தியா TCS -ன் கிக் அல்மேனியா போட்டியில் விழுப்புரம் மாணவர்கள் முதலிடம்: \nTCS -ன் கிக் அல்மேனியா போட்டியில் விழுப்புரம் மாணவர்கள் முதலிடம்: \nஇந்தியா முழுவதுமான அனைத்து பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளும் பங்குபெற்ற டி. சி. எஸ். யின், கிக் அல்மேனியா போட்டியில் வெற்றியாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் பரிசு ரூபாய் 20 ஆயிரத்தை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மயிலம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பெற்றனர்.\nPrevious articleவெஸ்ட்.இண்டீஸை வெளுத்து வாங்கியது இந்தியா:\nNext articleரயில் கொள்ளையர்களின் வாக்குமூலம்:\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nஇன்று அதிமுக செயற்���ுழுக் கூட்டம் கூடுகிறது\nபேராசிரியை நிர்மலா தேவியிடம் CBCID போலீசார் நான்காவது நாளாக விசாரணை\nபத்மாவதி பட சர்ச்சை: தீபிகா படுகோனே தலையை வெட்டினால் ரூ.5 கோடி பரிசு\nசட்டவிரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜராக உத்தரவு\nகமல் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மீது போலீசில் புகார்\nபரியேறும் பெருமாள் படத்தை புகழ்ந்து பாராட்டிய நடிகர் விஜய்\nஆபாசமாக படமெடுத்த ஆசிரியரை நையப்புடைந்த நடிகை\nமும்பையில் தீபிகா படுகோனே குடியிருப்பில் பயங்கர தீ விபத்து\nபிரபல சினிமா ஒளிப்பதிவாளர் ப்ரியன் திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/gajakasthan-1", "date_download": "2019-04-19T22:31:17Z", "digest": "sha1:WRL36UNJINY5FH2GRSGHMKPTPA467MQS", "length": 7941, "nlines": 80, "source_domain": "www.malaimurasu.in", "title": "சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 3 விண்வெளி வீரர்களுடன் விண்கலம் கஜகஸ்தான் பாலைவனப்பகுதிகளில் தரையிறங்கியது. | Malaimurasu Tv", "raw_content": "\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\n4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் – முதல்வர்\nபாகிஸ்தானுடன் எல்லையில் நடைபெறும் வர்த்தகம் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு\nஇயேசுவின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும்..\nசிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி\nமகன், மருமகள் பாஜக, அப்பாவும், அக்காவும் காங்கிரஸில்\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nபாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல், மழைக்கு 39 பேர் உயிரிழப்பு\nவீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் | 2 பெண்கள் உள்பட…\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை..\nHome உலகச்செய்திகள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 3 விண்வெளி வீரர்களுடன் விண்கலம் கஜகஸ்தான் பாலைவனப்பகுதிகளில் தரையிறங்கியது.\nசர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 3 விண்வெளி வீரர்களுடன் விண்கலம் கஜகஸ்தான் பாலைவனப்பகுதிகளில் தரையிறங்கியது.\nசர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 3 விண்வெளி வீரர்களுடன் விண்கலம் கஜகஸ்தான் பாலைவனப்பகுதிகளில் தரையிறங்கியது.\nஅமெரிக்காவின் நாசா நிறுவனம் விண்வெளியில் ஐந்துக்கும் அதிகமான விண்வெளி ஆராய்ச்சி மையங்களை நிர்வகித்து வருகிறது. இங்கு பல மாதங்களாக தங்கி விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 3 விண்வெளி வீரர்கள் தங்களது ஆய்வுகளை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பினர். அவ்வகையில், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவை சேர்ந்த வீரர்கள் இன்று கஜகஸ்தானில் உள்ள ஒரு தாழ்வான பகுதியில் பத்திரமாக தரையிறங்கினர்.அங்கு தயாராக காத்திருந்த மீட்புப் படையினர் அவர்களை , பூமிக்கு வரவேற்றனர்.\nPrevious articleஈரான் சிறையில் கடந்த 4 மாதங்களாக சிறைபிடிக்கப்பட்டிருந்த மீனவர்கள் இன்று தமிழகம் வந்தடைந்தனர்.\nNext articleஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டி.ஆர்.எஸ் முறையை கொண்டு வர பிசிசிஐ முடிவு…\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nவீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் | 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/42877-smith-a-good-guy-caught-in-a-bad-place-du-plessis.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-04-19T22:55:46Z", "digest": "sha1:UK5SCB7YF7HI4AR3W7W3ERZ6C7CGUPPV", "length": 12593, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ச்சே...நல்ல மனுஷன்! ஸ்மித்துக்கு தென்னாப்பிரிக்க கேப்டன் ஆறுதல் மெசேஜ்! | Smith 'a good guy caught in a bad place' - du Plessis", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nவிஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு\nஅமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் ��தை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\n ஸ்மித்துக்கு தென்னாப்பிரிக்க கேப்டன் ஆறுதல் மெசேஜ்\nதடை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு அளிக்கப்பட்ட தண்டனை கடுமையானது தான் என்று தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ் தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் பந்தை திட்டமிட்டு சேதப் படுத்திய சம்பவம் கிரிக்கெட் உலகை அதிரச் செய்தது. மூத்த வீரர்களின் ஆலோசனைப்படிதான் பந்தின் தன்மையை மாற்ற பேன்கிராஃப்ட் முயன்றதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித்தையும், துணை கேப்டன் பதவியில் இருந்து வார்னரையும் நீக்கி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக் கை மேற்கொண்டது. பின்னர் அவர்களுக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது. பேன்கிராஃப்ட்டுக்கு ஒன்பது மாதம் தடை விதிக் கப் பட்டுள்ளது. இதையடுத்து மூவரும் கண்ணீர் பேட்டி அளித்து, மன்னிப்பு கேட்டுள்ளனர்.\nஇந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தென்னாப்பிரிக்க கிரிக்கெட் கேப்டன், டுபிளிசிஸ் கூறும்போது, ’நான் ஸ்மித்துக்கு மெசேஜ் அனுப்பினேன். அவருக்காக வருந்துகிறேன். யாருக்கும் இப்படி நடந்து விடக்கூடாது என்பதே என் கவலை. எனக்கு அவர் மீது இரக்கம் ஏற்பட்டது. இனி வரும் நாட்கள் அவருக்கு விவரிக்க முடியாத அளவுக்கு கடினமாக அமையும். அதனால் தான் அவருக்காக மெசேஜ் அனுப்பி ஆறுதல் தெரிவித்தேன். அதில், இந்தக் காலக்கட்டத்தை கடந்து மீண்டும் வலுவாக வரு வார் என்று கூறியிருந்தேன். அதை அவர் வரவேற்றிருந்தார். ஸ்மித் நல்லவர். எங்கள் இருவருக்குள்ளும் நல்ல மரியாதை இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் சிறந்த கேப்டன் அவர். மோசமான இடத்தில் அவர் மாட்டிக்கொண்டார். அதற்கான பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆஸ்திரேலிய நாட்டினர் தங்கள் அணியிடமிருந்து உயர்ந்த மதிப்புகளை எதிர் பார்க்கிறார்கள் என்பதன் வி���ைவுதான் இவ்வளவு கடுமையான தண்டனை என நினைக்கிறேன்’ என்று தெரிவித்துள் ளார்.\n9 மாதங்களில் 10 செயற்கைக்கோள்கள் \nஎம்பியை கொலை செய்ய முயற்சி: கணவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் வெடித்தது புதிய சர்ச்சை\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\nஉலகக் கோப்பை இந்திய அணியின் காத்திருப்பு பட்டியல் வீரர்கள் யார்\n6 மாதத்தில் நொறுங்கிய ராயுடுவின் கனவு\nஅரசியலால் பிரிந்த கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் குடும்பம்\nதிரும்பி வந்த வார்னர், ஸ்மித்: உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு\nஉலகக் கோப்பை இந்திய அணி : யார் யாருக்கு வாய்ப்பு \nவாக்களிக்கப் பிரசாரம் செய்யும் ராகுல் டிராவிட்டுக்கு வாக்கில்லாத சோகம்\nதூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கிரிக்கெட் வீரர்\nRelated Tags : ஸ்மித் , டுபிளிசிஸ் , Smith , Du Plessis , கிரிக்கெட் , தென்னாப்பிரிக்கா\nதிஹார் சிறைக்குள் நடந்தது என்ன - 24 மணி நேரத்தில் அறிக்கை கேட்ட நீதிமன்றம்\nஇப்படியா கல்யாண ஆல்பம் எடுப்பீர்கள் - படகிலிருந்து தவறி விழுந்த ஜோடி\nகிணறுக்கு பூட்டுபோட்டு தண்ணீரை காவல் காக்கும் கிராம மக்கள்\nகேள்விக்குறியான 15‌ ஆயிரம் ஜெட் ‌ஏர்வேஸ் ஊழியர்களின் ‌எதிர்கா‌லம்\n‘அடியாட்களுக்கே காங்கிரசில் முக்கியத்துவம்’ - சிவசேனாவில் இணைந்த சதுர்வேதி\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n9 மாதங்களில் 10 செயற்கைக்கோள்கள் \nஎம்பியை கொலை செய்ய முயற்சி: கணவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9392.html?s=a14633835b3a68e4a53ce035e2315f7f", "date_download": "2019-04-19T23:14:52Z", "digest": "sha1:7E2GCHHBKIYXA62ZEVLLFE6LPDBOSRNX", "length": 2524, "nlines": 23, "source_domain": "www.tamilmantram.com", "title": "இலவச போன் கால் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > கணினி > இணையம் > இலவச போன் கால்\nஇலவசமாக 48 நாடுகளில் உள்ள உங்களின் 10 நண்பர்களுக்கு நேர வரையறையின்றி கதைக்க முடியும். இது பதியும் போது போன் நம்பரை வாங்கிக் கொள்வதால் இரண்டாவது கணக்கிற்க்கு சாத்தியம் இல்லை. ஆகவே நிதானமாக 10 நண்பரையும் தெரிவு செய்யுங்கள். இதற்க்கு பிரத்தியேகமாக மென் பொருள் ஏதெயும் நிறுவ வேண்டியதில்லை, உங்கள் போன் மூலமே தொடர்பு கொள்ளும் முறையை கையாள்கிறது.\nUS நம்பர் கேக்குதே. அமெரிக்காவில் உள்ளவர்கள்தான் பேசமுடியுமோ\nஇதில் இந்தியாவிற்கு ஒரு ஆப்ஷனும் இல்லையே...\nஆமாம். அமெரிக்க தொலைபேசி இலக்கம் ஒன்றை கேட்கின்றது....\nதகவலுக்கு நன்றி.... முயன்று பார்த்தேன், முற்றிலும் ஏமாற்று வேலையாக தெறிகிறது...\n. இப்படி முற்றிலும் இலவச சேவை செய்வதால் அவர்களுக்கு என்ன லாபம் என்று யோசித்து பாருங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/02/tet.html", "date_download": "2019-04-19T23:01:41Z", "digest": "sha1:EDR56NIPQH56ALGZPHHQXZJEVJTINL7R", "length": 5022, "nlines": 146, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியீடு.", "raw_content": "\nஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியீடு.\nஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியீடு.\nவிண்ணப்பங்கள் விற்பனை : 06.03.2017 முதல் 22.03.2017 வரை.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருப்பியளிக்க கடைசி நாள்: 23.03.2017.\nB.Lit., பட்டப்படிப்புடன் D.T.Ed படித்தவர்கள் Paper II எழுதலாம்.\nB.Ed இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருப்பவர்களும் Paper II எழுதலாம்.\nமேலும் விவரங்களுக்கு www.trb.tn.nic.in இணைய தளத்தைப் பாருங்கள்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/dpm-personal-cases/4238434.html", "date_download": "2019-04-19T22:43:32Z", "digest": "sha1:FSJ2ID2GQ5CCZWBUXOZ43DCSMJNOVD5T", "length": 5787, "nlines": 58, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "அரசாங்கம் கடந்த 3 ஆண்டுகளில் 41 தனிநபர் தகவல் திருட்டு சம்பவங்கள் குறித்துக் காவல்துறையிடம் புகார் செய்துள்ளது: துணைப் பிரதமர் தியோ - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஅரசாங்கம் கடந்த 3 ஆண்டுகளில் 41 தனிநபர் தகவல் திருட்டு சம்பவங்கள் குறித்துக் காவல்துறையிடம் புகார் செய்துள்ளது: துணைப் பிரதமர் தியோ\nஅரசாங்கம் கடந்த மூவாண்டில் தனிநபர் தகவல்களைக் கொண்ட மடிக் கணினிகள் திருடுபோன 41 சம்பவங்கள் குறித்துக் காவல்துறையிடம் புகார் செய்திருப்பதாகத் துணைப் பிரதமர் தியோ சீ ஹியன் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற நியமன உறுப்பினர் வால்ட்டர் தெசியராவின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் துணைப் பிரதமர் அவ்வாறு குறிப்பிட்டார்.\n30 சம்பவங்களில் மடிக் கணினிகளிலிருந்த தனிநபர் தகவல்கள் ஊடுருவப்படவில்லை.\nஎஞ்சிய 11 சம்பவங்களில் பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கு அதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.\n2014 முதல் 2018ஆம் ஆண்டுவரை, தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான எத்தனை சம்பவங்களை, அரசாங்கம் காவல்துறையிடமோ, தனிநபர் தகவல் பாதுகாப்புக் குழுவிடமோ புகார் அளித்துள்ளது என்று இணைப் பேராசிரியர் தெசியரா கேட்டிருந்தார்.\nஅதற்குப் பதிலளித்த துணைப் பிரதமர் தியோ, மடிக் கணினிகள் திருடுபோன சம்பவங்களில் தகவல் பாதுகாப்பு தொடர்பான மோசடிகள் குறித்த சந்தேகம் எழுந்தால் அரசாங்க அமைப்புகள் காவல்துறையிடம் புகாரளிக்கும் என்று குறிப்பிட்டார்.\nஅத்தகைய சம்பவங்கள் குறித்து, தனிநபர் தகவல் பாதுகாப்புக் குழுவிடம் புகார் அளிக்கப்படமாட்டாது என்றார் அவர். அதுகுறித்து விசாரணை நடத்துவது குழுவின் பொறுப்பு அல்ல என்பதைத் திரு. தியோ சுட்டினார்.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-19T22:12:58Z", "digest": "sha1:CCR5IKNKRUVXSWKVYWMEWJ7AYQ4OVC3J", "length": 13584, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "பூனம் பாண்டேயின் குளியல் அறை வீடியோ", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip பூனம் பாண்டேயின் குளியல் அறை வீடியோ ஆன்லைனில் லீக்- வீடியோ உள்ளே\nபூனம் பாண்டேயின் குளியல் அறை வீடியோ ஆன்லைனில் லீக்- வீடியோ உள்ளே\nமாடல் அழகியாக இருந்த பூனம் பாண்டே, ட்விட்டரில் வெளியிட்ட ஒரே ஒரு அறிவிப்பால் இந்திய அளவில் பிரபலமானார். கடந்த 2011ம் ஆண்டு உலக கோப்பை சமயத்தில் இந்தியஅணி கோப்பையை வென்றால் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அதனை இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசாக கொடுக்க உள்ளதாக அறிவித்தார் பூனம் பாண்டே.\nஇந்திய அணி 2011ல் கோப்பையை வென்ற நிலையில் பூனம் பாண்டே நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு சொன்ன வாக்கை காப்பாற்றினார். இதனை தொடர்ந்து ட்விட்டர், பேஸ்புக் தற்போது வந்துள்ள இன்ஸ்டாகிராம் வரை பூனம் பாண்டே நட்சத்திர அந்தஸ்துடன் வலம் வருகிறார். சமூக வலைதளங்கள் மூலமாக கிடைத்த புகழை கொண்டு திரைப்படங்களிலும் பூனம் நடித்து வருகிறார்.\nநாஷா எனும் இந்திப்படத்தில் நடித்து புகழ்பெற்றார். ஆனால் அதன் பிறகும் தொடர்ந்து ஒரே மாதிரியான வாய்ப்புகள் அதாவது கவர்ச்சியான வேடங்கள் மட்டுமே வருவதால் பூனம் நடிக்க மறுத்து வருகிறார். அதே சமயம் தனது கிளுகிளுப்பான புகைப்படங்கள் மற்றும் அந்தரங்க வீடியோக்களை அவ்வப்போது ஆன்லைனில் வெளியிட்டு பூனம் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாகவே பூனம் பாண்டேவின் யூ ட்யூப் அக்கவுண்டை பலரும் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.\nஇப்படி தனது ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காகவும் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் பூனம் பாண்டே ஒரு அசத்தலான வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ என்ன வீடியோ என்றால் அவரது குளியல் அறை வீடியோ. தனது வீட்டின் குளியல் அறையில் நிர்வாணமாக குளிக்கும் வீடியோவை வெளியிட்டு அதனை வைரலாக்கியுள்ளார் பூனம் பாண்டே.\nமிகவும் டிரான்ஸ்பரன்டாக இல்லை என்றாலும் அவர் பாத்டப்பில் புரண்டு செக்சியாக ப���ர்க்கும் காட்சிகள் ரசிகர்களின் தூக்கத்தை கலைத்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் தாத்தா உடையில் ஒவ்வொரு உடையாக கழட்டி ரசிகர்களுக்கு விருந்தளித்த பூனம் அடுத்து அளித்துள்ள ட்ரீட் இதுவாம். தொடர்ந்து இது போல பல வீடியோக்களை வெளியிடவும் அவர் முடிவெடுத்துள்ளார்.\nட்விட்டரில் தனது தேனிலவு புகைப்படங்களை வெளியிட்ட ஆர்யா- சாயிஷா- புகைப்படங்கள் உள்ளே\nகபாலி படநடிகையின் படு ஹொட் புகைப்படம் உள்ளே- அவங்க யார் தெரியுமா\nகடற்கரையில் படு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் லீக் செய்த அமலாபால்- இப்படி ஒரு கவர்ச்சியா\nசிம்பு பட நடிகையின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபடு க்ளேமராக போட்டோஷூட் நடத்திய நிகாரிகா- லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nஅறை குறை ஆடையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோனாலிசா – ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் – உயில்\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் - உயில் https://youtu.be/tcYt4Es6-6s நடிகர்கள்: போல் ராஜ், ஜொனி, மேமன் கவி, ஹரிஹரன், லோஷன், மிதுன்,நடராஜன் திரைக்கதை - ஒளிப்பதிவு - தொகுப்பு - இயக்கம்...\nசாரியில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி- லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் உள்ளே\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\nவாக்களிக்க சென்ற சிவகார்த்திகேயனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nமஹியங்கனை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/02/blog-post_11.html", "date_download": "2019-04-19T22:37:24Z", "digest": "sha1:665QTAC5AKUSWGO5UM5LIDVTNB24MUWD", "length": 4469, "nlines": 77, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "அரவிந்த் சாமி - ரெஜினா நடிக்கும் \"கள்ள பார்ட்\" ஏப்ரல் வெளியீடு Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nஅர���ிந்த் சாமி - ரெஜினா நடிக்கும் \"கள்ள பார்ட்\" ஏப்ரல் வெளியீடு\nமூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் \"கள்ளபார்ட்\" அரந்த்சாமி கதா நாயகனாக நடிக்கிறார். கதா நாயகியாக ரெஜினா நடிக்கிறார்.\nமற்றும் ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் பேபி மோனிகா நடிக்கிறார்கள்.\nஇசை - நிவாஸ் கே.பிரசன்னா.\nசண்டை பயிற்சி - மிராக்கிள் மைக்கேல்\nதயாரிப்பு மேற்பார்வை - ராமச்சந்திரன்\nதயாரிப்பு - எஸ்.பார்த்தி, எஸ்.சீனா\nதிரைக்கதை, இயக்கம் - P.ராஜபாண்டி\nவித்தியாசமான கதைக் களம் கொண்ட கள்ள பார்ட் ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது..\nபடத்தை பற்றி இயக்குனர் ராஜபாண்டியிடம் பேசிக் கொண்டிருந்தோம்...\nஅரவிந்த்சாமி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு எந்த காரக்டர் கொடுத்தாலும் சிறப்பித்து விடக் கூடியவர். இதில் அதிபன் என்கிற ஹார்ட்வேர் கதாபாத்திரம். நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே உள் வாங்கி பிரதிபலிப்பார். அது ஸ்கிரீனில் இன்னும் பிரமிப்பை ஏற்படுத்தி விடும். கள்ள பார்ட் அவருக்கு சிகரமாய் இருக்கும்.\nரெஜினா டான்ஸ் டீச்சர் வேடம் ஏற்றிருக்கிறார்.\nபடப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14504", "date_download": "2019-04-19T23:08:59Z", "digest": "sha1:AIYMZCOFX32Z4L2PZNNKOOAQOGZMMT4J", "length": 26369, "nlines": 91, "source_domain": "eeladhesam.com", "title": "எம். ஏ சுமந்திரனுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பகிரங்க சவால் !! பதில் என்ன ? – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nஎம். ஏ சுமந்திரனுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பகிரங்க சவால் \nசெய்திகள், முக்கிய செய்திகள் ஜனவரி 21, 2018ஜனவரி 23, 2018 சாதுரியன்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் அவர்களுக்க பகிரங்க சவால் ஒன்றிறை விடுத்துள்ளார்.\nசிங்கள மக்களை திருப்பித்திப்படுத்தும் நோக்கில் தமிழீழக் கோரிக்கையினை தமிழ்மக்கள் கைவிட்டுவிட்டார்கள் என எம். ஏ. சுமந்திரன் அவர்களை மையப்படுத்தி செய்திகள் வெளிவந்திருந்தன.\nஇந்நிலையில் கனடாவில் இடம்பெற்று வருகின்ற நா..தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வில் இவ்விவகாரம் தொடர்பில் பகிரங்க சவால் ஒன்றை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சுமந்திரன் அவர்களே தமிழீழ இலட்சியத்தைக் கைவிடும் ஆணை உங்களுக்கோ அல்லது வேறு எந்தத் தமிழ்த் தலைவர்களுக்கோ கிடையாது. முடிந்தால் நீங்கள் நல்லுறுவு கொண்டிருக்கும் சிறிலங்கா அரசுடன் பேசி, 6வது திருத்தச் சட்டத்தை நீக்கி விட்டு மக்கள் முன்னால் வந்து ஆணை கேளுங்கள். நீங்கள் தமிழீழத் தனியரசுக்கு எதிரான பக்கம் நில்லுங்கள். நாம் தமிழீழ அரசுக்கு ஆதரவான பக்கம் நிற்கிறோம். மக்கள் தீர்ப்பு வழங்கட்டும். அப்போது மக்கள் உங்களுக்குச் சார்பான தீர்ப்பு வழங்கினால் அதன் பிறகு தமிழீழ தனியரசு நிலைப்பாட்டைக் கைவிட்டதாகப் பேசுங்கள். அதுவரை சற்று அமைதியாக இருங்கள் எனத் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் செயல்வழிப்பாதை குறித்தும், சமகால அரசியல் தட்பவெப்பம் குறித்தும் குறித்துரைத்திருந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் உரையின் முக்கிய பகுதிகள் :\nநான் எனது புத்தாண்டுச் செய்தியில் குறிப்பிட்டவாறு தமிழ் மக்களின் அரசியற்தலைவிதி தமிழ் மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் எமது செயற்பாடுகளை நாம் ஒழுங்கமைக்க வேண்டும்.\nஉலகமெங்கும் வாழும் தமிழ் மக்களை ஒரு வலுமையமாகத் திரட்டி அந்த வலுமையத்தின் பலத்தில் தங்கி நின்று உலக நாடுகளுடன் எமது நலன் சார்ந்து உரையாடும் பலத்தை நாம் பெற வேண்டும். அரசற்ற ஒரு தேசம் என்ற வகையில் தமிழ் மக்கள் தாமாக அணிதிரண்டு அரசுகளை எதிர்கொண்டு செயற்படக் கூடியதொரு வலுவைப் பெறம் வகையில் மக்கள் அணியாக ���ருத்திரள வேண்டும்.\nஇந்தத் தொலைநோக்கை அடிப்படையாகக் கொண்டே நாம் எமது செயற்பாடுகளைக் கட்டியமைக்க வேண்டியவர்களாக உள்ளோம். கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன் என்று நம் மூத்தோர்கள் காட்டிய வழிமுறையொன்று நம்முன்னே உண்டு. வெண்ணெய்யை உருக்கி நெய்யைப் பெறும்போது முயற்சியின் ஊடாக ஒரு உருமாற்றம் நிகழ்கிறது.\nஇதேபோல் நாம் எமது முயற்சியின் ஊடாக உலகத்தமிழ் மக்கள் என்ற மக்கள் பலத்தை அனைத்துலகில் அரசியற் பொருளாதார சக்தியாக உருமாற்றம் செய்ய வேண்டும். நாம் எடுத்துக் கொண்ட உதாரணத்தில் உருமாற்றம் இலகுவானது. நாம் இப்போது பேசும் அரசியல் உருமாற்றம் கடினமானது. மிகுந்த முயற்சியினை வேண்டி நிற்பது. இருந்த போதும் நாம் அதனைச் செய்தாக வேண்டும்.\nஎந்தவொரு மக்கள் கூட்டமும் தனது அரசியற் பெருவிருப்பை சுதந்திரமாக வெளிப்படுத்தவும், இப் பெருவிருப்புகளை அடைந்து கொள்வதற்காகச் செயற்படுவதும் அடிப்படை மனித சுதந்திரத்தின் பாற்பட்டது. இந்த மனித சுதந்திரத்துக்கு தமிழீழ மக்கள் உரித்துடையவர்கள். ஆனால் சிறிலங்காவின் சிங்கள பௌத்த இனவாத அரசு தனது அரசியற் சட்டங்கள் ஊடாகவும் இராணுவ ஆக்கிரிமிப்பின் ஊடாகவும் இந்த அடிப்படை மனித சுதந்திரத்தை ஈழத் தமிழ் மக்களிடம் இருந்து பறித்தெடுத்திருக்கிறது. சிறிலங்கா அரசியலமைப்பின் ஆறாவது திருத்துச் சட்டம் மக்களின் கருத்துரிமைக்கு எதிரானது. தமிழ் மக்களின் தேசிய இனப்பிரிச்சினைக்கு சுதந்திரமும் இறைமையும் உடைய சுதந்திரத் தமிழீழ அரசுதான் தீர்வாக அமையும் என்று சொல்வதற்கும் செயற்படுவதற்கும் உள்ள உரிமையை 6வது திருத்தச் சட்டம் மறுதலிக்கிறது.\nநாம் அதனை எதிர்கிறோம். எமது மக்களின் தீர்மானிக்கும் உரிமையினை சிறிலங்கா அரசோ அல்லது சிங்கள தேசமோ தீர்மானிக்க முடியாது. இதனால் அரசியலமைப்பின் இந்தப் பிரிவை நீக்குமாறு நாம் குரல் கொடுக்கிறோம். 6வது திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் நடைபெற்ற தேர்தல்கள் எவையும் தமிழீழத் தனியரசு குறித்த மக்கள் விருப்பினை வெளிப்படுத்தமொன்றாகக் கொள்ள முடியாது. இதனை இன்னொரு வகையில் கூறுவதாயின் 6வது திருத்தச் சட்டம் அமுலில் இருக்கும்வரை தமிழீழத் தனியரசு அமைக்கும் விருப்பினை மக்கள் கைவிட்டு விட்டார்கள் என்று எவரும் கூமுடியாது. இவ்வாறு கூறும் உரித்தோ ஆணையோ தற்போதய தமிழ்த் தலைவர்கள் எவருக்கும் கிடையாது. 1977 ஆம் ஆண்டில் தமிழீழம் குறித்த மக்கள் வாக்கெடுப்பு எனக்கூறி நடாத்தப்பட்ட தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையும், போர்க்களத்தில் 50;,000 க்கும் மேற்பட்ட போராளிகள் குருதி சிந்தி வழங்கிய உயிர்க்கொடையும் தமிழீழம் என்ற இலட்சியத்துக்கு ஆதாரமாக இருக்கிறது.\nஅண்மையில் வந்த பத்திரிகைச் செய்தியொன்றில் பெரும்பான்மைச் சமூகத்தைத் திருப்திப்படுத்தவதற்காக தனிநாட்டுக் கோரிக்கையினை கைவிட்டு விட்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் கூறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இச் செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாம் சுமந்திரன் அவர்களுக்கு ஓரு செய்தியைச் சொல்லி வைக்க விரும்புகிறோம்.\n தமிழீழ இலட்சியத்தைக் கைவிடும் ஆணை உங்களுக்கோ அல்லது வேறு எந்தத் தமிழ்த் தலைவர்களுக்கோ கிடையாது. முடிந்தால் நீங்கள் நல்லுறுவு கொண்டிருக்கும் சிறிலங்கா அரசுடன் பேசி, 6வது திருத்தச் சட்டத்தை நீக்கி விட்டு மக்கள் முன்னால் வந்து ஆணை கேளுங்கள். நீங்கள் தமிழீழத் தனியரசுக்கு எதிரான பக்கம் நில்லுங்கள். நாம் தமிழீழ அரசுக்கு ஆதரவான பக்கம் நிற்கிறோம். மக்கள் தீர்ப்பு வழங்கட்டும். அப்போது மக்கள் உங்களுக்குச் சார்பான தீர்ப்பு வழங்கினால் அதன் பிறகு தமிழீழ தனியரசு நிலைப்பாட்டைக் கைவிட்டதாகப் பேசுங்கள். அதுவரை சற்று அமைதியாக இருங்கள்.\nஎமது தலைவிதியை நாமே தீர்மானிக்கும் உரிமைக்காக நாம் முனைப்பாகக் குரல் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளோம். தமிழ் மக்களின் தேசியப்பிரச்சினைக்கான எந்தவொரு அரசியற்தீர்வும் தமிழ் மக்களால் தீர்மானிக்கப்படுதல் முக்கியமானது. இது தமிழீழ மக்கள் ஒரு தேசம் என்ற நிலைப்பாட்டின்பாற்பட்ட அடிப்படையான உரிமையாகும். தமிழீழ மக்களது தேசிய இனப்பிரச்சினைக்கான எத்தகைய தீர்வும் இனப்படுகொலையிலிருந்த தமிழர் தேசத்தைப் பாதுகாக்கக்கூடியவகையில், தமிழ் மக்களுக்கான ஈடுசெய்நீதியின் அடிப்படையில் எட்டப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும். முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு தமிழீழ மக்களுக்கு ஈடுசெய்நீதியின் அடிப்படையிலான அரசியற்தீர்வு அவசியம் என்பதனை வலியுறுத்துகிறது.\n��மிழ் மக்களின் அரசியற் தலைவிதியைத் தமிழ் மக்களே தீர்மானிக்கும் வகையில் தமிழீழத் தனியரசு உள்ளடங்கலான அரசியற்தீர்வு குறித்து தாயகத்திலும், ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்; முனைப்பாக முன்னெடுக்கவுள்ளது. இதற்காக «தமிழர் தலைவிதி தமிழர் கையில் – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்» எனும் மக்கள் அமைப்பை உருவாக்கியுள்ளோம். இம் மக்கள் அமைப்பின் செயற்பாடுகளை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் நாம் இம் அமர்வில் விவாதிக்கவுள்ளோம்.\nமேலும், இம் அமர்வு தமிழர் தாயகப்பிரதேசத்தில் பெப்ரவரி 10ஆம் நாள் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பாகவும் சிறிலங்காவின் புதிய அரசியல் யாப்பு உருவாக்க முயற்சியின் பாற்பட்ட வெளிவந்த இடைக்கால அறிக்கை குறித்தும் விவாதிக்கவுள்ளது. தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தில் இவை ஏற்படுத்தககூடிய தாக்கம் என்னவாக இருக்கும் என்பதே எமது உரையாடலின் அடிப்படைக் கருப்பொருளாக இருக்கும். இவற்றைப் பற்றிப் பேசாது புறக்கணிப்பதனை விட, இவற்றைப் பேசி, விவாதித்து இவற்றைக் கடந்து போகும் வகையிலான ஓர் அரசியற்திட்டத்தை நாம் வகுத்தக் கொள்ளுதல் அவசியமானதாகும்.\nஎமது அரசியற்தலைவிதியை நாமே தீர்மானிக்கும் ஒரு பொறிமுறையினை நாம் உருவாக்கியே தீர வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு நாம் இம் அமர்வில் செயற்படுவோமாக\nஇவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது உரையின் முக்கிய பகுதிகள் அமைந்திருந்தன.\nகூட்டமைப்பின் தேர்தல் நாடகம் ஆரம்பம்\nதேர்தல்கள் நெருங்கி வருகின்றமையால் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை மக்களை ஏமாற்றுவதற்கான நாடாகங்களாகவே நாம் பார்க்கின்றோம். இந்த அரசையும் குற்றவாளிகளையும் இதுவரை காலமும்\nஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழர்கள் நிராகரிக்கவேண்டும்\nஒற்றையாட்சி அரசமைப்பை தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டுமென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.இந்த\n1 லோக்சபா தொகுதி.. 1 ராஜ்ய சபா சீட்.. திமுக – மதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டது\nதிமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு 1 லோக்சபா தொகுதி மற்றும் 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர்\nதேர்தல் தோல்வியால் தி.மு.க என் மீது தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது – தினகரன்\nபருத்தித்துறை கடற்கரையில் மூங்கில் வீடு கரையொதுங்கியுள்ளது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17150", "date_download": "2019-04-19T22:43:17Z", "digest": "sha1:5XHWKNM5YQS5UTUZEKL2ST36T43YRPVD", "length": 8722, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "அல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது! 257 பேர் பலி! – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nஅல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது\nஉலக செய்திகள் ஏப்ரல் 11, 2018ஏப்ரல் 12, 2018 இ���க்கியன்\nவடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பயணிகளுடன் ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொருங்கியது.\nபெசார் என்ற நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த விமானமானது நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென கீழே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.\nலயுஷின் இல் 76 என்ற பெயர் கொண்ட ரஷ்ய தயாரிப்பு விமானமான இதில் ராணுவ வீரர்கள் தவிர பயணிகளும் இருந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 257 பேர் பலியானதாக அந்நாட்டு ரேடியோ அறிவித்துள்ளது.\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nசீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒலியை விட அதிக வேகமாக அணுவாயுதங்களைச்\nராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற தீர்மானம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கௌரவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற டெல்லி\nவிகிதாசார முறைப்படி மாகாணசபைத் தேர்தல் – ரணிலிடம் தமிழ், முஸ்லிம் கட்சிகள் வலியுறுத்தல்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/01/blog-post_837.html", "date_download": "2019-04-19T22:58:14Z", "digest": "sha1:HXRI26FWKHUY3XSIPKPWLF2GLCA626AZ", "length": 27481, "nlines": 652, "source_domain": "www.asiriyar.net", "title": "அங்கன்வாடி மையங்களில் மான்டிசொரி கல்வி. துவங்குகிறது! - Asiriyar.Net", "raw_content": "\nஅங்கன்வாடி மையங்களில் மான்டிசொரி கல்வி. துவங்குகிறது\nமான்டிசொரி' கல்வி முறையில், எல்.கே.ஜி., மற்றும் யூ.கே.ஜி., வகுப்புகளை, அங்கன்வாடி மையங்களில், அரசு துவக்க உள்ளது. இதற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 119 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வரும், 21 முதல் இந்த புதுக் கல்வி முறையில் பாடங்கள் துவங்க உள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2012 அங்கன்வாடி மையம், 194 குறு மையங்கள் என, மொத்தமாக, 2,206 அங்கன்வாடி மையங்கள் உள்ளன.\nஇம்மையங்களில், தினசரி சத்தான உணவு மற்றும் முட்டை ஆகிய ஒருங்கிணைந்த ஊட்டசத்து உணவுகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், குழந்தைகளின் உளவியல் சார்ந்த செயல்வழி கல்வி கற்பிப்பதில்லை. இதனால், குழந்தைகளை தனியார் பள்ளிகளில், பிரைமரி வகுப்புகளில் சேர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.இதை தவிர்க்க, அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கவும், அரசு அங்கன்வாடி மையங்களில், மான்டிசொரி கல்வி முறை அறிமுகமாக உள்ளது.முதற்கட்டமாக, எல்.கே.ஜி., மற்றும் யூ.கே.ஜி., வகுப்புகளில், இந்த பாடத்திட்டம் துவங்கப்பட உள்ளது.அதன்படி, தமிழகம் முழுவதும், 2,381 அங்கன்வாடி மையங்களில், மான்டிசொரி கல்வி முறையில், வகுப்புகள் துவக்கவிருக்கிறது. கல்வி உபகரணங்கள் மற்றும் பள்ளி சீருடை, காலணிக்கு, 7.73 கோடி ரூபாய் நிதி ஒதுங்கீடு செய்துள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை, 119 நடுநிலைப்பள்ளி வளாகங்களில் இயங்கும், அங்கன்வாடி மையங்கள், தேர்வு செய்யப்பட்டுள்ளன.இதில், பள்ளி கல்வித்துறையில், உபரியாக இருக்கும் பெண் இடை நிலை ஆசிரியர்களை நியமிக்கபட உள்ளனர்.இவர்கள், மான்டிசொரி கல்வி முறையில், குழந்தைகளுக்கு, செயல் சார்ந்த கற்றலை கற்பிக்க உள்ளனர்.இதன் மூலமாக அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளின் கற்றல் மேம்பாடு அதிகரிக்கும். அரசு பள்ளிகளின் மாணவர்களின் சேர்க்கையும் அதிகரிக்கும் என, கல்வித் துறை வல்லுனர்கள் தெரிவித்தனர்.நியமனம்'சமக்ரா சிக் ஷா' என, அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கல்வியில், உபரியாக இருக்கும் இடை நிலை ஆசிரியைகளை நியமிக்க உள்ளோம். இவர்கள், அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளின் செயல் சார்ந்த வகுப்புகள் எடுக்க உள்ளனர்.\nஆசிரியை இல்லாத அங்கன்வாடி மையங்களில், இடை நிலை ஆசிரியரை நியமிக்கவிருக்கிறோம்.-ஜே.ஆஞ்சலோ இருதயசாமிமுதன்மை கல்வி அலுவலர், காஞ்சிபுரம்இது தான் மான்டிசொரிகுழந்தை பருவத்தில் அறிமுகப்படுத்தப்படும் கல்வி, பல வித முரண்பாடுகள் உடையது. இதை களைவதற்கு, மரியா மான்டிசொரி என்ற இத்தாலி நாட்டு பெண், இந்திய கல்வியில், புதிய புரட்சி ஏற்படுத்தினார்.குழந்தைகளின் இயல்பான உளவியல் பண்பு களுக்கு ஏற்றவாறு, சுதந்திரமான சூழ்நிலையில் கல்வி கற்றுக்கொடுக்கும் முறையை செயல்படுத்தினார். இதுவே, மான்டிசொரி கல்வி முறை எனப்படும்\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nG.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)\nEMIS update செய்யப்பட்டு புதிய வடிவில் பல தகவல்கள்...\nபள்ளிக்கல்வித் துறையில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை ப...\n🇫‌🇱‌🇦‌🇸‌🇭‌ 🇳‌🇪‌🇼‌🇸‌ஆசிரியர்கள் மீது எட...\nமரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள் அளிக்...\n🅱REAKING NEWS:- 4 பள்ளிக்கல்வி இயக்குனர் மீது லஞ...\n5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ம...\nஅங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய ...\nஇந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கல்வித்துறைய...\nவேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 90 ஆசிரியர் பணியிடங்கள் ...\nமலேசியா, சிங்கப்பூருக்கு 25 மாணவர்கள் கல்வி சுற்று...\nவேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத...\nதற்காலிக ஆசிரியராக யாரையும் நியமிக்கவில்லை: அரசு ஏ...\nசம்பள பில் திரும்ப பெறப்பட்டது - அரசின் அடுத்தடுத்...\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31-01-2019\nஅங்கன்வாடி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்...\nபணிக்கு வராத 2710 ஆசிரியர்கள் மீது 17 பி -ன் கீழ் ...\nஊர் கூடி காக்கும் அரசு துவக்கப்பள்ளி 60 ஆண்டுகளாக ...\nசிறப்பு பயிற்றுநர்கள் போராட்டம் வாபஸ்\nஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்; இன்று முதல் ...\nகல்வி துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ...\nஅரசு ஊழியர்களின் 9 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்\nFlash News : ஜாக்டோ-ஜியோ போராட்டம் வாபஸ்\nFlash News: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்த...\nதமிழகம் முழுவதும் இதுவரை 3520 பேர் பணியிடை நீக்கம்...\nநிதி நிலை சரியானவுடன் ஆசிரியர் கோரிக்கைகள் பரிசீலி...\n\"உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்\" - ஆசிரியர்களின் ...\n\"தற்காலிக ஆசிரியர்கள்\" தேவையில்லை - பள்ளிக்கல்வித்...\n\" - 8 நாள் போர...\nஅரசு ஊழியர்கள் போராட்டம் நீதிமன்றம் நடுநிலை வகிக்க...\nசிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த...\nபணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் கேட்கும் இடத்துக்கு ...\nசிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பிடித்தம் செ...\nஅரசு ஊழியர்கள் ஜனவரி மாதம் சம்பளம் நிறுத்தி வைக்க ...\nஇன்று 99% பேர் பணிக்கு திரும்பினர்; பள்ளி கல்வித்த...\nசிதறிய நெல்லிக்காய்களாய் ... என் ஆசிரியச் சொந்தங்க...\nபோராடிய ஆசிரியர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் - ...\nஜக்டோஜியோ போராட்டம் : அரசு Vs அரசு ஊழியர்கள் ஆசிரி...\nஅரசு ஊழியர்களின் போராட்டமும் சில உண்மைகளும்.\nஜாக்டோ ஜியோ: ஜனவரி 25ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில்...\nசமூக வலைதளமும் ஜாக்டோ ஜியோவும்\nஇன்று பணியில் சேர்ந்தால் புதிய பணியிடம் : ஆசிரியர்...\nபோராட்டம் தொடரும் - ஜாக்டோஜியோ அறிவிப்பு\nCPS பணம் முறையாக பராமரிப்பு செய்யப்படுகிறது என தமி...\n97% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினர்: 1,257 பேர் ...\nFlash News : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்...\nDSE -போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீள ���ணி மாறுதல் ச...\nதமிழக பள்ளிகளில் உபரியாக உள்ள சுமார் 12,600 க்கும்...\nபணிக்கு வராத நாட்களுக்கு சம்பளம் பிடித்தம்\nFLASH NEWS:-இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாத ஆசி...\nஇம்மாதம் 31 - ம் தேதி சம்பளம் கிடையாது\nஆசிரியர்களை பணிக்கு செல்லவிடாமல் தடுத்த BEO சஸ்பெண...\n“மாலைக்குள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை இல்லை” ...\nதமிழகத்தில் ஜாக்-ஜியோ அமைப்பினர் நாளை முதல் காலவரை...\nFlash News : மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனி...\nமேலும் 600 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - பள்ளிக்கல்வித்த...\nஅரசு ஊழியர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்களா\nஆசிரியர்களை காப்பாற்ற போராடும் செங்கோட்டையன்..\nஅரசு ஊழியர், ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த ம...\nதற்காலிக ஆசிரியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு: பள்ளி...\nFlash News : 1200 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - 1000 மேற...\nFlash News : 95% திரும்பியதாக அரசு அறிவிப்பு பணிக...\nபள்ளிகளின் பூட்டுக்கள் உடைக்கப்படும் - கல்வி அதிகா...\nஅரசு VS ஜாக்டோ – ஜியோ… நியாயம் யார் பக்கம்\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பண...\nபகுதி நேர ஆசிரியர்கள் : அரசுக்கு கோரிக்கை\nசஸ்பெண்ட்' ஆனவர் பணியிடங்களில் புதிய ஆசிரியர்கள் ந...\nதற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தின்போது பின் பற்ற வேண...\nDSE - ஆசிரியர்கள் நாளை காலை 9 மணிக்குள் பணிக்கு வர...\nFlash News : போராட்டம் தொடரும் - JACTTO GEO உயர்மட...\nFlash News : நாளை முதல் 1.71 லட்சம் பேர் தற்காலிக ...\nஜாக்டோ - ஜியோ இன்றைய (28.01.2019) நீதிமன்ற வழக்கு ...\nBreaking News:-💥💥ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முட...\nஅரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து அரசுக்கு இடைக்கா...\nபுது பிரச்சினையை அரசு உருவாக்குகிறது.. தமிழக அரசு ...\n\"எங்கள் சுயநலத்துக்காகப் போராடவில்லை... இளைஞர்களுக...\nFLASH NEWS : ஜாக்டோ ஜியோவிடம் ஏன் பேச்சுவார்த்தை ந...\nதிட்டமிட்டபடி வரும் வெள்ளிக்கிழமை(பிப்ரவரி 1) முதல...\nசஸ்பெண்ட் செய்யப்பட்ட 450 ஆசிரியர் பணியிடம் காலியா...\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மறியல் - போராட்டத்துக்கு செ...\n5% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர்: பள்ளிக்கல...\nJACTTO GEO - நீதித்துறை ஊழியர்கள் சங்கம் நாளை முதல...\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் பணிக...\nஜாக்டோ - ஜியோ கூட்டமைப்புக்கு ஆதரவாக, போராட்டத்தில...\nFlash News : தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர்...\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரு...\nஜாக்டோ-ஜியோவினர் பிடிவாதம் பிடித்தால் அரசு நடவடிக்...\nஜாக்டோ - ஜியோவுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த ப...\nJACTTO GEO - போராட்டம் குறித்து அமைச்சர் செங்கோட...\nஜாக்டோ -ஜியோ போராட்டத்திற்கு தேர்வுத்துறை ஊழியர்கள...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/31/fab-tamil-4th-std-term3-10-question-papers-download/", "date_download": "2019-04-19T23:19:48Z", "digest": "sha1:5T4WHSCOJZWVFVHPE23C6UHIX2B4QW2D", "length": 9896, "nlines": 339, "source_domain": "educationtn.com", "title": "FA(B) - Tamil - 4th Std - Term3 - 10 question papers Download !!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nNext articleஅரசு பள்ளிகளின் ஆய்வகங்களில், தேவையான பொருட்கள் இல்லாததால், பிளஸ் 2 மாணவர்கள் திணறல்\nநான்காம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் மூன்றாம் பருவத்திற்கான மாதிரி தொகுத்தறி தேர்வு வினாத்தாள்கள் தமிழ் மீடியம் ஆங்கிலம் மீடியம்\nநான்காம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் மூன்றாம் பருவத்திற்கான மாதிரி தேர்வு வினாத்தாள்கள் தமிழ் மீடியம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nToday Rasipalan 24.9.2018 மேஷம் இன்று தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/budget/4238430.html", "date_download": "2019-04-19T22:51:28Z", "digest": "sha1:QLTWO6ZWVDVIDEWAZHNGWSPKZEH5I34B", "length": 6609, "nlines": 66, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ச���ங்கப்பூர் வரவுசெலவுத் திட்டம் பற்றி தெரியாத சில தகவல்கள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசிங்கப்பூர் வரவுசெலவுத் திட்டம் பற்றி தெரியாத சில தகவல்கள்\nசிங்கப்பூரின் இந்த ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் வரும் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படவிருக்கிறது.\nபொருள் சேவை வரி, கல்வி, பாதுகாப்பு தொடர்பான பல அம்சங்கள் வரவுசெலவுத் திட்டத்தில் முக்கிய இடம் பிடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.\nசிங்கப்பூர் வரவுசெலவுத் திட்டம் பற்றித் தெரியாத சில தகவல்கள் இதோ...\n1. சிங்கப்பூரின் நிதியாண்டு எப்போதுமே ஏப்ரல் மாதம்தான் தொடங்குமெனச் சொல்லமுடியாது.\n1969 ஆண்டிற்கு முன்னர் ஆண்டின் வரவுசெலவுத் திட்டம் ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அது ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் (12 மாதங்கள்) வரை நடப்பில் இருக்கும்.\n1968 ஆம் ஆண்டில் நிதியாண்டுக் காலத்தை மாற்றத் தீர்மானிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1969 ஆண்டின் வரவுசெலவுத் திட்டம் 15 மாதங்கள் நடப்பில் இருந்தது.\n2. செலவில் பற்றாக்குறை இருக்காது.\nசிங்கப்பூர் வரவுசெலவுத் திட்டத்தில் பற்றாக்குறை இருக்காது.\nஒரு திட்டத்தை அமல்படுத்த அது கடன் வாங்குவதில்லை. இருக்கும் நிதியைக் கொண்டு அதன் மூலம் திட்டம் செயல்படுத்தப்படும். அது நிதி நிலைமையை சீராக்கும்.\nசிங்கப்பூர் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் ஒவ்வொரு காலப்பகுதியிலும் வரவுசெலவுத்திட்டத்தை அரசாங்கம் சமநிலையாகப் பராமரிக்க வேண்டும்.\n3. வரவுசெலவுத் திட்டம் பற்றி மக்கள் கருத்துத் திரட்டு\nநாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்வதற்கு முன் நிதியமைச்சும், கருத்தறியும் பிரிவான REACH- உம் இணைந்து மக்களிடம் அந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டம் பற்றிய கருத்துகளைக் கேட்டறியும்.\nஅந்தக் கருத்துத் திரட்டு வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்படும்.\nஅவ்வாறு செய்வதன் மூலம் மக்கள், வரவுசெலவுத் திட்டத்தில் என்னென்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது பற்றி அறிய ஒரு வாய்ப்பாக அமையும் என்பது REACH இன் நோக்கம்.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்க��ுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/boyfriend-goes-viral-net-after-trading-his-shoes-his-girlfriend-017624.html", "date_download": "2019-04-19T22:55:45Z", "digest": "sha1:OI5SDY6WT5TQRK3ORIIHYHRWBCUKBNML", "length": 11725, "nlines": 144, "source_domain": "tamil.boldsky.com", "title": "காதலியின் வலிக்கு தனது ஷூ மூலம் நிவாரணம் அளித்து இன்டர்நெட்டில் வைரலான காதலன்! | Boyfriend Goes Viral Net After Trading His Shoes for His Girlfriend! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nகாதலியின் வலிக்கு தனது ஷூ மூலம் நிவாரணம் அளித்து இன்டர்நெட்டில் வைரலான காதலன்\nஇப்போதெல்லாம் சேலை கட்டும் பெண்கள் கூட ஹீல்ஸ் அணிகிறார்கள். இந்த \"இவர்கள் கூட\" என கூறிவிட்டால் ஏன் நாங்க ஹீல்ஸ் போடக் கூடாதா என... பெண்ணியவாதிகள் சண்டைக்கு வந்துவிடுவார்கள்.\nஹீல்ஸ் அதிகம் பயன்படுத்தினால் கால் வலி எடுக்கும் என தெரியும். ஆனால், அது எந்த அளவிற்கு இருக்கும் என்பது ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு மட்டுமே தெரியும்.\nஹீல்ஸ் அணிவது தவறல்ல, ஆனால் அதன் மூலம் ஏற்படும் பக்கவிளைவுகளையும் அறிந்துக் கொள்ள வேண்டும்.\n இங்கு ஒரு காதலன் ஹீல்ஸ் காரணத்தால் ஏற்பட்ட காதலியின் வலிக்கு தனது ஷூ மூலம் நிவாரணம் அளித்து ஒரேநாளில��� உலகமகா வைரலாகி இருக்கிறார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதெற்கு சீனாவில் இருக்கும் ஷாபின்பா மாவட்டம். இங்கே அமைத்திருக்கும் க்ஸின்கியோ எனும் மருத்துவமனையில் நடந்த சம்பவத்தின் மூலமாக தான் இந்த காதல் ஜோடி இணையத்தில் வைரலாகியுள்ளது.\nக்ஸின்கியோ மருத்துவமனையின் ஐந்தாம் மாடியில் அவுட் பேஷண்டாக வந்திருந்தது ஒரு ஜோடி. காத்திருந்த நேரத்தில் ஹீல்ஸ் அணிந்திருந்த அந்த காதலிக்கு கால் வலி எடுத்தது. உடனே, அப்பெண்ணின் காதலர் தனது ஷூவை கழற்றி கொடுத்து, அந்த பெண்ணின் ஹீல்ஸ்-ஐ அவர் அணிந்துக் கொண்டார்.\nஇந்த செயலை கண்டு சிலர் வியந்தனர். சிலர் வேடிக்கையாக எடுத்துக் கொண்டார். அந்த மருத்துவமனையில் இருந்த கேமராவில் இந்த நிகழ்வு பதிவாகியிருந்தது.\nமேலும், அங்கே இருந்த க்ஸீ எனும் பெண் புகைப்படம் எடுத்து சீன சமூக தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.\nவீட்டில் பெண்களின் ஹீல்ஸ் செருப்பு அணிந்து பார்க்கவே ஆண்களுக்கு கூச்சம் இருக்கும். ஆனால், பொது இடத்தில் காதலிக்கு வலி என்ற ஒரே காரணத்தால், யார் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என எதற்கும் தயங்காமல் அந்த காதலன் செய்த இந்த செயலை கண்டு பலரும் பாராட்டி வருகிறார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: love couples pulse காதல் தம்பதிகள் சுவாரஸ்யங்கள்\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\n30 வயதை தாண்டினாலும் இந்த விஷயங்களை தாராளமாக செய்யலாம்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/australia-won-the-test-series-vs-sl", "date_download": "2019-04-19T22:33:00Z", "digest": "sha1:HQVSMYF6HIQYN37ULWIS7ITVZDQ2JQ4B", "length": 11170, "nlines": 117, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "‘மிட்செல் ஸ்டார்க்’ மிரட்டல் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி", "raw_content": "\nஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பர்ரா நகரில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்சில் ‘ஜோ பர்ன்ஸ்’, ‘டிராவிஸ் ஹெட்’, மற்றும் ‘குர்தீஸ் பேட்டர்சன்’ அபார சதங்களுடன் 5 விக்கெட்டுக்கு 534 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.\nபின்னர் தனது முதல் இன்னிங��சை ஆடிய இலங்கை அணி ஆஸ்திரேலியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 215 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி ‘ஃபாலோ ஆன்’ ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கருணரத்னே 59 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்துவீச்சாளர் ‘மிட்செல் ஸ்டார்க்’ 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nபின்னர் இலங்கைக்கு ‘ஃபாலோ ஆன்’ வழங்காமல் 319 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி தனது 2வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. சிறப்பாக ஆடிய ‘உஸ்மான் கவாஜா’ தனது 8 வது டெஸ்ட் போட்டி சதத்தை பூர்த்தி செய்ய, ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. கவாஜா 101 ரன்களுடனும் டிராவிஸ் ஹெட் 59 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.\nபின்னர் 517 ரன்கள் எடுத்தால் தொடரை சமன் செய்யலாம் என்ற கடின இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால் இந்த முறையும் மிச்செல் ஸ்டார்க் மிரட்ட, இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கருணரத்னே 8 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டம் இழக்க, சக வீரர் திரிமன்னே 30 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.\nசமீப காலமாக தொடர்ந்து சொதப்பி வரும் ‘கேப்டன்‘ சண்டிமால் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்வரிசையில் களமிறங்கிய அறிமுக வீரர் சமிகா கருணரத்னே 22 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு சிறிது நேரம் தாக்குப்பிடித்த குசல் மென்டிஸ் அதிகபட்சமாக 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க அத்துடன் இலங்கையின் நம்பிக்கையும் முடிவுக்கு வந்தது.\nமுடிவில் இலங்கை அணி 149 ரன்களுக்குச் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 367 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிச்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு உறுதுணையாக பந்துவீசிய கம்மின்ஸ் 3 விக்கெட்களையும் வீழ்த்தினார்.\nஇந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியது. ஆஸ்திரேலிய அணி கடந்த 2017-18 ‘ஆஷஸ்‘ வெற்றிக்கு பிறகு பெற்ற முதல் தொடர் வெற்றி இதுவாகும்.\nஇந்த போட்டியில் இரண்டு இன்னிங்கிஸ்���ும் சேர்த்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றிக்கு பக்கபலமாக இருந்த ‘மிட்செல் ஸ்டார்க்’ ஆட்டநாயகன் விருதை பெற்றார்.\nஇந்த தொடரில் மொத்தம் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி பேட்டிங்கிலும் பங்களிப்பு சேர்த்த ஆஸ்திரேலிய வீரர் ‘பேட் கம்மின்ஸ்’ தொடர் நாயகன் விருதை வென்றார்.\nஇந்தியாவுடன் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இழந்த போதிலும், இந்த தொடரை வெற்றியுடன் முடித்திருப்பது அந்த அணிக்கு நிச்சயம் தன்னம்பிக்கை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\n2019 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.\nஇந்தியாவை ‘ஒயிட் வாஷ்’ செய்து நியூசிலாந்து மகளிர் அணி அபார வெற்றி.\nஉலகக் கோப்பை 2019: ஆஸ்திரேலியா அணி கோப்பை வெல்ல உதவ இருக்கும் 5 முக்கிய வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nநேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றதற்கான இரு காரணங்கள்\nஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெறுவதற்கான மூன்று காரணங்கள்\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு\nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஉலக கிரிக்கெட்டின் தற்போதைய 5 சிறந்த அதிவேக வேகப்பந்து வீச்சாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/08/03080102/Garbine-Muguruza-out-of-San-Jose-WTA-with-arm-injury.vpf", "date_download": "2019-04-19T22:55:28Z", "digest": "sha1:EJI4SCB7D7ENKG44UN277VLBIQKD5NED", "length": 9188, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Garbine Muguruza out of San Jose WTA with arm injury || சான் ஜோஸ் டென்னிஸ் போட்டி: காயம் காரணமாக முகுருஜா விலகல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nசான் ஜோஸ் டென்னிஸ் போட்டி: காயம் காரணமாக முகுருஜா விலகல் + \"||\" + Garbine Muguruza out of San Jose WTA with arm injury\nசான் ஜோஸ் டென்னிஸ் போட்டி: காயம் காரணமாக முகுருஜா விலகல்\nசான்ஜோஸ் டென்னிஸ் போட்டியில் காயம் காரணமாக முன்ணனி வீராங்கனையான முகுருஜா விலகினார். #GarbineMuguruza\nஅமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் சான் ஜோஸ் டென்னிஸ் போட்டிகள��� நடந்து வருகின்றன. இதில் காயம் காரணமாக ஸ்பெயினின் முன்ணனி வீராங்கனை முகுருஜா வெளியேறினார்.\nமுன்னதாக 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றிலே வெளியேறி அதிர்ச்சியளித்தார். மேலும் விக்டோரியா அசரென்கா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.\nஇந்நிலையில் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான கார்பைன் முகுருஜா, விம்பிள்டன் இரண்டாம் சுற்றில் வெளியேறிய நிலையில் சான் ஜோஸ் போட்டியின் மூலம் மீண்டும் களமிறங்கினார். ஆனால் வலது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் போட்டியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.\nஇது குறித்து முகுருஜா கூறுகையில், கடந்த சில நாட்களாக என் வலது கையில் கடும் வலி ஏற்பட்டுள்ளது. போட்டியில் விளையாட தயாராக இல்லை என்பதை என்னால் உணர முடிகிறது, அடுத்த நடக்க உள்ள போட்டிகளுக்காக விரைவில் குணமடைவேன், \"என்று கூறினார்.\nமுகுருஜாவுக்கு பதிலாக ரஷியாவின் அன்னா பிளின்கோவா இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. மான்ட்கார்லோ டென்னிஸ் ரபெல் நடால் கால்இறுதிக்கு தகுதி\n2. மான்ட்கார்லோ டென்னிஸ் கால்இறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99018", "date_download": "2019-04-19T22:40:12Z", "digest": "sha1:ZIC6BLM6TORT2R3TMRRUPYGFG5NBXQ4D", "length": 8098, "nlines": 74, "source_domain": "www.jeyamohan.in", "title": "கூலிம் இலக்கிய விழா", "raw_content": "\n« சபரிநாதன் கவிதைகள் 4\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 15 »\nகூலிம் நவீன இலக்கியக் களத்தின் ஏற்பாட்டில் கடந்த 2 ஜூன் தொடங்கி 4 ஜூன் வரை கூலிம் சுங்கை கோப் பிரம்மவித்யாரண்யம் மலைச்சாரல் ஆசிரமத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும் எழு��்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களும் வழிநடத்திய மூன்று நாள் நவீன இலக்கிய முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நவீன இலக்கியக் களம் நண்பர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக இலக்கியம், ஆன்மீகம், தத்துவம்,உளவியல், வாசிப்பு என்கிற வகையில் தொடர்ந்து கலந்துரையாடல், சந்திப்புகள், இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள். அவ்வரிசையில் இவ்வாண்டும் நவீன இலக்கிய முகாம் இரண்டாவது முறையாகக் கூலிம் கெடாவில் நடைபெற்றுள்ளது. 91 பங்கேற்பாளர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர்.\nமூன்று நாள் நவீன இலக்கிய முகாம்- 2017\nசிவ இரவு - கடிதம்\nஇண்டியன் எக்ஸ்பிரஸில் மீண்டும் எழுதுகிறேன்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 55\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ - 5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் ம��தலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/can-the-globe-save-october-8-is-the-main-un-report/", "date_download": "2019-04-19T22:57:35Z", "digest": "sha1:BTT4JF6HRJJPRUWD4BIE3TZZSXKN6BWQ", "length": 26728, "nlines": 95, "source_domain": "www.kaalaimalar.com", "title": "பூவுலம் அழியாமல் காப்பாற்ற முடியுமா? அக்டோபர் 8 வெளியாகிறது ஐநாவின் முக்கிய அறிக்கை!", "raw_content": "\nபசுமைத் தாயக மாநிலச் செயலாளர், இர. அருள், அனுப்பி உள்ள கட்டுரை:\nவடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே, தமிழ்நாடு பெருமழை ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. முடிந்துவிட்ட தென்மேற்கு பருவமழையில் கேரளா, கர்நாடகம், இமாச்சலபிரதேசம் என பல மாநிலங்களை வெள்ளம் தாக்கியது அது பெருமழைக்காலம் போல தோன்றினாலும், இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை 9.4% குறைவாக பெய்துள்ளது அது பெருமழைக்காலம் போல தோன்றினாலும், இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை 9.4% குறைவாக பெய்துள்ளது வடகிழக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் போதுமான மழைப்பொழிவு இல்லை\nஇவ்வாறு, புவி வெப்பம் அதிகமாவதன் காரணமாக – இயற்கையின் தாக்குதல் வழக்கத்துக்கு மாறாகவும், வரலாற்றில் இல்லாத அளவாகவும் இருப்பதே – இனிவரும் உலகின் நியதியாக இருக்கும்.\nஉண்மையில், பூமியில் மனித வாழ்க்கையின் இருத்தலும், அழிவும் -தற்போது வெறும் 0.5 டிகிரி செல்சியஸ் வேறுபாட்டில் அல்லாடிக் கொண்டிருக்கிறது\n“புவி வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டுமா அல்லது 2 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டுமா அல்லது 2 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டுமா இந்த இலக்குகள் நடைமுறையில் சாத்தியம்தானா இந்த இலக்குகள் நடைமுறையில் சாத்தியம்தானா சாத்தியமாக்க என்ன செய்ய வேண்டும் சாத்தியமாக்க என்ன செய்ய வேண்டும்” – இவ்வாறான கேள்விகள் உலக நாடுகளை அச்சுறுத்துகின்றன.\nதற்போது தென் கொரியாவில் நடைபெற்றுவரும் ஐநா காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழு (IPCC – Intergovernmental Panel on Climate Change) எனும் அறிவியலாளர்கள் கூட்டத்தின் முடிவாக, அக்டோபர் 8 ஆம் நாள் இது குறித்த சிறப்பு அறிக்கை (Special Report on 1.5 Degrees) வெளியிடப்படவுள்ளது.\nஇது உலக வரலாற்றில் மிகமுக்கிய நிகழ்வாகும். இந்த அறிக்கை உலக நாடுகள் அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், உலகின் ஒவ்வொரு நாடும் போர்க்கால அட��ப்படையில் தலைகீழ் மாற்றத்தை நோக்கி செல்ல கட்டாயப்படுத்தும் எனவும் பலரும் நம்புகின்றனர்.\nவழக்கம் போல, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும், அவற்றால் ஆட்டிவைக்கப்படும் அமெரிக்க நாடும், இந்த அறிக்கைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது\nநிலத்தில் புதைந்திருக்கும் நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்டவற்றை கடந்த 150 வருடங்களாக பயன்படுத்துவதாலும், காடுகளை அழிப்பதாலும் வளிமண்டலத்தில் உள்ள கரியமிலவாயுவின் அளவு அதிகரித்து விட்டது. இதனால், பூமியின் சராசரி வெப்பநிலை 1 டிகிரி செல்சியல் அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய ஆபத்து ஆகும்.\nபுவியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாகவே பெரும் வெள்ளம், கடும் சூறாவளி, வரலாறு காணாத வறட்சி, விவசாய பாதிப்பு, நீர் பற்றாக்குறை, உடல்நலக் கேடுகள் – என பல தீங்குகள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றன\nஇனி பூமியின் வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்தாவிட்டால் – மிகப்பெரிய இயற்கை சீற்றங்களை சந்திப்போம். அதுவே 2 டிகிரி செல்சியல் அளவை கடந்துவிட்டால், சமாளிக்கவே முடியாத பேரழிவுகளை எதிர்க்கொள்ள வேண்டும். அதன் தொடர்ச்சியாக மனித இனமே முற்றிலும் அழிந்துபோகும் நிலை ஏற்படும்.\nபூமியின் வெப்பநிலை அதிகரிப்பை எதிர்க்கொள்வதற்கான ஐநா அமைப்பு, ஐநா காலநிலை மாற்ற பணித்திட்ட பேரவை (UNFCCC – United Nations Framework Convention on Climate Change) 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு முதல், தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் ஐநா காலநிலை மாநாடுகள் (UN Climate Change Conference) நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு முக்கிய மைல் கல்லாக, 2015 ஆம் ஆண்டில் பாரிஸ் காலநிலை உடன்படிக்கை (The Paris Agreement) எட்டப்பட்டது.\nஅதன்படி வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெகு கீழாக குறைப்பது என்றும், 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் அதனை கட்டுப்படுத்த முயற்சிப்பது என்றும், உலகின் 180 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன (பின்னர் அமெரிக்கா மட்டும் அந்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறிவிட்டது).\nபாரிஸ் காலநிலை உடன்படிக்கை 2020 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. 2018 ஆம் ஆண்டிற்குள் இதற்கான விதிமுறைகளை (Paris Rulebook) வகுக்க வேண்டும் என்பது ஐநா விதிமுறை ஆகும். இதற்கான ஒரு வழிகாட்டி அறிக்கையை அளிக்குமாறு காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழுவினை பாரிஸ் காலநிலை உடன்படிக்கை கேட்டுக்கொண்டது. அந்த அறிக்கை தான் அக்டோபர் 8 ஆம் நாள் வெளியிடப்படுகிறது.\nகாலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழு என்றால் என்ன\nகாலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழு (IPCC – Intergovernmental Panel on Climate Change) என்பது, தகுதிவாய்ந்த பல்கலைக்கழகங்கள், ஆய்வு அமைப்புகள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளை மதிப்பீடு செய்து, அதன் அடிப்படையில் அரசுகளுக்கு ஆலோசனை வழங்கும் அறிவியலாளர்கள் அமைப்பாகும். ஐநா அவையால் 1988 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் அரசாங்கங்கள் சார்பான அறிவியலாளர்கள் மட்டுமே இடம்பெற முடியும். இதில் தற்போது 195 அரசாங்கங்கள் பங்கேற்கின்றன. அமைதிக்கான நோபல் பரிசினை இந்த அமைப்பு பெற்றுள்ளது.\nபாரிஸ் காலநிலை உடன்படிக்கை கேட்டுக்கொண்ட படி, 40 நாடுகளை சேர்ந்த 91 அறிவியல் அறிஞர்கள் நேரடியாகவும், 133 அறிவியலாளர்கள் அவர்களுக்கு உதவியாகவும் செயல்பட்டு புதிய அறிக்கையை கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதுமிருந்து 6000 அறிவியல் ஆய்வுகளை மதிப்பிட்டு, அதன் மூலம் புதிய அறிக்கையை தொகுக்கிறார்கள் அக்டோபர் 8-ல் 15 பக்க சுறுக்க அறிக்கையாக (Special Report on 1.5 Degrees) இது வெளியிடப்படவுள்ளது.\nபாரிஸ் காலநிலை உடன்படிக்கையை செயலாக்குவதற்கான விதிமுறைகளை (Paris Rulebook) வகுக்க 2018 டிசம்பர் மாதம் போலந்து நாட்டில் கூடவுள்ள ஐநா காலநிலை மாநாட்டில் (UN Climate Change Conference 2018, Katowice, Poland) அரசுகள் கூடி உறுதியான முடிவுகளை மேற்கொள்ள இந்த சிறப்பு அறிக்கை வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகாலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழு அறிக்கையில் என்ன இருக்கும்\nதற்போது நாம் வாழும் பூமி இயல்பான நிலையில் இல்லை. இனி் இயல்பாக இருக்கப்போவதும் இல்லை. புவியின் மேற்பரப்பு வெப்பநிலை கடந்த 150 ஆண்டுகளில் 1 டிகிரி செல்சியஸ் அதிகமாகிவிட்டது. அதனால், இனிவரும் ஆண்டுகளில் பெரும் வெள்ளம், கடும் சூறாவளி, வரலாறு காணாத வறட்சி, விவசாய பாதிப்பு, நீர் பற்றாக்குறை, உடல்நலக் கேடுகள் எல்லாமும் இயல்புக்கு மீறியதாகவே இருக்கும்.\nஅதாவது, நமது முன்னோர்கள் எந்த மாதிரியான இயற்கை தட்பவெப்ப சூழலில் வாழ்ந்தார்களோ, அதே போன்ற இதமான இயற்கை சூழல் இனி நமக்கு வாய்க்காது ஆனாலும், இந்த மோசமான இயற்கை தாக்குதலைக் கூட தாக்குப்பிடித்து மனித குலம் தொடர்ந்து பூமியில் உயிர்வாழ முடியும். அதற்கு தற்போதையை 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிப்பை, 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.\n(வளிமண்டலத்தில் இதுவரை கலந்துள்ள கரியமிலவாயு காரணமாக வெப்பநிலை அதிகரிப்பு 1.5 டிகிரி செல்சியஸ் அளவினை தானாகவே எட்டிப்பிடிக்கும்).\nஇன்றைய தலைமுறையினரின் ஊதாரித்தனமான வாழ்க்கை முறை இனியும் தொடருமானால் -அதாவது, இப்போது இருப்பது போலவே பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு, கார்கள் பயன்பாடு இனியும் தொடருமானால் – உலகின் வெப்பநிலை உயர்வு 4 அல்லது 5 டிகிரி செல்சியஸ் அளவை கடந்து, பூமியில் மனித வாழ்க்கை முற்றிலுமாக அழியும் நிலைமை ஏற்படும்\nஎனவே, 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும். அவ்வாறு கட்டுப்படுத்தினால் எந்த அளவுக்கு சேதங்கள் இருக்கும். ஒருவேளை, தற்போது அரசுகள் ஒப்புக்கொண்டுள்ள அளவான 2 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்தினால் எந்த அளவுக்கு சேதம் ஏற்படும். இவ்வாறு கட்டுப்படுத்துவதற்கும் நீடித்திருக்கும் வளர்ச்சி குறிக்கோள்களை (SDGs – Sustainable Development Goals 2030) அடைவதற்கும் என்ன தொடர்பு – இவ்வாறான கேள்விகளுக்கு பன்னாட்டு அரசுக்குழுவின் அறிக்கை பதில் சொல்லும்.\nபாரிஸ் காலநிலை உடன்படிக்கையை ஏற்கவும் முடியாது, செயல்படுத்தவும் முடியாது என்று கூறி, அதிலிருந்து உலகின் மிகப்பெரிய காலநிலை குற்றவாளி நாடான அமெரிக்கா வெளியேறிவிட்டது (வளிமண்டல கரியமிலவாயுவில் 22% அளவுக்கு அமெரிக்கவே காரணம்). பின்னர் காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழுவுக்கு அளித்துவந்த நிதி உதவியையும் நிறுத்திவிட்டது.\nஆனாலும், தற்போது அக்டோபர் 1 முதல் 5 வரை தென் கொரியாவில் நடைபெற்றுவரும் காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழுவின் 48 ஆவது கூட்டத்தில் (IPCC 48), காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக்க கூடாது என அமெரிக்கா கோரியுள்ளது.\nஒருபக்கம், ‘புவி வெப்பம் அதிகரிப்பதே உண்மை தானா’ என்று கேட்கும் அமெரிக்கா, மறுபக்கம், ‘தொழில்நுட்ப ரீதியிலான கண்டுபிடிப்புகள் மூலம் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வேண்டுமே தவிர, பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு பயன்பாட்டை குறைக்கக் கூடாது’ என கோரி வருகிறது.\nஉலகை காப்பாற்றுவதற்காக அமெரிக்காவின் வாழ���க்கை முறையையும் வளர்ச்சியையும் தடுக்கக் கூடாது என்பதே அமெரிக்காவின் கருத்தாகும்.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மோசமான செயல்பாட்டுக்கு பின்னால், அமெரிக்காவிலிருந்து இயங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளன. ஐநா அவையின் அறிக்கை வெளியாதற்கு முன்பாகவே, அதனை எதிர்க்கும் பிரச்சாரத்தை அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடங்கிவிட்டன. காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதாக கூறி, பொருளாதார வளர்ச்சியை தடுக்கக் கூடாது என அவை பிரச்சாரம் செய்கின்றன.\nபெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு, கார்களை உலகம் கைவிட வேண்டும் என்பது ஐநாவின் முடிவாக அமையக்கூடும் என்பதால், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஐநா அவையை கடுமையாக எதிர்க்கின்றன. அதையே அமெரிக்க அரசும் ஐநா கூட்டத்தில் முன்வைத்துள்ளது.\n2018 அக்டோபர் 8 ஆம் நாள் வெளியிடப்படவுள்ள காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழுவின் 15 பக்க சிறப்பு அறிக்கை, 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதாவது, 2015 பாரிஸ் மாநாட்டில் ஏற்கப்பட்ட 2 டிகிரி செல்சியஸ் இலக்கு ஆபத்தானது. எனவே, 1.5 டிகிரி செல்சியஸ் அளவினை நோக்கி உலகநாடுகள் செல்ல வேண்டும் என வலியுறுத்தப்படலாம்\nஆனாலும், அமெரிக்காவின் கடும் நெருக்கடியின் காரணமாக, வலிமையான வார்த்தைகளுக்கு பதிலாக, மென்மையான வார்த்தைகளால் இந்த கோரிக்கை முன் வைக்கப்படலாம்\n1.5 டிகிரி செல்சியஸ் இலக்கு என்பதே நாமும், நமது குழந்தைகளும், அதற்கு அடுத்துவரும் தலைமுறையினரும் உயிர்பிழைத்திருக்க வழிசெய்யும். மாறாக, 2 டிகிரி செல்சியஸ் இலக்கு என்பது நமது வாழ்வை மிக மோசமாக மாற்றும், நமது குழந்தைகள் காலத்தை நரகமாக்கும். அதற்கு அடுத்து வரும் தலைமுறையினரை அழிவின் விளிம்பில் தள்ளும் (2 டிகிரி செல்சியஸ் இலக்கினால் உலகம் அழியாமல் தடுக்கப்படும் வாய்ப்பு 50% அளவு மட்டுமே உண்டு – 50 : 50 chance).\n1.5 டிகிரி செல்சியஸ் அளவை எட்டுவதற்காக நாம் எவ்வளவு செலவிட நேருமோ, அதனைப் போன்று 30 மடங்கு அதிக பொருளாதார இழப்பு, 2 டிகிரி செல்சியஸ் இயற்கை பேரழிவுகளால் ஏற்படும்.\nஅதே நேரத்தில், 1.5 டிகிரி செல்சியஸ் இலக்கினை உண்மையாகவே அடைய வேண்டும் என்றால் – உடனடியாக உலகின் எல்லா நாடுகளும் போர்க்கால அடிப்படையில் செயலில் இறங்க வேண்டும். குறிப்பாக, பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு, கார்களை உடனடியாக கைவிட வேண்டும்.\n“இது முடியுமா, சாத்தியம் தானா” என்பது, “பூமியில் மனித இனம் தொடர்ந்து வாழ வேண்டுமா, வேண்டாமா” என்கிற கேள்விக்கான பதிலாக இருக்கும்\nமாநிலச் செயலாளர், பசுமைத் தாயகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/29_54.html", "date_download": "2019-04-19T22:15:07Z", "digest": "sha1:EE2VMXAU64NAPWTFZFKCBOOHWECAYRJ6", "length": 9105, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "கிராமசக்தியால் தென்னிலங்கையில்25 மில்லியன் திட்டம் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கிராமசக்தியால் தென்னிலங்கையில்25 மில்லியன் திட்டம்\nகிராமசக்தியால் தென்னிலங்கையில்25 மில்லியன் திட்டம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பிக்கப்பட்ட கிராம சக்தி மக்கள் இயக்கத்தினால் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.\nஅந்தவகையில், அநுராதபுரம் பளுகஸ்வெவ, ஆசிரிகம கிராமத்திற்காக ஒதுக்கப்பட்ட 250 இலட்சம் ரூபாய் நிதியில் அபிவிருத்தி பணிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\n2025 ஆம் ஆண்டாகும் போது வறுமையை ஒழித்துக் கட்டுவதற்காக ஜனாதிபதியின் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராமசக்தி மக்கள் இயக்கத்தில் ஆசிரிகம கிராமமும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.\nகிராமசக்தி வடமத்திய மாகாண ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பங்கு பற்றியதன் பின்னர் ஜனாதிபதி கடந்த 20 ஆம் திகதி ஆசிரிகம கிராமசக்தி கிராமத்திற்கு விஜயம் செய்தார்.\nஅங்கு புதிய வீடுகள், விவசாயத்திற்கான முறையான நீர் வழங்கல் மற்றும் முன்பள்ளி பாடசாலை கட்டிடங்கள் தொடர்பில் கிராமவாசிகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. இதற்காக 250 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.\nஅந்த வகையில் அங்கு இரண்டு முன்பள்ளி பாடசாலை கட்டிடங்களை புதிதாக நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.\nகிராமசக்தி மக்கள் இயக்கத்தினூடாக தற்போது 1000 கிராமங்களில் நேரடியாக செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 700 கிராமங்கள் சமூக நிர்வாக கிராமங்களாகும். ஏனைய 300 கிராமங்கள் உற்பத்தி மற்றும் சேவைக் கிராமங்களாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/201139?ref=archive-feed", "date_download": "2019-04-19T22:40:46Z", "digest": "sha1:S35USWZMR3ZRENDNTMZHT3YYH3GKUHZF", "length": 12354, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "50ஆவது உயிர்காக்கும் சத்திரசிகிச்சை நிறைவு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n50ஆவது உயிர்காக்கும் சத்திரசிகிச்சை நிறைவு\nஇலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில், கனடாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் செந்தில்குமரன் நிவாரண அமைப்பின் ஊடாக புலம்பெயர்ந்து வாழும் மக்களின் நிதி அனுசரணையுடன் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nவறிய மக்களுக்கான இலவச இதய சத்திரசிகிச்சை, மருத்துவ நிதியுதவி, கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் மருத்துவசேவை, போரில் பாதிக்கப்பட்டு உடல் அவயங்களை இழந்தோருக்கான வாழ்வாதாரங்கள், இலவச கணினி வகுப்புகள், பள்ளிக்கூடத்துக்கான சுத்தமான குடிநீர் மற்றும் சமூக வாழ்வாதாரத்தை மேம்படுத்தவென பல்வேறு திட்டங்களை செந்தில் குமரன் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் செயல்படுத்தி வருகிறார்.\nஅந்தவகையில் இந்த கிழமை நடைபெற்ற 50வது இருதய சிகிச்சையை முன்னிட்டு அதற்கு துணைபுரியும் மருத்துவகுழுவினை கௌரவிக்கும் பொருட்டு ஒரு சிறப்பு நிகழ்வு செந்தில்குமரனால் லங்கா மருத்துவமனை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.\nஇதில் கனேடிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகலும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். செந்தில்குமரன் இலங்கையின் வடக்குக்கிழக்கில் ஆற்றிவரும் சேவையினை கனேடிய உயர்ஸ்தானிகராலய அதிகாரி கிளவுட் கோலெட் பாராட்டியதுடன், அவரின் நிவாரணப்பணி மேலும் பல பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று வாழ்த்தி பேசினார்.\nதனது உரையின் பின்னர் செந்தில்குமரனின் நிவாரண அமைப்பினூடாக மேற்கொள்ளப்படும் இலவச இதய சத்திரசிகிச்சைக்குத் தங்களாலான பங்களிப்பினை வழங்கிவரும் மருத்துவக் குழுவிற்கும், இதய சத்திரசிகிச்சைக்கு விசேட கட்டணக்கழிவுகளை வழங்கி உதவும் லங்கா மருத்துவ நிர்வாகத்தினரையும் கனேடிய உயர்ஸ்தானிகராலய அதிகாரி கிளவுட்கோலெட் பாராட்டியதுடன், கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ககன்சிகந்தினால் வழங்கப்பட்ட பாராட்டுப் பத்திரத்தினையும் வழங்கி கெளரவித்தார்.\nஇதேவேளை ஐம்பது சத்திரசிகிச்சையினை வெற்றிகரமாக முடித்த நிதியுதவிகளை பொறுப்பேற்று நடத்திகொண்டிருக்கும் செந்தில்குமரன் பேசும்போது,\nதமது நிவாரண அமைப்பு புலம்பெயர்ந்து வாழும் மக்களுடன் இணைந்து இந்த உயிர்காக்கும் சேவையில் ஈடுபடுவது மிகுந்த மனநிறைவை தனக்கு தருவதாகவும், தாம் மனித ரூபத்தில் பல கடவுள்களை நித்தம் சந்திப்பதாகவும் தமது உரையில்கூறினார்.\nலங்கா வைத்தியசாலையின் தலைவர் பிரசாத்மெதவத்த மற்றும் அந்தநிறுவனத்திற்கும், மருத்துவக்குழுவிற்கும் புலம்பெயர் வாழ் சமூகத்தின் சார்பாகவும் அதன் பயனாளிகள் சார்பாகவும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.\nசென்ற கிழமை இருதய அறுவை சிகிச்சை மூலம் உயிர் காப்பாற்றப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வெண்ணிலவன், நீர்வேலியை சேர்ந்த தர்ஷினி ஆகியோர் தாங்கள் இந்த நோயினால்பட்ட துன்பத்தினை கூறி செந்தில்குமாரனையும் கனடா மக்களையும் நன்றி கூர்ந்தனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/155136-thakkar-karumuthu-kannan-explains-about-annai-meenakshis-posture.html", "date_download": "2019-04-19T22:18:18Z", "digest": "sha1:KPQQR72L5RMNTWOIHOJHN6YQMB4Q7UDV", "length": 30699, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "நேராக நின்ற அன்னை மீனாட்சி திரிபங்கிக் கோலத்திற்கு மாறியது எப்படித் தெரியுமா?- தக்கார் கருமுத்து தி.கண்ணன்! | Thakkar karumuthu kannan explains about Annai Meenakshi's posture", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:42 (15/04/2019)\nநேராக நின்ற அன்னை மீனாட்சி திரிபங்கிக் கோலத்திற்கு மாறியது எப்படித் தெரியுமா- தக்கார் கருமுத்து தி.கண்ணன்\nஇன்று, மாநகர் மதுரையை அரசாளும் மாபெரும் பொறுப்பை ஏற்கவிருக்கிறாள் அன்னை மீனாட்சி. ஆம், இன்று மாலை அவளுக்கு பட்டாபிஷேக வைபவம் நடைபெற உள்ளது. புராண காலத்தில் எப்படி அன்னையின் பட்டாபிஷேக வைபவம் நடைபெற்றதோ, அதற்குச் சற்றும் குறைவில்லாமல், இன்றைய வைபவம் நடைபெறவிருக்கிறது. நேராக நின்ற அன்னை மீனாட்சி திரிபங்கிக் கோலத்திற்கு மாறியது எப்படித் தெரியுமா\nஇன்று, மாநகர் மதுரையை அரசாளும் மாபெரும் பொறுப்பை ஏற்கவிருக்கிறாள் அன்னை மீனாட்சி. ஆம், இன்று மாலை அவளுக்குப் பட்டாபிஷேக வைபவம் நடைபெற உள்ளது. புராண காலத்தில் எப்படி அன்னையின் பட்டாபிஷேக வைப���ம் நடைபெற்றதோ, அதற்குச் சற்றும் குறைவில்லாமல், இன்றைய வைபவம் நடைபெறவிருக்கிறது. மதுரையில் இருந்தபடி அகிலமனைத்தையும் ஆட்சி செய்யப்போகும் மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேக வைபவத்தை முன்னிட்டு, மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் அறங்காவலர்க்குழுத் தலைவர் கருமுத்து தி.கண்ணன் சித்திரைத் திருவிழா பற்றிய பல தகவல்களைச் சிலிர்ப்புடன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.\n``ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் சித்திரைத் திருவிழாவே தனிச்சிறப்புதான். மரபுகளும் சம்பிரதாயங்களும் முழுமையாக இந்தக் கோயிலில் கடைப்பிடிக்கப்படுகின்றன. பழைய மரபுகள் தொடர்ந்து பின்பற்றப்படுகின்றன. வேறெந்தக் கோயிலிலும் இல்லாத அளவுக்கு மீனாட்சி அம்மன் சித்திரைத் திருவிழாவில் பக்தர்களின் பங்கேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. பூர்வீகமாக மாசி வீதியில் குடியிருப்பவர்கள், வேலை, தொழில் காரணமாகப் பல்வேறு இடங்களில் வசித்து வந்தாலும், சித்திரைத் திருவிழா நடைபெறும்போது தங்கள் பூர்வீக வீட்டுக்கு வந்து விழாவில் கலந்துகொண்டு மீனாட்சி அம்மனை வழிபடுவார்கள்.\nதிருவிழாவின் கோலாகலத்தை அனுபவிப்பதில் அவர்களுக்கு அத்தனை ஆனந்தம் மதுரையைப் பொறுத்தவரை மீனாட்சிக்கு உரித்தான திருவிழா சித்திரைத் திருவிழா மதுரையைப் பொறுத்தவரை மீனாட்சிக்கு உரித்தான திருவிழா சித்திரைத் திருவிழா இந்தக் கோயிலில் மட்டும்தான் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், செங்கோல் வழங்கும் வைபவமும் நடைபெறும். சித்திரையிலிருந்து ஆவணி வரை அம்பாளும், ஆவணி முதல் பங்குனி வரை சுவாமியும் ஆட்சி செய்வதாக ஓர் ஐதீகம் உண்டு. இது பெண்ணுரிமைக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்'' என்றவரிடம், ``மீனாட்சி அம்மனின் மகிமைகள் குறித்த உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளலாமே...'' என்றோம்.\n``எத்தனையோ சொல்லலாம். சிலவற்றை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்பு, கோயிலுக்குக் கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுத்தோம். பாலாலயம் செய்வதற்கான தேதியைக் குறிப்பதில் சர்ச்சை எழுந்தது. குறிப்பிட்ட தேதியில் பாலாலயம் செய்வதா வேண்டாமா என்பது பற்றி, இருவேறு தரப்பினர் தங்கள் கருத்துகளை வலியுறுத்திக்கொண்டிருந்தனர். ஒரே குழப்பமாக இருந்தது. சரி, அம்பிகையின் சந்நிதியில் திருவுளச் சீட்டு போட���டுப் பார்த்துவிடுவோம் என்று முடிவு செய்தோம்.\nஅதன்படி ஒரு வெள்ளிக்கிழமை, திருவுளச் சீட்டு எழுத உட்கார்ந்தோம். ஒரே பதற்றமாக இருந்தது. எனக்குத் தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியும் என்றாலும், பதற்றத்தின் காரணமாக ஆங்கிலத்தில், `can do', `cannot do' என்று ஆங்கிலத்தில் எழுதினேன். நானே சீட்டுகளை எடுத்துக்கொண்டு போய் தட்டில் வைத்தேன். தீபாராதனை முடிந்து, பக்தர்கள் வரிசையாக அம்பாளை தரிசித்துச் சென்றனர். வரிசையில் ஒரு குழந்தை வந்தது. அந்தக் குழந்தையிடம், தட்டிலிருந்த ஒரு சீட்டை எடுக்கச் சொன்னோம். எடுத்துக் கொடுத்தாள். நிர்வாகத் தரப்பினருக்குச் சாதகமாக, `can do' என்ற சீட்டு வந்தது. எதிர்த்தவர்கள் வாயடைத்து நின்றனர்.\nஏனோ எனக்கு அந்தக் குழந்தையின் பெயரைக் கேட்கத் தோன்றியது. கேட்டேன். அந்தக் குழந்தை சொன்னது, `என் பெயர் மீனாட்சி'. அந்தச் சம்பவத்தை நினைக்கும்போதெல்லாம் நான் மெய்சிலிர்த்துப் போகிறேன்'' என்றவர், மீனாட்சி அம்மன் திரிபங்கிக் கோலத்தில் காட்சி தருவதன் பின்னணியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை நம்மிடம் சிலிர்ப்புடன் பகிர்ந்துகொண்டார்.\n``நம்புபவர்களுக்கு அம்பாள் பேசும் தெய்வம். குறிப்புகள் மூலம் நம்மிடம் பேசுபவள் அவள். இங்கே மீனாட்சி அம்மன் திரிபங்கிக் கோலத்தில் எழிலுடன் காட்சி தருகிறாள். ஆனால், சிற்பி மீனாட்சி அம்மனின் திருவுருவச் சிலையை வடித்தபோது, அம்பிகை நேராக நின்ற கோலத்தில்தான் இருந்தாள். சிலையில் மீனாட்சி அம்மன் ஆவாஹணமாகி இருக்கிறாளா என்பதில் மன்னருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அதை உறுதிப்படுத்திக் காட்டும்படி சிற்பிக்குக் கட்டளையிடுகிறார் மன்னர். என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிய சிற்பி, அம்பிகையின் திருவடிகளைப் பணிந்து பிரார்த்தனை செய்தார்.\nமறுநாள் காலையில் மன்னரும் சிற்பியும் அம்மனின் சந்நிதிக்குச் சென்றனர். நேற்றுவரை நேராகக் காட்சியளித்த அம்பிகை, இன்று இடுப்பையும் இடக் காலையும் லேசாக வளைத்து, பக்தர்களை நோக்கி அடியெடுத்து வைப்பது போன்ற கோலத்தில் காட்சி தந்தாள். மன்னரும் சிற்பியும் அம்பிகையின் பெருங்கருணையை எண்ணி நெகிழ்ச்சியும் சிலிர்ப்புமாக வழிபட்டனர். அம்பிகையின் இந்தக் கோலம் சிற்ப சாஸ்திரத்தில் `திரிபங்கி கோலம்' என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோலத்தில் அம்பாள் கூப்பிட்டக் குரலுக்கு ஓடி வரத் தயாராக நிற்கிறாள். வழி தெரியாமல் நாம் குழம்பி நிற்கும்போது, நமக்கு வழிகாட்டித் தெளிவு தருபவள் அவள்.\nசித்திரைத் திருவிழாவுக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியமான திருவிழா ஆவணிமூலத் திருவிழா. அந்தத் திருவிழாவில்தான், எம்பெருமானின் திருவிளையாடல்கள் அதிகம் நிகழ்த்திக் காட்டப்படும். இந்தத் திருவிழாவின்போதுதான், `பிட்டுத் திருவிழா' கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவின்போதுதான் சுவாமிக்கு பட்டாபிஷேகம் செய்து ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கும் வைபவம் நடைபெறும். மேலும் அம்பாளுக்கான நவராத்திரி விழா, மார்கழியில் நடராஜருக்கு நடைபெறும் திருவாதிரை உற்சவம் எல்லாமே என் மனதுக்கு நெருக்கமான விழாக்கள்'' என்று கூறினார்.\nமீனாட்சி அம்மன் பட்டாபிஷேக வைபவத்தின்போது செங்கோல் ஏந்தி வரும் பொறுப்பு இவருக்கே உரியது.\n``ஒவ்வோர் ஆண்டும் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகத்தின்போது செங்கோலை ஏந்தி பிரகார வலம் வரும்போது, அதை எனக்குக் கிடைத்த பெரும்பேறாகவே கருதுகிறேன். அன்றைக்கு எனக்குச் செய்யப்படுகின்ற சிறப்புகள் அனைத்தும் எனக்கானதல்ல. எல்லாம் அம்பாளுக்கு உரியதே. அம்பாளின் பிரதிநிதியாகச் செங்கோல் ஏந்தி வருகின்ற எனக்கு, அந்த மரியாதைகள் வந்து சேருகின்றன. நான் அவற்றைப் பெற்றுக்கொள்கிறேன் அவ்வளவுதான்'' என்கிறார் சிலிர்ப்புடன்\n12 லக்னக்காரர்களில் யாருக்கெல்லாம் மாளவ்ய யோகம் கிடைக்கும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோச���ை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த\n``அட்லி டீம் மிரட்டுனதுக்கு அப்புறம்தான் கேஸ் போட்டேன்..'' - `விஜய் 63' கதை சர்ச\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்\n`போய் எனது ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்கள்' - ஓஜாவின் குற்றச்சாட்டும்... ப\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teachersofindia.org/ta/lesson-plan/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-04-19T23:00:22Z", "digest": "sha1:CP7PJ3WJQUOLVKRRIGU7MU4UQ4FEDEVN", "length": 4652, "nlines": 85, "source_domain": "teachersofindia.org", "title": "உணவுத்திருவிழா | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nமுகப்பு » வகுப்பறை வளங்கள் » உணவுத்திருவிழா\nஇது சமச்சீர் கல்வி, தமிழ் பாடம் , வகுப்பு-5, பருவம்-2, பாடம்-2லுள்ள \"உணவுத்திருவிழா\" என்ற பாடத்திற்கான பாடத்திட்டம். ஆசிரியர் திரு. இரா. கார்த்திகேயன் அவர்கள், தான் பின்பற்றும் பாடத்திட்டத்தை நம்மிடம் பகிர்ந்துள்ளார்.\nஇது \"திசைமானி\"(பாதை-3, பயணம்-4), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.\nResource Type பாட விளக்க முறை\nவகுப்பு 3 - 5\nதமிழ் நாடு மாநில கல்வி அரசுத் துறை\nஉணவுத்திருவிழா, உடல், ஊட்டச்சத்து, பழங்கள், காய்கறிகள், சமையல்\nதோழிக்கு விருந்து By Thisaimaani\nநானும் எனது குடும்பமும் By Sriparna Tamhane\nதிசைமானி-அக்டோபர் 2015 By Thisaimaani\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-04-19T23:38:44Z", "digest": "sha1:VS7AVE72BIIJB6BV7ABPYCGQCUEKH75Z", "length": 7725, "nlines": 97, "source_domain": "www.deepamtv.asia", "title": "செத்த பாம்பை அடித்துவிட்டு என்ன வீராப்பு? இந்திய அணியை கிண்டல் செய்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்", "raw_content": "\nYou are at:Home»விளையாட்டு»துடுப்பாட்டம்»செத்த பாம்பை அடித்துவிட்டு என்ன வீராப்பு இந்திய அணியை கிண்டல் செய்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்\nசெத்த பாம்பை அடித்துவிட்டு என்ன வீராப்பு இந்திய அணியை கிண்டல் செய்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்\nBy Deepam Media on\t 13/01/2019 துடுப்பாட்டம், விளையாட்டு\nஅவுஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் தற்போது பாகிஸ்தான் அணி விளையாடினால் கூட, வரலாற்று வெற்றி படைக்கும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் முகமது யூசப் கூறியுள்ளார்.\nஅவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.\nஇதில் டி20 தொடர் 1-1 என சமநிலையிலும், டெஸ்ட் தொடர் 2-1 என இந்தியா அணியும் கைப்பற்றி சாதனை படைத்தது.\nஅவுஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியதால், அணியின் தலைவர் கோஹ்லி, பயிற்சியாளர ரவிசாஸ்திரி மற்றும் அணியில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.\nஇந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரான முகமது யூசப் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் தற்போது பாகிஸ்தான் அணி பங்கேற்றால் கூட கோப்பை வென்று சாதிக்கும் என கூறியுள்ளார்.\nஅவர் தொடர்ந்து கூறுகையில், அவுஸ்திரேலியாவில் இந்திய அணி சாதித்தது மிகப்பெரிய சாதனை.\nஆனால் அதேநேரம் பாகிஸ்தான் அணியும் யு.ஏ.இ.யில் நடந்த டெஸ்ட் தொரை அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக வென்றுள்ளது. அது தான் தற்போதுள்ள அவுஸ்திரேலியா அணியின் பலம்\nஎன்னைப்பொறுத்தவரையில் அவுஸ்திரேலியா அணியை ஒப்பிடும் போது, இந்தியா, பாகிஸ்தான் இரு அணிகளுமே தற்போது பலமான அணிகள் தான்.\nதற்போது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்��ால், பாகிஸ்தான் அணியும் தொடரை வென்று வரலாறு படைக்கும் என்று கூறியுள்ளார்.\nஉலகக் கோப்பை நெருங்கும் வேளையில் இப்படி ஒரு மாற்றமா ஆப்கன் வீரர் ரஷித் கான் கண்டனம்\nஆண்ட்ரூ ரசுலால் ஓவராக ஆட்டம் போடும் தினேஷ் கார்த்திக்\n டெல்லி மைதானம் குறித்து விளாசிய ரிக்கி பாண்டிங்\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/sitemap/", "date_download": "2019-04-19T23:33:32Z", "digest": "sha1:MACBMUGYIK4O7DYKZK6BIIR6AYU7KYVO", "length": 7118, "nlines": 187, "source_domain": "www.deepamtv.asia", "title": "Sitemap", "raw_content": "\nஆரவ்வின் உண்மை முகத்தை அறிந்த சுஜா\nபிக்பாஸ் சீசன்2 விஜய் வழங்குகிறார\nபிந்து மாதவியை அடுத்து, கவர்ச்சி நடிகை சுஜா வாருணி ‘பிக்பாஸ்’ வீட்டில்\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\nகட்சியிலிருந்து சசிகலாவை அதிரடியாக நீக்கிய தினகரன்\nஅடைமழை பெய்தாலும் அனல் பறக்கும் வெப்ப நிலை யாழ்ப்பாணத்தில் வழமையை விட மோசமாகும்\nயாழில் ஆரம்பமான 10 ரூபாய் உணவகம்\nசி.வி. கற்பனையில் அரசியல் செய்பவர்\nகனேடிய தமிழருடன் தொடர்பு வைத்துள்ள சரத் பொன்சேகாவும், விக்னேஸ்வரனும்\nதுருக்கியில் நடைபெறும் தொழிலாளர் உச்சி மாநாட்டில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ்\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/05/01-08-2018-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2019-04-19T23:10:47Z", "digest": "sha1:CMHCXJVI7TAZ72R5JKOUNKUICCIUJYPB", "length": 12386, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "01.08.2018 - அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நிர்ணயம் ( Staff Fixation ) செய்வது தொடர்பான அறிவுரைகள் - CEO செயல்முறைகள்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome செயல்முறைகள் 01.08.2018 – அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நிர்ணயம் ( Staff...\n01.08.2018 – அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நிர்ணயம் ( Staff Fixation ) செய்வது தொடர்பான அறிவுரைகள் – CEO செயல்முறைகள்.\n01.08.2018 – அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நிர்ணயம் ( Staff Fixation ) செய்வது தொடர்பான அறிவுரைகள் – CEO செயல்முறைகள்.\nPrevious articleசம்பளம் வாங்குறவங்களா நீங்க, முன் கூட்டி வரி கட்டுனா, ஒரு 500 ரூவா இலவசம், சொல்வது வருமான வரித்துறை\nNext articleDSE – பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம் – மாணவ / மாணவியர்களின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பள்ளி அளவில் மற்றும் மாவட்ட அளவில் சரிபார்த்தல் சார்பு இயக்குநரின் செயல்முறைகள்.\nDEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்-மாணவர்கள் உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும், துன்புறுத்தப்படுவது தண்டனைக்குள்ளாக்கும் பாதிப்பினை-தவிர்த்தல்-சார்ந்து-தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்\n2018 – 2019 கல்வியாண்டில் மாற்றுப்பணி வழங்கப்பட்ட அனைத்து ஆணைகளும் ரத்து செய்யப்படுகிறது – CEO செயல்முறைகள்\nகோடை விடுமுறை நாட்களில் மாணாக்கர் செய்ய வேண்டியவைகள் மற்றும் வழங்க வேண்டிய அறிவுரைகள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nTNFUSRC வனக்காவலர் தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNFUSRC வனக்காவலர் தேர்வு மாதிரி & பாடத்திட்டம் தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNFUSRC) – 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், மே மாதம் முதல் வாரத்தில் இருந்து மே மாதம் மூன்றாவது வாரத்திற்குள் விண்ணப்பிக்கலாம். TNFUSRC...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2238446", "date_download": "2019-04-19T23:09:29Z", "digest": "sha1:ZNA3NLMMRMT5ZZYS3UYVDSRDMNTZT2YP", "length": 19456, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடந்தால் பாக்.,கிற்கு ஆபத்து: அமெரிக்கா எச்சரிக்கை | Dinamalar", "raw_content": "\n'நோட்டா'வுக்கே எங்கள் ஓட்டு: பாலியல் தொழிலாளர்கள் ...\nதவறுதலாக ஓட்டு போட்டதால் கைவிரலை துண்டித்த தொண்டர்\n'ராம்பூர் ராணி'யாக மீண்டும் ஜெயப்ரதா\nஅவசர கால உதவி எண் 112 : இணைந்தன 20 மாநிலங்கள்\nதீவிர அரசியலில் இருந்து ஒய்வா\nநீதிமன்றத்தில் வென்றால் அமமுக- அதிமுக இணைப்பு : ... 1\nபொன்னமராவதி சம்பவம்: புதுக்கோட்டை கலெக்டர் ...\nபா.ஜ., வெற்றிக்கு உதவுவேன்: தேசியவாத காங்., எம்.பி, 6\nஇந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடந்தால் பாக்.,கிற்கு ஆபத்து: அமெரிக்கா எச்சரிக்கை\nவாஷிங்டன், 'இந்தியா மீது, மீண்டும் ஒரு பயங்கர வாத தாக்குதல் நடந்தால், நிலைமை விபரீ தமாகி விடும்; அது, பாகிஸ்தானுக்கு பெரும் ஆபத்தாக அமையும்' என, அமெரிக்கா\nஎச்சரித்துள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள், சமீபத்தில் நடத்திய தாக்கு தலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த, 40 வீரர்கள் இறந்தனர்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானுக்குள் நம் விமானப் படை புகுந்து, பயங்கரவாத முகாம்களை குண்டு வீசி அழித்தது. இதனால், இந்திய - பாக்., எல்லையில், பதற்றம் நிலவியது.இந்நிலையில், அமெரிக்காவின் அதிபர் மாளிகையான, வெள்ளை மாளிகை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பயங்கரவாதிக ளுக்கு எதிராக, பாகிஸ்தான் கடுமையான நடவட���க்கைகளை எடுக்க வேண்டுமென, அமெரிக்கா விரும்புகிறது.\nகுறிப்பாக, ஜெய்ஷ்- - இ - -முகமது, லஷ்கர் - இ - தொய்பா ஆகிய பயங்கரவாத அமைப்புகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தற்போது உள்ள சூழலில், இந்தியா மீது, மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால், நிலைமை மிக மிக மோசமாகி\nவிடும்; அது, பாகிஸ்தானுக்கு பெரும்\nபாகிஸ்தான் தரப்பு, சில பயங்கரவாத அமைப்புகளை முடக்கியுள்ளது. பயங்கரவாதிகள் சிலரது சொத்துகளையும் முடக்கியுள்ளது. இது போதாது; உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.\nபயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள், சர்வ சுதந்திரமாக சுற்றித் திரிவதை, பாக்., தடுக்க வேண்டும். இது சம்பந்தமாக, அமெரிக்கா, பல நாடுகளுடன் பேசி, பாகிஸ்தானுக்கு நெருக்கடியை அதிகரிக்க முயற்சித்து வருகிறது.சர்வதேச அளவில், நிதி உட்பட பல்வேறு உதவிகளை பெற, பயங்கரவாதிகள் மீது, பாக்., நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇல்லாவிடில், சர்வதேச அளவில், பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும். பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களுக்கு, அமெரிக்கா எந்த உதவியும் செய்யாது.\nபயங்கரவாத விவகாரம் குறித்து, வெள்ளை மாளிகை அதிகாரி கூறியதாவது:\nஜெய்ஷ் - இ - முகமது தலைவன் மசூத் அஸாரை, சர்வதேச பயங்கரவாதியாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அறிவிக்க முடியாமல், சீனா முட்டுக்கட்டை போட்டது, ஏமாற்றம் அளிக்கிறது. பாகிஸ்தானை பாதுகாப்பதை நிறுத்தி விட்டு, பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, வலியுறுத்தும் பொறுப்பு, சீனாவுக்கு உள்ளது.\n1,600 பெண்களை வீடியோ எடுத்த கும்பல் கைது(22)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெள��யிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n1,600 பெண்களை வீடியோ எடுத்த கும்பல் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/91396", "date_download": "2019-04-19T23:06:23Z", "digest": "sha1:ZTUA4DENFDDSLYHN4N2B6KIOJBXGASZO", "length": 7319, "nlines": 74, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருது: கதைகளைச் சித்திரங்களாக்கியவர்", "raw_content": "\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3 »\nவிஷ்ணுபுரம் விருது: கதைகளைச் சித்திரங்களாக்கியவர்\nசிறுகதை என்னும் வடிவத்துக்கு முன்மாதிரி யான சிறுகதைகளை உருவாக்கிக் காண்பித்தவர் எனப் புதுமைப்பித்தனை முன்னிறுத்துவதுண்டு. அதற்கடுத்தபடியாக, மனித உணர்வுகளைச் சித்தரிக்கும் முன்மாதிரியான சிறுகதைகளை உருவாக்கியவர் வண்ணதாசன். விஷ்ணுபுரம் விருது பெறவிருக்கும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.\nமண்குதிரையின் கட்டுரை. தமிழ் தி ஹிந்து நாளிதழில்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 32\nகொல்லிமலை சந்திப்பு -கடிதம் 4\nஎம் ஏ சுசீலா விழா யுடூயூப் நேரலை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/27_0.html", "date_download": "2019-04-19T23:01:13Z", "digest": "sha1:SRSPRYXY2LMOOWEWUWX5LOVKIUXXORRH", "length": 8068, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "சோனிக் ஏவுகணையின் இறுதிக்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு - Tamilarul.Net - 24மணி ��ேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / சோனிக் ஏவுகணையின் இறுதிக்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு\nசோனிக் ஏவுகணையின் இறுதிக்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு\nதங்கள் நாட்டின் அதிநவீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையின் இறுதிக்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு\nபெற்றதாக ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளால் கண்டுபிடித்து அழிப்பதற்கு இயலாத அளவுக்கு இது நவீனமானது என தெரிவிக்கப்படுகின்றது.\nஉலகிலேயே இந்த புதுரக தந்திரோபாய முக்கியத்துவம் மிக்க ஆயுதத்தை தயாரிக்கும் முதல் நாடு ரஸ்யாதான் எனவும் புட்டின் தெரிவித்துள்ளார்.\nமேலும் பாதுகாப்புப் படைகளுக்கும், நாட்டுக்கும் இது ஒரு மிக முக்கியமான நிகழ்வு எனத் தெரிவித்துள்ள அவர் இந்த புதுமையான அமைப்பு அணு ஆயுதங்களை சுமந்து செல்ல வல்லது எனவும், இது அடுத்த வருடம் ராணுவ சேவையில் இணையும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇந்தப் புதிய ஆயுதம் ஒரு நெருப்பு பந்து போல தாக்கும் எனத் குறிப்பிட்டுள்ள புட்டின் ஒலியின் வேகத்தைப் போல 10 மடங்கு வேகமாகச் செல்லக்கூடிய இந்த ஏவுகணை, எதிர்கொண்டு அழிக்கும் ஏவுகணைகளை ஏமாற்றும் வகையில், அதிவிரைவாக திசையை மாற்றி மாற்றிப் பறக்கும் திறன் படைத்தது எனவும் தெரிவித்துள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவு��்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/195880?ref=archive-feed", "date_download": "2019-04-19T22:28:02Z", "digest": "sha1:JMHKWIRCAOCZ7TZYR5OZUSTCJUGMRGPO", "length": 8227, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் முடிவெடுப்போம் என்கிறார் சம்பந்தன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் முடிவெடுப்போம் என்கிறார் சம்பந்தன்\nஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் வரவு - செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதா இல்லையா என்பது தொடர்பில் நாம் முடிவெடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் கைதிகளின் விடுவிப்புக்காக, வரவு - செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு பேரம் பேசும் சக்தியாகப் பயன்படுத்த வேண்டும் என்று சிவில் அமைப்புக்கள் தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில் இன்று தமிழ் ஊடகம் ஒன்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n\"எதிர்வரும் புதன்கிழமை அரசியல் கைதிகளின் விடுவிப்புத் தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தவுள்ளோம்.\nஅந்தப் பேச்சின் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பது தெரியாது. அதன் பின்னரே, வரவு - செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதா இல்லையா என்பது தொடர்பில் நாம் முடிவெடுப்போம்\" - என்று இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்���ிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/197222?ref=archive-feed", "date_download": "2019-04-19T22:28:12Z", "digest": "sha1:TDSM5SMJJ6PFOOWLMQGBAVW5RBF4V5SH", "length": 8179, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "சம்பந்தன் பிறப்பித்துள்ள உத்தரவு! கொழும்புக்கு படையெடுக்கும் கூட்டமைப்பினர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக கொழும்புக்கு வருமாறு கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.\nஅதற்கமைய வடக்கு, கிழக்கைச் சேர்ந்த கூட்டமைப்பு எம்.பிக்கள் தற்போது கொழும்பு வந்துகொண்டிருக்கின்றனர் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்றிரவு தெரிவித்தார்.\n\"கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.\nஇதன்போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும்.\nஇந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே அவர்களைக் கொழும்புக்கு அழைத்துள்ளேன்\" என்று இரா.சம்பந்தன் மேலும் கூறினார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலம��னவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20743", "date_download": "2019-04-19T22:37:42Z", "digest": "sha1:TK6OXOFTA5222IQKPXR7FDP4ZTZWRZBR", "length": 9569, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "பாதுகாப்புச் செயலரை பதவி நீக்கும் திட்டம் இல்லை – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nபாதுகாப்புச் செயலரை பதவி நீக்கும் திட்டம் இல்லை\nசெய்திகள், முக்கிய செய்திகள் ஜனவரி 28, 2019ஜனவரி 29, 2019 இலக்கியன்\nசிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவை பதவியில் இருந்து நீக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்ற போதும், அந்தப் பதவியில் எந்த மாற்றமும் செய்யப்படாது என, அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா அதிபரின் ஊடகப் பேச்சாளர், தர்மசிறி எக்கநாயக்க,\n“ பாதுகாப்புச் செயலரின் பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர், இராணுவத்துக்கு எதிராக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.\nசில ஊடகங்கள் அவரது கருத்தை தவறாக வெளியிட்டதால் தான், தவறான கருத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் படையினரை விமர்சிக்கும் வகையில் கருத்து வெளியிடவில்லை.\nஎனவே, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கோரியுள்ள போதிலும், அவரைப் பாதுகாப்பு செயலர் பதவியில் இருந்து, சிறிலங்கா அதிபர் நீக்க வேண்டிய அவசியம் இல்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nகூட்டமைப்பின் தேர்தல் நாடகம் ஆரம்பம்\nதேர்தல்கள் நெருங்கி வருகின்றமையால் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை மக்களை ஏமாற்றுவதற்கான நாடாகங்களாகவே நாம் பார்க்கின்றோம். இந்த அரசையும் குற்றவாளிகளையும் இதுவரை காலமும்\nஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழர்கள் நிராகரிக்கவேண்டும்\nஒற்றையாட்சி அரசமைப்பை தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டுமென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.இந்த\n1 லோக்சபா தொகுதி.. 1 ராஜ்ய சபா சீட்.. திமுக – மதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டது\nதிமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு 1 லோக்சபா தொகுதி மற்றும் 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர்\nவிடுதலைப் புலிகளின் சீருடை அணிந்த 6 இளைஞர்கள் வவுனியாவில் கைது\nமாலியிலுள்ள இலங்கை இராணுவம் நாடு திரும்பாது – இராணுவப் பேச்சாளர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/2018/05/", "date_download": "2019-04-19T23:16:14Z", "digest": "sha1:7Y3MNSMTINUBW6POWX3LQ5O5RVAWGQL6", "length": 6455, "nlines": 156, "source_domain": "exammaster.co.in", "title": "2018 MayExam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nTNPSC – குரூப் 1 தேர்வு: 2.29 லட்சம் பேர் எழுதினர்வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து\nகுரூப் 2 தேர்வு: கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி கடைசி: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 தேர்வு நேரம் மாற்றம்\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nTNPSC LAB ASSISTANT OFFICIAL KEY RELEASED | TNPSC ஆய்வக உதவியாளர் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\nநாடு முழுவதும் ஒரே சமயத்தில் தேர்தல் SC/ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு சமூக வலைதளங்கள் சாபமாகின்றனவா\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண். 02/2018 நாள். 25.01.2018-ன்படி 56 பணியி...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nTNPSC DEO EXAM RESULT | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://school.vcc.karaitivu.org/what-is-new", "date_download": "2019-04-19T22:54:36Z", "digest": "sha1:DECBBKJYDQOJZNZABF5ZTP3Y6E3KIO2D", "length": 7004, "nlines": 65, "source_domain": "school.vcc.karaitivu.org", "title": "What is new? - K/M Vipulananda Central College, Karaitivu.", "raw_content": "\nவிபுலானந்தா மத்திய கல்லூரியில் மனிதஉரிமைகள் தொடர்பான கலந்துரையாடல்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைக்கிளையூம் மனித அபிவிருத்தித் தாபனமும்இணைந்து நடாத்திய சிறுவர் துஸ்பிரயோகம் உள்ளிட்ட மனித உரிமைகள் தொடர்பான கருத்தாடலில் கல்லூரி அதிபர் தி.வித்தியராஜன் சம்மாந்துறை பொலிஸ் நிலைய மகளிர் சிறுவர் பிரிவூ பொறுப்பதிகாரி ஜெயமல் நிசஞ்சலா மனித அபிவிருத்தித் தாபன இணைப்பாளா; பி.ஸ்ரீகாந் ஆகியோர் உரையாற்றுவதையூம் கலந்து கொண்ட மாணவர்களையூம் படங்களில் காணலாம்.\nசாதாரண தரத்தில் சித்தி சித்தி பெற்ற மாணவிக்கு கெளரவிப்பு வைபவம்\nக.பொ.த சாதாரண தரத்தில் 9 பாடங்களிலும் அதிவிசேட சித்தியடைந்த மாணவியான ஐயசுந்தரம் சுகன்யா அவ���்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு அதிபர் வித்தியராஐன் தலைமையில் 10.05.2010 அன்று இடம்பெற்றது.\nஎதிர்வரும் 03.05.2010 அன்று 2012 உயர்தரத்திற்கான வகுப்புக்கள் ஆரம்பமாகின்றன\n2009 ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (உ.த) பரீட்சையில் சோதீஸ்வரன் யக்சனா அவர்கள் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். (Results of Sothiswaran Yakshana 2B & C)\nஇம்முறை வாகரையில் நடைபெற்ற மாகாணமட்ட தமிழ்த்தினப் போட்டிகளில் எமது பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் இரண்டு நிகழ்வுகளில் முதலாமிடத்தினைப்பெற்று எமது பாடசாலைக்குப்பெருமை சேர்த்துள்ளனர். இவர்கள் அகில இலங்கைப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n1.கட்டுரை ஆக்கம் - அண்ணாத்துரை அருணா\nகடந்த 09.10.2009 அன்று ஆசிரியர் தின விழாவானது தரம் 13 மாணவர்களால் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.\nஇதற்கு தலைமை திரு.தி.வித்தியராஜன்> பிரதம அதிதி:- திருமதி.க.வேதாசலம்> சிறப்பு அதிதி திரு.நந்தேஸ்வரன்.\nஎமது பாடசாலையில் வாணி விழாவானது 25.09.2009 அன்று ஆரம்பமாகி 27.09.2009 அன்று சரஸ்வதி சிலையானது வீதி வழியாக பவனி வந்து 28.09.2009 அன்று விஜயதசமியுடன் வாணி விழா நிறைவுற்றது.\nஊர்வலத்தின் போது நீர் ஆகாரம் வழங்கியவர்கள்\n1. JOLLY KINGS விளையாட்டு கழகத்தினர், 2010 உயர்தர மாணவர்கள்\n4. சண்முகா மகா வித்தியாலயம்\n7. பெண்கள் பாடசாலை - காரைதீவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2016/12/20/62464.html", "date_download": "2019-04-19T23:31:25Z", "digest": "sha1:GUOIGKSB6COCXV3YUPCPP6TOPNUU7SI6", "length": 19946, "nlines": 189, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருச்சி மாநகராட்சியில் ஒருங்கிணைந்த புகார்கள் கண்காணிக்கும் அமைப்பு திறப்பு", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு: முதல்வர் எடப்பாடி பேட்டி\nதிருச்சி மாநகராட்சியில் ஒருங்கிணைந்த புகார்கள் கண்காணிக்கும் அமைப்பு திறப்பு\nசெவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2016 திருச்சி\nதிருச்சி : திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொ���ுமக்களால் பெறப்படும் புகார்களுக்கு முழுமையான தீர்வுகான ஒருகிணைந்த புகார் கண்காணிக்கும் மையத்தை மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன் நேற்று(20,12,2016) திறந்துவைத்தார்கள், நிகழ்ச்சியில் நகரப் மாநகரப் பொறியாளர் நாகேஸ், செயற் பொறியாளர்கள் எஸ். செல்வம் , அமுதவள்ளி கலந்துகொண்டார்கள்.\nமெசர்ஸ்.ஒய்.டி.ஆர்.டெக்னாலஜி நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த புகார்கள் கண்காணிக்கும் அமைப்பு, பொதுமக்களால் பெறப்படும் புகார்களுக்கு ஒரு முழுமையான தீர்வை வழங்கும். இந்த அமைப்பில், புகார்களை பதிவு செய்தல், புகார்களுக்கு ஒப்புதல் வழங்குதல், முறைப்படுத்துதல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிப்பு வழங்குதல், உயர் அதிகாரிகளுக்கு ஒப்படைத்தல், ஆய்வு செய்தல், அறிக்கை செய்தல் போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியதாகும். இந்த ஒருங்கிணைந்த புகார்கள் கண்காணிக்கும் அமைப்பில், பொதுமக்கள் இணையம், முகநூல், வாட்ஸ்அப் செயலி, ட்விட்டர் செயலி மற்றும் கால்சென்ட்டர் மூலமாக, தொழில்நுட்பம் அறிந்தவராயினும், அறியாதவராக இருப்பினும், கல்வித்திறன் குறைவாக இருந்தாலும், எளிதில் புகார்கள் சமர்ப்பிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு ஒரு அலுவலகத்துடன் வெவ்வேறு ரூபங்களில் தொடர்பு இருக்கும். உதாரணமாக, பொதுமக்களுக்கு குடிநீர் வரவில்i, குப்பைகள் அள்ளப்படவில்லை, மழைநீர் தேங்கியுள்ளது, பாதாளச் சாக்கடை அடைப்பு உள்ளது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், ஒப்பந்தக்காரர்களுக்கு, தாங்கள் மேற்கொண்ட பணிக்கு பட்டியலினைப் பெறுவதிலும், மற்றொருவருக்கு தெருநாய்கள் மூலம் தொல்லை என்ற பிரச்சினை இருக்கும். இவை அனைத்திற்கும், இந்த புகார் கண்காணிக்கும் அமைப்பில் ஒரே இடத்தில் தீர்வு கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபுகார்கள் பெறப்பட்டவுடன் உரிய ஒப்புதல் குறுஞ்செய்தி மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களுடைய புகார்கள் பெறப்பட்டுள்ளது என்பதை எளிதில் அறிந்து கொள்வார்கள். புகார்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்க்கப்படாவிடின், உரிய தீர்வு காண்பதற்கு தேவையான அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்��ும், இந்த அமைப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரியை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்தது\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட பார்வையாளர் இடைநீக்கம் காங். கண்டனம்\nஓட்டுப் பதிவை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : உரியடி-II படத்தின் திரைவிமர்சனம்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்\nதருமபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீத வாக்குப்பதிவு: தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பேட்டி\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி\nபெரு முன்னாள் அதிபர் ஆலன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஅரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம்: மாலி பிரதமர் ராஜினாமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முகமது அமிருக்கு இடமில்லை : சர்பிராஸ் அகமது கேப்டன்\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களு��்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்திய அணியில் டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் : கேப்டன் விராட் கோலி பேட்டி\nபுதுடெல்லி : இந்திய அணியில் எம்.எஸ்.டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் என்று கேப்டன் விராட் கோலி ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி: ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு\nபுதுடெல்லி : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் ...\nடி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் \nபுதுடெல்லி : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் ரன்கள் அடித்து ...\nவைரலான புகைப்படம்: நியூசிலாந்தில் இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..\nவெல்லிங்டன் : நியூசிலாந்தில் இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகி சமூக ...\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nமும்பை : அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nவீடியோ: மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கிய கள்ளழகர்\nவீடியோ: சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\n1அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் பு...\n24 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவ...\n3சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\n4திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/wwe/randy-orton-leaving-wwe-aew", "date_download": "2019-04-19T22:49:53Z", "digest": "sha1:WBKAFPOLBLDOEIXQSYUOWFUBV4KS7K23", "length": 9548, "nlines": 83, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஏ.ஈ.டபுள்���ூ (AEW) ரெஸ்லிங் கம்பெனியுடன் ரேன்டி ஆர்டன் பேச்சுவார்த்தை", "raw_content": "\nசென்ற வாரம் ஏ.ஈ.டபுள்யு ரெஸ்லிங் கம்பெனி , டபுள்யு டபுள்யு ஈ(WWE) சூப்பர்ஸ்டார் ஒருவரை தங்கள் பக்கம் இழுக்க மிகப் பெரிய தொகை ஒன்றை தர தயாராக இருப்பதாக வதந்திகள் பரவியது‌. தற்பொழுது \"ஃபைட்புல்\" எனும் ரெஸ்லிங் இணையதளத்தை சேர்ந்த சீன் ராஸ் சேப் ( Sean Ross Sapp ) எனும் பத்திரிக்கையாளர், அந்த சூப்பர்ஸ்டார் ரேன்டி ஆர்டன் தான் என்று தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஆர்டன் ஏ.ஈ.டபுள்யூ-வை, தன் டபுள்யு டபுள்யு ஈ (WWE) சம்பளத்தை உயர்த்தும் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்த முயற்சி செய்வதாகவும் தனது கட்டுரையில் கூறி இருக்கிறார்.\nரேன்டி ஆர்டனின் ரெஸ்லிங் வாழ்க்கை\n13 முறை சாம்பியனான ரேன்டி ஆர்டன், 38 வயதிலும் \"ஸ்மாக் டௌன்\" ப்ரமோஷனின் ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறார். 2001-இல் தன்‌ ரெஸ்லிங் வாழ்க்கையை \"ஓ.வீ.டபுள்யூ\" எனும் யூத் ரெஸ்லிங் பயிற்சி கம்பெனியில் தொடங்கினார். 2002-இல் டபுள்யு.டபுள்யு.ஈயில் இணைந்த ஆர்டன் , 18 வருடங்களாக பல மறக்க முடியாத போட்டிகளிலும், கதைகளங்களிலும் பங்கேற்றுள்ளார். அவரின் \" லெஜன்ட்‌ கில்லர் \" கதாபாத்திரம் நிறைய ரெஸ்லிங் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். அவருடைய பினிஷரான \"ஆர்.கே.ஓ\" உலகப் புகழ் பெற்ற ரெஸ்லிங் மூவ் ஆகும்.\nஆல் எலைட் ரெஸ்லிங் (AEW) இந்தாண்டு ஆரம்பத்தில் வியாபாரிகள் ஷஹித் கான் மற்றும் டோனி கானால் தொடங்கப்பட்டது. இந்த கம்பெனியின் வைஸ் ப்ரெசிடண்ட் பிரபல ரெஸ்லர் கோடி ரோட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் க்ரிஸ் ஜெரிக்கோ தான் ஏ.ஈ.டபுள்யூ கம்பெனியில் ரெஸ்லிங் செய்வதாக அறிவித்தார். இந்த செய்தி பலரை அதிர்ச்சியூட்ட காரணம் ஏ.ஈ.டபுள்யூவின் பண பலம் தான். நியூ ஜப்பான் ரெஸ்லிங்கின் புகழ் பெற்ற கென்னி ஓமேகாவும் தற்பொழுது ஏ.ஈ.டபுள்யூவில் இணைந்துள்ளார்‌ என்பது குறிப்பிடத்தக்கது.\nசீன் ராஸ் சேப் யூடியூப் வீடியோ ஒன்றில் தன்னுடைய தொடர்பாளர் நம்பிக்கையான மற்றும் ஏ.ஈ.டபுள்யூவுக்கு மிகவும் நெருக்கமான நபர்‌ என கூறியுள்ளார். தான் ஏ.ஈ.டபுள்யைவை தொடர்பு கொண்டதாக கூறியுள்ள சீன் ராஸ், ஏ.ஈ.டபுள்யூ வெளிப்படையாக இவ்விஷயத்தைப் பற்றி கூற தயங்குவதாக தெரிவித்துள்ளார்.‌ எனினும் அவர்கள் நிறைய பிரபல ரெஸ்லர்களுடன் பேச��சு வார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருப்பதாகவும் ஒப்பு கொண்டுள்ளனர். அவர்கள் சில ஏஜென்ட்களை வைத்து ரெஸ்லர்களுடன் ஒப்பந்தம் பேசுவதாக சீன் ராஸ் கூறியுள்ளார். சீன் ராஸ் தாம் முதலில் டேனியல் ப்ரையன், ஏ.ஜே ஸ்டைல்ஸ் மற்றும் நாகமுரா இவர்களில் ஒருவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக பலமாக நம்பியதாக கூறினார். ஆர்டனின் பெயர் அவருக்கு அதிர்ச்சியைத் தந்ததாக சீன் ராஸ் கூறினார்.\nஏ.ஈ.டபுள்யு நடத்தும் பல பத்திரிக்கையாளர் சந்திப்புகள் அமெரிக்காவின்‌ முக்கிய நகரங்களில் அடுத்த சில வாரங்களில் நடக்க இருக்கிறது. ஏ.ஈ.டபுள்யூவின் \" டபுல் ஆர் நத்திங் \" நிகழ்ச்சி மே மாதம் நடக்க இருக்கிறது. ஆதலால், அது வரை பல பிரபல ரெஸ்லர்கள் அந்த கம்பெனியில் இணையலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.\nஎழுத்து - கேரி கேஸிடி\nஜான் ஸினா மற்றும் ரேண்டி ஆர்டன் இடையேயான பிரசித்திபெற்ற 3 WWE போட்டிகள்.\nWWE சூப்பர்ஸ்டார்களால் காப்பி அடிக்கப்பட்ட சிறந்த பினிஷர்கள் \nரஸ்ஸில்மேனியா 35: அனைத்து போட்டிகளின் முடிவுகள்\nரோமன் ரெய்ங்ஸ் மீண்டு வருவாரா\n2018-இன் டாப் 5 WWE தருணங்கள்\nபுரோ ரெஸ்லிங்கின் டாப் 5 நகைச்சுவைத் தருணங்கள்\nWWE எலிமினேஷன் சேம்பர்-இல் மறக்க முடியாத மூன்று போட்டிகள்\nஒரே ஒரு நாள் மட்டும் WWE சாம்பியன்ஷிப் பெல்ட்டை வைத்திருந்த ஐந்து வீரர்கள்\nஎலிமினேசன் சேம்பர் 2019-ல் வெற்றி பெறுபவர்கள் யார் தெரியுமா…\n2018-இல் ஓய்வுப் பெற்ற 4 டபுள்யு டபுள்யு ஈ சூப்பர் ஸ்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/TheresaMay.html", "date_download": "2019-04-19T23:29:01Z", "digest": "sha1:CVTWR3374W2OKID5VVDIOPLG2Q4XWL7Y", "length": 8805, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது உறுதியாகிவிட்டது! - www.pathivu.com", "raw_content": "\nHome / பிரித்தானியா / ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது உறுதியாகிவிட்டது\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது உறுதியாகிவிட்டது\nமுகிலினி April 02, 2019 பிரித்தானியா\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதன் தொடர்பில் முன்வைக்கப்பட்ட 4 மாற்றுத் திட்டங்களையும், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர்.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பிறகும் அதனுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளைத் தக்கவைத்துக்கொள்வது,\nஇரண்டாவது முறையாகப் பொதுவாக்கெடுப்பு நடத்துவது,\nஉடன்படிக்கையின்றி வெளியேறுவதைத் தவிர்க்க பிரெக்சிட்டை நிறுத்திவைப்பது போன்ற பரிந்துரைகளுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு கிட்டவில்லை.\nஅந்த வாக்களிப்பின் முடிவுகள், பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாது. இருப்பினும், நாடாளுமன்றத்தின் விருப்பத்தை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று பிரிட்டனின் நீதித் துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.\nபிரதமர் தெரேசா மே முன்வைத்த உடன்படிக்கையை ஏற்கனவே 3 முறை நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டது. நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு ஏதுவான ஒப்பந்தம் தொடர்பில் வாக்களித்தனர்.\nஅதன் முடிவுகள் அறிவிக்கபட்ட பிறகு பேசிய பிரெக்சிட் அமைச்சர் ஸ்டீபன் பார்க்லே இம்மாதம் 12ஆம் தேதி உடன்படிக்கை ஏதுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான சாத்தியம் இருப்பதாக கூறினார்.\nகடலில் மூழ்கி 30510பேர் பலி \n2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச க...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nபிரித்தானியா வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது\nபிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/11152801/1025092/945-candidates-in-the-special-examination-for-Alternative.vpf", "date_download": "2019-04-19T23:00:12Z", "digest": "sha1:WF7DXONQGTDLWYWDL3FBUMK7TNQY35U3", "length": 8292, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தேர்வில் 945 பேர் தேர்ச்சி - அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தேர்வில் 945 பேர் தேர்ச்சி - அமைச்சர் செங்கோட்டையன்\nமாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தேர்வில் 945 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nமாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தேர்வில் 945 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது மயிலாப்பூர் தொகுதி உறுப்பினர் நட்ராஜ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு வேலைவாய்ப்பில் 4 விழுக்காடு இடங்கள், பார்வையற்றவர்களுக்கான ஒரு விழுக்காடு இடங்களும் தொடர்ச்சியாக நிரப்பப்பட்டு வருகிறது என்றார். உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு முடிவுக்கு வந்தபிறகு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஅதிமுகவுக்கு எக்காலத்திலும் உரிமைகோர முடியாது - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nஇடைத் தேர்தல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தொகுதிகள் நான்கிலும், அத���முக வெற்றிபெறும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்\n\"ரஃபேல் ஊழல் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்\" - மூத்த பத்திரிக்கையாளர் ராம்\nரஃபேல் ஊழல் நிச்சயமாக தேர்தலில் எதிரொலிக்கும் என்று மூத்த பத்திரிக்கையாளர் ராம் தெரிவித்தார்.\n\"அண்ணாவை தெரியாது - ஜெயலலிதாவை தான் தெரியும்\" - டிடிவி தினகரன்\nஅமமுக பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள தினகரன், இனி அதிமுகவில் உரிமை கோரப்போவதில்லை என்று தெரிவித்தார்.\n\"தோல்வி பயம் - திமுக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு\" - தமிழிசை\nபண பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுத்திருக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\n\"4 இடைத்தேர்தல் தொகுதிகளிலும் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்\" - ஸ்டாலினுடன் பாலகிருஷ்ணன், ரங்கராஜன் சந்திப்பு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/kutralam-thirparappu-falls", "date_download": "2019-04-19T22:25:36Z", "digest": "sha1:6S5AXGNAPUADPDGERFVDCSBGGPBXXLED", "length": 8721, "nlines": 86, "source_domain": "www.malaimurasu.in", "title": "தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம், திற்பரப்பு அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை…! | Malaimurasu Tv", "raw_content": "\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\n4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் – முதல்வர்\nபாகிஸ்தானுடன் எல்லையில் நடைபெறும் வர்த்தகம் நிறுத்தம் : மத்திய ��ரசு அறிவிப்பு\nஇயேசுவின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும்..\nசிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி\nமகன், மருமகள் பாஜக, அப்பாவும், அக்காவும் காங்கிரஸில்\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nபாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல், மழைக்கு 39 பேர் உயிரிழப்பு\nவீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் | 2 பெண்கள் உள்பட…\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை..\nHome மாவட்டம் சென்னை தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம், திற்பரப்பு அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை…\nதென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம், திற்பரப்பு அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை…\nதென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. வெள்ளப்பெருக்கை அடுத்து குற்றாலம், திற்பரப்பு அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதென்மாவட்டங்களில் சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் முக்கிய அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் தாமிரபரணி, கோதையாறு, மஞ்சளாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடுவதால் விவசாயிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பறித்து கொட்டுவதால், பொதுமக்கள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோன்று, நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.\nPrevious articleஇலங்கையில் விடுதலைப் புலிகளை அழித்தது போன்று காஷ்மீரிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சுப்ரமணியசுவாமி சர்ச்சை கருத்து..\nNext articleதிருவண்ணாமலை அருகே வங்கி ஏஜெண்ட்டுகள் தாக்கியதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள���வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-australia-india-under-risk-registering-unwanted-record-in-5th-odi-013331.html", "date_download": "2019-04-19T22:24:14Z", "digest": "sha1:SZF3V47Y4REVBYTDN2QXUEWTJZ2JYR4B", "length": 10878, "nlines": 161, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆத்தாடி! 5வது போட்டியில் இந்தியா ஜெயிக்கலைனா வரலாறே மாறிடும்! ஒழுங்கா ஆடுங்கப்பா! | India vs Australia : India under risk of registering unwanted record in 5th ODI - myKhel Tamil", "raw_content": "\n 5வது போட்டியில் இந்தியா ஜெயிக்கலைனா வரலாறே மாறிடும்\n 5வது போட்டியில் இந்தியா ஜெயிக்கலைனா வரலாறே மாறிடும்\nடெல்லி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன ஐந்தாவது ஒருநாள் போட்டி டெல்லியில் மார்ச் 13 அன்று நடைபெற உள்ளது.\nமுதல் நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் இரு போட்டிகளை வென்று தொடரில் சம நிலையில் உள்ளன. இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும் என்ற நிலை உள்ளது.\nஐந்தாவது போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தால், தொடரை இழப்பதுடன் ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் இதுவரை செய்யாத ஒரு மோசமான பதிவையும் செய்யும். அதே போல, ஆஸ்திரேலிய அணி தான் இதுவரை செய்யாத சாதனை ஒன்றை செய்யும்.\nஇதுவரை இந்திய அணி 2-0 என ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முன்னிலை பெற்ற பின் தொடரை இழந்ததில்லை. அதே போல ஆஸ்திரேலிய அணியும் இதுவரை 0-2 என ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இழந்த பின் அந்த தொடரை வென்றதில்லை.\nஆனால், மற்றொரு விஷயம் இந்தியாவிற்கு சாதகமாக உள்ளது. கடந்த 2015 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்தியா ஒருநாள் தொடர்களின் முடிவை நிர்ணயிக்கும் போட்டிகளில் எட்டில் ஆறு முறை வெற்றி பெற்றுள்ளது.\nஅதே போல, ஐந்தாவது போட்டி நடைபெற உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இந்தியா 19 போட்டிகளில் 12 வெற்றிகள் பெற்றுள்ளது. இதே மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது.\nமறுபுறம், ஆஸ்திரேலிய அணி கடந்த பத்து ஆண்டுகளாக இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றதில்லை என்ற நிலை இருக்கிறது. அதை முறியடிக்க அந்த அணி முயலும். யாருக்கு வெற்றி கிடைக்கிறது என பார்க்கலாம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்க���ம் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/12234724/Survey-Monitoring-Committee-on-Mullaiperiyar-Dam-Explanation.vpf", "date_download": "2019-04-19T23:12:29Z", "digest": "sha1:4XXGLJ3J4W6HXKLK72SMJC3YCXD6DJXE", "length": 18675, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Survey Monitoring Committee on Mullaiperiyar Dam Explanation: Reinforcement of Vallakaduwa road || முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழு ஆய்வு : வல்லக்கடவு பாதையை சீரமைக்க வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nமுல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழு ஆய்வு : வல்லக்கடவு பாதையை சீரமைக்க வலியுறுத்தல் + \"||\" + Survey Monitoring Committee on Mullaiperiyar Dam Explanation: Reinforcement of Vallakaduwa road\nமுல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழு ஆய்வு : வல்லக்கடவு பாதையை சீரமைக்க வலியுறுத்தல்\nமுல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அணைக்கு செல்லும் வல்லக்கடவு பாதையை சீரமைக்க வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர்.\nபதிவு: அக்டோபர் 13, 2018 03:15 AM\nதமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்ட உயர்வை கண்காணித்தல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்பார்வை செய்தல் போன்ற பணிகளுக்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு உதவியாக 5 பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. துணை கண்காணிப்பு குழுவினர் அணையில் அவ்வப்போது ஆய்வு செய்து, அணை நிலவரம் குறித்து மூவர் க��்காணிப்பு குழுவுக்கு அறிக்கை அளித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் மூவர் கண்காணிப்பு குழு தலைவரின் உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பு குழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் நேற்று ஆய்வு நடத்தினர். துணை கண்காணிப்பு குழுவின் தலைவரான மத்திய நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் ராஜேஷ் தலைமையில் ஆய்வு நடந்தது.\nஆய்வுக்காக தமிழக பிரதிநிதிகளான அணையின் செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி கோட்ட பொறியாளர் சாம்இர்வின், கேரள பிரதிநிதிகளான கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் கிரிஜாபாய், உதவி பொறியாளர் பிரசித் ஆகியோர் துணை கண்காணிப்பு குழு தலைவருடன் இணைந்து தேக்கடியில் இருந்து படகு மூலம் காலை 10 மணியளவில் அணைக்கு புறப்பட்டு சென்றனர். வழக்கமாக கேரள பிரதிநிதிகள் வல்லக்கடவு வழியாக ஜீப்பில் தான் செல்வார்கள். அந்த பாதை சேதம் அடைந்து உள்ளதால் இந்த முறை தமிழக அதிகாரிகளுடன் இணைந்து ஒரே படகில் பயணம் செய்தனர்.\nஇந்த குழுவினர் அணையில் காலை 11 மணியளவில் ஆய்வை தொடங்கினர். முல்லைப்பெரியாறு அணை, பேபி அணை, மதகு பகுதிகள், சுரங்கப் பகுதிகள் ஆகிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். 13 மதகுகள் அணையில் உள்ளன. இதில் 1 மற்றும் 3-வது மதகுகளை இயக்கி பார்த்தனர். பின்னர் 5-வது மதகையும் இயக்கி அது சரியாக இயங்குகிறதா\nஅணையின் சுரங்க பகுதிக்கு சென்று கசிவுநீர் அளவை சேகரித்தனர். அது இயல்பான நிலையில் இருந்தது. பின்னர் அவர்கள் ஆய்வை முடித்துக்கொண்டு பிற்பகல் 2 மணியளவில் குமுளிக்கு திரும்பி வந்தனர்.\nஇதைத்தொடர்ந்து குமுளி 1-ம் மைல் பகுதியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தினர். பின்னர் துணை கண்காணிப்பு குழுவினர் கூறியதாவது:-\nமுல்லைப்பெரியாறு அணைக்கு வல்லக்கடவு வழியாக செல்லும் பாதையில் உள்ள பாலம் கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த பலத்த மழையால் சேதம் அடைந்தது. இதனால், அணைக்கு அந்த வழியாக செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அணை மராமத்துப் பணிக்காக தளவாடப் பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலைமை உள்ளதால், பாலத்தை சீரமைத்து சாலை அமைக்க வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த சாலையை சீரமைப்பது குறித்து மூவர் குழுவுக்கு அறிக்கை அளிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வின்போது ��ீர்மட்டம் 133.65 அடி அளவில் இருந்தது. இதில் கசிவு நீர் இயல்பான அளவில் தான் உள்ளது.\n1. 5 மாவட்டங்களின் நீராதாரமான முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 114.40 அடியாக சரிவு - குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nதேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.40 அடியாக குறைந்து உள்ளது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.\n2. வல்லக்கடவு பாலத்தை சீரமைக்காத புலிகள் காப்பக அதிகாரிகள் மீது புகார்\nமுல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். வல்லக்கடவு பாலத்தை சீரமைக்காதது குறித்து மூவர் குழுவிடம் புகார் செய்வது என்று ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\n3. முல்லைப்பெரியாறு அணைக்கு சென்ற தமிழக பொதுப்பணித்துறை ஆய்வுக் குழுவுக்கு அனுமதி மறுப்பு\nமுல்லைப்பெரியாறு அணைக்கு தல ஆய்வு பயிற்சிக்காக சென்ற தமிழக பொதுப்பணித்துறை குழுவினருக்கு கேரள வனத்துறையினர் அனுமதி மறுத்தனர்.\n4. முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்புப் பகுதியில், கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு\nமுல்லைப்பெரியாறு அணைக்கான நீர்பிடிப்புப் பகுதியில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.\n5. முல்லைப்பெரியாறில் கேரளா புதிய அணை கட்ட திட்டம்: கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்\nமுல்லைப்பெரியாறு அணை அருகில் புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால், தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதல��ை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n5. காரைக்குடி அருகே விபத்து, பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 மாணவர்கள் பலி - மேலும் 5 பேர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/10/14025136/MK-AlagiriSpeech.vpf", "date_download": "2019-04-19T22:51:54Z", "digest": "sha1:QZS2QHHDOEBVTMD7B4QUA4SOZGRAXOYC", "length": 11672, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "MK Alagiri Speech || தேர்தல் வரும்வரை பொறுமையாக இருப்போம்மு.க.அழகிரி பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nதேர்தல் வரும்வரை பொறுமையாக இருப்போம்மு.க.அழகிரி பேச்சு + \"||\" + MK Alagiri Speech\nதேர்தல் வரும்வரை பொறுமையாக இருப்போம்மு.க.அழகிரி பேச்சு\nதேர்தல் வரும்வரை பொறுமையாக இருப்போம் என்று மு.க.அழகிரி தெரிவித்தார்.\nபதிவு: அக்டோபர் 14, 2018 02:51 AM\nதிண்டுக்கல் மாவட்ட மு.க.அழகிரி பேரவை சார்பில், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று திண்டுக்கல்லில் நடந்தது. இதில், மு.க.அழகிரி கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது கூறியதாவது:-\n என்றே தெரியாமல் வழிநெடுகிலும் தி.மு.க. கொடியை கட்டி உள்ளனர். இது, நான் கட்சியில் இருக்கிறேன் என்ற உணர்வை காட்டுகிறது. தொண்டர்களுக்காக வாதாட சென்றபோது, சிலர் செய்த சதியால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டேனே தவிர, கருணாநிதியின் அன்பில் இருந்து நான் ஒரு போதும் வெளியேற்றப்படவில்லை.\n14 வயதில் இருந்தே பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்தவர் கருணாநிதி. பொதுவாழ்வில், ஏராளமான சிறை தண்டனைகளை அனுபவித்துள்ளார். பாளையங்கோட்டையில், தனிமை சிறையில் அடைக்கப்பட்டதை பார்த்தபோது நெஞ்சம் பதபதைத்தது. ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தார்.\nகருணாநிதியின் ஆற்றல், அறிவு சிறிதளவு கூட என்னிடம் இல்லை. அவரிடம் இருந்து சுயமரியாதை, உழைப்பை கற்றுக் கொண்டேன். திருமங்கலம் உள்பட பல்வேறு இடைத்தேர்தல்களில் தொண்டர்களின் ஆதரவோடு கடுமையான உழைப்பால் தி.மு.க.வுக்கு வெற்றியை தேடி தந்தேன். தற்போது, தி.மு.க. பிள்ளை பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. பதவி தருவதாக கூறி கருப்பசாமி பாண்டியன், முல்லைவேந்தன் ஆகியோரை தி.மு.க. பக்கம் இழுத்துள்ளனர்.\nதேர்தல் வரும் வரை பொறுமையாக இருப்போம். அதன்பிறகு நமது உழைப்பையும், திறமையையும் காட்டுவோம்.\nஇந்த நிகழ்ச்சியில் மு.க. அழகிரி பேரவை, கொங்கு வேளாள கவுண்டர் பேரவை, 24 மனை தெலுங்கு செட்டியார் சங்க நிர்வாகிகள் உள்பட பல்வேறு பல்வேறு அமைப்பினர் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் தொகுதியில் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினரிடையே மோதல்\n2. சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் - நடிகர் ரஜினிகாந்த்\n3. சிவகங்கையில் என்னுடைய வெற்றி உறுதி - சவுகிதார் எச்.ராஜா நம்பிக்கை\n4. சுகாதாரமின்மை, அடிப்படை வசதியின்மை காரணமாக தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்...\n5. கன்னியாகுமரியில் அமமுகவினர் தாக்கியதில் பா.ஜனதாவினர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2237869&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2019-04-19T23:09:51Z", "digest": "sha1:7MVAWKOHXF3FFT25NPJLZPKKLHD6Q5NG", "length": 21755, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "லோக்சபா தேர்தலில் அத்வானி போட்டி?| Dinamalar", "raw_content": "\n'நோட்டா'வுக்கே எங்கள் ஓட்டு: பாலியல் தொழிலாளர்கள் ...\nதவறுதலாக ஓட்டு போட்டதால் கைவிரலை துண்டித்த தொண்டர்\n'ராம்பூர் ராணி'யாக மீண்டும் ஜெயப்ரதா\nஅவசர கால உதவி எண் 112 : இணைந்தன 20 மாநிலங்கள்\nதீவிர அரசியலில் இருந்து ஒய்வா\nநீதிமன்றத்தில் வென்றால் அமமுக- அதிமுக இணைப்பு : ... 1\nபொன்னமராவதி சம்பவம்: புதுக்கோட்டை கலெக்டர் ...\nபா.ஜ., வெற்றிக்கு உதவுவேன்: தேசியவாத காங்., எம்.பி, 6\nலோக்சபா தேர்தலில் அத்வானி போட்டி\nஆமதாபாத், லோக்சபா தேர்தலில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, 91, மீண்டும் போட்டியிடுவது பற்றி, இதுவரை, கட்சி சார்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவர், அத்வானி.இவர், 1998ம் ஆண்டிலிருந்து, குஜராத் மாநிலம், காந்திநகர் தொகுதியின், எம்.பி.,யாக உள்ளார். மத்தியில், வாஜ்பாய் தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசில், உள்துறை அமைச்சராகவும், துணை பிரதமராகவும் இருந்தார்.\nகடந்த, 1984ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன்பின், கட்சி அடைந்த அசுர வளர்ச்சிக்கு, அத்வானி தான் பெரிதும் காரணம்.கடந்த லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இதற்கு, அத்வானி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, கட்சியிலும், ஆட்சியிலும், அவர் ஓரம் கட்டப்பட்டார்.கடந்த லோக்சபா தேர்தலில், காந்திநகர் தொகுதியில் அத்வானி வெற்றி பெற்ற போதும், அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை; கட்சி பொறுப்புகளும் தரப்படவில்லை.இந்நிலையில், விரைவில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், அத்வானி மீண்டும் போட்டிடுவாரா என்பது, மர்மமாகவே உள்ளது.இது பற்றி, அத்வானியின்உதவியாளர், தீபக் சோப்ரா கூறுகையில், ''லோக்சபா தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது பற்றி, அத்வானி எந்த முடிவும் எடுக்கவில்லை. போட்டியிடுவது பற்றி, அத்வானியிடம் கட்சி தலைவர்களும் பேசவில்லை,'' என்றார்.'மீண்டும் போட்டியிட, அத்வானிக்கு வாய்ப்பு அளிப்பது பற்றி, கட்சியின் ஆட்சிமன்ற குழு தான் முடிவு செய்யும்' என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅரசியல்வாதிகளின் வங்கி கணக்குகள் கண்காணிப்பு(18)\nஜி.எஸ்.டி., போன்ற அமைப்புகள் தேவை: அருண் ஜெட்லி(10)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்க���்\nஏதோ ஓர் மாநிலத்திற்கு ஆளுநர் பதவி கொடுத்து கௌரவிக்கலாம் .நீண்ட நெடிய அரசியல் அனுபவம் உள்ளவர்.அரசியலில் இருந்து விலக மனம் வரல அதனால் இப்படி செய்யலாம்.\nகவர்னர் ஆக்கினா நியாயமா இருக்கேன்னு அடம் பிடிப்பார். மோடி - அமித்சா கூட்டணியின் குதிரை பேர சாணக்கியத்துக்கு இவரு சரிப்பட்டு வரமாட்டார்....\nஅரசு வேலையில் 60 ல் ரெட்டையர்மெண்ட் என்னும் பொது இந்த எம்.எல்.ஏ./ எம்.பி.க்கும் வயது நிர்ணயம் செய்யவேண்டும் ரிட்டயர்மென்டுக்கு ஏனென்றால் இதிலும் சம்பளம் (எம்.பி. எனில் CTC ரூ. 50 லட்சம் எம்.எல்.ஏ என்றால் ரூ. 35 லட்சம். அதாவது சம்பளம்+பஞ்சப்படி+வீடு வாடகை+கார் + டெலிபோன் + விமான பயணம் எல்லாமே சேர்த்தது). 5 வருடம் இந்த பதவியில் இருந்ததற்காக சாகும் வரை பென்சன் எழவு வேறே. அச்சு அசலாக அரசு உத்தியாரோகம்+நல்ல சம்பளம். அப்படி இருக்கும் போது நிச்சயம் பதவியில் அதிகப்படியான இருக்கும் வயது நிச்சயம் முறை செய்யப்படவேண்டும். மிக மிக அதிக வயது ரெட்டையர்மென்டுக்காக 70 எனக்கொள்ளலாம். இதை செய்வார்களா இந்த அரசியல்வாதி கூமுட்டைகள், செய்ய மாட்டார்கள், அவர்களுக்கு என்றால் ஒரு சட்டம், சாதாரண மக்களுக்கு என்றால் ஒரு சட்டம்\n///லோக்சபா தேர்தலில் அத்வானி போட்டி//// அடேய் அல்லைக்கைஸ்... சர்ஜிக்கல் அட்டாக் வேலைக்கு ஆகலேன்னா.. அத்வனியை தானே கடைசி ஆயுதமா வச்சிருந்தீங்க.. அப்போ பிளானை மாத்தீட்டீங்களா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் க��ுத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரசியல்வாதிகளின் வங்கி கணக்குகள் கண்காணிப்பு\nஜி.எஸ்.டி., போன்ற அமைப்புகள் தேவை: அருண் ஜெட்லி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/New%20Year%202019/13390-maana-and-veppampoo-salad.html", "date_download": "2019-04-19T22:56:37Z", "digest": "sha1:IEU7S3VHQAID57BUNAGFB7H5RSY2RCI5", "length": 6547, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "புத்தாண்டு புது விருந்து: மாங்காய்-வேப்பம்பூ பச்சடி | Maana And Veppampoo Salad", "raw_content": "\nபுத்தாண்டு புது விருந்து: மாங்காய்-வேப்பம்பூ பச்சடி\nவெல்லம் – அரை கப்\nமஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்\nமிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nகடுகு, உளுந்து – தலா 1 டீஸ்பூன்\nபெருங்காயம் – அரை டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 2\nகறிவேப்பிலை, வேப்பம்பூ - சிறிதளவு\nநல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்\nமாங்காயைச் சிறு சிறு சதுரத் துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். ���ெல்லத்தைச் சிறிது தண்ணீர் சேர்த்து, தூசு போக வடிகட்டித் தனியே வையுங்கள். ஒரு பாத்திரத்தில் மாங்காய் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேகவையுங்கள். தேவையான உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேருங்கள். மாங்காய் நன்றாக வெந்ததும் வடிகட்டிய வெல்லம் சேருங்கள். மாங்காயும் வெல்லமும் நன்கு கலந்து ஜாம் பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.\nவாணலியில் நல்லெண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, உளுந்து, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வேப்பம் பூ ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளித்து பச்சடியின் மேல் கொட்டுங்கள். அருமையான மாங்காய்-வேப்பம்பூ பச்சடி தயார்.\nதொன்மையான தமிழ் இனத்தின் மொழியும், கலாச்சாரமும் வாழ்வும் செழிக்கட்டும்: ராகுல் காந்தி வாழ்த்து\nதிமுக கூட்டணி நரகாசூரக் கூட்டணி; அரக்கர்கள் இனி தலைதூக்க முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து கூறிய சிஎஸ்கே வீரர்கள்\nரேவதி நட்சத்திரம்: விகாரி வருட பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரம்: விகாரி வருட பலன்கள்\nபூரட்டாதி நட்சத்திரம்: விகாரி வருட பலன்கள்\nபுத்தாண்டு புது விருந்து: மாங்காய்-வேப்பம்பூ பச்சடி\nபுத்தாண்டு புது விருந்து: அடை பாயசம்\nபுத்தாண்டு புது விருந்து: கொத்துக்கறி இட்லி\nபுத்தாண்டு புது விருந்து: நட்ஸ் ஆப்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/how-to-record-whatsapp-calls.html", "date_download": "2019-04-19T22:34:55Z", "digest": "sha1:QXSFDAWGALGF5JW6UQPAUCBVHYVFW3YB", "length": 19464, "nlines": 189, "source_domain": "www.padasalai.net", "title": "How to Record Whatsapp Calls? - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nவாட்ஸ் ஆப் மூலம் எழுத்து வடிவ தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம் என்ற நிலை மாறிவிட்டது. வாட்ஸ் ஆப் அழைப்புகள் மூலம் பேசும் வசதியும் தற்போது மிக பிரபலமடைந்து வருகிறது. செல்போன் அழைப்புகள் மூலம் பேசுவதை விட வாட்ஸ் ஆப் அழைப்புகள் மூலம் பேசுவது எளிமையாகவும், வசதியாகவும் இருக்கிறது.\nஒரு பத்திரிக்கையாளராக போன்களில் பேசும் உரையாடல்களை பதிவு செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. குறிப்பாக ஒருவரை போன் அழைப்புகள் மூலம் நேர்கானல் செய்யும் போது அந்த உரையாடல்களை பதிவு செய்ய வேண்டியது அவசியமான ஒன்று. அதேபோல் வாட்ஸ் ஆப் மூலம் பேசப்படும் உரையாடல்களை பதிவு செய்ய வேண்டும் என்ற நிலை வந்துவிட்டது. வாட்ஸ் ஆப் அழைப்புகளை பதிவு செய்வது என்பது இயலாத காரியமாக இருந்து உள்ளது. இதற்காக தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொண்டும் எளிமையான வழிமுறைகள் கிடைக்கவில்லை. அழைப்புகளை பதிவு செய்ய ஹார்டுவேரையும் வரையறையும், சாப்ட்வேரில் கட்டுப்பாடுகள் பல உள்ளன.\nவாட்ஸ் ஆப் கால்களை பதிவு செய்யவாட்ஸ் ஆப் கால்களை பதிவு செய்ய விரும்பினால் அதற்கான வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராயடு மற்றும் ஐஓஎஸ் போன்களில் வாட்ஸ் ஆப் கால்களை பதிவு செய்ய 2 வழிமுறைகள் உள்ளது. இதுவும் சமயங்களில் இயலாமல் போகலாம். ஆனால் குறிப்பிட்ட சில மாடல்களில் மட்டுமே இது சாத்தியமாகும். வாட்ஸ் ஆப் அழைப்புகளை பதிவு செய்வதற்கு முன்பு எதிர் முனையில் உள்ள நபரிடம் இதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும்.\nவாட்ஸ் ஆப் அழைப்புகளை பதிவு செய்ய மேக் (எம்ஏசி) மற்றும் ஐ போன் கட்டாயமாகும். பெரும்பாலானவர்களிடம் ஐ போன் என்பது அவர்களது முதன்மை போனாக இருக்காது. அதனால் இரண்டாவது போன் தேவைப்படும். அந்த செல்போன் வாட்ஸ் ஆப் குழு அழைப்புகளை செயலியை ஏற்கும் செல்போனாக இருக்க வேண்டும். அதில் தான் உங்களுடைய வாட்ஸ் ஆப் கணக்கு இருக்க வேண்டும்.\nஇதற்கான வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது\n1.உங்களது ஐ போனை மேக்குடன் இலக்கு ரக கேபிள் மூலம் இணைக்க வேண்டும்.\n2. பின்னர் ஐ போனில் 'டிரஸ்ட் திஸ் கம்ப்யூட்டர்' என்பதை தேர்வு செய்ய வேண்டும். முதன் முறை இரண்டையும் இணைக்கும் பட்சத்தில் இதை செய்ய வேண்டும்.\n3. மேக்கில் 'குயிக் டைம்' என்பதை திறக்க வேண்டும்.\n4. ஃபைல் என்ற ஆப்ஷனில் 'நியூ ஆடியோ ரெக்கார்டிங்' என்பதை தேர்வு செய்யவும்.\n5. குயிக் டைம் பகுதியில் உள்ள ரெக்கார்டு பட்டனில் கீழ் நோக்கும் அம்புகுறியை தேர்வு செய்து, ஐ போனையும் தேர்வு செய்ய வேண்டும்.\n6. குயிக் டைமில் உள்ள ரெக்கார்டு பட்டனை அழுத்த வேண்டும்.\n7. ஐ போனை பயன்படுத்தி வாட்ஸ் ஆப் மூலம் அழைப்பை தொடங்க வேண்டும்.\n8. ஒரு முறை இணைக்கப்பட்டவுடன், 'ஆட் யூசர்' என்ற ஐகானை அழுத்த வேண்டும். அடுத்து நீங்கள் அழைக்க வேண்டிய நபரை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் அந்த நபரோடு நீங்கள் பேசும் அனைத்து உரையாடல்களும் பதிவாக தொடங்கிவிடும்.\n9. உரையாடல் முடிந்தவுடன் உடனடியாக அழைப்பை துண்டித்துவிட வேண்டும்.\n10. பின்னர் குயிக் டைமில் பதிவாவதை நிறுத்திவிட்டு, பதிவை மேக்கில் சேமித்துவிட வேண்டும்.\nரகசியமாக பதிவு செய்ய முடியாது\nவாட்ஸ் ஆப் குழுவில் உள்ள அனைவருக்கும் பதிவு செய்யப்படுவது தெரியும். வாட்ஸ் ஆப் அழைப்புகளை ரகசியமாக பதிவு செய்ய முடியாது.\nஆந்திராய்டு போன் மூலம் 'க்யூப் கால் ரெக்கார்டர்' மூலம் வாட்ஸ் ஆப் அழைப்புகளை பதிவு செய்வது குறித்து பார்ப்போம்.\nஇந்த பதிவு செய்யப்படும் வசதி குறிப்பிட்ட சில மாடல்களை மட்டுமே சாத்தியமாகும் என்று நாங்கள் ஏற்கனவே கூறியதை மறந்துவிட வேண்டாம். க்யூப் கால் ரெக்கார்டரில் விஓஐபி (வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் ப்ரொடகால்) என்ற பதிவு வசதி உள்ளது. இதுவும் குறிப்பிட்டYou can also record WhatsAppcalls. மாடல் போன்களில் மட்டுமே வேலை செய்யும். இந்த பட்டியல் ஆப்பின் ப்ளே ஸ்டோரில் கூகுல் ஷீட் வடிவத்தில் உள்ளது. இது தொடர்பாக நாங்கள் ஒரு பரிசோதனை செய்தோம். இந்த பட்டியலில் இருந்த சாம்சங் கேலக்சி நோட்8 என்ற செல்போனில் வாட்ஸ் ஆப் அழைப்புகள் பதிவு செய்ய முடியாமல் போனது.\nஅதனால் அந்த பட்டியலில் உங்களது போன் இடம்பெற்றிருந்தால் இதை முயற்சி செய்து பார்க்கவும்.\n1. க்யூப் கால் ரெக்கார்டரை உங்களது வாட்ஸ் ஆப் கணக்கும் இருக்கும் போனில் பதவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.\n2. க்யூப் கால் ரெக்கார்டரை ஓப்பன் செய்து அதில் வாட்ஸ் ஆப் முறைக்கு மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.\n3. பின்னர் பேச வேண்டிய நபரை அழைக்கவும்.You can also record WhatsAppcalls.\n4. பேசும் போது பதிவாகும் தகவலை க்யூப் கால் ரெக்கார்டர் காண்பித்தால் உங்களது உரையாடல் பதிவு செய்யப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.\n5.ஆனால் 'எரர்' காண்பித்தால் க்யூப் கால் ரெக்கார்டர் ஆப்பின் செட்டிங்ஸில் 'ஃபோர்ஸ் விஓஐபி கால் அஸ் வாய்ஸ் கால்' என்று ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.\n6. இதன் பின்னர் திரும்ப அழைத்து பேசும் போது க்யூப் கால் ரெக்கார்டரில் பதிவாவதற்கான அறிகுறி தெரிகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.\n7. இதன் பின்னரும் எரர் வந்தால் உங்களது போனில் இந்த வசதி வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.\nஆண்ட்ராய்டு போனில் வாட்ஸ் ஆப் அழைப்புகளை செய்ய மாற்று வழி\nஆண்ட்ராய்டு செல்போன் பயன்படுத்துவோருக்கு 3வது வாய்ப்பாக இது இருக்கும். 'ரூட் யுவர் டிவைஸ்' என்ற முறையை பின்பற்ற வேண்டும். இதை செய்தால��� உங்களது போனின் பாதுகாப்பு மற்றும் தயாரிப்பாளரின் அப்டேட் வசதியில் பாதிப்பு ஏற்படலாம். அதனால் எச்சரிக்கையாக இதை செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் துணிந்தால் செயல்படுத்தலாம்.You can also record WhatsAppcalls. இதற்கு எஸ்சிஆர் ஸ்கிரீட் ரெக்கார்டர் செயலியை 'எக்ஸ்டிஏ' மூலம் முயற்சி செய்ய வேண்டும்.\nநாங்கள் ஏற்கனவே கூறியது போல் வாட்ஸ் ஆப் அழைப்புகளை பதிவு செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. எனினும் மேற்கண்ட முறைகள் எதுவும் சாத்தியப்படவில்லை என்றால் வாட்ஸ் ஆப் அழைப்புகளை 'லவுட் ஸ்பீக்கர்' மூலம் செயல்படுத்தி இரண்டாவதாக பதிவு செய்யும் வசதியுள்ள வேறு ஒரு போன் மூலம் அமைதியான ஒரு அறையில் இருந்து பதிவு செய்து கொள்ளலாம். இது தான் செலவு குறைவான முறையில் வாட்ஸ் ஆப் அழைப்புகளை பதிவு செய்து கொள்ளும் You can also record WhatsAppcalls.முறையாகும். முயற்சி செய்து பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/ravi.html", "date_download": "2019-04-19T23:25:58Z", "digest": "sha1:DXWAWVM4DM6UOS7MK5VDDWYN2HB6AG4W", "length": 7083, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "தனியாரிடம் மின்சாரம் மலிவாம்! ரவி கருணாநாயக்க. - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / தனியாரிடம் மின்சாரம் மலிவாம்\nமுகிலினி April 11, 2019 கொழும்பு\nஇலங்கை மின்சார சபை உற்பத்தி செய்யும் மியன்சாரத்திற்க்கான செலவை விட தனியாரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் மின்சாரம் லாபகரமாக இருப்பதாக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை நிலவும் மின்சார நெருக்கடிக்கு பின்னணியில் ஊழல் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்கள் சிலரும் இருப்பதாக நுகர்வோரின் உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.\nகடலில் மூழ்கி 30510பேர் பலி \n2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச க...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nபிரித்தானியா வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது\nபிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bala-balamurugan.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2019-04-19T23:20:32Z", "digest": "sha1:DVNEVDYDF2HX4Y2WDER2EG5BBWWHL3TP", "length": 40574, "nlines": 685, "source_domain": "bala-balamurugan.blogspot.com", "title": "கே.பாலமுருகன்: சிறுகதை: காண்டாமணியம் தயாரிப்பில் மூன்று உலகத்தர சினிமா", "raw_content": "\nசிறுகதை: காண்டாமணியம் தயாரிப்பில் மூன்று உலகத்தர சினிமா\n2007-இல் எழுதிய சிறுகதை , மறுபிரசுரம்:\n“வணக்கம். நான்தான் இயக்குனர் பாராங்மணியம், சார் இருக்காங்களா\n“ஒகே. . உள்ள வாங்க, சார் உக்கார சொன்னாரு”\nஉள்ளே நுழைந்ததும் அலுவலகத்தின் வரவேற்பறையில் மரக்கட்டையினால் தயாரிக்கப்பட்ட இருக்கைகள் இருந்தன. தயாரிப்பு நிறுவனம் என்று சொல்வதைவிட அதிகமான சவர்க்காரம், பல் துலக்கும் பிரஸ், முகக் கண்ணாடி, போன்ற பொருட்களின் விளம்பரத் தயாரிப்புகள்தான் நடந்துள்ளன. அதனால் அந்த இடத்தை குளியலறை விளம்பரக் கம்பெனி என்றுகூட சொல்லலாம். அதன் தயாரிப்பாளர் திறந்த மனப்பான்மையுடையவர். ஒரு தடவை துண்டு விளம்பரத்தை தயாரித்திருந்தார். மோடல் அவரே நடிக்கத் தயாரானார். விளம்பரம் இப்படித்தான் இருந்தது:\nவெகுநேரம் பின்புறம் மட்டும் காட்டப்படும் ஓர் உருவம் தெரிகிறது. கால்களில் அடர்த்தியான சுருள் முடிகள் குளோசாப்பில் காட்டப்பட்டு, காமிரா மேலே ஏறுகிறது. கலர் துண்டின் முழு வடிவம் தெரிகிறது. துண்டு கட்டியிருப்பவர் இலகுவாக நடந்து குளியலறையிலிருந்து வெளியேறுகிறார். இப்பொழுது முகம் மட்டும் காமிராவில் தெரிகிறது. காமிராவில் நம் தயாரிப்பாளர் காண்டாமணி. சிரித்துக் கொண்டே சொல்கிறார், “ ஆ ஆ என்ன குளுமை...கதகதப்பு... உடலில் இருக்கும் நீரை வழித்து எடுத்துவிடும்...வாங்கிப் பயன்படுத்துங்கள், காராவாடை பளபள துண்டு துண்டு \nதுண்டு ஒரு வாரத்திலே கலர் மங்கிவிடும் என்பதைப் பற்றி காண்டாமணி தந்திரமாக மறைத்ததுதான் விளம்பரத்தின் வெற்றி.\n“நான் சொன்ன மாதிரி 3 படத்துக்கான கதைகளைத் தயார் பண்ணிட்டிங்களா அவசரம் மணியம். காசு கையிலே இருக்கும் போதே எடுத்தறணும்... 2 படமாவது ஆஸ்காருக்குப் போகணும் மணியம். நம்ப நாட்டுலே தமிழ்ப்படங்கள் பெறும்பாலும் பேய்படங்கள் மட்டும்தான் வருது. நல்ல படங்கள் இல்லை. இந்தியா அளவுக்கு நம்பளும் படம் எடுத்து முன்னேற இதான் வாய்ப்பு”\n“எல்லாம் கதையும் ரெடி சார் ரெண்டு வாரமா தூக்கம் இல்லாமே கதைங்களே உங்களுக்கு ஏத்த மாதிரி ரெடி பண்ணிட்டேன் சார்”\n“வேரி கூட். இப்படித்தான் இருக்கனும். . சரி ஒன்னு ஒன்னா சொல்லுங்க மணியம்”\nமுதல் படம்: கார் வருது மோட்டார் போகுது\n“சார் இந்தப் படத்துலே மொத்த நடிகர்களே 4 பேர்தான்...ரெண்டு காதல் ஜோடிகள். படம் முழுக்க ரோட்டுலதான்”\n“கடசியா அங்கத்தானே வரப் போறிங்க”\n“இல்ல சார், வித்தியாசம் சார்... ஒரு காதல் ஜோடிகள் கார்ல வராங்க, இன்னொரு காதல் ஜோடிகள் மோட்டார்லே வராங்க சார்... இந்த ரெண்டு ஜோடிகளும் மாறி மாறி மோட்டார்லயும் கார்லயும் எங்கயோ போறாங்க, அதையே காட்டறம், 18 காதல் பாட்டுகளும் கூடவே வருது, 2 டீம் மியூசிக்.”\n“வெளிநாட்டுலேந்து இறக்குமதி பண்றம் சார், முடிஞ்ச வரைக்கும் 10 இசைக் கலைஞர்கள். ஒரு ஆளுக்கு ஒரு கோடி தரணும்...”\n“”மோட்டரு, காரு, மோட்டரு, காரு, மோட்டரு, காரு...கடசில ரெண்டு காதல் ஜோடிகளும் அடிப்பட்டு செத்துர்றாங்க...நம்ப படத்தெ முடிக்கறம். .”\n“அப்பத்தான் பரிதாபத்தைச் சம்பாரிக்க முடியும். படம் ஓடனுமா இதான் வழி. . கடசி கட்டத்துலே படம் முடியும்போது, மோட்டார்லெ வந்த ஹீரோ மட்டும் சாவறத்துக்கு முன்ன ஒரு வசனம் பேசறாரு சார்...உலக சினிமாவலே யாரும் சாவறத்துக்கு முன்ன பேசாத வசனம் சார்”\n“ரெண்டு நிமிசம் ஹீரோ எச்சில் துப்பறாரு, ரத்தமா கொட்டுது. . “ஆ ஆ” என்று சொல்லிட்டு பட்டுனு இழுத்துகுது, ரெண்டு நிமிசம் துடிச்சிட்டு செத்துறார்ரு”\nஇரண்டாவது படம்: “அப்பறம் வீட்டுப் பக்கமா வாங்க”\n“சார் இந்தப் படம் இதுவரை யாருமே பேசாத கள்ளக் காதல் கதை. சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த நூற்றாண்டின் சிறந்த கதை சார்...அசத்தலாம்.”\n“நல்ல நல்ல கதையா கொண்டு வரப்பா நீ, ரியலி கூட்”\n“சார் மாற்றுச் சிந்தனை வேணும். அப்பத்தான் தனித்துத் தெரிய முடியும்...ஓகே சார் கதையில ஒரு 200 தடவை “அப்பறம் வீட்டுப் பக்கமா வாங்க” என்ற வசனத்தைப் பயன்படுத்தறம் சார். ஒவ்வொரு தொனியில. நிறைய நடிகர்கள போடுறம் சார்”\n யாரை நடிக்க வைக்கப் போறீங்க\n“சார் நம்ப அசல் சினிமா தரணும். அதான் லேட்டஸ். அதனாலே பேப்பர்ல விளம்பரம் தரலாம், “கள்ளக் காதல் படத்துக்கு நடிகர்கள் தேவை, அசலான சினிமா என்பதால் யாரெல்லாம் உண்மையாக சமீபக் காலமாகக் கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறீர்களோ அவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும்’ எப்படி சார்\n“அப்பறம் படம் முழுக்க ஒரே கள்ளப் பாட்டு சார். .”\n“கள்ளப் படம் எடுக்கறம்லே, அதனாலே ஏற்கனவே வந்த படத்தோட பாட்டைக் காப்பி பண்ணி கள்ளத்தனமா போடச் சொல்லிரலாம்”\n“என்ன ஒரு மூளைப்பா ஒன்னோட”\n“கள்ளக் காதலெ நியாயப்படுத்திக் காட்டி, வரலாறுலே இடம் பிடிக்கப் போது சார் இந்தப் படம்...கடசி கட்டம்தான் உலக திருப்பம்...எல்லாரையும் திரும்பிப் பார்க்கச் செய்யும் கடசி கட்டம் இந்தப் படத்துலே இருக்கு சார்”\n“கடசி கட்டம், கள்ளக் காதலனோட இருக்கும்போது அவளோட புருஷன் உள்ள வந்து அந்தக் காட்சியெ பார்த்துடறான் சார்”\n“உடனே அவன் முகத்து உணர்ச்சிகள கிட்டத்துலே காட்டறம். மிகையான எந்த வெளிபாடும் இல்லாம மார்லன் பிராண்டோ மாதிரி, இலேசான முனகல்...அப்பறம் சடார்னு ஒரு வசனம் பேசறாரு... தம்பி உலகத்துலே இன்னிக்குக் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களோட எண்ணிக்கை 25 கோடியே 40 லட்சம், அதுலே நல்லா வாழ்றவங்களோட எண்ணிக்கை 18 கோடி 23 லட்சம், புருசன பிரிஞ்சி வாழ்ற மனைவிகளோட எண்ணிக்கை 8 கோடியே 13 லட��சம், கள்ளக் காதல் வச்சிருக்கும் ஆண்களோட எண்ணிக்கை 12 கோடியே 13 லட்சம், கள்ளக் காதல் வச்சிருக்கும் பெண்கள் 10 கோடியே 35 லட்சம், அதுல புருஷனுக்குத் தெரிஞ்சே கள்ளக் காதல் வச்சிருக்கும் பெண்கள் 85 லட்சம்...இப்பெ 85 லட்சத்து ஒன்னு... ஆ உலகத்துலே இன்னிக்குக் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களோட எண்ணிக்கை 25 கோடியே 40 லட்சம், அதுலே நல்லா வாழ்றவங்களோட எண்ணிக்கை 18 கோடி 23 லட்சம், புருசன பிரிஞ்சி வாழ்ற மனைவிகளோட எண்ணிக்கை 8 கோடியே 13 லட்சம், கள்ளக் காதல் வச்சிருக்கும் ஆண்களோட எண்ணிக்கை 12 கோடியே 13 லட்சம், கள்ளக் காதல் வச்சிருக்கும் பெண்கள் 10 கோடியே 35 லட்சம், அதுல புருஷனுக்குத் தெரிஞ்சே கள்ளக் காதல் வச்சிருக்கும் பெண்கள் 85 லட்சம்...இப்பெ 85 லட்சத்து ஒன்னு... ஆ ஆ\n“தம்பி உலக சினிமாவே தோற்றுப் போயிரும்பா”\n“ஆமாம் சார்...இதுலெ வரும் 5 பாட்லயும் மழை பேயுது சார்...“குட்டி மழையே சட்டி தலையா, பெட்டி எங்கெ, முட்டிக்கோடா...அப்படினு ஒரு பாட்டு சார்...அப்படியே 45டிகிரலே மழை பேயுது, இந்தக் கிராபிக் இதுவரைக்கும் யாருமே பண்ணிருக்க மாட்டாங்க சார்”\nமூன்றவது படம்: கிங் மேக்கரும் எருமைமாடும்\n இந்தப் படம் இதுவரைக்கும் வெளிவந்த எல்லாம்வகையான கதாநாயகத்துவ சினிமாக்களையே தோற்கடிச்சிரும் சார் அந்த அளவுக்கு ஹீரோஷம் சார்”\n“படத்துலே கதையே இல்ல சார்...அங்கத்தான் வெற்றியே இருக்கு மாத்தி மாத்தி அதே ஹீரோவெ பல ஏங்கள்ளே காட்டிக்கிட்டே இருக்கோம், படம் முழுக்க அதுதான், 32 இடங்களுக்குப் போய் 8 பாட்டுக்கு சீன் போடறம்... 54 ஹீரோன்யிகளை வரவழைக்கறோம், எல்லாமே செக்ஸி உடைகள், ஒரு சினிமாவுக்கு உடைக்கு மட்டும் உலகத்துலே வேற எங்கயும் செலவு பண்ணிருக்கக்கூடாது சார்...43 கோடி சார். எப்படி மாத்தி மாத்தி அதே ஹீரோவெ பல ஏங்கள்ளே காட்டிக்கிட்டே இருக்கோம், படம் முழுக்க அதுதான், 32 இடங்களுக்குப் போய் 8 பாட்டுக்கு சீன் போடறம்... 54 ஹீரோன்யிகளை வரவழைக்கறோம், எல்லாமே செக்ஸி உடைகள், ஒரு சினிமாவுக்கு உடைக்கு மட்டும் உலகத்துலே வேற எங்கயும் செலவு பண்ணிருக்கக்கூடாது சார்...43 கோடி சார். எப்படி\n“தம்பி என்னயே எங்கயோ கொண்டு போறிங்க... தாங்க முடிலே”\n“சார், இதுக்கே இப்படிச் சொல்றீங்க. இன்னும் இருக்குலே...ஒரு கட்டம் ஹீரோ நடந்து வரும்போது பின்னனி சத்தம் கொடுக்கறம் சார், 4 புல்டோசர், 8 லாரி, 15 இடி இயக்கி இயந்திரம், 32 வகையிலான இயந்திர ஒலி...அப்படியே பாக்கறவங்களோட காது ஜவ்வு கிளிஞ்சி தொங்கணும் சார், உலக சினிமாவுலே இல்லாத சத்தம், அதுவும் ஒரு ஹீரோ நடந்து வரும்போது”\n“அப்பறம் சார், ஒரு கட்டத்துலே ஹீரோ கோபமா நடந்து வறாரு, அப்ப காமிராவே மக்களோட பார்வையிலேந்து காட்டறம், அவுங்க கண்ணுக்கு ஹீரோ திடீர்னு புலி மாதிரி தெரியறாரு, அந்த இடத்துலே மிருககாட்சி சாலையில உள்ள எல்லா மிருகம் மாதிரியும் ஹீரோவெ காட்டறம், திடீர்னு காண்டாமிருகம் மாதிரி, திடீர்னு யானை மாதிரி, திடீர்னு வண்ணாத்தெ பாம்பு மாதிரி, திடீர்னு குதிரை மாதிரி, இப்படி எல்லாம் மிருகத்தையும் குளோசாப்லே ஹீரோ வர்ற சீனுக்குப் பயன்படுத்தறம் சார்... எது ஹீரோணு மக்கள் குழம்பி போகணும் சார்”\n“ஒரு கட்டத்துலே சார், ஹீரோவே காமிராவுலே வச்சி கிராபிக் பண்ணி நாலு பிம்பமா காட்டறம், அப்படியே பிரிச்சி எடுக்கறாரு சார் ஹீரோ, நாலு எதிரிகளை ஒரே நேரத்துல வேற வேற எடத்துலே வச்சி அடிக்கறாரு சார்...உலக அற்புதம் சார்...அப்படியே கழுத்துலே கயிறு கட்டி பறக்க விடலாம் சார்...தொங்கிக்கிட்டே போய் அடிக்கறாரு”\n“தம்பி...இதுலாம் கேட்டுவிட்டு ஒரு பெரிய நம்பிக்கையே வந்துருச்சிப்பா. இந்திய சினிமாவே காப்பிப் பண்ணாமே ரொம்ப சுயமா யோசிச்சி அசத்தியிருக்கீங்க... இந்த 3 படத்துக்கும் 78 கோடி செலவு பண்ண நான் தயார்ப்பா”\n“சார், அந்த மூணாவது படத்தோட கடசி கட்டத்துலே நீங்க வர்றீங்க சார்”\n“சும்மா ஒரு தமாஸ¤க்கு சார் கடசியா வந்து ஒரு வசனம் பேசிட்டு ஒரு பாட்டுக்கு நம்ப எல்லாம் சேர்ந்து டான்ஸ் ஆடலாம் சார்... படத்துலே வேலை செஞ்ச யூனிட்டே டான்ஸ் ஆடலாம் ஹீரோகூட, இதுதான் படத்தோட கடசி கட்டம் சார்”\n“ஓகேப்பா. என்ன வசனம் எனக்கு\n“அவன் பல்லி அடிக்கிறதுல சில்லி துள்ளி அடிக்கிறதுல கள்ளி மொத்தத்துலெ அவன் ஒரு குள்ளி” ன்னு சொல்லிட்டு “உலக கில்லிகளே... உலக பல்லிகளே... அமசோன் காடும் உன்னை அழைக்கும்... சிலுவார ஒழுங்கா போடு...எருமைமாட்டுப் பயலே நீ வா... before you go, I want with you” அப்படினு பாட்டு முடிய படமும் முடியுது சார்”\n“தம்பி படத்தோட பேரு ‘கிங் மேக்கரும் எருமைமாடும்’ ன்னு சொன்னிங்க, ஆனா படத்துக்குச் சம்பந்தமா வரலியே\n“சார் உங்களுக்காகவே அந்தப் பேரு வச்சேன் சார்... நீங்க கடசி கட்டம் வரும்போது எருமைமாட்டுலே உக்காந்துகிட்டுதான் வர்றீங்க, எப்படி அப்பக்கூட உங்க தலைலே முகத்துலே சுருள் சுருளா நிறைய முடி தொங்குது... நீங்க மூனு விதமா குரல் மாத்தி மாத்தி பிறழ்வு ஸ்டைல்ல பேசறீங்க... குரல் மாறும் போது உங்க தலைமுடியும் மாறி பிரபஞ்ச அதிசியத்தைக் காட்டப் போறீங்க சார்... குண்டலகேசி கும்மா மண்டலகேசி கம்மானு அடிக்கடி டைலாக் விடுறீங்க”\nதயாரிப்பாளர் தலை சுற்றி ஆனந்த பெருவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அடுத்த தலைமுறையின் தமிழ் சினிமா எழுந்து திடமாக நின்றது.\nஆக்கம் கே.பாலமுருகன் at 9:46 PM\nதமிழ் சினிமாவையும் மலேசிய சினிமாவையும் நல்லா கிண்டலடிச்சிருக்கீங்க. நல்ல இருக்கு பாலா சார்.\nநான் சமூகத்தை நோக்கியே என் கருத்துகளையும் புனைவுகளையும் முன் வைக்கிறேன். என் எழுத்தும் சமூகத்தின் ஒரு பங்கு.\nஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு (2)\nஉலக சிறுகதை இணைப்பு (1)\nஒரு நகரமும் சில மனிதர்களும் (3)\nமலாய் மொழிப்பெயர்ப்பு கவிதைகள் (2)\nசிறுவர் மர்ம நாவல் ' மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்'\nரிங்கிட் மலேசியா 10.00, தொடர்பிற்கு கே.பாலமுருகன்: 0164806241\nதேடிச்சோறு நிதம் தின்று -பல சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக வுழன்று -பிறர் வாடப் பல செயல்கள் செய்து -நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nஊரும் வாழ்க்கை அன்றாடங்களில் தினக்கடமைகளாக நீ நான் அவர்கள் என்கிற காலப் பிரக்ஞை கடந்து போகும் பொழுதுகளில் எப்பொழுதும் ஏக்கமாய் படர்கிறது மனம்\nதிரைவிமர்சனம்: அவன் – இவன் (வீழ்ச்சிக்கு முன்பான விசுவாசம்)\nவிளிம்புநிலை விசுவாசிகள் பாலாவின் இந்தப் படம் இரண்டு அடித்தட்டு விசுவாசிகளைப் பற்றியது. மலைக்கு அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமம். தலித்துகள...\nமலேசியாவில் சிறுவர் இலக்கியம் படைக்கப்படுவதில்லை\nகடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான மலேசிய கல்வியின் உற்பத்தி என்கிற முறையில் நான் கண்டறிந்த ஒரு சில பலவீனங்களை இங்கு முன்வைக்கிறேன். இது ஏற்கனவே ...\nகடைசியாகத்தான் பெரிய மாமா வந்தார். அதுவரை வீடு ஒரு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து இப்பொழுது தளரவிட்டதைப் போல உடை...\nஏழாம் அறிவு – முதல் பார்வை\nபடம் வெளிவந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருப்பதால் படத்தை முழுக்க விமர்ச���த்து பார்வையாளனுக்குக் கிடைக்க...\nபில்லா 2 – அறத்திற்கு வெளியே\nஅஜித் படம் என்பதால் வழக்கம்போலவே ஆங்காங்கே ஆர்பாட்டம், பாலாபிஷெகம் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். தன் சொந்த உழைப்பின் மூலம் தமிழ் சினிம...\nசிறுகதை: அக்கா பையன் சுந்தரம்\nயாரோ வீட்டிற்கு முன்பக்கம் வந்து நிற்பது தெரிந்தது. எப்பொழுதும் இந்த மாதிரி மதியத்தில் வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள். முன்கதவைத் திறந்து ...\nஎழுத்தாளர் ஜெயமோகனுடன் முதல் நாள்: பேசித் தீராத பொழுதுகள்\nஅதிகாலை 6.00மணிக்கெல்லாம் நானும் எழுத்தாளர் கோ.புண்ணியவானும் கூலிம் தியான ஆசிரமத்திற்குப் புறப்பட்டு சென்றோம். பிரமானந்த சுவாமியுடன் சிறிது ...\nமலேசியாவின் முதல் சிறுவர் மர்மத்தொடர் நாவல் : மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்\nமலேசியாவின் சிறுவர் இலக்கியம் நன்னெறிக் கதைகள், நீதிக்கதைகள், சிறுவர் பாடல்கள் என்பதோடு மட்டும் சுருங்கிவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே &#...\nஅநங்கம் (december 2009) மலேசிய இலக்கிய சிற்றிதழ்\ndecember issue / ஆசிரியர்: கே.பாலமுருகன் / து.ஆசிரியர்: ஏ.தேவராஜன் / ஆசிரியர் குழு: ப.மணிஜெகதீஸ்-கோ.புண்ணியவான் (விரைவில் அநங்கம் அகப்பக்கம்)\nகடவுள் அலையும் நகரம்- கவிதை தொகுப்பு- கே.பாலமுருகன்\nநகரம் என்கிற குறியீட்டின் மதிப்பீடுகள்\nநகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் - நாவல் (கே.பாலமுருகன்)\nமலேசிய நாவல் போட்டியில்(2007) முதல் பரிசு பெற்றது\nசிறுகதை: காண்டாமணியம் தயாரிப்பில் மூன்று உலகத்தர ச...\nஉலக வாசகர்கள் / பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=2686", "date_download": "2019-04-19T23:28:12Z", "digest": "sha1:KL33ZUY6DUEO5CW4RMNEUERUPJ42NNAD", "length": 25252, "nlines": 125, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "மேடை நிகழ்சிகளின் சொதப்பல்கள் (செப் 6, 2018) | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nமேடை நிகழ்சிகளின் சொதப்பல்கள் (செப் 6, 2018)\nமேடை நிகழ்சிகளின் சொதப்பல்கள் (செப் 6, 2018)\nபொதுவாக மேடை நிகழ்ச்சிகளில் பேச்சாளர்களின் அறிமுக உரையை சொதப்பி விடுவார்கள்…\nநான் பங்கேற்ற பல நிகழ்ச்சிகளில் அனுபவம் அப்படித்தான்… சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் அறிமுகப்படுத்துவார்கள்…\nஎன்னுடன் என் அப்பா வந்திருப்பார்… அவர்களாகவே கற்பனை செய்துகொண்டு ‘திருமதி புவனேஸ்வரி அவர் கணவருடன் வந்திருக்கிறார்’ என்பார்கள்… உடன் வந்திருப்பவர் குறித்து பேச வேண்டிய தேவையே இல்லாதபோதும்…\nகருப்பு கோட் அணிந்து சென்றிருந்தால், மேடம் கருப்பு நிற கோட்டில் வந்ததால் வக்கீலுக்கும் படித்திருக்கிறாரோ என நினைத்தோம் என்பார்கள்… உடை குறித்து பேச வேண்டிய அவசியமே இல்லாதபோதும்…\n‘மேடம் தமிழ் மீடியத்தில் படித்ததால் தமிழில் தொழில்நுட்பத்தை புத்தகமாக எழுதுகிறார். இல்லை என்றால் இத்தனை அழகாக தமிழில் எழுத முடியாது…’ என்னவோ நான் தமிழில் நிறைய எழுதுவதால் ஆங்கிலமே தெரியாது என்பதைப் போலவும், நான் படித்தது முழுக்க முழுக்க தமிழ்மீடியம் என்பதைப் போலவும் அறிமுகப்படுத்துவார்கள்… எந்த கல்வித் திட்டத்தில் தொழில்நுட்பத்தை தமிழில் அறிமுகப்படுத்தினார்கள் 25 வருடங்களுக்கு முன்னர் என்ற சிந்தனையே இல்லாமல்…\nஅமெரிக்காவுக்கு என்னுடைய நிறுவனம் சார்ந்து பிராஜெக்ட்டுக்காக சென்று வருவேன். அதுவும் பெரும்பாலும் நம் நாட்டு பிராஜெக்ட்டின் தொடர்ச்சியாக அங்குள்ளவர்களோடு இணைந்து சில செயல்பாடுகளை செய்வதற்காக. உதாரணத்துக்கு ‘உயர்கல்வியில் இந்திய கல்விமுறைக்கும் அமெரிக்க கல்விமுறைக்குமான ஒப்பீடு’என்ற ஆவணப்படத்தை இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களிலும், அமெரிக்காவில் மிசெளரி பல்கலைகழகம் உட்பட சில கல்வி நிறுவனங்களிலும் ஷூட் செய்தோம். மேலும், அங்குள்ள பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்பம் மற்றும் கல்வி சார்ந்த பிராஜெக்ட்டுகளில் என் பங்களிப்பை கொடுத்து வருகிறேன்.\nஆனால் அறிமுகப்படுத்துவதோ ‘மேடமின் சகோதரரும் சகோதரியும் அமெரிக்காவில் இருப்பதால் அவர்களைப் பார்க்க அடிக்கடி அமெரிக்கா சென்று வருவார்…’\nஇதனாலேயே நிகழ்ச்சிகளுக்கு பேச ஒப்புக்கொள்ளும்போதே விரிவாக எழுத்து வடிவில் என்னைப் பற்றிய தகவல்களைக் கொடுத்தாலும், போனிலும் தெளிவாக மற்றொரு முறை சொல்லிவிடுவேன்.\nஎன்னை நிகழ்ச்சிக்கு அழைத்தவர் ஒருவராக இருப்பார்… மேடையில் என்னை அறிமுகப்படுத்துபவர் மற்றொருவராக இருப்பார்… எனவே பெரும்பாலான அறிமுக உரை சொதப்பல்தான். முன்பெல்லாம் கொஞ்சம் அப்செட் ஆவேன். பின்னர் நானே என்னை அறிமுகம் செய்துகொண்டு பேச தொடங்கிவிடுகிறேன். மற்றவர்களை மாற்ற முடியாதல்லா நாம்தான் சூழலை சரிசெய்துகொண்டு வாழ வேண்டும்.\nஇந்தக் குழப்பத்தைத் தவிர்க்க ஒருமுறை என் பெயரை ‘செல்வி காம்கேர் கே.புவனேஸ்வரி’ என்று எழுதி அனுப்பியிருந்தேன். மேடையில் அறிமுகம் செய்து வைத்தவர் எப்படி என் பெயரை குறிப்பிட்டார் தெரியுமா\nஇப்போது ‘திருமதி. செல்வி காம்கேர் கே.புவனேஸ்வரி’ தன் உரையை வழங்குவார்…\nஎன் பெயரே ‘செல்வி காம்கேர் கே.புவனேஸ்வரி’ என்று வைத்துக்கொண்டு அறிமுகம் செய்து வைத்தவரை எந்த உணர்வுமின்றி நிச்சலமாக ஒரு பார்வை பார்த்து விட்டு மைக்கை வாங்கிக்கொண்டேன்.\nஆங்கிலத்தில் Miss என்றால் திருமணம் ஆகாத பெண்களையும், Mrs என்றால் திருமணம் ஆன பெண்களையும், Ms என்றால் திருமணம் ஆன மற்றும் ஆகாத பெண்களை குறிப்பிடவும் பயன்படுத்தப்படுகின்றன. தமிழில் ‘செல்வி’ என்பது திருமணம் ஆகாத பெண்களையும், ‘திருமதி’ என்பது திருமணம் ஆன பெண்களையும் குறிக்கிறது.\nஆங்கிலத்தில் உள்ளதைப் போல தமிழில் திருமணம் ஆன மற்றும் ஆகாத இருபிரிவினருக்கும் ஒரே அடைமொழியில் குறிப்பிட வார்த்தைகள் இல்லை.\nஅது சரி… ஆண்களுக்கு Mr என்ற ஒரே ஒரு வார்த்தைதான் ஆங்கிலத்தில். தமிழில் திரு. அவர் திருமணம் ஆகி இருந்தாலும் ஆகாவிட்டாலும்.\nஅது என்ன பெண்களுக்கு மட்டும் Miss, Mrs, Ms என வரிசையாக பட்டப்பெயர்கள் போல…\nபொதுவான மேடையில் பெண்களுக்கு திருமணம் ஆகியிருக்கிறதா இல்லையா என்ற தகவலை அநாவசியமாக ஏன் பார்வையாளர்கள் உட்பட அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதே என் வாதம்.\nதிருமணம் ஆன மற்றும் ஆகாத ஆண் பெண் இருபாலருக்கும் ‘திருமிகு’ என்ற வார்த்தையை பயன்படுத்தினால் இந்தக் குழப்பம் வராதல்லவா\nஇதையும் நான் பல இடங்களில் பதிவு செய்துள்ளேன். பல வருடங்களாகவே, என் நிறுவனம் சார்ந்த நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் ஆண் பெண் பேதமின்றி திரு, திருமதி, செல்வி போன்றவற்றைத் தவிர்த்து அனைவருக்கும் ‘திருமிகு’ தான். மாற்றம் முதலில் நம்மிடம் இருந்து தொடங்கட்டுமே\nஇலக்கிய நிகழ்வுகளில் / நிகழ்ச்சிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பே ‘திருமிகு’ கையாளப்பட்டிருக்கலாம். ஆனால், தொழில்நுட்பம், அறிவியல், கல்வி நிறுவனங்களில் இன்னும் திரு, திருமதி தான்… ஆங்கிலத்தில் கூட Miss, Mrs தான்…. பெண்களுக்கு Ms என்ற பொதுவான வார்த்தையைக்கூட பயன்படுத்த முயற்சிப்பதில்லை.\nநான் எதையும் புதிதாகச் சொல்லவில்லை. ஆண் பெண் இருவரையும் பொதுவாக ‘திருமிகு’ என குறிப்பிடு��தை பரவலாக்கவே விருப்பம்.\nஒருமுறை ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான புத்துணர்வு முகாமில் பேசுவதற்காக அழைத்திருந்தார்கள். முதலில் என்னை என் இருப்பிடத்தில் இருந்தும், அடுத்ததாக ‘மேடைப் பேச்சில் சிகரம்’ என பெயரெடுத்த கல்லூரிப் பேராசிரியர் ஒருவரை அவர் இருப்பிடம் சென்று அழைத்துக்கொண்டு கார் கல்லூரியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.\n1-1/2 மணிநேர பிரயாணம். என்னைப் பற்றிய பின்னணி எதுவும் தெரிந்துகொள்ள இம்மியும் முயற்சிக்காமல் அந்தப் பேச்சாளர் எளிமையான என் தோற்றத்தை வைத்து எனக்கு ‘மேடையில் இப்படி பேச வேண்டும், அப்படி பேச வேண்டும் அப்போதுதான் பார்வையாளர்களை கவர முடியும்… கையில் ஒரு நோட்டு வைத்துக்கொள்ள வேண்டும்… அதில் குறிப்புகள் எழுதிக்கொள்ள வேண்டும்….’ என்றெல்லாம் ஒரே அட்வைஸ்தான்.\nநானும் அவர் வயதுக்கு மரியாதைக் கொடுத்து கேட்டபடி வந்தேன். கல்லூரியில் மேடைக்குச் சென்ற பிறகும் அவர் ஒரு ஆசிரியராகவே என்னை கையாண்டார்.\nஅவரைத்தான் முதலில் பேச அழைத்தார்கள். அவர் அமெரிக்கா சென்றதோ அவர் மகன் மகளுடன் 6 மாதம் தங்கி வருவதற்காக. ஆனால் அவர் மைக்கில் முழங்கியதோ, ‘அமெரிக்காவில் என்னை எல்லா தமிழ் சங்கங்களிலும் அழைத்தார்கள்… என்னால் சிலவற்றுக்கு மட்டும்தான் நேரம் ஒதுக்க முடிந்தது…’ அப்படி இப்படி என தான் அமெரிக்கா சென்றதே அங்கிருந்து இவரை சிறப்புப் பேச்சாளராக அழைத்து அதன்பொருட்டே அங்கு சென்றதைப்போலவும் தமிழ் தொண்டாற்றச் சென்றதைப் போலவும் ஒரே மிகைப்படுத்தல்.\nஇதுபோல இன்னும் சொல்லலாம் அவரது மிகைப்படுத்தப்பட்ட உரைக்கு. பார்வையாளர்கள் அமைதியாக இருந்தார்கள். பேராசிரியர்கள் ஆயிற்றே. பேசி முடித்ததும் கைதட்டினார்கள்.\nஅடுத்ததாக என்னை பேச அழைத்தார்கள்.\nஎன் மேடை பேச்சு என்பது, நான் நேரில் எப்படி பேசுகிறேனோ அப்படித்தான் இருக்கும். இன்னும் சொல்லப் போனால், அதைவிட இன்னும் சாஃப்டாக இருக்கும். பொருத்தமான ஒருசில குட்டிக் கதைகளை சேர்த்து என் உரைக்கு முட்டுக்கொடுப்பேன் அவ்வளவுதான்.\nநான் பேசப் பேச பேராசிரியர்கள் உற்சாகமானார்கள். தலையாட்டி மகிழ்ந்ததில் இருந்தும், அவ்வப்பொழுது கைதட்டி என்னை ஊக்கப்படுத்தியதில் இருந்தும் அதை தெரிந்துகொள்ள முடிந்தது.\nபேசி முடித்ததும் பல ப��ராசிரியர்கள் என்னிடம் வந்து என் உரையை பாராட்டவும் செய்தார்கள்.\nநான் கொஞ்சம் மேடையை திரும்பிப் பார்த்தேன். எனக்கு தொடர் அறிவுரை சொன்ன அந்த மேடைப் பேச்சாளர் வியப்பில் வாயடைத்து என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். அந்தப் பார்வையில் ஆச்சர்யம் பாதி, குறைவாக எடை போட்டு விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி மீதி என எல்லா உணர்வுகளும் கலந்திருந்தன.\nகல்லூரியில் இருந்து இருப்பிடம் திரும்பிச் செல்லும்போது அவர் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா ‘உங்களுக்கென ஒரு பாணியை வைத்துள்ளீர்கள். அதையே பின்பற்றுங்கள்…. ரொம்ப அருமையா இருந்தது உரை’ என்று சொல்லி வாழ்த்தினார். மேலும் ‘நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் ‘உங்களுக்கென ஒரு பாணியை வைத்துள்ளீர்கள். அதையே பின்பற்றுங்கள்…. ரொம்ப அருமையா இருந்தது உரை’ என்று சொல்லி வாழ்த்தினார். மேலும் ‘நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்’ என்று காலையில் கல்லூரிக்கு வரும்போது கேட்டிருக்க வேண்டிய கேள்வியை திரும்பிச் செல்லும்போது கேட்டார்.\nநான் பங்கேற்ற பல மேடை நிகழ்ச்சிகள் எனக்கு சகிப்புத்தன்மையைக் கற்றுக்கொடுத்துள்ளது.\nNext விதை பிள்ளையார் (செப் 8, 2018)\nPrevious என்னை நானே மதிக்கக் கற்றுக்கொடுத்த ஆட்டோகிராஃப்கள் (செப் 5, 2018)\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nஃபேஸ்புக்கில் நன்றி சொல்வதும் ஒரு கலை\nஇங்கிதம் பழகுவோம்[28] யார் பிரபலம்\nகனவு மெய்ப்பட[23] – பல்கிப் பெருகும் செயல்பாடுகள்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/18626-kaalapairavaashtami?s=f883a9cd3663155750626e227171c574&p=27421", "date_download": "2019-04-19T22:27:32Z", "digest": "sha1:ATHNOL4OWCS5IOQI5EGP4UAEOTCUK2WM", "length": 11089, "nlines": 322, "source_domain": "www.brahminsnet.com", "title": "kaalapairavaashtami.", "raw_content": "\n30-11-2018:--காலபைரவாஷ்டமி. சிவன் ஆலயங்களில் வட கிழக்கு மூலையில் நிர்வாணமாக நாய் வாஹனத்துடன் நிற்பவர்..பயத்தைபோக்குபவர் என்பதால் பைரவர் எனப்பெயர் .பரமேஸ்வரரின் ஐந்து குமாரர்கள்:-- கணபதி, முருகன், வீரபத்ரர், சாஸ்தா, பைரவர். எனப் படுவர்.அந்தகாசுரன் என்னும் அரக்கனை சம்ஹரிக்க , பரமேஸ்வரன் தன்னிடமிருந்து பைரவரை உருவாக்க அது விஸ்வரூபமெடுத்து அறுபத்துநான்காகி அஸுரர்களை அழித்து தேவர்களுக்கு அமைதி வழங்கியது.. இதனால் தேவர்கள் மகிழ்ந்து 64 யோகினிகளை அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.காலாஷ்டமீதீ விக்ஞேயா கார்திகஸ்ய ஸிதாஷ்டமி தஸ்யா முபோஷணம் கார்யம் ததா ஜாகரணம் நிசி க்ருத்வாச விவிதாம்பூஜாம்மஹாஸம்பார விஸ்தரைஹி நரோ மார்க ஸிதாஷ்டம்யாம் வார்ஷிகம் விக்ன முத்ஸ்ருஜேத் ( ஸ்ம்ருதி கெளஸ்துபம் பக்கம் 429 ).கார்த்திக மாதத்திய க்ருஷ்ண பக்ஷ அஷ்டமிக்கு காலாஷ்டமி அல்லது காலபைரவாஷ்டமி எனப்பெயர்.இன்று முழுவதும் சாப்பிடாமல் உபவாசம் இருந்து மாலையில் மிகவும் விரிவான முறையில் பல விதமான பொருட்களால் பைரவரை பூஜை செய்ய வேண்டும். இரவில் இவரது சரித்ரம் , ஸ்தோத்ரம் கேட்க வேண்டும். கண்விழித்திருக்க வேன்டும். நிவேத்யம்:- தயிர் சாதம், செவ்வாழைபழம் ; தேன்; அவல் பாயசம் முதலியன பூஜை முடிவில் சுத்த ஜலத்தால் அர்க்கியம் கொடுக்கவும் .சிவனின் படத்தில் பைரவரை பூஜை செய்யலாம்.பூஜை செய்ய முடியாதவர்கள் அர்க்கியம் மட்டுமாவது விடலாம்.பைரவார்க்கியம் க்ரு��ாணேச பீம ரூப (அ) வ்யயாநக அநேநார்க்கிய ப்ரதானேன துஷ்டோபவ சிவப்ரிய பைரவாய நம: இதமர்க்கியம்.ஸஹஸ்ராக்ஷி சிரோ பாஹோ ஸஹஸ்ர சரணாஜர க்ருஹாணார்க்கியம் பைரவேதம் ஸ புஷ்பம் பரமேஸ்வர. பைரவாய நம: இத மர்க்கியம்.புஷ்பாஞ்சலீம் க்ருஹாணேச வரதோ பவ பைரவ புநர் அர்க்கியம் க்ருஹாணேதம் ஸ புஷ்பம் யாதநாபஹ பைரவாய நம: இதமர்க்கியம்..ஒரு வருஷம் வரை ஒவ்வொரு க்ருஷ்ண பக்ஷ அஷ்டமியிலும் இம்மாதிரி செய்யும் மனிதர்களுக்கு எந்த ஒரு தடங்கலும் ஏற்படாது.பய உணர்ச்சி, கடன் தொல்லை விலகும்.\n« லக்ஷம் மஞ்சள் தானம் செய்யும் முறை. | ramaa ekadasi »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?i=112888", "date_download": "2019-04-19T23:19:16Z", "digest": "sha1:S6HZKCZJKFXERQDA5W6RWXBXOOE4OYGA", "length": 22207, "nlines": 127, "source_domain": "www.tamilan24.com", "title": "பொலிசாரிடம் இருந்து தப்பிக்க குளத்தினுள் குதித்தவர் உயிரிழப்பு.", "raw_content": "\nபொலிசாரிடம் இருந்து தப்பிக்க குளத்தினுள் குதித்தவர் உயிரிழப்பு.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் , போலீசார் விரட்டி சென்ற போது , பொலிசாரிடம் இருந்து தப்பிக்க குளத்தினுள் பாய்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nபுதுக்குடியிருப்பு உடையார்கட்டு தெற்கை சேர்ந்த மகேஸ்வரன் ராமகிருஷ்ணன் (வயது 29) எனும் நபரே உயிரிழந்தவர் ஆவார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,\nதமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மற்றும் புத்தாண்டு தினமான இன்றைய தினமும் நாட்டில் உள்ள மதுபான சாலைகள் மூடப்பட்டுள்ளன.\nஅந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (13) மதியம் மூன்று இளைஞர்கள் உடையார்கட்டு பகுதியில் உள்ள குளம் ஒன்றின் அருகில் இருந்து மது அருந்துவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து புதுக்குடியிருப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.\nபோலீசாரை கண்ட இளைஞர்கள் மூவரும் பொலிசாரிடம் இருந்து தப்பி செல்வதற்காக குளத்தினுள் குதித்துள்ளனர். அதன் போது ஒருவர் நீந்தி மறுகரையை அடைந்து தப்பித்துள்ளார். இன்னுமொருவர் நீந்த முடியாது பொலிசாரிடம் சரணடைந்துள்ளார். மற்றையவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.\nநீரில் மூழ்கியவர் நீண்ட நேரமாகியும் காணாததால் , போலீசார் தம்மிடம் சரணடைந்த நபரை அவ்விடத்தில் விட்டு விட்டு , நீரில் மூழ்கியவரை மீட்க நடவடிக்கை எடுக்காது அவ்விடத்தில் இருந்து சென்றுவிட்டனர்.\nபோலீசார் தம்மிடம் சரணடைந்த நபரை விட்டு சென்ற பின்னர் குறித்த நபர் , ஊரவர்களுக்கு தகவல் வழங்கி ஊரவர்கள் நீரில் மூழ்கிய இளைஞரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nமதியம் 2 மணியளவில் நீரில் மூழ்கிய இளைஞரை மாலை 6 மணியளவில் ஊரவர்கள் சடலமாக மீட்டனர். இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் பொலிசாருக்கு அறிவித்த போது , இரவு 8 மணிக்கு பின்னரே போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர்.\nநீரில் மூழ்கியவரை காப்பாற்றாது போலீசார் விட்டு சென்றமை தொடர்பில் ஊரவர்கள் பொலிசாருடன் கருத்து முரண்பாட்டிலும் ஈடுபட்டனர்.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்பு���் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/beyond-love/2018/i-was-shocked-when-i-saw-myself-naked-my-bed-real-story-019493.html", "date_download": "2019-04-19T22:32:56Z", "digest": "sha1:VVDB6T7WHOBE5SJMDIOQN5PZH6MTIED6", "length": 23438, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "உறங்கி எழுந்த போது நிர்வாணமாய் கிடந்தேன்.. ஒரு நண்பன் காப்பாற்றிய கதை - My Story #178 | I was Shocked, When I Saw Myself Naked in My Bed - Real Story! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஉறங்கி எழுந்த போது நிர்வாணமாய் கிடந்தேன்.. ஒரு நண்பன் காப்பாற்றிய கதை - My Story #178\nசற்று யோசித்து பாருங்கள்... நீங்கள் உறங்கும் போது முழுவதும் உடை அணிந்து உங்கள் படுக்கைக்கு செல்கிறீர்கள். ஆனால், மறுநாள் காலை எழுந்து பார்க்கும் போது முற்றிலும் படுக்கையில் நிர்வாண கோலத்தில் இருக்கிறீர்கள்.\nஇது எப்படியான உணர்வை அளிக்கும் என் வாழ்வில் இன்று வரையிலும் ந���ன் எண்ணி, எண்ணி பதட்டம் அடையும் நிகழ்வு அது. எனக்கு அப்படி ஒரு நிலை ஏன் உண்டானது என்று நான் அச்சம் கொள்ளும் நிகழ்வு அது.\nஇன்று வரையிலும் கூட அந்த நாளை மறக்க முடியாமல், நான் அவ்வப்போது அஞ்சு நடுங்கவது உண்டு. அப்படியான ஒரு சூழல் எந்த ஒரு பெண்ணுக்கும், ஏன் என் வாழ்விலேயே கூட இன்னொரு முறை நடந்துவிடக் கூடாது என்று நான் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கிறேன்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅன்று இரவு எனக்கும் எனது நெருங்கிய தோழனுக்கும் பெரிய சண்டை. கிட்டத்தட்ட நள்ளிரவு வரை நீடித்தது அந்த சண்டை. ஒரு கட்டத்தில் உடல் ரீதியாகவும், மன ரீதியகால் நான் முற்றிலும் சோர்வடைந்து போதும்டா சாமி என அழைப்பை துண்டித்துவிட்டு படுக்க சென்று விட்டேன்.\nஉண்மையில், இரவு உடை மாற்ற கூட நேரம் இன்றி நான் உடல் சோர்வில் அப்படியே படுக்கையில் விழுந்தது தான் எனக்கு நினைவிருக்கிறது.\nஎன் மனதை கொஞ்ச நேரம் எதுகுறித்தும் எண்ணாமல் அமைத்திப்படுத்த வேண்டும் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும் என்றே நான் கருதினேன்.\nநான் எப்போதுமே காலை ஏழு மணிக்கு எழுவது தான் வழக்கம். எனது படுக்கையின் அருகே இருக்கும் கடிகாரத்தில் அலாரம் சரியாக ஏழு மணிக்கு அடிகிறதோ இல்லையோ, நான் சரியாக ஏழு மணிக்கு எழுந்துவிடுவேன். நானும், எனது வேறு ஒரு தோழியும் தான் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தோம். ஒவ்வொரு வார இறுதியும் அவள் அலுவலகத்தில் இருந்து நேராக அவளது வீட்டுக்கு கிளம்பி சென்றுவிடுவாள்.\nஅன்று நான் வீட்டில் தனியாக தான் இருந்தேன். முந்தைய நாள் நள்ளிரவு வரை தோழனுடன் இட்ட சண்டையில் கதவுகளை சரியாக சாத்தினேனா என்று கூட நினைவில்லை.\nஅன்றும் சரியாக ஏழு மணிக்கு அலாரம் அடிக்கும் முன்னரே எழுந்துவிட்டேன். ஆனால், எனக்கென்று ஒரு பெரும் அதிர்ச்சி என் முன் எழுந்து காத்திருந்தது...\nசரியாக ஏழு மணியாக ஒருசில நிமிடங்களே இருந்தன... கண்விழிக்கும் போதுதான் உணர்ந்தேன்... நான் எப்போதும் இரவு உடுத்தி உறங்கும் எனது ஹூடி காணவில்லை. அது எங்கே என தேட, படுக்கையில் இருந்து எழுந்திருக்க போர்வையை அகற்றும் போதுதான் உணர்ந்தேன் நான் எனது உடைகள் களைந்து கிட்டத்தட்ட நிர்வாண கோலத்தில் படுத்திருக்கிறேன் என்று. எனது ஜீன்ஸ், மற்றும் மேலாடைகள் என அனைத்தும் என் படுக்கையை சுற்றி கழற்றி எறியப்பட்டிருந்தன.\nஎன் உடல் அன்று போல வேறு என்றும் அந்த அளவிற்கு நடுங்கியதே இல்லை. எனது மூளை ஒளியின் வேகத்திற்கு கண்டதை எல்லாம் யோசிக்க துவங்கியது. என்ன நடந்தது, யார் என் அறைக்குள் வந்தனர்., என் உடலில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா என்னை யாரேனும் ஏதாவது செய்திருந்தால்... நானே அதுகுறித்து அறியாதிருந்தால் என்னை யாரேனும் ஏதாவது செய்திருந்தால்... நானே அதுகுறித்து அறியாதிருந்தால் என்று மனம் மிகவும் குழம்பி போனது.\nநான் உடுத்தியிருந்த உடைகளை தவிர வீட்டில், என் அறையில் மற்ற எல்லா பொருட்களும் அந்தந்த இடங்களில் அப்படி அப்படியே இருந்தன. நான் முந்தைய தினம் இரவு சண்டையிட்ட எனது தோழனுக்கு தான் முதலில் கால் செய்தேன். பல குழப்பங்களுக்கு இடையே... அன்று தான் நான் அறிந்தேன், உண்மையிலேயே அவன் தான் எனது நெருங்கிய தோழன் என்று.\nமுதலில் அமைதியாய் இரு... என்ன நடந்தது என்று யோசி என்றான். ஆனால், படுக்கையில் படுத்ததன் பிறகு, உறங்கி எழுந்தது மட்டும் தான் என் நினைவில் இருக்கிறது. இரவில் என்ன நடந்தது என்று எதுவுமே நினைவில்லை. ஃபார்மேட் செய்த மெமரி கார்டு போல எம்ப்டியாக இருந்தது எனது நினைவுகள்.\nஅவன் தான் என்னை அமைதிப்படுத்தி... நீ நேற்று இரவு மிகவும் மன அழுத்தத்துடன் இருந்தாய்... ஒருவேளை இரவு நீயே உனது உடைகளை கழற்றி உறங்கியிருக்கலாம். அல்லது நடுராத்திரி கரண்ட் கட் ஆகியோ அல்லது சூடு தாளாமல் நீயே கூட இரவு உன்னை அறியாமல் உடைகளை கழற்றிவிட்டு உறங்கியிருக்கலாம். இது உனது மனதில் பதியாமல் இருந்திருக்கலாம். என்று கூறினான்.\nஆனால், எனது உடலுக்குள் பதட்டம் நிற்கவில்லை. நானாக எப்படி உடைகளை கழற்றினேன் என்ற கேள்வி. ஒருவேளை என் வீட்டுக்குள் யாராவது வந்து சென்றிருந்தால்... அவர்கள் என்னை இந்த கோலத்தில் பார்த்திருந்தால்... என்று அச்சம் அதிகரிக்க துவங்கியது. யாரேனும், என்னை ஏதாவது செய்திருந்தால்... என்று மனதுக்குள் அழ துவங்கினேன்.\nபொதுவாகவே பெண் மனம் என்பது மோசமானதை தான் சிந்திக்கும். அந்த சூழலில் நான் எனது வீட்டை விட்டு கூட வெளியே வரவில்லை. அப்போது தான் கதவை மூடினாயா என்று அவன் ஒரு கேள்வி கேட்டான். அப்போது தான் வீட்டின் கதவுகள் மூடபப்ட்டுள்ளனவா என்று பார்க்க சென்றேன்.\nஎன் வீட்டு ���ுன்வாசல் கதவில் இரண்டு பூட்டு இருக்கும். ஒன்று சாவி மூலம் பூட்டுவது, மற்றொன்று தாளிடுவது. நான் கதவை தாளிடவில்லை. ஆனால், என் தோழி இல்லாத காரணத்தால் முன்கூட்டியே சாவிகளை கொண்டு நான் கதவை பூட்டியிருந்தேன் என்பதை பிறகே கண்டறிந்தேன்.\nகாலை எழுந்ததும், நான் நிர்வாண இருந்ததாலும், படுக்கை அறையை விட்டு வெளியே வந்த நாள் தாளிடாததை மட்டும் கண்டு மேலும் அச்சம் அடைந்திருந்தேன். ஆகையால் தான் யாரேனும் உள்ளே வந்திருக்கலாம்... எனக்கு ஏதேனும் நடந்திருக்கலாம் என்று பயந்து நடுங்கினேன். அதனால் தான் பல எண்ணங்கள் ஒளி வேகத்தில் என மனதில் கடந்துக் கொண்டே இருந்தன.\nகடைசியாக எப்படியோ... எதுவும் நடக்கவில்லை. எனது மன சோர்வும், மன அழுத்தமும் தான் நள்ளிரவு என்ன நடந்தது என்பதை மறக்க செய்திருந்தது என்பதை மெதுவாக என் தோழனின் உதவியுடன் அறிய முடிந்தது. வீட்டின் முன் கதவு மட்டுமல்ல, காம்பவுண்ட் கதவும் கூட பூட்டி தான் இருந்தது. இதெல்லாம் பார்த்த பிறகு தான். நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது.\nஇன்றும் அந்த நிகழ்வு குறித்து சரியாக விவரிக்க முடியாத நிலையில் தான் நான் இருக்கிறேன். மனதார கடவுளுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். இதனால் நான் அறிந்த ஒரே விஷயம்... வெறுமென அச்சப்படுவதால் நம்மால் எதையும் சாதிக்கவும் முடியாது, ஒரு சொல்யூஷனும் பெற முடியாது. வாழ்வில் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் முதலில் அச்சப்படாமல் அதை எதிர்கொள்ள வேண்டும்.\nமேலும், மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு தான் எனக்கு ஸ்லீப் ஸ்ட்ரிப் டிஸார்டர் என்று ஒரு பிரச்சனை இருப்பதை அறிந்தேன். அதாவது உறங்கும் போது அவர்களுக்கே தெரியாமல் தங்கள் உடைகளை கழற்றிவிடுவது. இது அதீத மன அழுத்தம் ஏற்படும் போது தென்படுகிறது என்று அறிந்தேன். ஆகையால், இப்போதெல்லாம், உறங்கும் முன் அமைதியான மனநிலை ஏற்படுத்திக் கொண்டே படுக்கைக்கு செல்கிறேன்.\nமனதையும் உடலையும் எக்காரணம் கொண்டும் அழுத்தமான சூழலுக்குள் கொண்டு செல்லாதீர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nFeb 17, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\n30 வயதை தாண்டினாலும் இந்த விஷயங்களை தாராளமாக செய்யலாம்\nஉங்கள் கனவில் அடிக்கடி நாயை பார்க்கிறீர்களா உங்களை நோக்கி இந்த ஆபத்து வருகிறது என்று அர்த்தம்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/gandhi-who-had-bought-the-picture-giving-the-freedom-to-draw-up-the-bucks-for-buying-alcohol-tragedy-kumari-ananthan-distress/", "date_download": "2019-04-19T23:00:49Z", "digest": "sha1:ISALSJUIID56JQEOUFCMNRHS3I267OPR", "length": 8112, "nlines": 61, "source_domain": "www.kaalaimalar.com", "title": "சுதந்திரம் வாங்கி தந்த காந்தி படம் போட்ட ரூபாயை கொடுத்து மது வாங்கும் அவலம் : குமரி அனந்தன்", "raw_content": "\nநாமக்கல் : நாட்டிற்காக சுதந்திரம் வாங்கிக்கொடுத்த மகாத்மா காந்தி படத்தை போட்ட ரூபாய் நோட்டை டாஸ்மாக் கடையில் கொடுத்து மது வாங்கும் அவலநிலை உள்ளது என காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குமரி அனந்தன் வேதனை தெரிவித்துள்ளார்.\nநாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி பொன் விழா ஆண்டை முன்னிட்டு கவிஞரின் 130 வது பிறந்த நாள் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சுகுணா தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குமரி அனந்தன், விழா மலரை வெளியிட்டு பேசியதாவது:\nபாரதி இல்லையே என்ற குறையை போக்க வந்தவர் நாமக்கல் கவிஞர் என ராஜாஜி கூறியுள்ளார். அத்தகையை பெருமை மிகுந்த கவிஞருக்கு நாமக்கல்லில் சிலை இல்லை. இந்த கல்லூரி வளாகத்தில் சிலை அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என கூறுகின்றனர்.\nஅண்ணா கல்லூரி வளாகத்தில் அண்ணா சிலை இருக்கிறது. வெளியிலும் இருக்கிறது அல்லவா. அதுபோல் கவிஞருக்கு கல்லூரியில் சிலை இருக்கட்டும், அதே சமயத்தில் வெளியில் பொது இடத்தில் அனைவரும் பார்க்கும் வகையில் சிலை இருக்க வேண்டும். அரசு இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அல்லது அரசிடம் இடத்தை கேட்டு வாங்கி கவிஞருக்கு சிலை அமைக்கும் பணியை கவிஞர் மீது பற்றுள்ளவர்கள் செய்ய வேண்டும்.\n1977 ம் ஆண்டு நான் முதல் முறையாக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு அவைக்கு சென்ற போது, அங்கு தமிழில் வினா எழுப்ப எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு முறையும் அவையில் வினா எழுப்ப முற்பட்டதால், 1978 ம் ஆண்டு நவம்பர் 20 ம் தேதி தமிழில் வினா எழுப்ப எனக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதுவரை அவையில் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே வினா எழுப்பமுடியும் என்ற நிலை இருந்தது. இப்போது த���ிழகம், புதுச்சேரியில் இருந்து 40 எம்பிகள் உள்ளனர். இதில் ஒருவராது தமிழில் வினா எழுப்புகின்றாரா இதனால் பெற்றுத்தந்த உரிமைகளை பேணும் பண்பு வர வேண்டும்.\nமது குடிப்பதை தடுத்தால் கோடி புண்ணியம் என நாமக்கல் கவிஞர் கூறியுள்ளார். நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்த மகாத்மா காந்தி படத்தை போட்ட ரூபாய் நோட்டை டாஸ்மாக் கடையில் கொடுத்து மது வாங்கும் அவலமம் இங்கு உள்ளது.\nகுடிப்பதால் வீட்டில். சமுதாயத்தில் ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனால் மது குடிப்பதை தடுக்க பொதுமக்கள் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். மொழிப் பற்றையும், நாட்டுப்பற்றையும் போற்றிய நாமக்கல் கவிஞரை மாணவிகள் படித்து, அதன்படி வாழ உறுதியேற்க வேண்டும் என பேசினார்.\nநாமக்கல் கம்பன் கழக தலைவர் சத்தியமூர்த்தி, பேராசிரியர் அரசு பரமேஸ்வரன், நாமக்கல் கவிஞர் மகன் ராஜா வெங்கட்ராமன், பேரன் பாண்டியன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/04/blog-post_96.html", "date_download": "2019-04-19T22:27:15Z", "digest": "sha1:B6JFOXJS55CQ6DG2XQT6O6XYFS7BCH3Y", "length": 6724, "nlines": 66, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "தமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் தந்தவர் இயக்குநர் மகேந்திரன் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து அஞ்சலி Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nதமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் தந்தவர் இயக்குநர் மகேந்திரன் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து அஞ்சலி\nஇயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு நவீன சினிமா கண்ணீர் சிந்துகிறது. செயற்கை நாடகத்தன்மை கொண்ட தமிழ்த் திரைப்படங்களைச் செவ்வியல் தன்மைக்கு உயர்த்திக் காட்டிய இயக்குநர்களில் உன்னதமானவர் மகேந்திரன். தமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் கொடுத்தவர். நாவல்களைத் திரைப்படமாக்கிப் படைப்பிலக்கியத்திற்குப் பக்கத்தில் திரைப்படத்தைக் கொண்டுவந்தவர்.\n‘உங்களுக்குப் பிடித்த இயக்குநர் யார்’ என்று ஒரு புகழ்பெற்ற நடிகரைக் கேள்வி கேட்டார் ஒரு புகழ்பெற்ற இயக்குநர். நடிகர் பதில் சொன்னார் ‘மகேந்திரன்’ என்று. கேள்வி கேட்டவர் கே.பாலசந்தர்; பதில் சொன்னவர் ரஜினிகாந்த். ‘மகேந்திரன் பாணிதான் என்னுடைய பாணி’ என்று என்னிடம் மனம்விட்டுப் பேசும்போது சொல்லியிருக்கிறார் மணிரத்னம். இன்றைய இளம் இயக்குநர்களுகள் பலருக்குக் காட்சிப் படிமங்களைக் ��ற்றுத் தந்தவர் மகேந்திரன். இப்படி ஒரு தலைமுறையைத் தன் படைப்பாளுமையால் பாதித்தவர் மகேந்திரன்.\n‘ஒரு குதிரை வீரன் பாட்டுப்பாடிக்கொண்டே எப்படிப் பயணம் செய்ய முடியும்’ என்ற மகேந்திரனின் கேள்விதான் எம்.ஜி.ஆரையே அவரை நோக்கித் திருப்பியது. ‘தங்கப் பதக்க’த்தில் அவர் எழுதிய ‘அழகான தவறு’ என்ற வசனம் சிவாஜியைப் போலவே மறக்க இயலாதது.\nஎனது கலைவாழ்க்கைக்கும் மகேந்திரனுக்கும் மறக்கமுடியாத ஓர் உறவுண்டு. திரையுலகில் பாரதிராஜாவுக்கு நான் எழுதிய முதல் பாட்டு ‘பொன்மாலைப் பொழுது’ என்றாலும் நான் பாட்டெழுதி முதலில் வெளிவந்த படம் ‘காளி’. அந்தப் படத்தின் கதாசிரியராய் இருந்த மகேந்திரன்தான் அந்தப் பாடலின் கதைச் சூழலைச் சொல்லி என்னை எழுத வைத்தார்.\nபுதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற நாவலைத் தழுவிப் படைக்கப்பட்ட அவரது உதிரிப்பூக்கள் இந்திய சினிமாவின் நல்ல படங்களுள் ஒன்று. ‘வலிகளுக்கு மத்தியில் உள்ள சுகந்தான் வாழ்க்கை’ என்பது மகேந்திரன் படைப்புகளில் உள்ள கலைச் செய்தி. இன்னும் நீண்ட காலங்களுக்கு அவர் நினைக்கப் படுவார். இத்தனை பெரிய கலை இயக்குநரின் நதிமூலம் ஒரு பத்திரிகையாளர் என்பது பெருமைக்குரியது. அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும் கலையன்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/155147-son-came-to-home-to-kill-his-mother.html?artfrm=home_breaking_news", "date_download": "2019-04-19T22:23:58Z", "digest": "sha1:V7UZSWKNGQCMYTNWZHUVMZGCV3Y56PNL", "length": 24347, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "அம்மாவைக் கொல்ல லண்டனிலிருந்து வந்த இன்ஜினீயர் மகன்! - அ.தி.மு.க முன்னாள் எம்.பி மனைவி கொலையில் திடீர் திருப்பம் | Son came to home to kill his mother", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:13 (15/04/2019)\nஅம்மாவைக் கொல்ல லண்டனிலிருந்து வந்த இன்ஜினீயர் மகன் - அ.தி.மு.க முன்னாள் எம்.பி மனைவி கொலையில் திடீர் திருப்பம்\nசென்னை பெசன்ட் நகரில், அ.தி.மு.க முன்னாள் எம்.பி-யின் மனைவி கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.\nசென்னை பெசன்ட் நகர் 5-வது அவென்யூவைச் சேர்ந்தவர் குழந்தைவேல். இவர், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அ.தி.மு.க -வில் திருச்செங்கோடு தொகுதியின் எம்.பி-யாக இருந்தார். இவரின் மனைவி ரத்தினம் (63). இவர்களுக்கு பிரவீன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு மகள் திருப்பூரில் குடியிருந்துவருகிறார்.\nஇந்த நிலையில், பூட்டிய வீட்டுக்குள் ரத்தினம் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும், சாஸ்திரி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழவேசம் தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்றனர். ரத்தினத்தின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலைகுறித்து போலீஸார் விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கணவர் குழந்தைவேலு இறந்தபிறகு தனியாக வாழ்ந்த ரத்தினம், சென்னையிலும் சேலத்திலும் உள்ள வீடுகளில் குடியிருந்துவந்தார். கடந்த 14-ம் தேதி காலையில்தான் அவர் சென்னைக்கு வந்துள்ளார். அன்றைய தினம், இரவு 8 மணியளவில் வயிறு, இடது காது ஆகிய பகுதிகளில் கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளார். அவரின் கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டிருந்தன. சத்தம் போடாமலிருக்க,அவரின் வாய் பிளாஸ்திரியால் ஒட்டப்பட்டிருந்தது.\nஅவர் கொலை செய்யப்படுவதற்கு முன், திருப்பூரில் உள்ள தன்னுடைய மகளுக்கு போனில் பேசியுள்ளார். அப்போது, வீட்டை தன்னுடைய பெயருக்கு எழுதித்தரும்படி பிரவீன் தகராறுசெய்வதாகக் கூறியுள்ளார். இதனால், வெளியூரிலிருக்கும் ரத்தினத்தின் மகள், சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள உறவினர்களுக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் வீட்டுக்கு வந்தபோதுதான் ரத்தவெள்ளத்தில் ரத்தினம் இறந்துகிடந்துள்ளார். தாய் இறந்த தகவலை அவரின் மகன் பிரவீனிடம் தெரிவிக்க உறவினர்கள் முயன்றபோது, அவரின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதனால், அவருக்குத் தகவல் தெரிவிக்க முடியவில்லை. இதற்கிடையில், ரத்தினத்தின் மகள் கூறும் தகவலின் அடிப்படையில்பார்த்தால், பிரவீன்தான் ரத்தினத்தைக் கொலை செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிரவீனிடம் விசாரித்தால்தான் உண்மை தெரியும்\" என்றனர்.\nபோலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``ரத்தினம் கொலை நடந்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்றோம். அப்��ோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோதுதான் ரத்தவெள்ளத்தில் கத்திக்குத்து காயங்களோடு ரத்தினம் இறந்துகிடந்தார். சம்பவ இடத்திலிருந்த கைரேகைகளைப் பதிவுசெய்துள்ளோம். வீட்டின் பின்பக்கம் வழியாகக் கொலையாளி தப்பி ஓடியிருக்க வேண்டும் என்று கருதுகிறோம். ரத்தினம் இறந்துகிடந்த அறை முழுவதும் ரத்தம் சிதறியுள்ளது. விரைவில் கொலையாளி யைக் கைதுசெய்வோம்\" என்றார்.\nஇதற்கிடையில், ரத்தினத்தின் மகள் வெளியூரிலிருந்து சென்னை வந்தார். ரத்தினத்தின் சடலத்தைப் பார்த்து அவர் கதறி அழுதார். ரத்தினத்தின் உறவினர்கள் போலீஸாரிடம், ``பிரவீன், லண்டனில் இன்ஜினீயரிங் படித்துவிட்டு அங்கேயே குடியுரிமைபெற்று வேலைபார்த்துவருகிறார். திருமணமாகி அவருக்கு குழந்தை உள்ளது. பிரவீனின் மனைவியும் லண்டனில் பணியாற்றுகிறார். லண்டனில் செட்டிலாகிய பிரவீன், கடந்த மாதம்தான் சென்னை வந்தார். சென்னையில் உள்ள வீட்டை தன்னுடைய பெயருக்கு எழுதித்தரும்படி ரத்தினத்திடம் பிரவீன் கேட்டுள்ளார். இந்தச் சமயத்தில்தான் ரத்தினம் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டுள்ளார். பிரவீனும் தலைமறைவாக இருப்பதால், அவர்மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது'' என்று கூறியுள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், பிரவீனை போலீஸார் தேடிவருகின்றனர்.\nஇன்ஜினீயரிங் படித்துவிட்டு லண்டனில் நல்ல வேலையிலிருக்கும் பிரவீன், சொத்துத்தகராறில் அம்மாவைக் கொலை செய்ததாக பரவிவரும் தகவல், சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n`வீட்டுக்கு வந்தால் போட்டோவை அழித்துவிடுகிறேன்'- காதலனை நம்பிய இன்ஜினீயரிங் மாணவிக்கு நடந்த துயரம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந���து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?cat=81", "date_download": "2019-04-19T23:27:40Z", "digest": "sha1:L72BB4RX6SQZOP5YC6XHSNBYSOODPDUA", "length": 20428, "nlines": 114, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "தொழில்நுட்பம் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nஃபேஸ்புக்கில் நன்றி சொல்வதும் ஒரு கலை\nஇன்று காலை ஒரு ஃபேஸ்புக் பதிவில் என் பெயர் Tag செய்யப்பட்டிருந்தது. என் ஃபேஸ்புக் தொடர்பில் இருப்பவருக்கு ஏதோ தொழில்நுட்ப சந்தேகம் இருந்ததால் அதை மெசஞ்சரில் கேட்டிருந்தார். அதற்கு தீர்வு சொல்லி இருந்தேன். அதற்கு நன்றி தெரிவிப்பதற்கான பதிவு அது. அவர் என்ன சந்தேகம் கேட்டிருந்தார், அதை எப்படி தீர்வு சொன்னேன் என்ற அளவில் அந்த பதிவு அமைந்து அதற்கு நான் உதவினேன் என்ற அளவில் இருந்திருந்தால் எனக்கு நெருடலாக…\nஃபேஸ்புக்கில் பதிவுகள் சித்திர எழுத்துகளாக வெளிப்படுகிறதா\n ஃபேஸ்புக்கில் நீங்கள் பதிவிடும் தகவல்களை ஸ்மார்ட்போனில் பார்வையிடும்போது அது சித்திர எழுத்துக்களாக வெளிப்படுகிறதா ஃபேஸ்புக்கில் தோராயமாக 63000 எழுத்துக்கள் (வார்த்தைகள் அல்ல Characters) வரை பதிவிடலாம், கமெண்டுகளில் தோராயமாக 8000 எழுத்துக்கள் (வார்த்தைகள் அல்ல Characters) வரை பதிவிடலாம் என்றாலும், சரியான யுனிகோட் ஃபாண்ட்டை பயன்படுத்தி இருந்தாலும்…. போன் செட்டிங்கில் எந்தவித மாற்றமும் செய்யாமல், தமிழ் ஃபாண்ட்டுகள் உடையாமல் நாம் பதிவிடும் தகவல்கள் எல்லா போன்களிலும் வெளிப்பட…\nஉங்கள் ஃபேஸ்புக் ஐடி தற்காலிகமாக பிளாக் ஆகிவிட்டதா\nஉங்கள் ஃபேஸ்புக் ஐடிக்குள் உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்யும்போது உள்ளே செல்லாமல் ‘Your Facebook ID is temporarily blocked’ என்ற தகவல் வந்தால் கவலை வேண்டாம். உங்கள் ஃபேஸ்புக் ஐடி பிளாக் ஆகிவிட்டது என பதற வேண்டாம். உங்கள் ஐடியை மீட்டெடுக்க முடியும். ஃபேஸ்புக் ஐடி ஏன் பிளாக் ஆகிறது உங்கள் ஃபேஸ்புக் ஐடியை ஃபேஸ்புக் வெப்சைட்டுக்கு யாரேனும் ரிப்போர்ட் செய்திருந்தால் பிளாக் ஆகலாம்….\nபுதிதாகப் படிக்கலாம் பழைய புத்தகங்களை…\nஎங்கள் நிறுவனத்தில் பல வருடங்களாக OCR தொழில்நுட்பத்தை பல விதங்களில் பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தி வருகிறோம். புத்தகங்களை வடிவமைக்க உதவும் டிடிபி தொழில்நுட்பத்துக்கு முந்தையகாலத்தில் பிரின்ட் செய்த புத்தகங்களுக்கு கம்ப்யூட்டரில் சோர்ஸ் ஃபைல் இருக்காது அல்லவா அந்தப் புத்தகங்களை ஸ்கேன் செய்து இமேஜ் ஃபைல்களாகபதிவு செய்து, மீண்டும் அவற்றை டாக்குமென்ட் ஃபைல்களாக மாற்றி இ-கன்டன்ட் மற்றும் இ-புத்தகங்களை உருவாக்கி இருக்கிறோம். இந்தியில் உள்ள புத்தகங்களை OCR மூலம் டாக்குமென்ட்…\nயாமினி 10-ம் வகுப்புப் படிக்கிறாள். சின்ன வயதில் இருந்தே மொழிகள் மீது அதீத ஈடுபாடு. வீட்டுல் பேசும் தமிழ், பள்ளியில் பாடம் படிக்கும் ஆங்கிலம் மற்றும் இரண்டாவது மொழியாகத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் சமஸ்கிருதம் என மூன்று மொழிகளிலும் கவிதை மழைப் பொழியும் அளவுக்குத் திறமை. அதோடு மட்டுமில்லாமல் தனியாக இந்தி கற்றுக்கொண்டு அதையும் முழுமையாகக் கற்றுக்கொண்டு எல்லா தேர்வுகளையும் எழுதி பாஸ் செய்து விட்டாள். இதன் காரணமாய் மொழிகளைக் கற்றுக்கொள்ளும்…\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது…\nநீங்கள் பிளாக் – Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அப்போ மேலே படியுங்கள்… கூகுள்+ மூடப்பட உள்ளதால் பிளாகுகளும் செயலிழந்துபோகும் என்பதுபோன்ற சரியாகப் புரிந்துகொள்ளப்படாத தகவல்களை சமூக வலைதளங்களில் படிக்க நேர்ந்தது. கூகுள்+ மட்டுமே மூடப்படுகிறது. இதுகுறித்த குங்குமச் சிமிழ் மற்றும் தினமலரிலு��் நான் எழுதியுள்ள விரிவான கட்டுரைகள் இந்த லிங்கில் உள்ளது. எனது வெப்சைட் லிங்க்: http://compcarebhuvaneswari.com/ அப்போ மேலே படியுங்கள்… கூகுள்+ மூடப்பட உள்ளதால் பிளாகுகளும் செயலிழந்துபோகும் என்பதுபோன்ற சரியாகப் புரிந்துகொள்ளப்படாத தகவல்களை சமூக வலைதளங்களில் படிக்க நேர்ந்தது. கூகுள்+ மட்டுமே மூடப்படுகிறது. இதுகுறித்த குங்குமச் சிமிழ் மற்றும் தினமலரிலும் நான் எழுதியுள்ள விரிவான கட்டுரைகள் இந்த லிங்கில் உள்ளது. எனது வெப்சைட் லிங்க்: http://compcarebhuvaneswari.com/\nஒன்றுக்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் அக்கவுண்ட்டுகள் நல்லதா\nஒருசிலர் பல ஃபேஸ்புக் அக்கவுண்ட்டுகளை உருவாக்கி வைத்திருப்பார்கள். Fake ஃபேஸ்புக் அக்கவுண்ட்டுகளை உருவாக்குவது என்பது அவர்கள் நோக்கமாக இருக்காது. மொபைல் போனில் ஃபேஸ்புக் ஆப்பில் தனி அக்கவுண்ட், டெஸ்க்டாப் / லேப்டாப்பில் பயன்படுத்த தனி ஃபேஸ்புக் அக்கவுண்ட் என வைத்திருப்பார்கள். இப்படி ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் அக்கவுண்ட்டுகளை வைத்திருப்பது அவர்களின் நம்பகத்தன்மையை பல நேரங்களில் இழக்க நேரிடும். எனவே ஒரே ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை வைத்துக்கொண்டு தெரிந்தோ தெரியாமலோ…\nஃபேஸ்புக்கில் ஒரு வார்த்தை, ஓராயிரம் கோணங்கள்\nமுகம் தெரியாத ஃபேஸ்புக் அறிமுகங்கள் இளைஞர்களின் வாழ்க்கையை வெகுவாக பாதித்து வருகிறது. சமூக வலைதளங்களில் இருந்து நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு வார்த்தையும் எத்தனையோ கோணங்களில் புரிந்துகொள்ளப்பட்டு வடிவமெடுக்கும் என்பதை மறக்காதீர்கள். யாருக்கும் அறிவுரை சொல்லி எதையும் மாற்றிவிட முடியாதுதான். ஆனாலும் நான் கடைபிடிக்கும் சில விஷயங்களை பகிர்ந்துகொள்கிறேன். —***— நான் எழுதத்தொடங்கிய 12 வயதில் இருந்து கல்லூரியில் M.Sc., படித்து…\nவீட்டில் இருந்தே டிஜிட்டல் முறையில் ‘லைஃப் சர்டிஃபிகேட்’ சமர்பிக்கலாம்\nபென்ஷன் வாங்குபவர்கள் வருடா வருடம் தாங்கள் உயிருடன் இருக்கிறோம் என்பதை பென்ஷன் வாங்கும் அலுவலகங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இதனை ‘லைஃப் சர்டிஃபிகேட்’ சமர்பித்தல் என்பர். அப்போதுதான் அவர்களுக்கு பென்ஷன் தொடர்ச்சியாக கிரெடிட் ஆகும். நடமாட முடியாதவர்கள், வெளியூரில் / வெளிநாட்டில் இருப்பவர்களுக்���ு லைஃப் சர்டிஃபிகேட்டை சரியான நேரத்தில் கொடுப்பது என்பது இயலாத செயல். இதுநாள்வரை பென்ஷன் வாங்குபவர்கள் அந்தந்த அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று லைஃப் சர்டிஃபிகேட் கொடுத்து வந்தார்கள். நம்…\nகனவு மெய்ப்பட[18] – ஃபேஸ்புக் நம் பர்சனல் டைரி அல்ல\nஎங்கள் நிறுவனத்தில் மல்டிமீடியா பிராஜெக்ட்டுக்காக கிரியேட்டிவ் ஆர்டிஸ்ட்டுகள் தேவை இருந்ததால், இன்டர்வியூ செய்துகொண்டிருந்தோம். அதில் கடைசிவரை தேர்வாகி வந்தவருக்கு முப்பது வயதிருக்கும். நான் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதில் முதலில் அதிர்ச்சியைக் கொடுத்தாலும், இப்படியெல்லாம்கூட நடக்கிறதா என ஆச்சர்யமாக இருந்தது. ‘நல்ல பதவியில், நல்ல சம்பளத்தில்தானே இருந்தீர்கள். அதைவிட்டு ஏன் வெளியே வந்துவிட்டீர்கள்’ என்ற என் கேள்விக்கு அவர், “மேடம், அதற்குக் காரணம் என் சீனியரால் எனக்கு ஏற்பட்ட…\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nஃபேஸ்புக்கில் நன்றி சொல்வதும் ஒரு கலை\nஇங்கிதம் பழகுவோம்[28] யார் பிரபலம்\nகனவு மெய்ப்பட[23] – பல்கிப் பெருகும் செயல்பாடுகள்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஅ���ிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=1631", "date_download": "2019-04-19T22:27:26Z", "digest": "sha1:ASS2QBLNUNSW6VRMRP3WLWYPPUV63I27", "length": 8914, "nlines": 75, "source_domain": "eeladhesam.com", "title": "மதுபான விலை அதிகரிப்பால்
வடமாகாண சபை உறுப்பினர் கவலை – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nமதுபான விலை அதிகரிப்பால்
வடமாகாண சபை உறுப்பினர் கவலை\nமாகாண செய்திகள், முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 17, 2017ஆகஸ்ட் 17, 2017 இலக்கியன்\nஇந்த அரசாங்கம் அனைத்துப் பொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுபானங்களின் விலைகளை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என வடமாகாண சபை உறுப்பினர் செனவிரட்ன கவலையுடன் தெரிவித்துள்ளார்.\nஇன்றைய தினம் கைதடியில் அமைந்துள்ள மாகாண பேரவைச் செயலகத்தில் இடம்பெற்ற விசேட அமர்வின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஒரு போத்தல் சாதாரண மதுபானத்தை கொள்வனவு செய்வதற்கு 1500 ரூபா செலவாகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்போது மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் புன்சிரிப்புடன் சபையில் இருந்தனர்.\nகூட்டமைப்பின் தேர்தல் நாடகம் ஆரம்பம்\nதேர்தல்கள் நெருங்கி வருகின்றமையால் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை மக்களை ஏமாற்றுவதற்கான நாடாகங்களாகவே நாம் பார்க்கின்றோம். இந்த அரசையும் குற்றவாளிகளையும் இதுவரை காலமும்\nஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழர்கள் நிராகரிக்கவேண்டும்\nஒற்றையாட்சி அரசமைப்பை தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டுமென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.இந்த\n1 லோக்சபா தொகுதி.. 1 ராஜ்ய சபா சீட்.. திமுக – மதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டது\nதிமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு 1 லோக்சபா தொகுதி மற்றும் 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர்\nதமிழகத்திலிருந்து இலங்கைத்தீவுக்கு கப்பல்சேவையை ஆரம்பிக்க மத்திய அரசிடம் அனுமதி கோரும் தமிழக அரசு\nசுவிசில் வெகு சிறப்பாக நடைபெற்ற தமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2017”\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17155", "date_download": "2019-04-19T22:44:27Z", "digest": "sha1:3C2BKFRL3OMNVXM2LSHVAMC6YDQGMPS4", "length": 10898, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி போராட்டத்தில் வைகோ ! – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nமோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி போராட்டத்தில் வைகோ \nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் ஏப்ரல் 12, 2018 இலக்கியன்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சின்னமலைப் பகுதியில் வைகோ தலைமையில் மதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் கருப்புக்கொடி ஏந்தி பிரதமரின் வருகைக்கு மதிமுகவினர் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.\nசென்னை சின்னமலை பகுதியில் மினி டெம்போவில் நின்றபடி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தின் போது வைகோ பேசியதாவது : பிரதமர் நரேந்திர மோடிக்கு முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தது நான் தான். இலங்கையில் கொத்துகொத்தாக தமிழர்களைக் கொன்ற அதிபர் ராஜபக்சேவை தனது பதவியேற்பு விழாவிற்கு பிரதமர் அழைத்திருந்தார்.\nதமிழகத்தில் இருந்து ஒரு தலைவர் கூட 3 நாட்கள் கண்டனக் குரல் எழுப்பவில்லை, முதன்முதலில் எதிர்ப்பை பதிவு செய்தது நான் தான் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தேன். 8 பக்கத்திற்கு ஒரு மெயிலை நான் மோடிக்கு அனுப்பினேன், அதில் நான் எங்களை நம்ப வைத்து முதுகில் அல்ல நெஞ்சில் குத்திவிட்டீர்கள் என்று சொன்னேன்.\nகாவிரிக்கான போராட்டம் பல ஆண்டுகளாக நடக்கிறது, இது இன்று நேற்று நடக்கும் போராட்டம் என்று நினைத்துவிட வேண்டாம். காவல்துறையினரை ஆட்சியாளர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர், உரிமைக்காக போராடுபவர்களை ஒடுக்குவதற்காக காவல்துறையை தமிழக டிஜிபி தவறாக பயன்படுத்துகிறார். இது தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்னை என்பதை எங்களை போராட அனுமதியுங்கள் என்றும் வைகோ போராட்டத்தின் போது பேசினார்.\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nஅதிமுகவின் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு, சசிகலா ��லைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) உதயமானது. டிடிவி தினகரனால்\nஅமமுக வெற்றி பெற்றால்… அதிமுக, திமுகவுக்கு ஆதரவு இல்லை – டிடிவி தெரிவிப்பு\nசட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக வெற்றி பெற்றால் அதிமுக, திமுகவுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்\nவிகிதாசார முறைப்படி மாகாணசபைத் தேர்தல் – ரணிலிடம் தமிழ், முஸ்லிம் கட்சிகள் வலியுறுத்தல்\nகிணற்றில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2675", "date_download": "2019-04-19T22:59:26Z", "digest": "sha1:VAVXFEQ23WUQBBTS4XTUQBJGL5CCWCOS", "length": 24257, "nlines": 345, "source_domain": "www.arusuvai.com", "title": "பால்கோவா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nசுவையும், சத்தும் நிரம்பிய இந்த பால்கோவா செய்வதற்கு மிகவும் எளிதானது. பாலை சுண்டக் காய்ச்சினால் கிடைப்பதுதான் கோவா. இதை இனிப்பு (சீனி) சேர்த்தும், சேர்க்காமலும் இரண்டு ��ிதமாக தயாரிக்கின்றார்கள். சீனி சேர்த்து செய்வதை சுமார் 15 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்திக் கொள்ளலாம். சீனி சேர்க்காமல் செய்யப்படுவது ஒன்று அல்லது இரண்டு நாட்கள்தான் தாங்கும். இந்த வகை கோவா பால் இனிப்புகள் தயாரிப்பில் அதிகம் பயன்படுத்தப் படுகின்றது. கீழே ஒரு கிலோ அளவிற்கு பால்கோவா தயாரிப்பதற்கான அளவு கொடுக்கப்பட்டுள்ளது. குறைவாக செய்ய விரும்புகின்றவர்கள் ஒரே விகிதத்தில் அனைத்து பொருட்களின் அளவையும் குறைத்துக் கொள்ளவும்.\nபால் - 7 லிட்டர்\nசீனி - 750 கிராம்\nநெய் - முக்கால் லிட்டர்\nஅடிக்கனமான இரும்பு வாணலியில் பாலை ஊற்றி காய்ச்சவும். இரும்பு வாணலி இல்லாதவர்கள் அடிக்கனமான, வாயகன்ற வேறு பாத்திரத்தைப் பயன்படுத்தலாம். பால் கொதிவர ஆரம்பித்ததும் சீனியைக் கொட்டி நன்கு கிளறவும்.\nஇனி விடாது கிளறவேண்டும். பால் நன்கு சுண்டி வரும் வரை கிளறவும். பால் சுண்ட ஆரம்பித்தவுடன் கலர் சற்று வெளிர் மஞ்சள் நிறமாக மாற ஆரம்பிக்கும்.\nமேலும் விடாது கிளறி, பால் சுண்டி கெட்டியாகத் தொடங்கியவுடன் அதில் நெய்யை ஊற்றவும். நெய் முழுவதையும் ஒரே முறையில் ஊற்றி விடாமல், முதலில் பாதியை ஊற்றி கிளறிவிட்டு, பிறகு மீதியை ஊற்றலாம்.\nபின்னர் நெய்யுடன் சேர்த்து நன்கு கிளறவும். நெய் நன்கு சேர்ந்து கோவா கெட்டியாகத் தொடங்கியவுடன் இறக்கி வைத்து, கோவாவை சட்டி முழுவதும் பரப்பி, கிளறி விட்டு சூட்டை தணிக்கவும்.\nஇப்போது நன்கு கெட்டியாக மாறி இருக்கும். அதை அப்படியே வழித்தெடுத்து, ஒரு பாத்திரத்தில் அல்லது தட்டில் கொட்டவும்.\nபால்கோவாவின் ஓரங்களில் சிறிது நெய் விடவும். இது இரண்டு வாரங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.\nசோளா பூரி - 2\n2 இன் 1 பூரி\n2 லிட்டர் பாலில் பால்கோவா செய்ய வழி சொல்லுங்களேன் please\n2 லிட்டர் பாலில் பால்கோவா செய்ய வேண்டுமெனில் எத்தனை கப் சீனி சேர்க்க வேண்டும்நெய் எத்தனை கப் சேர்க்க வேண்டும்நெய் எத்தனை கப் சேர்க்க வேண்டும்எனக்கு கப் அளவு கூறுங்களேன்\nரொம்பநாள் புரியாமல் இருந்த பால்கோவாவை விளக்கப் படங்களுடன் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. சிலர் மைதா மாவு சேர்க்கணும் என்று சொல்வார்கள். சிலர் இறக்கும்போது சற்று சீனி தூவணும் என்பர். இப்போதான் அதன் முறை புரிந்தது. நன்றி சார் ஆனால் ஒரு சந்தேகம். ஸ்டெப் மூன்றில் \"இப்போது நன்கு கெட்டியாக மாறி இருக்கும். அதை அப்படியே வழித்தெடுத்து, ஒரு பாத்திரத்தில் அல்லது தட்டில் கொட்டவும்\" என்று குறிப்பிட்டுள்ளது. ஸ்டெப் நான்கில் \"நெய் நன்கு சேர்ந்து கோவா கெட்டியாகத் தொடங்கியவுடன் இறக்கி வைத்து..............கிளறி விட்டு சூட்டை தணிக்கவும்\"என்று குறிப்பிட்டுள்ளது. பிறகு ஸ்டெப் ஐந்தில் மீண்டும் \"இப்போது நன்கு கெட்டியாக மாறி இருக்கும். அதை அப்படியே வழித்தெடுத்து, ஒரு பாத்திரத்தில் அல்லது தட்டில் கொட்டவும்\" என்று மீண்டும் மூன்றாவது ஸ்டெப்பில் சொன்ன மாதிரியே குறிப்பிட்டுள்ளீர்கள்.. ஆனால் ஒரு சந்தேகம். ஸ்டெப் மூன்றில் \"இப்போது நன்கு கெட்டியாக மாறி இருக்கும். அதை அப்படியே வழித்தெடுத்து, ஒரு பாத்திரத்தில் அல்லது தட்டில் கொட்டவும்\" என்று குறிப்பிட்டுள்ளது. ஸ்டெப் நான்கில் \"நெய் நன்கு சேர்ந்து கோவா கெட்டியாகத் தொடங்கியவுடன் இறக்கி வைத்து..............கிளறி விட்டு சூட்டை தணிக்கவும்\"என்று குறிப்பிட்டுள்ளது. பிறகு ஸ்டெப் ஐந்தில் மீண்டும் \"இப்போது நன்கு கெட்டியாக மாறி இருக்கும். அதை அப்படியே வழித்தெடுத்து, ஒரு பாத்திரத்தில் அல்லது தட்டில் கொட்டவும்\" என்று மீண்டும் மூன்றாவது ஸ்டெப்பில் சொன்ன மாதிரியே குறிப்பிட்டுள்ளீர்கள்.. கொஞ்சம் புரியலை, விளக்கம் ப்ளீஸ்\nபாபு அவர்களூக்கு கப் அளவுகள் எப்போதும் சுலபமாக இருக்கும்.ஆனால் கடைகளில் செய்து காட்டும் போது அது சாத்தியப்படாது.ஆனால் நிங்கள் எங்களூக்கு சொல்லும்\nபோது கப் அளவிலும் தெரிவித்தால் வசதியாக இருக்கும்.\nரசகுல்லா செய்முறையிலும் கப் அளவு கேக்க நினைத்து அப்புறம் தயங்கி விட்டுவிட்டேன்.\nமுதலில் சகோதரி நமூரா அவர்களுக்கு, கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் அளவின் படி, ஒரு லிட்டர் பாலுக்கு, கிட்டத்திட்ட 110 கிராம் சீனி சேர்க்க வேண்டும். நெய்யும் அதே அளவுதான். 110 மில்லி என்று வரும். சீனி, நெய் இரண்டையும் விருப்பத்திற்கு ஏற்றார்போல் கொஞ்சம் கூட, குறைத்து சேர்த்துக் கொள்ளலாம்.\nஅடுத்து சகோதரி செல்லம்மா அவர்களுக்கு, ஐந்தாவது படத்தின் செய்முறைக் குறிப்பு தவறுதலாக மேலே ஒருமுறை copy ஆகிவிட்டது. அதை சரிபார்க்காமல் வெளியிட்டுவிட்டேன். இது என்னுடைய தவறு. மன்னிக்கவும்.\nஇறுதியாக சகோதரி சஜுனா அவர்களுக்கு, உங்களின் கோரிக்கையை ��திவேட்டில் ஒரு புதிய உறுப்பினர் முன்வைத்துள்ளார். நீங்கள் குறிப்பிட்டதுபோல் கடைகளுக்காக தயாரிக்கப்படும் போது அங்கே சென்று படம் எடுப்பதே அவர்களுக்கு தொந்திரவாக இருக்கின்றது. இந்த நிலையில் ஒவ்வொரு பொருட்களையும் கப், ஸ்பூன் கொண்டு அளந்து விட்டு, அவர்களை தயாரிக்கச் சொல்லுதல் சாத்தியம் இல்லை. அடித்து விரட்டி விடுவார்கள். ஆனால், இல்லங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை படம் எடுக்கும் போது எங்களிடம் உள்ள Standard cups and spoons கொண்டு அளந்துவிட்டுதான் தயாரிக்க விடுகின்றோம்.\nஉங்கள் கோரிக்கை நியாயமானது. ஒவ்வொரு உணவுப்பொருளையும் பல்வேறு அளவு முறைகளில் ஒரு பட்டியல் இட்டு கொடுக்க உள்ளோம். அது மாற்று அளவு காண மிகவும் உதவியாக இருக்கும்.\n200 கிராம் சீனி - ஒரு கப் (உத்தேசமாக)\nஉடனே என்னுடய சந்தேகத்தை தீர்த்து வைத்த பாபு அண்ணாவுக்கு நன்றி.பால்கோவாவை உடனேசெய்து பார்த்து விட்டு எப்படி வந்ததென்று எழுதுகிறேன்.நன்றி.\nபட்டர் கோவா செய்வது எப்படி\nபால்கோவா செய்து பார்த்தேன். ரொம்ப அருமையாக வந்தது. ஆனால், கடைகளில் கிடைப்பதுபோல் கொரகொரப்பாக வரமாட்டேங்குது. அதற்கு என்ன செய்யவேண்டும் மில்க் ஸ்வீட்ஸ் உடைய முதல் படத்தில் கூட கொரகொரப்பாக தெரியுதே\nமுதல் படத்தில் உள்ளது நெய் சேர்க்காமல் செய்த பால்கோவா. இது மில்க் ஸ்வீட்ஸ் செய்வதற்கு தயாரிக்கப்பட்டது. இதில் சீனியின் அளவு அதிகமாய் இருக்கும். அதுமட்டுமன்றி, வாணலியில் இருந்து எடுத்து சற்று நேரம் ஆறவைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் சற்று கெட்டியாகவும், கொரகொரப்பாகவும் தெரிகின்றது.\nபால்கோவாவில் சீனியை சற்று அதிகரித்துப் பாருங்கள். நெய்யையும் குறைத்துக் கொள்ளலாம். பாலை நன்கு சுண்டக் காய்ச்சிவிட்டு, கெட்டியானவுடன் அடுப்பில் இருந்து வாணலியை இறக்கி, வாணலியின் உள்புறம் முழுவதும் பால்கோவாவை பரப்பி கிளறவேண்டும். கோவா நன்கு சுருண்டு வரும். நீங்கள் எதிர்பார்க்கும் பக்குவத்தில் இருக்கும்.\nநீங்கள் முதலில் கூறியுள்ள சீனி அளவு சரியாக இருந்தது. அதனால் சீனியை அதிகரிக்காமல் நீங்கள் கூறியதுபோல் கோவாவை வாணலியில் பரப்பி செய்து பார்க்கிறேன். நன்றி சார்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mycityepaper.com/2018/09/09/india-scored-292-in-first-innings/", "date_download": "2019-04-19T23:04:14Z", "digest": "sha1:JYFDAZCJAEUIDYE54VW2UH2VDEIISXKZ", "length": 6572, "nlines": 130, "source_domain": "www.mycityepaper.com", "title": "முதல் இன்னிங்சில் இந்தியா 292 ரன்கள் குவிப்பு :!!! | My City ePaper", "raw_content": "\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nதிருச்செந்தூர் கோவிலில் திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள் :\nHome செய்திகள் இந்தியா முதல் இன்னிங்சில் இந்தியா 292 ரன்கள் குவிப்பு :\nமுதல் இன்னிங்சில் இந்தியா 292 ரன்கள் குவிப்பு :\nலண்டன்: இந்தியா-இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது , இதில் இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது .\nதற்போது நடைபெற்று வரும் 5 வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 332 ரன்கள் எடுத்து தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 292 ரன்களில் அணைத்து விக்கேட்டை-யும் இழந்தது , அதன் மூலம் இங்கிலாந்து அணி 40 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியது .\nNext articleபிரபல திரைப்பட நடிகர், கோவை செந்தில் மரணம் :\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nரேஷன் வாங்க விரல் பதிவு அவசியம்\nஇந்திய அணியில் புதிய வீரர்கள் சேர்ப்பு\nஸ்ரீரெட்டி பட்டியலில் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளரும்\nகுட்கா ஊழல் வழக்கில் மாதவராவ், சீனிவாசராவின் சிபிஐ காவல் நீட்டிப்பு\nஹரிகிருஷ்ணாவின் சடலத்துடன் செல்ஃபி எடுத்த ஊழியர்கள் நீக்கம்\nகாலா மக்களுக்கான படம்: பா.ரஞ்சித் பேட்டி\nசினிமா நடிகை சனுஷாவுக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை\nமகனிடம் கேன்சரை எப்படி தெரியப்படுத்தினேன்\nஹாலிவுட் படத்தில் நடித்த நெப்போலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/job-news/government-jobs/2018/07/19/94304-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2019-04-19T23:24:21Z", "digest": "sha1:5A37L4YL7SGZUBW6SJL553CMIPYULGRM", "length": 14864, "nlines": 199, "source_domain": "www.thinaboomi.com", "title": "மூத்த ஆலோசகர் (திட்ட தேர்வு - போக்குவரத்து) | தின பூமி", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆ���்றில் இறங்கினார் கள்ளழகர்\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு: முதல்வர் எடப்பாடி பேட்டி\nமூத்த ஆலோசகர் (திட்ட தேர்வு - போக்குவரத்து)\nகேரளாவின் உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம்,\nவேலை பெயர் மூத்த ஆலோசகர் (திட்ட தேர்வு - போக்குவரத்து)\nகேரளாவின் உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம்,\nகேரளாவின் உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம், கேரளா அரசு\nகேரளாவின் உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம், கேரளா அரசு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரியை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்தது\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட பார்வையாளர் இடைநீக்கம் காங். கண்டனம்\nஓட்டுப் பதிவை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : உரியடி-II படத்தின் திரைவிமர்சனம்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்\nதருமபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீத வாக்குப்பதிவு: தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பேட்டி\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி\nபெரு முன்னாள் அதிபர் ஆலன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஅரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம்: மாலி பிரதமர் ராஜினாமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முகமது அமிருக்கு இடமில்லை : சர்பிராஸ் அகமது கேப்டன்\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்திய அணியில் டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் : கேப்டன் விராட் கோலி பேட்டி\nபுதுடெல்லி : இந்திய அணியில் எம்.எஸ்.டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் என்று கேப்டன் விராட் கோலி ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி: ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு\nபுதுடெல்லி : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் ...\nடி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் \nபுதுடெல்லி : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் ரன்கள் அடித்து ...\nவைரலான புகைப்படம்: நியூசிலாந்தில் இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..\nவெல்லிங்டன் : நியூசிலாந்தில் இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகி சமூக ...\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nமும்பை : அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nவீடியோ: மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கிய கள்ளழகர்\nவீடியோ: சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\n1அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து ���ிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் பு...\n24 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவ...\n3சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\n4அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2019/01/11/01-01-2007-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-07-05-2010-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA/12240/", "date_download": "2019-04-19T22:34:56Z", "digest": "sha1:K2SQ3JYY7NLIJDSYSGFAHBJOZJHCYN26", "length": 7376, "nlines": 79, "source_domain": "bsnleungc.com", "title": "01.01.2007 முதல் 07.05.2010 வரை பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் ஊதியக் குறைப்பு பிரச்சனைக்கு தீர்வு- BSNL ஊழியர் சங்கத்தின் கடும் முயற்சிக்கு கிடைத்த பலன். | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\n01.01.2007 முதல் 07.05.2010 வரை பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் ஊதியக் குறைப்பு பிரச்சனைக்கு தீர்வு- BSNL ஊழியர் சங்கத்தின் கடும் முயற்சிக்கு கிடைத்த பலன்.\nஇரண்டாவது ஊதிய மாற்றக் குழு பரிந்துரையை அமலாக்கிய பின், 01.01.2007 முதல் 07.05.2010 வரை பணியமர்த்தப்பட்ட நேரடி நியமன ஊழியர்களுக்கு வாங்கி வந்த ஊதியத்தை விட குறைவான ஊதியமே கிடைத்தது. BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக இந்த பிரச்சனையை கையில் எடுத்தது. இறுதியாக, ஊதிய இழப்பை சந்தித்த நேரடி நியமன TTAக்களுக்கு ஒரு கூடுதல் ஆண்டு ஊதிய உயர்வு தொகை வழங்கப்பட்டது. ஆனால் இதர ஊழியர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படவில்லை. இந்த பாரபட்சத்தை நிர்வாகத்திடம் BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக விவாதித்தது. நமது தொடர் முயற்சியின் காரணமாக நிர்வாகக் குழு இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு BSNL இயக்குனர் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால் இயக்குனர் குழு இதற்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்தது. பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தக் கோரிக்கையின் தீர்விற்காக BSNL ஊழியர் சங்கம் நிர்வாகத்தை நெருக்கியது. இறுதியாக 10.07.2018 அன்று BSNL CMDயிடம் நடைபெற்ற சந்திப்பில் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டது. அந்த விவாதத்தில், இந்த பிரச்சனை தொடர்பாக மற்றுமொரு முறை இயக்குனர் குழுவின் ஒப்புதலை கோருவதாக உறுதி அளித்தார். அதன் காரணமாக இந்த பிரச்சனை மீண்டும் இயக்குனர் குழுவிற்கு சென்றது. இறுதியாக, இதர ஊழியர்களுக்கும், குறைக்கப்பட்ட அவர்களது ஊதியத்தை ஈடுகட்டுவதற்கான ஒப்புதலை BSNL இயக்குனர் குழு வழங்கியது. அதன் அடிப்படையில் கார்ப்பரேட் அலுவலகம் 08.01.2019 அன்று உத்தரவையும் வெளியிட்டுள்ளது. இந்தக் கடிதத்தின் படி, ஊதியத்தில் உண்மையில் குறைக்கப்பட்ட தொகை ஈடுகட்டப்படும். அந்த தொகை எதிர்கால ஆண்டு ஊதிய உயர்வு தொகைகளில் சமப்படுத்தப்பட மாட்டாது. இதற்கான நிலுவைத் தொகையையும் ஊழியர்கள் பெறுவார்கள். இந்த பலனை அனுபவிக்க போகும் அனைத்து ஊழியர்களுக்கும் BSNL ஊழியர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்ட BSNL CMDக்கும் தனது நன்றிகளை உரித்தாக்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/facts-biography-about-uyyalawada-narasimha-reddy-020203.html", "date_download": "2019-04-19T22:18:14Z", "digest": "sha1:JJY6GKPRK7QMYM2TDBAWFWS2NJ2D5RY4", "length": 16834, "nlines": 157, "source_domain": "tamil.boldsky.com", "title": "பிரிட்டிஷ்காரர்கள் விரட்டி அடித்தும், கைக்கூலிகளால் அவமானப்பட்டு இறந்த மாவீரன்! | Facts and Biography about Uyyalawada Narasimha Reddy! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nபிரிட்டிஷ்காரர்கள் விரட்டி அடித்தும், கைக்கூலிகளால் அவமானப்பட்டு இறந்த மாவீரன்\nஉயாலவாடா நரசிம்ம ரெட்டி பாளையக்காரரின் மகன் என்று அறியப்படுகிறது. இவர் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து 1846ம் ஆண்டு கிளர்ச்சியை ஏற்படுத்திய போராளி ஆவார்.\nஉயாலவாடா நரசிம்ம ரெட்டி , உயாலவாடா பெத்தமல்ல ரெட்டிக்கு. உயாலவாடா எனும் பகுதியில் பிறந்தவர். இன்று இந்த ஊர் கர்னூல் மாவட்டம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரில் தான் குண்டு எனும் நதி ஓடிக் கொண்டிருக்கியது. இது ராயலசீமாவில் இருக்கும் பெண்ணா நதியின் கிளை நதியாகும்.\nஉயாலவாடா நரசிம்ம ரெட்டியின் அப்பா பெத்தமல்ல ரெட்டி மற்றும் தாத்தா ஜெயராமி ரெட்டி இருவரும் கோயில்குண்ட்லா எனும் பகுதியின் பாளையக்காரர்கள் ஆவார். இவர்கள் குடும்பம் தான், அந்த பகுதியில் ஊர் தலைவர்களாக இருந்து வழிநடத்தி வந்தனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1846 ஜூலை 23ம் நாள் கிட்டலூரு (Giddaluru) எனும் பகுதியில் முகாமிட்டிருந்த ஆங்கிலேயே படை மீது தாக்குதல் நடத்தி, அவர்களை வென்று விரட்டி அடித்தது உயாலவாடா நரசிம்ம ரெட்டியின் படை. இது பிரிட்டிஷ் ஆட்சிக்கு பெருத்த அவமானமாக அமைந்தது.\nஉயாலவாடா நரசிம்ம ரெட்டியை பிடிக்க முடியாமல், அவரது குடும்பத்தாரை கடப்பா பகுதியில் பிடித்து வைத்து கொடுமை செய்தனர் ஆங்கிலேயர்கள். பிடிப்பட்ட தனது குடும்பத்தாரை காப்பாற்ற நல்லமல்லா மலை பகுதிக்கு சென்றார் உயாலவாடா நரசிம்ம ரெட்டி.\nஆனால், உயாலவாடா நரசிம்ம ரெட்டி நல்லமல்லா மலையில் தஞ்சம் புகுந்ததை அறிந்து, சில கைகூலிகள், கோயில் குண்ட்லா ஆட்சியரிடம் தகவல் கூறிவிட்டனர். பிறகு, நல்லமல்லா சுற்றுவட்டாரத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் பிரிட்டிஷ்க்காரர்கள்.\nஅதன் பிறகு, மீண்டும் கோயில் குண்டலா பகுதிக்கே திரும்பினார் உயாலவாடா நரசிம்ம ரெட்டி. அங்கே ராமபத்ருனிபல்லே (Ramabhadrunipalle) என்ற கிராமத்தின் அருகே இருந்த ஜகன்னாத கொண்டா என்ற பகுதியில் மறைந்திருந்தார். அங்கயும் சில கைகூலிகள் ஆங்கிலேயர்களிடம் அவர் இருந்த இடத்தை பற்றிய துப்புக் கொடுத்தனர்.\nதுப்புக் கிடைத்தக் கையோடு, இரவோடு, இரவாக உயாலவாடா நரசிம்ம ரெட்டி மற்றும் அவரது படையினை கூண்டோடு பிடிக்க திட்டமிட்டனர் ஆங்கிலேயர்கள். அக்டோபர் 6,1846 அன்று இரவு உயாலவாடா நரசிம்ம ரெட்டியை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர்.\nகைது செய்தது மட்டுமின்றி, உயாலவாடா நரசிம்ம ரெட்டியை கோயில்குண்ட்லா பகுதியில் வைத்து அவமானப்படுத்தி, தெருவில் சங்கிலியால் கட்டி, இரத்த கரையோடு இழுத்து சென்றனர். இதனை, கண்டு தங்கள் ஆட்சிக்கு எதிராக யாரும் கிளர்ச்சி ஏற்படுத்தக் கூடாது என்று கருதினர் பிரிட்டிஷார்.\nஏறத்தாழ உயாலவாடா நரசிம்ம ரெட்டியுடன் 903 பேர் கைதானதாக அறியப்படுகிறது. இதில் சில நாட்களில் 412 பேர் விடிவிக்கப்பட்டனர். 273 பேருக்கு ஜாமீன் கொடுத்து வெளியே விட்டனர். 112 பேருக்கு மரண தண்டனையும், 5 - 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அளித்தனர். இதில் சிலரை அந்தமான் சிறையில் அடைத்தனர்.\nஇதில், உயாலவாடா நரசிம்ம ரெட்டி மீது கொலை, கொள்ளை மற்றும் கிளர்ச்சி ஏற்படுத்தியதற்கான குற்றங்கள் சுமத்தப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது. பிப்ரவரி 22, 1847ல் உயாலவாடா நரசிம்ம ரெட்டி தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.\nஉயாலவாடா நரசிம்ம ரெட்டி கோயில்குண்ட்லாவில் இருந்த நதிக்கரை அருகே மக்கள் முன்னிலையில் ஆட்சியர் முன்னிலையில் தூக்கிலிட்டு கொன்றனர்.\nஏறத்தாழ உயாலவாடா நரசிம்ம ரெட்டியின் கதையும், வீரபாண்டிய கட்டபொம்மன் கதையும் ஒரே மாதிரியானவை தான்.\nரெணட்டி சூரிய சந்திரலு ஸ்மராக சமிதி என்ற பெயரில் உயாலவாடா நரசிம்ம ரெட்டி மற்றும் கொடையாளர் புத்த வெங்கல் ரெட்டி இருவருக்கும் சேர்த்து ஒரு நினைவிடம் உருவாக்கப்பட்டது. வெங்கல் ரெட்டியும் உயாலவாடா பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் ரெணடு சூர்ய, சந்திரலு (The Sun and Moon of Renadu) என்ற புத்தகமும் 2015ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் பல வரலாற்று ஆய்வாளர்களின் பங்களிப்போடு உருவாக்கப்பட்டது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nApr 3, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nபுராணங்களின் படி இந்த தினங்களில் பிறரின் உணவை சாப்பிடுவது உங்களை நரகத்தில் தள்ளுமாம் தெரியுமா\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/kawasaki-ninja-zx-6r-launched-in-india-016585.html", "date_download": "2019-04-19T22:14:05Z", "digest": "sha1:77DS2NYWJRA4YN6SGKEJJGRNX6B6L6XE", "length": 18994, "nlines": 392, "source_domain": "tamil.drivespark.com", "title": "2019 கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-6ஆர் விற்பனைக்கு அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nடாடா நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார கார் மாடல்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அ��ிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\n2019 கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-6ஆர் விற்பனைக்கு அறிமுகம்\n2019 கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-6ஆர் சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய பைக்கின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.\nகவாஸாகி இசட்எக்ஸ்-10 ஆர் பைக்கின் மினி மாடலாக அழைக்கப்படும் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்கிற்கு கடந்த ஆண்டு அக்டோபரில் முன்பதிவு துவங்கப்பட்டது. இந்தியாவில் விற்பனைக்கு வரும் ஒரே சூப்பர்ஸ்போர்ட் ரக பைக் மாடல் என்பதால் பைக் பிரியர்கள் மத்தியில் அதிக ஆவல் எழுந்தது.\nஇந்த நிலையில், இந்த பைக்கின் விலை விபரம் உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. புதிய கவாஸாகி நின்ஜா இசட்-6ஆர் பைக் ரூ.10.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.\nஇதுவரை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசூப்பர்ஸ்போர்ட் ரகத்தை சேர்ந்த இந்த புதிய பைக் மாடல் சாதாரண சாலைகள் மற்றும் ரேஸ் டிராக் என இரண்டிலும் அசத்தலான பெர்ஃபார்மென்ஸையும், நிலைத்தன்மையும் வழங்கும். முகப்பு தோற்றம் நின்ஜா எச்2 சூப்பர் பைக்கை போன்ற சாயலில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.\nMOST READ: ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.100 கோடி அபராதம்: 24 மணிநேரத்தில் செலுத்த கெடு\nஇந்தத பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 636சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 128 பிஎச்பி பவரையும், 70.5 என்எம் டார்க் திறன��யும் வெளிப்படுத்தும்.. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nமேம்படுத்தப்பட்ட கியர் ரேஷியோவுடன் இந்த புதிய மாடல் வந்துள்ளது. இதனால் மிக துல்லியமான கியர் மாற்றத்துடன் செயல்திறனை வெளிப்படுத்தும். குயிக் ஷிஃப்டர் வசதியும் நிரந்தர அம்சமாக இடம்பெற்றுள்ளது.\nஎல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், எல்சிடி திரையுடன் கூடிய ஸ்மார்ட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ள்ட்டர் ஆகிய முக்கிய அம்சங்களை பெற்றிருக்கிறது. கவாஸாகியின் இன்டலிஜென்ட் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.\nMOST READ: நாடாளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வுகிறார் மோடி... பாஜகவினரை திடீரென குலை நடுங்க வைத்தது இதுதான்...\nஇந்த புதிய அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸாகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் யுதகா யமஷிடா கூறுகையில்,\" வேர்ல்டு எஸ்எஸ்பி பைக் பந்தயங்களில் பல குறிப்பிடத்தக்க சாதனைகளை புரிந்த நின்ஜா இசட்எக்ஸ்-6ஆர் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.\nவேர்ல்டு எஸ்எஸ்பி பைக் பந்தயத்தில் கடந்த 4 ஆண்டுகளில் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை இந்த பைக் வென்றிருக்கிறது. இந்தியாவில் முன்பதிவு துவங்கியது முதல் எதிர்பார்த்ததைவிட அதிக முன்பதிவு எண்ணிக்கையை பெற்றிருக்கிறது. இது நிச்சயம் இந்தியர்களை கவரும் மாடலாக இருக்கும் என்று தெரிவித்தார்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபுதிய வரலாறு எழுதப்போகும் மஹிந்திரா கார் இன்னும் ஒரு சில வாரங்களில் லான்ச் ஆவதால் உற்பத்தி தொடக்கம்\nரொனால்டோவின் ஆண்டு வருமானம் இதுதான்... எப்படி செலவழிக்கிறார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\nலெக்சஸ் எல்எம் சொகுசு மினி வேன் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/isl-2019-will-goa-win-the-title-this-season-013102.html", "date_download": "2019-04-19T22:25:05Z", "digest": "sha1:I3D4JPJHPJR7CI7MBPLJYEWZA5LZP6MH", "length": 19357, "nlines": 360, "source_domain": "tamil.mykhel.com", "title": "ISL 2019 : ஐஎஸ்எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லுமா கோவா? | ISL 2019 - Will Goa win the title in this season? - myKhel Tamil", "raw_content": "\n» ISL 2019 : ஐஎஸ்எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லுமா கோவா\nISL 2019 : ஐஎஸ்எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லுமா கோவா\nகோவா : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் கடந்த நான்கு சீசன்களில் கோவா அணி வெற்றி வாய்ப்பை இழந்தாலும், இந்த முறை பிளே ஆஃப் சுற்றுவரை முன்னேறியுள்ளது மற்ற அணிகளுக்கு பொறாமையைக் கொடுத்துள்ளது.\n2014 ஆம் ஆண்டு ஐஎஸ்எல் போட்டி தொடங்கியதில் இருந்து அதன் பயிற்சியாளர்கள் ஸிகோ மற்றும் செர்ஜியோ லோபிரோ ஆகியோர் கோவா அணியை சிறப்பாக நடத்தி வருகின்றனர். கடந்த 5 சீசன்களில் 4 -ல் கோவா அணி பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறியது.\nஅதுவும் கடந்த சீசனில் சென்னை அணியுடன் மோதும்போது தோற்றுவிட்டது.\nஅதே நேரத்தில் கோவா அணியின் சாதனையை ஏடிகே மற்றும் சென்னை அணிகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதற்கு வேறு எந்த அணியும் இல்லை என்றே சொல்லாம். இந்த சீசனைப் பொறுத்தவரை கோவா அணியின் ஆட்டம் அதிரடியானது. இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை மற்றும் ஏடிகே அணிகளை கோவா அணி வீரர்கள் இலகுவாக வெற்றி கொண்டனர்.\nதலா இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை மற்றும் ஏடிகே அணிகள் இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கே முன்னேறவில்லை.\nகடந்த 5 சீசன்களில் 148 புள்ளிகளைப் பெற்ற சென்னை அணிக்குப் பிறகு கோவா அணி அதிக பட்சமாக 126 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டைத் தவிர கோவா அணி மற்ற சீசன்களில் பிளே ஆஃப் சுற்று வரை சென்றுள்ளது. கோவா அணியின் ஆட்டம் வெகு சிறப்பாக இருந்துள்ளது.\nகோவா அணியின் சூப்பர் ஆட்டம் பிரேசிலிய நட்சத்திரமான ஸிக்கோவின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கியது. அவர் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பின் கோவா அணி 2014 ஆம் ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. 2015 ஆம் ஆண்டு ஏடிகே அணியுடன் தோற்றாலும் வீரர்கள் நன்றாக விளையாடினர்.\nஆஸி.வை வைச்சு செய்யும் விராட் கோலி.. ஆதாரம் வேணுமா\nஅதே போல் கடந்த ஆண்டு சென்னை அணியுடன் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் லீக்கின் இரண்டாவது இடத்தை கைப்பற்றினர். அதற்கு அடுத்த இரண்டு சீசன்களிலும் லோபிரா தலைமையில் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.\nலோபிரோ கோவா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பின் வீரர்களின் ஆட்ட பாணியில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். இதையடுத்து அவர்களின் ஆட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\nநாங்கள் தடுப்பாட்டத்தில் தற்போது நன்கு முன்னேறியுள்ளோம் இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும் நாங்கள் இன்னும் பல வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். எங்களது எண்ணம், சிந்தனை என அனைத்தையும் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் லோபிரா.\nகுழப்பங்கள் நிறைந்த இந்த சீசனின் அணிகளில் கோவா அணி தனித்து நிற்கிறது. அந்த அணியின் முன்பு தற்போது உள்ள பெரும் சவால் என்னவென்றால் சாம்பியன் பட்டத்தை வெல்வதுதான். அந்தப் பட்டத்தை வென்று ரசிகர்களை கொண்டாடச் செய்ய வேண்டும் என்பதே அந்த அணியின் விருப்பமாக உள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nRead more about: fc goa football isl sports news in tamil கால்பந்து இந்தியன் சூப்பர் லீக் விளையாட்டு செய்திகள்\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/jacub-martin-serious-in-hospital", "date_download": "2019-04-19T22:32:27Z", "digest": "sha1:TDA63O4CY2WN5GAW4QWLG2PYPVKESJFJ", "length": 11281, "nlines": 114, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உயிருக்கு போராடும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்!!", "raw_content": "\nநம் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்ட்டின். இவர் தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் சிகிச்சை ��ெற்று உயிருக்கு போராடி வருகிறார். இவரைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.\nஇவர் குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடாவை சேர்ந்தவர். இவர் நம் இந்திய அணியில் 1999ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டுகள் வரை சச்சின் மற்றும் அசாருதீன் தலைமையில் விளையாடியவர். இவர் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது விபத்துக்குள்ளானார். அந்த விபத்தில் இவரது உடல் படுகாயம் அடைந்தது. இன்றுவரை மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். ஆனால் மருத்துவ சிகிச்சைக்கு இவரின் குடும்பத்தாரிடம் போதிய பண வசதி இல்லை.\nஇவரது சிகிச்சைக்கு தற்போது ஒரு நாளைக்கு ரூபாய் 70 ஆயிரம் தேவைப்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இவரது மருத்துவ செலவு 11 லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவருக்கு கணையம் மற்றும் கல்லீரல் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவரது குடும்ப சூழ்நிலையை அறிந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இவரது மருத்துவ செலவிற்கு ரூபாய் 5 லட்சம் கொடுத்து உதவியுள்ளது. அதுமட்டுமின்றி பரோடா கிரிக்கெட் சங்கமும் தலா மூன்று லட்சங்கள் வரை இவரது குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி சில தனி நபர்களும் இவரது குடும்பத்திற்கு உதவி வருகின்றனர்.\nஇவர் இதுவரை 138 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். முதல்தர போட்டிகளில் இவர் 9192 ரன்களை எடுத்துள்ளார். கடந்த 2008 ஆம் வருடம் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்துவிட்டார். இவர் ஓய்வு பெற்ற பின்பும் 2016 ஆம் ஆண்டு பரோடா அணிக்கு 17 சீசன்களில் பயிற்சியாளராக இருந்துள்ளார். அந்த பரோடா அணியில் விளையாடியவர்கள் தான் நமது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான். தற்போது இவர்களும் சேக்கப் மார்ட்டினுக்கு உதவ முன்வந்துள்ளனர்.\nமேலும் ஜேக்கப் மார்ட்டின் உடன் விளையாடிய நமது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தற்போது உதவ முன் வந்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவருமான கங்குல�� கூறியதாவது, நாங்கள் அணியில் ஒன்றாக விளையாடியுள்ளோம். அவர் மிகவும் அமைதியான நபர் என்பது எனக்கு நினைவில் இருக்கிறது. மார்ட்டின் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். அவரது குடும்பத்தினர் தனியாக இருப்பதாக கவலைப்பட வேண்டாம் நான் முடிந்த உதவிகளைச் செய்வேன்” என்று கூறியுள்ளார்.\nமேலும் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் மற்றும் முனாப் படேல் ஆகியோரும்தற்போது உதவ முன்வந்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரியமும் மற்றும் சக கிரிக்கெட் வீரர்களும் உதவ முன்வந்துள்ளதால் இவருடைய சிகிச்சைக்கான பணத்தேவை பூர்த்தி ஆவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி சேர்க்கப் மார்ட்டின் விரைவில் குணமடைய அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.\nதோனியின் பேட்டிங்கை விமர்சனம் செய்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்\n2019 உலகக் கோப்பைக்கான தனது உத்தேச இந்திய அணியை அறிவித்த விரேந்தர் சேவாக்\n“மதிப்புமிக்க வீரர் தோனி “ கூறுகிறார் முன்னாள் கேப்டன் .\nடுவிட்டரில் அதிக ரசிகர்களை கொண்ட டாப் – 5 கிரிக்கெட் வீரர்கள்\nஇந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த 4 கிரிக்கெட் வீரர்கள்\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியை பற்றி தெரியுமா\nசர்வதே கிரிக்கெட்டில் ஒரு ரன் கூட எடுக்காத இந்திய வீரர்\nஉலகக் கோப்பை தொடருக்கு முன்பாக, அணி தேர்வில் இந்திய கிரிக்கெட் தேர்வு குழு எடுத்த 3 தவறான முடிவுகள்\n2019 இந்திய உலகக் கோப்பை அணியில் இடம்பெறும் வாய்ப்பை இழந்த 3 கிரிக்கெட் வீரர்கள்\n2019 உலகக் கோப்பைக்கான 3 காத்திருப்பு வீரர்களை அறிவித்தது இந்திய கிரிக்கெட் வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/49153/radikaa-had-officially-updated-about-working-with-sk-and-arav-back-to-back", "date_download": "2019-04-19T23:22:54Z", "digest": "sha1:47PPFC5WHGH7VEWGO4NR2GPFWZFVM6IV", "length": 7791, "nlines": 69, "source_domain": "top10cinema.com", "title": "சிவகார்த்திகேயன், ஆரவ் படங்கள் குறித்து முக்கிய தகவல்களை வெளியிட்ட ராதிகா! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசிவகார்த்திகேயன், ஆரவ் படங்கள் குறித்து முக்கிய தகவல்களை வெளியிட்ட ராதிகா\nஎம்.ர���ஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் ராதிகாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் காமெடி கலந்த காதல் படமாக உருவாகி வருகிறது. இந்த படம் மே 1-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் படு விறுவிறுப்பாக நடந்து வர, இப்படத்திற்கான தனது டப்பிங் வேலைகளை முடித்து விட்டதாக ராதிகா ட்வீட் செய்துள்ளார். ராதிகா ட்வீட் செய்திருப்பதில், ‘‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் டப்பிங் பணிகள் முடிந்தது. இயக்குனர் ராஜேஷுக்கு நன்றி சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆகியோருடனான வெற்றிப் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்’’ என்று அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.\nசற்றுமுன் ராதிகா தான் நடித்து வரும் மற்றொரு படம் குறித்தும் ட்வீட் செய்துள்ளார். பல வெற்றிப் படங்களை இயக்கிய சரண் இப்போது இயக்கி வரும் படம் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். இந்த படத்தில் ஆரவ் மார்க்கெட் தாதாவாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் காவ்யா தபூர் தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் ராதிகாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க, படப்பிடிப்புதளத்தில் ராதிகா ஆர்வுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சரண் இயக்கத்தில் ஆர்வுடன் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தில் தானும் நடிப்பது குறித்த தகவலை உறுதிபடுத்தியுள்ளார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nரிலீஸ் களத்திலிருந்து பின்வாங்கிய ‘RK நகர்’\nமிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து 2017-ல் வெளியான படம் ‘துப்பறிவாளன்’. இந்த படம் வெற்றிப் படமாக...\n‘SK-17’ல் இணையும் சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், அனிருத்\nசமீபகாலமாக சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து நடிக்க இருக்கும் படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக்...\nசிவகார்த்திகேயனின் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’\n‘கனா’ மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் தனது 2வது படத்திற்காக ‘பிளாக் ஷீப்’ யு...\nகுப்பத்து ராஜா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nகானா வெற்றி விழா புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-04-19T22:48:57Z", "digest": "sha1:PDVTTZ2BMYL3NCPWVBJITPRYDS5RVEL4", "length": 12604, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "தமிழ் கட்சிகளின் கூட்டணிக்கு மனோ ஆதரவு தெரிவிப்பு", "raw_content": "\nமுகப்பு News Local News தமிழ் கட்சிகளின் கூட்டணிக்கு மனோ ஆதரவு தெரிவிப்பு\nதமிழ் கட்சிகளின் கூட்டணிக்கு மனோ ஆதரவு தெரிவிப்பு\nசிறுபான்மை கட்சிகள் கூட்டாக பேசி செயற்பட வேண்டும் என்ற கருத்தை நண்பர் ரவுப் ஹகீம் கூறியுள்ளார். இதை நான் வரவேற்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி மேலும் மனோ எம்பி கூறியதாவது,\nஉண்மையில் தமிழ் கட்சிகளின், தமிழ் பேசும் கட்சிகளின் எம்பீக்கள் கட்டம் கட்டமாக ஒன்றாக அமரும் ஒரு அமைப்பு (CAUCUS OF MPS) உருவாக்கப்பட வேண்டும் என இரண்டு வருடங்களுக்கு முன்னமேயே நான் சொன்னதை இந்நாட்டு தமிழ் பேசும் மக்கள் அறிவார்கள். அது அப்போது பல காரணங்களால் நிறைவேறவில்லை.\nஇப்போது ஜனாதிபதி மைத்திரிபாலவின் குளறுபடிகள் காரணமாக அந்த யோசனை கூடிவரும் காலம் கனிந்துள்ளது. இன்றைய தேசிய நெருக்கடியில் சிறுபான்மை கட்சிகள் காத்திரமாக பணியாற்றியதை தமிழ், முஸ்லிம் மக்கள் அறிவார்கள்.\nசிறுபான்மை கட்சிகளின் கூட்டு முயற்சி தேசிய நலன்களை அடிப்படையாக கொண்டதாகும் என்பதையும், இது சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்பதையும் நாம் உரக்க எடுத்து கூறவேண்டும்.\nதமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் நியாயமான அரசியல் மற்றும் அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தர சிங்கள கட்சி தலைவர்கள் தவறிவிட்டார்கள் என்பதை சிங்கள மக்கள் இன்று அறியாமல் இல்லை. எனவே எமது முயற்சியை சிங்கள மக்களும் புரிந்துக்கொள்வார்கள் என நான் நம்புகிறேன்.\nசிறுபான்மை கட்சிகள் கூட்டாக பேசி செயற்பட வேண்டும் என்ற கருத்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து தேர்தல் கூட்டாக செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாடுகள் அவ்வந்த கட்சிகளை பொறுத்தவை ஆகும். நான் இங்கே குறிப்பிடுவது கூட்டு செயற்பாடுகளையே ஆகும்.\nநான் சிங்கள பெளத்தனாக பிறந்ததால், இனத்திற்காக போராடி சிறையில் இருக்கிறேன்; முல்லைத்தீவில் பிறந்திருந்தால்\nஐ.தே.க. அரசிலிருந்து வெளியேறுகின்றது மலையக மக்கள் முன்னணி\nதமிழ் தேசிய கூட்டமைப்பு மஹிந்த ராஜபக்ஷ உத்தரவாதங்களை நிறைவேற்றியிருந்தால் ஆதரவு வழங்கியிருக்கும்\nசிம்பு பட நடிகையின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபடு க்ளேமராக போட்டோஷூட் நடத்திய நிகாரிகா- லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nஅறை குறை ஆடையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோனாலிசா – ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் – உயில்\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் - உயில் https://youtu.be/tcYt4Es6-6s நடிகர்கள்: போல் ராஜ், ஜொனி, மேமன் கவி, ஹரிஹரன், லோஷன், மிதுன்,நடராஜன் திரைக்கதை - ஒளிப்பதிவு - தொகுப்பு - இயக்கம்...\nசாரியில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி- லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் உள்ளே\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\nவாக்களிக்க சென்ற சிவகார்த்திகேயனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nமஹியங்கனை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/Security.html", "date_download": "2019-04-19T23:32:49Z", "digest": "sha1:CYH6WZXBVZVH5BIAAYZOCHKHQ3FGXR4H", "length": 10448, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "ஆனோல்ட், சயந்தன்,சிறீதரனிற்கு இல்லையாம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / ஆனோல்ட், சயந்தன்,சிறீதரனிற்கு இல்லையாம்\nடாம்போ April 16, 2019 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோருக்கு காவல்துறைப் பாதுகாப்பு வழங்குமளவுக்கு அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சுக்கு யாழ்.மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவால் அறிக்கையிடப்பட்டுள்ளது.\nதமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் போதியளவு காவல்துறைப் பாதுகாப்பு வழங்குமாறு யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ���னல்ட் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சுக்கும் காவல்துறைத் திணைக்களத்துக்கும் கடிதம் மூலம் கோரியிருந்தனர்.\nஅத்துடன் எம்.ஏ.சுமந்திரனும் தான் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் போது மேலதிக பாதுகாப்பை கோரியிருந்தார்.\nமூவராலும் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்ட விண்ணப்பங்கள் மேலதிக தகவல்களுக்காக யாழ்ப்பாணத்திலுள்ள பிரிவுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவை தொடர்பில் ஆராயப்பட்டன.\nவிண்ணப்பதாரிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள், அவை தொடர்பில் காவல்நிலையங்களில் வழங்கப்பட்ட முறைப்பாடுகள், அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டிருந்தன.\nஇந்த நிலையில் காவல்துறைப் பாதுகாப்பு வழங்கப்படவேண்டிய பாராதூரமான அச்சுறுத்தல்கள் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோருக்கு இல்லை என பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்துக்கு போதிய காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது குடும்பம் வசிக்கும் இல்லத்துக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறு கடந்த ஆண்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.\nஎனினும் அவரது கிளிநொச்சி அலுவலகத்திற்கு ஏற்கனவே 6 காவல்துறைப உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.\nகடலில் மூழ்கி 30510பேர் பலி \n2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச க...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nபிரித்தானியா வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது\nபிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/death.html", "date_download": "2019-04-19T23:29:30Z", "digest": "sha1:SSAXBYVFOIUYPLXEXQLMG5L5UOXUU4EX", "length": 7353, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "சிவில் பாதுகாப்பு ஊழியர் கொலை! - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / சிவில் பாதுகாப்பு ஊழியர் கொலை\nசிவில் பாதுகாப்பு ஊழியர் கொலை\nடாம்போ April 08, 2019 முல்லைத்தீவு\nமுல்லைதீவில் இலங்கை இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும்பெண்ணொருவர் வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு மூங்கிலாறு வடக்கு பகுதியில் நேற்றையதினம் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறில் கணவன் மனைவியை கத்தியால் கழுத்தில் வெட்டிக்கொன்றுள்ளார்.\nகுறித்த சம்பவத்தில் வெட்டிக் கொல்லப் பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயாரான 44 வயதுடைய ஜெயா என்று அழைக்கப்படும் வி காந்தரூபி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nகணவன் தலைமறைவாகி உள்ள நிலையில் புதுக்குடியிருப்பு பொலீசார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்த சந்தேக நபரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.\nகடலில் மூழ்கி 30510பேர் பலி \n2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 12,546 அகதிகள் சட்டவிரோதமாக ���ுகலிடம் கோரி ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச க...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nபிரித்தானியா வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது\nபிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/02/12102640/1025180/Senior-Communist-Party-Nallakannu.vpf", "date_download": "2019-04-19T22:19:35Z", "digest": "sha1:F7CDNZRJ5D3XNHF7FD3PF5HU3NH6U65N", "length": 8459, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை தழுவும் - நல்லகண்ணு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை தழுவும் - நல்லகண்ணு\nஐந்து மாநில தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்ததற்கு விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பே காரணம் என்று இந்திய க��்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.\nசேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை சந்திக்கும் என்றார். மதுபான விற்பனைக்கு முன்னுரிமை கொடுக்கும் தமிழக அரசு விவசாயிகள் பற்றி கவலைப்படுவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநெல்லையில் புத்தக திருவிழா தொடக்கம்\nஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகம் இடம்பெறுகின்றன\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி\nநாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஇருநாட்டு மீனவர்களும் எல்லை தாண்டுகின்றனர் - ரவீந்திர சமரவீரா\nமீனவர்கள் எல்லை தாண்டும் விவகாரத்திற்கு, பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணலாம் என, இலங்கை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ரவீந்திர சமரவீரா தெரிவித்துள்ளார்.\nஅதிமுகவுக்கு எக்காலத்திலும் உரிமைகோர முடியாது - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nஇடைத் தேர்தல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தொகுதிகள் நான்கிலும், அதிமுக வெற்றிபெறும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்\nஅனைத்து திருடர்களுக்கும் மோடி பெயர் - சர்ச்சையாகும் ராகுல் கருத்து\nவழக்கு தொடரப்போவதாக லலித் மோடி டிவிட்டரில் எச்சரிக்கை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குற��ந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18542", "date_download": "2019-04-19T22:29:24Z", "digest": "sha1:LF4TKOSL7JIFIGYBJ34Y5P7FBIGD4CWP", "length": 11718, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "யாழ்.மாநகரசபையில் இனஅழிப்பு தீர்மானம்! – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nசெய்திகள் ஜூன் 26, 2018ஜூன் 27, 2018 இலக்கியன்\nஇன அழிப்பு தொடர்பில் மனித உரிமை பேரவையினால் தீர்மானிக்கப்பட்ட 30-1 இனை நடைமுறைப்படுத்தாது காலம் தாழ்த்தும் இலங்கை அரசை கண்டித்தும் தற்போது நிறைவேற்றாத நிலையில் இவ்விடயத்தை மனித உரிமை பேரவை குறித்த விடயத்தினை பாதுகாப்புச் சபைக்கு கொண்டுவர வேண்டும் எனவும் யாழ்.மாநகரசபை கோரியுள்ளது.தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரான வி. மணிவண்ணனால் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் 5ம் அமர்வின் இரண்டாம் நாள் அமர்வு நேற்று இடம்பெற்றது.இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇறுதி யுத்தத்துன்போது இடம்பெற்ற இன அழிப்புத் தொடர்பில் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசும் இனங்கி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் 30-1 தீர்மானத்தினை முன்���ெடுக்க இலங்கை அரசு மறுத்து வருகின்றது. எனவே பாதிக்கப்பட்ட எமது மக்களிற்கு நீதி கிடைக்கும் வகையில் குறித்த விடயத்தினை மனித உரிமைப் பேரவையே பாதுகாப்புச் சபைக்கு முன்கொண்டு செல்ல வேண்டும் என்ற தீர்மானத்தினை அகில தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த வி.மணிவண்ணன் முன்மொழிந்திருந்தார்.\nஇவ்விடயமானது எமது மக்களின் ஒட்டுமொத்த அபிலாசையினையும் பிரதிபலிப்பதோடு அனைவரினதும் விருப்பமாகவும் உள்ளது. எனவே இவ் விடயத்திற்கு எவருமே எதிர்ப்பு கூற முடியாது. இருப்பினும் இத்தீர்மானத்தினை இச் சபையில் நிறைவேற்றுவதன் மூலம் அதற்கான வலு உண்டா என்ற நிலையில் இதனை இங்கே எதிர் விவாதம் புரியாமல் இருப்பதே இத் தீர்மானத்திற்கு நாம் வழங்கும் கௌரவம் என முதல்வர் ஆனோல்ட் தெரிவித்திருந்தார்.\nஇதனையடுத்து இன அழிப்பு தொடர்பில் மனித உரிமை பேரவையினால் தீர்மானிக்கப்பட்ட 30-1 இனை நடைமுறைப்படுத்தாது காலம் தாழ்த்தும் இலங்கை அரசை கண்டித்தும் தற்போது நிறைவேற்றாத நிலையில் இவ்விடயத்தை மனித உரிமை பேரவை குறித்த விடயத்தினை பாதுகாப்புச் சபைக்கு கொண்டுவர வேண்டும் எனவும் யாழ்.மாநகரசபை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nஅதிமுகவின் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nஇலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nமுகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை)\nதந்தையின் கத்தி குத்தில் இருந்து மகளை காக்க வந்த முன்னாள் போராளி மரணம்\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே எனக்கு விளங்கவில்லை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால�� கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=4&cat=132", "date_download": "2019-04-19T22:50:39Z", "digest": "sha1:MBREK7E5NFRPI6OJGL7QJ7NXRS6SFN5K", "length": 16703, "nlines": 65, "source_domain": "eeladhesam.com", "title": "கட்டுரைகள் – பக்கம் 4 – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nபத்தோடு பதிணொன்றாக மாறிவரும் இனப்பிரச்சினை\nகட்டுரைகள் செப்டம்பர் 3, 2017செப்டம்பர் 4, 2017 இலக்கியன் 0 Comments\nபுதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கு தீர்வு உண்டு என அடித்துச் சொன்ன தமிழரசுக்கட்சி தற்போது 20 ஆவது திருத்தச்சட்டம் குறித்து கூறப்போது என்ன தொடர்டர்புடைய செய்திகள் உள்ளூராட்சி தேர்தலும் தடுமாறும் தமிழ் தரப்பும் -நரேன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாக வடகிழக்கு இணைப்பற்ற, சமஷ்டியற்ற, அதிகார பரவலாக்கமில்லாத புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு அறிக்கை புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இறுதி அறிக்கை […]\nகட்டுரைகள் ஆகஸ்ட் 27, 2017ஆகஸ்ட் 28, 2017 இலக்கியன் 0 Comments\nநல்லாட்சி அரசாங்கம் உருவாகி இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அந்த அரசை உருவாக்கிய கட்சிகள் மத்தியில் மெல்ல மெல்ல மனக்கசப்புகள் தொடர்டர்புடைய செய்திகள் மஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் எந்த பிரச்சினையும் இல்லை – சிங்கக்கொடி சம்பந்தன் மஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் தனக்கு எந்த பிரச்சினை இல்லை என்றும் அவர் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் இருப்பாரா என்பதே சிங்கக்கொடி சம்பந்தனின் பதவி பறிபோகிறதா அரசியல் சதியின் மூலம், பெற்றுக்கொண்ட சிறிலங்காவின் பிரதமர் பதவியைத் தக்கவைத்துக் […]\nவிந்தன் கனகரட்ணத்தின் புறக்கணிப்பும் விக்கியின் நல்லெண்ண பார்வையும்\nகட்டுரைகள் ஆகஸ்ட் 26, 2017ஆகஸ்ட் 26, 2017 இலக்கியன் 0 Comments\nவடக்கு மாகாண சபையில் நிலவிய நீண்ட குழப்பமாகிய போக்குவரத்து மற்றும் மீன்பிடித்துறை அமைச்சராக விளங்கிய பா.டெனிஸ்வரனின் அமைச்சு பொறுப்பு தொடர்டர்புடைய செய்திகள் நாளைய வவுனியா போராட்டம் முக்கியமானது: மக்களை பெருமளவில் கலந்துகொள்ள விக்னேஸ்வரன் வேண்டுகோள் வவுனியாவில் காணாமல் போன மக்களின் உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சர்வதேச சமூகத்தின் கவனத்தை சிறீலங்கா இராணுவத்தினர் மீது விக்னேஸ்வரன் பாய்ச்சல் இலங்கையில் புலிகள் மீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி வடக்கில் நிலைக்கொள்ள இராணுவம் […]\nகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் சாதித்தது என்ன..\nகட்டுரைகள் ஆகஸ்ட் 25, 2017ஆகஸ்ட் 26, 2017 இலக்கியன் 0 Comments\n2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்கால் பேரவலத்துடன் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டம் வேறு வடிவத்தை பெற்றிருந்தது. தொடர்டர்புடைய செய்திகள் தமிழர்களை தொடர்ந்தும் கையேந்த வைப்பதுதான் அரசின் திட்டமா சிறீதரன் தமிழர்களை தொடர்ந்தும் கையேந்தும் நிலையில் வைத்திருப்பது தான் இந்த அரசாங்கத்தின் விருப்பமா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மணிவண்ணணை ஏன் பழிவாங்குகிறோம் – சுமந்திரன் சொன��ன காரணம் தனது மாணவனான மணிவண்ணன் தங்களுடன் இணைந்து அரசியல் செய்யாது தமக்கு எதிராக அரசியல் செய்வதால்தான் அவரை […]\nஅதிமுக என்ற கப்பல் இந்திய பெருங் கடலில் மூழ்கிக்கொண்டிருக்கிறது.\nகட்டுரைகள், தமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 15, 2017ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nபிளவுபட்டுப்போன அண்ணா திமுக கட்சியில் இருக்கும் முன்னணி அணிகளான, இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், தொடர்டர்புடைய செய்திகள் அதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ் அதிமுகவின் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக அமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) உதயமானது. டிடிவி தினகரனால் அமமுக […]\nசிங்கக்கொடி சம்பந்தனா, சிவி விக்னேஸ்வரனா\nகட்டுரைகள் ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nவடக்கு மாகண சபையின், முதலமைச்சர் திரு சி வி விக்னேஸ்வரன் அவர்களை பதவியிலிருந்தும், அரசியல் அரங்கிலிருந்தும் அகற்றுவதற்கு இரா சம்பந்தன் தொடர்டர்புடைய செய்திகள் பாஜகவின் நல்லெண்ண தூதுவரான கல்லாப்பெட்டி ரஜனிகாந்த். சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் செப்பு ஆலைக்கு எதிரான பொதுமக்களின் நூறாவது நாள் போராட்டத்தின்போது பதின்நான்கு பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் நாம்தமிழர் கண்காணிப்பு வளையத்துள் ரஜனியின் ஆன்மீக கட்சியும், ஆண்டவரும். எவ்வளவோ பேர் எத்தனைமுறை வற்புறுத்தி கேட்டபோதும் அரசியல் தனக்கு ஒருபோதும் ஒத்துவராது என்றும், அரசியல்பற்றி […]\nதமிழ்நாடு ஒரு அரசியற் புரட்சிக்கு தயாராகிவிட்டது.\nகட்டுரைகள், தமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 15, 2017ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nமொத்த தமிழகமும் வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. தொடர்டர்புடைய செய்திகள் அதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ் அதிமுகவின் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக அமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரா��் சசிகலா ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) உதயமானது. டிடிவி தினகரனால் அமமுக வெற்றி பெற்றால்… அதிமுக, திமுகவுக்கு ஆதரவு இல்லை […]\nமுந்தைய 1 … 3 4\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mycityepaper.com/2018/10/10/nikki-haley-to-resign-as-trumps-ambassador-to-the-u-n/", "date_download": "2019-04-19T23:01:18Z", "digest": "sha1:ECF4ULMMXT3FEZK37UCNRDX3PJRJIYZR", "length": 8408, "nlines": 136, "source_domain": "www.mycityepaper.com", "title": "ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ராஜினாமா | My City ePaper", "raw_content": "\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nதிருச்செந்தூர் கோவிலில் திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள் :\nHome உலகம் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ராஜினாமா\nஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ராஜினாமா\nஐநாவுக்கான அமெரிக்க முதல் பெண் தூதராக 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நிக்கி ஹாலே நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் அதிபர் ட்ரம்ப்-க்கு தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது ஐநா-வுக்கான அமெரிக்க தூதர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக நிக்கி ஹாலே-வுடன் இணைந்து தனது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த ஆண்டு இறுதியுடன் பதவியிலிருந்து நிக்கி ஹாலே விலக உள்ளதாக தெரிவித்தார்.\nஅடுத்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு இல்லை என மறுப்பு தெரிவித்த நிக்கி ஹாலே, டிரம்ப்-புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.\nதிடீரென நிக்கி ஹாலே ராஜினாமா செய்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அமெரிக்கரான இவர், ஒபாமா பதவி வகித்த காலக்கட்டத்தில் அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தின் 116-வது கவர்னராகவும் பதவி வகித்துள்ளார்.\nPrevious articleதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ திருவிழா\nNext articleபயங்கரவாதிகள் சுட்டதில் தமிழக ராணுவ வீரர் பலி\n“கூலிப்படை வைத்து கொல்வதற்கு ஒப்பானது கருக்கலைப்பு”: போப் பிரான்சிஸ்\nபசிபிக் நாடான பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்\nமுன்னாள் பிரதமரின் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்\n29வது சாலை பாதுகாப்பு வார விழா\nகூம்பு வடிவ ஒலிப்பெருக்கியின் தடையை அமல்படுத்தும் விவகாரம்\nஇன்று சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nதிமுக புதிய பொருளாளர் யார் \nநாட்டில் பெரும்பாலான சிறைகளில் அதிக அளவிலான கைதிகள் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தின் முக்கிய அறிவிப்பு\nநடிகை அமலா பால் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கினார்; 7 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு\nகேளிக்கை வரி குறைப்பு: முதல்வரை நேரில் சந்தித்து நன்றி சொன்னார் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99", "date_download": "2019-04-19T22:28:15Z", "digest": "sha1:PE7OSNDG27ZXVXRNGQPLI6TPJDAWN4QO", "length": 14993, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "லாபம் தரும் மரவள்ளி கிழங்கு சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nலாபம் தரும் மரவள்ளி கிழங்கு சாகுபடி\nஜவ்வரிசி, சேமியா, நூடுல்ஸ் போன்ற உணவுப் பொருள்களுக்கான மூலப் பொருளாக மரவள்ளிக் கிழங்கு திகழ்கிறது. மேலும், தொழிற் சாலைகளில் உற்பத்தியாகும் பல பொருள்களுக்கும் மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டார்ச்சு பவுடர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.\nகுறிப்பாக மாத்திரைகளின் மேல்புறத்தில் உள்ள வெண்மை நிற கோட்டிங் மரவள்ளிக் கிழங்கின் ஸ்டார்ச்சு பவுடரைக் கொண்டே தயாரிக்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஇது குறித்து சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் உள்ள மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தின் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் எம்.செந்தில்குமார் கூறியதாவது:\n“சேலம், நாமக்கல், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட் டங்களில் மரவள்ளிக் கிழங்கு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.\nநீர் தேங்காத, காற்றோட்டமுள்ள மண் வகைகள் அனைத்தும் மரவள்ளி சாகுபடி செய்ய ஏற்றவை ஆகும்.\nஇதனால் தற்போது தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை என பல மாவட்டங்களுக்கும் மரவள்ளி சாகுபடி பரவலாகி வருகிறது.\n10 மாத பயிரான மரவள்ளி சாகுபடியில் மற்ற பயிர்களை விட பராமரிப்பு செலவு குறைவு.அதே நேரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிமுகம் செய்த ஏத்தாப்பூர் 1 என்ற மரவள்ளிக் கிழங்கை கடந்த ஆண்டு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைத்து, பெரும் லாபம் சம்பாதித்தனர்.\nமாவுப்பூச்சி உள்ளிட்ட சில வகை பூச்சிகளின் தாக்குதல் மரவள்ளியில் இருக்கும். எனினும் அவற்றை எளிமையான முறைகளில் கட்டுப்படுத்தி விடலாம்.\nஇறவைப் பாசனம் எனில் கார்த்திகை, மார்கழி மாதங்களிலும், மானாவரிப் பாசனம் எனில் சித்திரை, வைகாசி மாதங்களிலும் ஏத்தாப்பூர் 1 மரவள்ளி நடவு செய்யலாம்” என்கிறார் செந்தில்குமார்.\nதிருவாரூர் மாவட்டம் மன்னார் குடி அருகேயுள்ள ஓவேல்குடி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான எம்.செல்வநாதன், கடந்த 15 ஆண்டுகளாக மரவள்ளி சாகுபடி செய்து வருகிறார்.\nநெல் உள்ளிட்ட பிற பயிர்களையும் சாகுபடி செய்து வரும் செல்வநாதன், “மற்ற பயிர்களை விட மரவள்ளி சாகுபடியில்தான் அதிக லாபம் கிடைக்கிறது” என்கிறார்.\n“நான் நிலக்கடலையில் ஊடுபயிராகத்தான் மரவள்ளி சாகுபடி செய்து வருகிறேன். முதல் மூன்று மாதத்தில் நிலக் கடலை மகசூலுக்கு வந்து விடும். அதுவரை மரவள்ளிக்கென தனியாக எந்த பராமரிப்பு செலவும் தேவையில்லை. நிலக்கடலை மகசூல் எடுத்த பிறகுதான், மரவள்ளிக்கென தனியாக பார் அமைத்து உரமிட வேண்டும். அதன் பிறகு 15 நாளைக்கு ஒருமுறை தண்ணீர் விட்டால் போதுமானது. இடையே மழை பெய்து விட்டால் அதுவும் தேவையில்லை. 10-வது மாதத்தில் மரவள்ளிக் கிழங்கு அறுவடைக்கு வந்துவிடும்.\nகடந்த ஆண்டு நான் 4 ஏக்கரில் மரவள்ளி சாகுபடி செய்திருந்தேன். ஏக்கர் ஒன்றுக்கு 15 டன் மகசூல் கிடைத்தது. கடந்த ஆண்டு ஒரு டன்னுக்கு அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு விலை கிடைத்தது. நான் டன் ஒன்று ரூ.11 ஆயிரம் என்ற விலையில் விற்பனை செய்தேன்.\nகடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் விலை கிடைக் குமா எனத் தெரியவில்லை. எனினும் மற்ற பயிர்களை விட அதிக லாபம் கிடைக்கும் என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியும். நான் இந்த ஆண்டும் 4 ஏக்கரில் மரவள்ளி சாகுபடி செய்துள்ளேன். எனக்கு நிலக்கட லையால் கிடைக்கும் வருவாய் போக, மரவள்ளி சாகுபடியில் கிடைக்கும் வருவாயை கூடுதல் வருவாய் என்றே கருதுகிறேன்.\nஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆலைகளுக்கு மரவள்ளிக் கிழங்கை வாங்கிச் செல்கிறார்கள். நம் வயல்களுக்கே நேரடியாக வந்து மரவள்ளிக் கிழங்கை கொள்முதல் செய்ய பலர் உள்ளனர். மேலும் மரவள்ளிக் குச்சியைத் தான் நடவு செய்கிறோம். ஆகவே, அடுத்தடுத்த ஆண்டுகளில் விதைக் குச்சிக்காக நாம் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டியதில்லை. நம்மிடம் உள்ள குச்சிகளையே சிறு துண்டு களாக நறுக்கி அடுத்த ஆண்டில் நடவு செய்யலாம்.\nஇதுதவிர பெருமளவில் குவியும் மரவள்ளி குச்சிகள் எரிபொருளாக பயன்படுகிறது.\nமரவள்ளி இலைகள் நம் கால்நடைகளுக்கு பசுந்தீவன மாகிறது.\nஆக, பல்வேறு வகைகளில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி லாபம் தருவதாக உள்ளது” என்கிறார் செல்வநாதன்.\nமரவள்ளி சாகுபடி தொடர்பான தனது அனுபவங்களை மற்றவர் களுடன் பகிர்ந்து கொள்ள செல்வநாதன் தயாராக உள்ளார். மேலும் விவரங்களுக்கு 09486336342 என்ற செல்போன் எண்ணில் அவரை தொடர்பு கொள்ளலாம்.\nஅதேபோல் மரவள்ளி சாகுபடி தொடர்பான தொழில்நுட்ப ரீதியான ஆலோசனைகளுக்கு 09976099191 என்ற எண்ணில் உதவிப் பேராசிரியர் செந்தில் குமாருடன் பேசலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவேளாண் பயிர்களில் வளர்ச்சி ஊக்கிகளின் பயன்பாடுகள்...\nமரவள்ளி தேமல் நோய் தடுக்கும் வழிகள்...\nமரவள்ளிப் பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுபடுத்த...\nதென்னை மர வண்டுகளை ஒழிக்க வழிமுறை →\n← நெல் பயிரைத் தாக்கும் சிலந்தியை ஒழிப்பது எப்படி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/productscbm_547525/20/", "date_download": "2019-04-19T22:36:09Z", "digest": "sha1:3H653UVJJVD2YPO7RRNH5LSWEHJDMCII", "length": 32884, "nlines": 112, "source_domain": "www.siruppiddy.info", "title": "மறந்தும் வீட்டில் இந்த விஷயங்களை செய்ய வேண்டாம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > மறந்தும் வீட்டில் இந்த விஷயங்களை செய்ய வேண்டாம்\nமறந்தும் வீட்டில் இந்த விஷயங்களை செய்ய வேண்டாம்\nஆன்மீகம் பற்றி தெரிந்து கொள்வதும், அதைப் பின்பற்றுவதும் சிறந்த பலனைத் தரக்கூடியதாகும். நாம் வீட்டில் செய்யக்கூடாத விஷயங்கள் சில உள்ளன. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.\n1) வீட்டில் அஷ்டலட்சுமிகள் குடியேறும் வேளையான இரவில் துணிகளை துவைக்கக்கூடாது. குப்பையை வெளியே கொட்டக்கூடாது. மரத்தின் நிழலில் தங்கக் கூடாது. ரகசியமான விஷயத்தை இரவில் பேசக்கூடாது.\n2) இறைவனுக்கு படைக்கும் பொருளாக விளங்கும் அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக்கூடாது.\n3) சந்தியா கால வேளையில் சாப்பாடு, தூக்கம், அத்யயனம் இவைகள் செய்தல் கூடாது.\n4) தனக்குள் வைத்துக்கொள்ளும் விஷயமான தன்னுடைய ஆயுள், பொருள், வீட்டுத் தகராறு, மந்திரம், மருந்து, வருமானம், தானம், அவமானம் இந்த எட்டும் பிறருக்கு தெரியக்கூடாது.\n5) ஒரே சமயத்தில் தனது இரு கைகளாலும் தன்னுடைய தலையை சொறியக்கூடாது.\n6) தீபாவளி தவிர மற்ற நாட்களில் அதிகாலை பொழுதில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக்கூடாது.\n7) மனிதனின் ஆதாரமாக விளங்கும் ஜலத்தை இடது கையினால் அருந்தக்கூடாது.\n8. உடம்பிலிருந்து உதிர்ந்த முடியையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் போடக்கூடாது. வெளியே எரிந்து விட வேண்டும்.\n9) திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு சென்று வந்தவுடன் குளிக்கக்கூடாது.\n10) சாப்பிடும் உணவை உருண்டையாக உருட்டி சாப்பிடக்கூடாது.\n11) ஈரத்துணியை உடுத்திக்கொண்டு உணவு அருந்தக்கூடாது.\n12) கோவில்களில் பிரசாதமாக தரப்படும் துளசியை பெண்கள் தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது.\nயாழில் ப�� இடங்களில் மின்னலுடன் கூடிய கடும்மழை\nயாழ்ப்பாணத்தின் பல இடங்களில் கடும் மின்னலுடனான மழை பெய்து வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட மணல்தறை வீதியில் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் இருவர் காயமடைந்துள்ளனர்.மின்னல் தாக்கத்தால் இரு தென்னைகள் தீப்பற்றி எரிந்துள்ளன. யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் சம்பவ...\nமுல்லைத்தீவில் பலத்த காற்று மின்னல்\nமுல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன.இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளது.அத்துடன் பயன்தரு தென்னை மரங்கள் மற்றும் வாழை, பப்பாசி போன்ற...\nசாவகச்சேரியில் பத்து ரூபா சிற்றுண்டிச்சாலை திறப்பு\nகுறைந்த விலையில் சிற்றுண்டி வகைகளை விற்பனை செய்யும் பொருட்டு யாழ். சாவகச்சேரியில் இன்று வெள்ளிக்கிழமை(19) காலை கூட்டுறவுச் சிற்றுண்டிச்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சாவகச்சோி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முயற்சியினால் சங்கத்தின் தலைமைக் கட்டத்துடன் இணைந்த வகையில் குறித்த சிற்றுண்டிச்சாலை...\nகுடிபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பலாலி பொலிசார்\nமதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பலாலி பொலிசார் வீதியால் பயணித்த ஆசிரியரை மோதித்தள்ளியதில் படுகாயமடைந்த பொலிசார் இருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சுன்னாகம் பகுதிநோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பொலிசாரும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றதோடு...\nயாழில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் படுகாயம்\nமுகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுப் புதன்கிழமை(17) காலை இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,...\nஇலங்கை தனியார் துறை ஊழியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம்\nதனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அ��ிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சர் ரவீந்திர சமரவீர கருத்து...\nஇலங்கையின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும்\nஇலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென தெரிவிக்கப்படுகின்றது.வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பலத்த மின்னல் தாக்கத்துடன் இடியுடன்கூடிய மழை...\nயாழ் கோப்பாய் பகுதியில் கொடூர விபத்து – நால்வர் படுகாயம்\nயாழ். கைதடிப் கோப்பாய் பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஒட்டுசுட்டானைச் சேர்ந்த மு.பாலசுப்பிரமணியம் (வயது 60) அவரது மனைவி பா.மேரி கில்டா (53)...\nஇலங்கையில் இன்று இடம்பெற்ற கோர விபத்து ஸ்தலத்திலேயே 10 பேர் பலி\nபதுளை - மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்து மஹியங்கனை தேசிய கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று அதிகாலை 1.30 மணியளவில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.தியதலாவையில் இருந்து...\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி\nகுப்பிளான், மயிலங்காடு மின்னல் தாக்கத்தால் இரண்டு பெண்கள் உள்பட மூவர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போதே இந்த இடர் இடம்பெற்றது என்றும் பொலிஸார் கூறினர்.யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில இடங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்துவரும் நிலையில் சுன்னாகம் குப்பிளான்,...\nஇலண்டனில் கைதான நால்வரும் திடீர் விடுதலை\nஇலண்டன் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் பிரித்தானிய காவல்துறையினரால் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த புதன்கிழமை பிற்பகல் லூட்டன் விமான நிலையத்தில் வந்திறங்கிய குறித்த நான்கு இலங்கையர்களும் புகலிடம் கோர முற்பட்ட...\nபிரான்ஸின் 850 வருட பழமையான தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து\nபிரான்ஸின் புகழ்பெற்ற தேவாலயமான நோட்ரே-டேமில் நேற்று பாரிய தீப்பரவல் ஏற்பட்ட சம்பவம் உலக நாடுகளின் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.850 வருடங்கள் பழைமையான இந்த தேவாலயத்தின் கட்டிட முகப்பு மற்றும் கூரை என்பன தீயினால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.எனினும் அதன் பிரதான கட்டமைப்பு எந்த...\nலண்டனில் 4 இலங்கையர்கள் அதிரடியாக கைது\nநான்கு இலங்கையர்கள் லண்டன் Luton விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.லண்டன் சென்ற இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களும் ஆண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நால்வரும் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக இருக்கலாம் என பொலிஸார்...\nஇந்தோனேஷியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுலவேசி தீவின் கிழக்குப் பகுதியில் 17 கிலோ மீற்றர்(10.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 எனப் பதிவாகியிருப்பதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்...\nவிமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை\nதாய்லாந்தில் விமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தாய்லாந்தின் பூக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் மாய்காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இந்த கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது.இதனால் விமான நிலையத்துக்கு வரக்கூடிய...\nஜெர்மனியில் வாழைப்பழப் பெட்டிகளுக்குள் சிக்கிய மர்மம்\nஜெர்மனியில் ஆறு வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட வாழைப் பழப் பெட்டிகளுக்குள் நூற்றுக்கணக்கான கிலோகிராம் கோக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வாழைப்பழப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்படிருந்த போதைப்பொருள் பிரித்து எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட��ட போதைப்பொருளின்...\nஅவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலேயே குறித்த இலங்கையர் காயமடைந்துள்ளார்.இலங்கையை சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக...\nசுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் அம்மை நோய்\nசுவிட்சர்லாந்தில் மார்ச் மாதத்தில் மட்டும் 55 பேர் புதிதாக மண்ணன் அல்லது மணல்வாரி என்னும் (measles) அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 14 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.2019 ஜனவரி முதல் மார்ச் வரை 97...\nபிரித்தானியா வாகன விபத்தில் யாழ் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்\nபிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.லண்டனில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.வடமராட்சி கரவெட்டி துன்னாலை தெற்கு தில்லையப்புலத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு...\nபிரித்தானியாவில் கணவனை கொலை செய்த தமிழ் பெண்\nபிரித்தானியாவில் தனது கணவனை இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.76 வயதான கணவனை 73 வயதான இலங்கை தமிழ் பெண் கொலை செய்தமைக்கான காரணத்தை சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.படுக்கையில் இருந்த கனகசபை ராமநாதன் என்பவரை அவரின் மனைவி...\n7வது பிறந்த நாள் வாழ்த்து சங்கவி (27.09.15)\nயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி சங்கவி தனது 7 வது பிறந்தநாளை (27 .09 .2015)இன்று காணுகின்றார். .அவரை அவரது அப்பா ,அம்மா தங்கை கஜந்தினி மற்றும் லண்டனிலிருக்கும் மாமா,மாமி,தெல்லிப்பளையிலிருக்கும் அம்மாப்பா,அம்மம்மா,...\n5 வது பிறந்த நாள் வழ்த்து த.யனுகா(24.06.2015)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வி யானுகா அவர்கள் (24 06 2015 ) இன்று தனது 5 வது பிறந்தநாளை தனது இல்��த்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) தம்பி (வேனுயன்)தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி...\n11 வது பிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23..01.2015)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன் நே.அபிநயன் இன்று ( 23,01,2015) தனது 11 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை சைந்தவி, மற்றும் லண்டனிலிருக்கும் தங்கைமார்கள், மற்றும்...\n11வது பிறந்த நாள் வாழ்த்து. கதூஷன் (23.01.2015)\nஅச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட குகனேந்திரன் விஜிதா தம்பதிகளின் தவப்புதல்வன் கதூஷன் இன்று வெள்ளிக்கிழமை (23.01.2015) தனது 11 வது பிறந்தநாளை காணுகின்றார் .இவரை இவரது அப்பா (குகனேந்திரன்)அம்மா (விஜிதா) தங்கை (சபீனா) மற்றும் ...\n9 வது பிறந்தநாள் வாழ்த்து நே.சைந்தவி (07.01.2015)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி இன்று ( 07,01,20015) தனது 9 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரை அவரது அப்பா அம்மா அவரது அண்ணா அபிநயன், மற்றும் தங்கைமார்கள், மற்றும் அவரது அப்பப்பா அப்பம்மா(சிறுப்பிட்டி)...\n4 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் கஜந்தினி (25.11.2014)\nயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி கஜந்தினி தனது 4 வது பிறந்தநாளை (25 .11 .2014)இன்று கொண்டாடுகிறார் .அவரை அவரது அப்பா ,அம்மா அக்கா சங்கவி மற்றும் லண்டனிலிருக்கும் மாமா,தெல்லிப்பளையிலிருக்கும் அம்மாப்பா,அம்மம்மா,...\nபிறந்தநாள் வாழ்த்து. அபிந்தா (13.11.2014)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தணிகைநாதன் கலாநிதி தம்பதிகளின் செல்வப்புதல்வி அபிந்தா தனது 6வது பிறந்தநாளை இன்று (13.11.2014) காணுகின்றார் இவரை இவரது அப்பா அம்மா (லண்டன்) அப்பப்பா அப்பம்மா (சிறுப்பிட்டி) அம்மப்பா அம்மம்மா(அச்சுவேலி) பெரியப்பா...\n4வது பிறந்த நாள் வாழ்த்து. சபீனா (12.11.2014)\nஅச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட குகனேந்திரன் விஜிதா தம்பதிகளின் தவப்புதல்வி சபீனா இன்று(12.11.2014) தனது 4 வது பிறந்தநாளை காணுகின்றார் .இவரை இவரது அப்பா (குகனேந்திரன்)அம்மா (விஜிதா) அண்ணா (கதூஷன்) மற்றும் அப்பம்மா.தாயகத்திலுள்ள அம்மப்பா,அம்மா...\n6 வது பிறந்த நாள் வாழ்த்து சங்கவி (27.09.14)\nயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி சங்கவி தனது ஜந்தாவது பிறந்தநாளை (27 .09 .2014)இன்று கொண்டாடுகிறார் .அவரை அவரது அப்பா ,அம்மா தங்கை கஜந்தினி மற்றும் லண்டனிலிருக்கும் மாமா,தெல்லிப்பளையிலிருக்கும் அம்மாப்பா,அம்மம்மா,...\nபிறந்தநாள் வாழ்த்து.த பிரபாகரன் (19.09.2014)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட த.பிரபாகரன் இன்று (19.09.2014) தனது பிறந்த நாளை காணுகின்றார்.இவரை இவரது அன்பு மனைவி ,ஆசை அம்மா,மற்றும் அக்கா அத்தான் ,தங்கைமார் தம்பி.மற்றும் மச்சான்மார் மச்சாள்,மருமக்காள் மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் நோய் நொடி இன்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/155190-grace-banu-amma-only-saved-my-life-says-a-hiv-affected-transgender.html", "date_download": "2019-04-19T22:46:12Z", "digest": "sha1:MYT3IIWVUS3X3BQ2CMN3BOK43ILQSPZ2", "length": 26438, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "``ஹெச்.ஐ.வி எனக்கு எப்படி வந்ததுனு இப்ப வரைக்கும் தெரியலை'' - போராடும் திருநங்கையின் ஒரு தன்னம்பிக்கை கதை | Grace Banu amma only saved my life says a HIV affected transgender", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:17 (15/04/2019)\n``ஹெச்.ஐ.வி எனக்கு எப்படி வந்ததுனு இப்ப வரைக்கும் தெரியலை'' - போராடும் திருநங்கையின் ஒரு தன்னம்பிக்கை கதை\n2014ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி உச்சநீதிமன்றம் திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் என்கிற அங்கீகாரம் கொடுத்து தீர்ப்பளித்தது. இந்த நாளை தேசிய திருநங்கையர் தினமாகக் கொண்டாடுகிறார்கள். இன்று திருநங்கையர் தினம். திருநங்கை என்கிற ஒரே காரணத்தினால் இந்தச் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டதுடன் இல்லாமல் ஹெச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டு தன்னுடைய வாழ்க்கையைப் போராட்டத்துடன் வாழ கற்றுக் கொண்டிருக்கிறார், திருநங்கை யமுனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவருடைய வலி மிகுந்த பயணம் குறித்து நம்மிடையே பகிர்ந்தார்.\n``நான் கிராமத்தைச் சேர்ந்தவள். என்னுடைய குடும்பத்தில் செல்லமாக வளர்க்கப்பட்டேன். ஸ்கூல் படிக்கும் போதிலிருந்து ஆம்பளை பசங்க கூட சேர்ந்து இருக்கிறது எனக்குப் பிடிக்காது. பொண்ணுங்க கூடவே இருப்பேன். நான் சூப்பரா படிப்பேங்குறதுனால, என்னோட பெண்மைத் தன்மையை எங்க வீட்டுல உள்ளவங்க பெருசா எடுத்துக்கலை. அவங்களைப் பொறுத்தவரைக்கும் நான் நல்லா படிச்சு, பெரிய ஆளா வரணும் அவ்வளவுதான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதுதான் எனக்குள்ளே இருந்த பெண்மையை முழுமையா உணர ஆரம்பிச்சேன். என் வீட்டுல உள்ளவங்க என்னைப் பையனா பார்த்தாங்க.. நான் பொண்ணா நடந்துக்க ஆரம்பிச்சேன். வீட்ல பிரச்னை ஆரம்பிச்சது.\nஸ்கூல் முடிச்சிட்டு பார்மஸி படிக்க காலேஜ் சேர்ந்தேன். வீட்ல, ஸ்கூலைவிட நான் அதிக அவமானத்தை சந்திச்சது காலேஜ்லதான். அந்த வலியைப் போக்க, என்னை மாதிரி திருநங்கையாக இருக்கிறவங்ககிட்ட பேச ஆரம்பிச்சேன். அவங்க தந்த அட்வைஸாலதான் என்னைச் சூழ்ந்த கேலி, கிண்டல்களை புறக்கணிச்சுட்டு படிப்புல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்.\nஎங்க வீட்டுல உள்ளவங்க என்னை வீட்டை விட்டு போன்னு சொல்லலை. நானாதான் வீட்டை விட்டு வெளியேறினேன். எனக்கு என்னை அங்கீகரிக்கிறவங்களோட வாழணும்னு ஆசை. எனக்கே எனக்கான வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டேன். எங்க சமூகத்துல உள்ளவங்க கடை கடையா ஏறி பிச்சை எடுப்பாங்க. நானும் அதைச் செய்யப் போனேன். அப்பதான் தோணுச்சு... நாமதான் படிச்சிருக்கோமே... அப்புறம் ஏன் கடை ஏறி இறங்கணும்னு. படிச்ச படிப்புக்கு ஏத்த வேலையைத் தேடினேன். எனக்கு யாரும் வேலை கொடுக்கத் தயாரா இல்லை. எனக்கு சின்ன வயசுல இருந்தே கலைகள் மீது ஆர்வம் அதிகம். வயித்துப் பொழைப்புகாக கரகாட்டம் ஆடப் போனேன். நான் ஆடுற கரகத்தைப் பார்க்க எங்க ஊர் மக்கள் எல்லாம் கூடிடுவாங்க. ரொம்ப ரசிச்சாங்க. சூப்பர் ஃபேமஸ் ஆகிட்டேன். எங்க ஊர் ஆரம்பிச்சு பக்கத்து ஊர் வரைக்கும் திருவிழானா என் கரகம் பார்க்க ஆசைப்பட்டாங்க.\nகரகம் ஆடி கிடைச்ச பணத்தை வைச்சு ஆபரேஷன் பண்ணிக்கலாம்னு போனேன். அங்கே ரத்தப்பரிசோதனை செய்து பார்த்துட்டு எனக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இருக்குன்னு சொன்னாங்க. அந்த நொடி என் வாழ்க்கையே இருண்ட மாதிரி ஆகிடுச்சு. என்ன பண்றதுன்னே தெரியலை'' என்றவர் சில நொடி மௌனத்திற்குப் பின் தொடர்ந்தார்.\n``என் மனசுக்குத் தெரியும் நான் எந்தத் தப்பும் பண்ணலைனு. ஆனா, எனக்கு எப்படி ஹெச்.ஐ.வி வந்துச்சு... எப்போதிலிருந்து இந்த நோய் இருக்குன்னு எதுவுமே த���ரியலை. வெளியில் சொன்னா என்னை எப்படி நடத்துவாங்களோன்னு பயம் வேற. என்ன பண்றதுன்னு தெரியாம இருட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். நான் கரகம் ஆடிட்டு இருந்த சமயம் அரசுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுருந்தேன். போலீஸ் வேலைக்கு செலக்ட்டும் ஆகியிருந்தேன். மருத்துவ பரிசோதனை தேர்வுல எனக்கு ஹெச்.ஐ.வி இருக்கிறது தெரிஞ்சா எனக்கு அந்த வேலை கிடைக்காதுனு தெரியும். அங்க போய் அவமானப்பட நான் விரும்பலை. அதனால உடற்தகுதி தேர்வுக்கு நான் போகவே இல்லை. என் கண்ணு முன்னாடி வாழ்க்கைக் கட்டடம் சரியுறதைப் பார்த்தேன். இனி உயிரோட இருக்கிறதுல பலனே இல்லை. பேசாம செத்துப்போயிடலாம்னு நினைச்சுட்டு இருந்தேன்.\nஅந்தச் சமயம்தான் கிரேஸ் பானு அம்மாவுடைய அறிமுகம் கிடைச்சது. நீ இங்கே வா.. நான் உன்னைப் பார்த்துக்கிறேன்னு அம்மா சொன்னாங்க. நானும் கிளம்பி வந்துட்டேன். இப்போ அவங்கதான் எனக்கு ஆதரவு கொடுக்குறாங்க. என் சமூக மக்கள்கிட்ட எனக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டிருக்குன்னு சொன்னா என்னை ஒதுக்கிடுவாங்களோன்னு பயந்தேன். ஆனா, இந்த விஷயம் தெரிஞ்சதுக்கு அப்புறம் அவங்க எல்லோரும் என்னை ரொம்ப அன்பா பார்த்துக்கிறாங்க. அரசுப் பணியாளராகணுங்குறது என் ஆசை. இப்போ அதுக்காகக் கடினமா உழைச்சிட்டு இருக்கேன் அக்கா எனப் புன்னகைக்கிறார் இந்தத் தன்னம்பிக்கை மனுஷி\n`கமல் தைரியமாகக் கூறியிருக்கிறார்; உங்களால் கூற முடியுமா' - கட்சித் தலைவர்களுக்கு ஸ்ரீப்ரியா கேள்வி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சி��ுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்\n``அட்லி டீம் மிரட்டுனதுக்கு அப்புறம்தான் கேஸ் போட்டேன்..'' - `விஜய் 63' கதை சர்ச\n`போய் எனது ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்கள்' - ஓஜாவின் குற்றச்சாட்டும்... ப\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bala-balamurugan.blogspot.com/2011/12/4.html", "date_download": "2019-04-19T23:21:29Z", "digest": "sha1:T5HKC34URV7ZZZHMZ2VADU7UYM3FBYL4", "length": 31758, "nlines": 631, "source_domain": "bala-balamurugan.blogspot.com", "title": "கே.பாலமுருகன்: இந்தியப் பயணம்-4 அம்மாயும் கல்லநேந்தல் கிராமமும்", "raw_content": "\nஇந்தியப் பயணம்-4 அம்மாயும் கல்லநேந்தல் கிராமமும்\nதஞ்சாவூர் பேருந்து நிலையத்திற்கு நானும் விஷ்ணுபுரம் சரவணனும் வந்து சேர்ந்தோம். பேராசிரியர் வெற்றிச்செல்வனிடமிருந்து விடைப்பெற்று புதுக்கோட்டைக்குப் பயணப்பட்டேன். தங்சாவூரிலிருந்து மேலும் ஒரு 3 மணி நேரம் பயணம். தஞ்சை பெரிய கோவிலைத் தரிசித்த பிரமிப்புகள் மனதில் மீண்டும் மீண்டும் தோன்றின. புதுகோட்டை பேருந்து நிலையம் பரப்பரப்பாகவே காணப்பட்டது. பேருந்திலிருந்து இறங்கியதும் நீண்ட சாக்கடை. வரிசையாக ஐவர் நின்று சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தனர். சாக்கடை கருமையாகி ஓடிக்கொண்டிருந்தது.\nஅங்கிருந்த�� அறந்தாங்கி ஊருக்குப் பேருந்தைப் பிடிக்க வேண்டும். உறவுக்காரர் கார்த்திக்கை மீண்டும் அழைத்து ஊர் பெயரை உறுதிப்படுத்திக்கொண்டேன். அம்மா பிறந்த கிராமத்துக்குச் செல்வதாகத் திட்டம். அம்மாவுக்கு இன்னமும் சிவப்பு பாஸ்ப்போர்ட். மாற்றலுக்குப் பலமுறை முயற்சி செய்தும் தடைப்பட்டுக்கொண்டேயிருந்ததால் அவரால் இந்தியா வரமுடியவில்லை. ஆகையால் என்னைக் கட்டாயம் அவர் பிறந்த கிராமத்திற்குச் சென்று சொந்தக்காரர்களையும் அம்மாயியையும் பார்த்து வரச்சொன்னார். கார்த்திக் அம்மாயின் பேரன். அவர் கோலாலம்பூருக்கு வேலைக்கு வந்தபோதுதான் எங்களையெல்லாம் கண்டுப்பிடித்து உறவை ஏற்படுத்திக்கொண்டார். அம்மா பாட்டியுடன் 7 வயதில் அக்கிராமத்தைவிட்டு மலாயா வந்தவர். ஆகையால் கிராமத்தில் எல்லோரும் அம்மாவை மட்டும்தான் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள்.\nஅறந்தாங்கி பேருந்து நிலையத்துக்கு வந்துவிட்டால் கார்த்திக் நேரில் வந்து அழைத்துப் போவதாகச் சொன்னார். அறந்தாங்கி போனால் கிராமம் அருகில்தான் இருக்கும் என்ற கற்பனையுடன் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். அருகில் ஒரு நடுத்தரவயதையுடைய நபர் அமர்ந்திருந்தார். வாயில் வெற்றிலையைக் குதப்பிக்கொண்டிருந்தார். அவரே முதலில் பேசினார். அறந்தாங்கியில் யார் இருக்கிறார் எனத் தொடங்கிய பேச்சு ஜெயலலிதா அரசியல் மாற்றங்கள்வரை நீடித்தது. ஏதோ ஒருவகையில் என் ஒரு மணி நேரப் பேருந்து பயணத்தின் களைப்பைச் சரிக்கட்ட முடிந்தது. தொடர்ந்து 3 நாட்களாக அரசு பேருந்தில்தான் பயணம். ஆகையால் என் உடலின் சோர்வு குறித்த பிரக்ஞையை மறக்கவே முயற்சி செய்தேன். பயணம் அடுத்து எனக்கு வைத்திருக்கும் அதிசயங்கள் அனுபவங்கள் மீதுள்ள ஆர்வத்தைக் கூட்டினேன்.\nஅறந்தாங்கி சிறுநகரம். பேருந்தை விட்டு இறங்கியதும் கார்த்திக் சிரித்த முகத்துடன் அருகில் வந்தார். வேட்டிக் கட்டியிருந்தார். அவருக்கும் எனக்கும் ஒரே வயது. மீண்டும் இங்கிருந்து பேருந்து ஏறி ஆவுடையார் கோவில் போகவேண்டும் எனச் சொல்லிவிட்டு அடுத்தப் பேருந்தில் ஏற்றினார். அநேகமாக முதுகுக்கும் பிட்டத்துக்கும் வாயிருந்திருந்தால் கதறியிருக்கும். ஆவுடையார் கோவில் என்பதை அப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். கல்லநேர்ந்தல் அம்மா பிறந்த கிராமம். ஆனால் இப்பொழுது பலர் அங்கிருந்து ஆவுடையார் கோவில் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்துவிட்டார்களாம். ஆக, பெரும்பாலானவர்கள் ஆவுடையார் கோவிலில் வசிக்கிறார்கள். அவர்களின் வயல்வரப்பெல்லாம் கிராமத்தில் வைத்துப் பராமரிக்கப்படுவதாகக் கார்த்திக் கூறினார்.\nஆவுடையார் கோவிலுக்கு வந்ததும் கார்த்திக் வீட்டுக்குப் போனேன். அங்கு கார்த்திக் குடும்பத்தினர் அனைவரையும் பார்த்துப் பேச மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. மிகுந்த அன்புடன் கவனித்தனர். கார்த்திக் அம்மா எனக்கு சித்தி முறை வரும். மேலும் அம்மாயின் மகன்கள் ஒரு சிலர் வந்து என்னைப் பார்த்துவிட்டுச் சென்றனர். ஓரளவிற்குக் கிராமத்தைப் பற்றி மேலும் பல விவரங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆவுடையார் கோவில் ஊரின் மிகச்சிறப்பான விசயம் அங்குள்ள ஆவுடையார் கோவில். அக்கோவிலின் பெயர்தான் அந்த ஊருக்கும். மறுநாள் காலையில் ஆவுடையார் கோவிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கார்த்திக் சொன்னார்.\n7 மணி வரை எல்லோரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மலேசிய வாழ்க்கைமுறை, குடும்பம் என அனைத்தையும் கேட்டு விசாரித்தனர். ஆவுடையார் கோவில் இரவில் குளிர்ச்சியாக இருந்தது. 7.30மணிபோல கிளம்பி கல்லநேந்தலுக்குச் சென்றோம். கார்த்திக்கின் மாமா அவருடைய பெரிய மோட்டாரில் என்னை ஏற்றிக்கொண்டார். 15 நிமிடத்தில் உள்ளே கிராமத்தைச் சென்றடைந்தோம். அம்மாயி வீடு கிராமத்தின் முடுக்கில் ஓரமாகத் தனித்திருந்தது. உள்ளே நுழைந்ததும் மலேசியா தோட்டப்புற வீடுகளின் ஒரு அடர்ந்த சூழலைப் போல உணர முடிந்தது. தூரத்தில் மண்ணெண்ணை விளக்கின் ஒளி சுவரில் நெளிந்து கொண்டிருந்தது. அது மட்டுமே வீட்டுக்கான வெளிச்சம். அம்மாயி என்னைப் பார்த்ததும், ‘சுசிலா மவனா வாயா அம்மா எப்படி இருக்கு வாயா அம்மா எப்படி இருக்கு சின்ன வயசுலே அது இங்கேந்து போவும்போது அழுந்து அழுந்து பிள்ளே பாவம்..வாடிருச்சி” என அவரிடம் அம்மாவைப் பற்றிய ஒரு நினைவு தொகுப்பு திடத்துடன் சேமிக்கப்பட்டிருந்தது. கதை கதையாக தாத்தா பற்றி நிறையவே சொல்லிக்கொண்டிருந்தார். அம்மா வழி தாத்தாவின் ஒரே தங்கைத்தான் இந்த் அம்மாயி.\nஅம்மா பிறந்த வீடு அது. ரொம்பவும் சிறியது. முன்பு ஓலையில் கட்டப்பட்டிருந்தது. இப்பொழுது அரைச்சுவர் எழுப்பப்பட்டிருந்தது. ஆங்காங்கே கட���டி முடிக்கப்படாத பகுதி வானத்தையும் வெளியையும் வெறித்துக்கொண்டிருந்தன. மங்களான விளக்கு வெளிச்சத்தில் அம்மாயின் கையைப் பிடித்து 500 ரூபாயைக் கொடுத்தேன். “ஊருக்குப் போனனா அம்மாவெ ஒரு தடவ கூட்டியாந்து காட்டிருப்பா.. இன்னும் எவ்ள நாளு இருப்பேன்னு தெரில.. இந்த அம்மாயி சாவறத்துக்குள்ளாறே கூட்டியாந்துரு” எனக் கூறிவிட்டு திர்நீரையும் குங்குமத்தையும் ஒரு பொட்டலத்தில் கட்டிக்கொடுத்தார். இருள் கிராமம் முழுக்கப் பரவியிருந்தது. வண்ணநிலவனின் எஸ்தர் கதையில் ஆட்கள் காலியாகிவிட்ட கிராமத்தின் இருளை மிகவும் கூர்மையாகப் பதிவு செய்திருப்பார். அது ஒரு பயத்தைப் பற்றியது. இருள் சூன்யத்தை நினைவுப்படுத்தியே தீரும்.\n“பாலா மணியாச்சி.. போலாம.. காலையிலெ வரலாம்”எனக் கூறிய கார்த்திக்கைப் பார்த்தேன். கல்லநேந்தல் கிராமம் இருண்டு போயிருந்தது.\nஆக்கம் கே.பாலமுருகன் at 12:27 PM\nபாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க\nபுத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு\nA2ZTV ASIA விடம் இருந்து.\nநான் சமூகத்தை நோக்கியே என் கருத்துகளையும் புனைவுகளையும் முன் வைக்கிறேன். என் எழுத்தும் சமூகத்தின் ஒரு பங்கு.\nஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு (2)\nஉலக சிறுகதை இணைப்பு (1)\nஒரு நகரமும் சில மனிதர்களும் (3)\nமலாய் மொழிப்பெயர்ப்பு கவிதைகள் (2)\nசிறுவர் மர்ம நாவல் ' மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்'\nரிங்கிட் மலேசியா 10.00, தொடர்பிற்கு கே.பாலமுருகன்: 0164806241\nதேடிச்சோறு நிதம் தின்று -பல சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக வுழன்று -பிறர் வாடப் பல செயல்கள் செய்து -நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nஊரும் வாழ்க்கை அன்றாடங்களில் தினக்கடமைகளாக நீ நான் அவர்கள் என்கிற காலப் பிரக்ஞை கடந்து போகும் பொழுதுகளில் எப்பொழுதும் ஏக்கமாய் படர்கிறது மனம்\nதிரைவிமர்சனம்: அவன் – இவன் (வீழ்ச்சிக்கு முன்பான விசுவாசம்)\nவிளிம்புநிலை விசுவாசிகள் பாலாவின் இந்தப் படம் இரண்டு அடித்தட்டு விசுவாசிகளைப் பற்றியது. மலைக்கு அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமம். தலித்துகள...\nமலேசியாவில் சிறுவர் இலக்கியம் படைக்கப்படுவதில்லை\nகடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான மலேசிய கல்வியி��் உற்பத்தி என்கிற முறையில் நான் கண்டறிந்த ஒரு சில பலவீனங்களை இங்கு முன்வைக்கிறேன். இது ஏற்கனவே ...\nகடைசியாகத்தான் பெரிய மாமா வந்தார். அதுவரை வீடு ஒரு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து இப்பொழுது தளரவிட்டதைப் போல உடை...\nஏழாம் அறிவு – முதல் பார்வை\nபடம் வெளிவந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருப்பதால் படத்தை முழுக்க விமர்சித்து பார்வையாளனுக்குக் கிடைக்க...\nபில்லா 2 – அறத்திற்கு வெளியே\nஅஜித் படம் என்பதால் வழக்கம்போலவே ஆங்காங்கே ஆர்பாட்டம், பாலாபிஷெகம் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். தன் சொந்த உழைப்பின் மூலம் தமிழ் சினிம...\nசிறுகதை: அக்கா பையன் சுந்தரம்\nயாரோ வீட்டிற்கு முன்பக்கம் வந்து நிற்பது தெரிந்தது. எப்பொழுதும் இந்த மாதிரி மதியத்தில் வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள். முன்கதவைத் திறந்து ...\nஎழுத்தாளர் ஜெயமோகனுடன் முதல் நாள்: பேசித் தீராத பொழுதுகள்\nஅதிகாலை 6.00மணிக்கெல்லாம் நானும் எழுத்தாளர் கோ.புண்ணியவானும் கூலிம் தியான ஆசிரமத்திற்குப் புறப்பட்டு சென்றோம். பிரமானந்த சுவாமியுடன் சிறிது ...\nமலேசியாவின் முதல் சிறுவர் மர்மத்தொடர் நாவல் : மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்\nமலேசியாவின் சிறுவர் இலக்கியம் நன்னெறிக் கதைகள், நீதிக்கதைகள், சிறுவர் பாடல்கள் என்பதோடு மட்டும் சுருங்கிவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே &#...\nஅநங்கம் (december 2009) மலேசிய இலக்கிய சிற்றிதழ்\ndecember issue / ஆசிரியர்: கே.பாலமுருகன் / து.ஆசிரியர்: ஏ.தேவராஜன் / ஆசிரியர் குழு: ப.மணிஜெகதீஸ்-கோ.புண்ணியவான் (விரைவில் அநங்கம் அகப்பக்கம்)\nகடவுள் அலையும் நகரம்- கவிதை தொகுப்பு- கே.பாலமுருகன்\nநகரம் என்கிற குறியீட்டின் மதிப்பீடுகள்\nநகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் - நாவல் (கே.பாலமுருகன்)\nமலேசிய நாவல் போட்டியில்(2007) முதல் பரிசு பெற்றது\nஇந்தியப் பயணம்-4 அம்மாயும் கல்லநேந்தல் கிராமமும்\nஉலக வாசகர்கள் / பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/06/96969.html", "date_download": "2019-04-19T23:28:39Z", "digest": "sha1:ESOK2VV7YOJPT52WL47B43J6AGTFQ753", "length": 14633, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "வீடியோ: துரியோதனன் வந்தாலும் துச்சாதனனும் வந்தாலும் நாட்டுக்கு கேடுதான்: அமைச்சர் ஜெயக்குமார்", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபச்ச���ப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு: முதல்வர் எடப்பாடி பேட்டி\nவீடியோ: துரியோதனன் வந்தாலும் துச்சாதனனும் வந்தாலும் நாட்டுக்கு கேடுதான்: அமைச்சர் ஜெயக்குமார்\nவியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018 தமிழகம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரியை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்தது\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட பார்வையாளர் இடைநீக்கம் காங். கண்டனம்\nஓட்டுப் பதிவை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : உரியடி-II படத்தின் திரைவிமர்சனம்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்\nதருமபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீத வாக்குப்பதிவு: தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பேட்டி\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி\nபெரு முன்னாள் அதிபர் ஆலன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஅரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம்: மாலி பிரதமர் ராஜினாமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்த���யா - பாகிஸ்தான் போட்டி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முகமது அமிருக்கு இடமில்லை : சர்பிராஸ் அகமது கேப்டன்\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்திய அணியில் டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் : கேப்டன் விராட் கோலி பேட்டி\nபுதுடெல்லி : இந்திய அணியில் எம்.எஸ்.டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் என்று கேப்டன் விராட் கோலி ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி: ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு\nபுதுடெல்லி : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் ...\nடி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் \nபுதுடெல்லி : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் ரன்கள் அடித்து ...\nவைரலான புகைப்படம்: நியூசிலாந்தில் இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..\nவெல்லிங்டன் : நியூசிலாந்தில் இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகி சமூக ...\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nமும்பை : அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nவீடியோ: மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கிய கள்ளழகர்\nவீடியோ: சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\n1அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் பு...\n24 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவ...\n3சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\n4திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-04-19T22:50:09Z", "digest": "sha1:LCITYYB2G527KR6TP3GPB4KUP4E7ZR4H", "length": 15554, "nlines": 106, "source_domain": "universaltamil.com", "title": "நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில்", "raw_content": "\nமுகப்பு News Local News நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை திறப்பு- தமிழ் மக்கள் பெரும்...\nநீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை திறப்பு- தமிழ் மக்கள் பெரும் அதிருப்தியில்\nமுல்லைத்தீவு நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இன்று பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் திறந்து வைக்கப்பட்டது.\nபௌத்திற்கு எந்த வித்திலும் தொடர்பற்ற அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டு வந்த விகாரை தொடர்பில் நீதிமன்றம் ஊடாக தீர்ப்பினை மக்கள் எதிர்பார்திருந்த நிலையில், அந்த விகாரை அமைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த பிக்கு, புத்தர்சிலையை இன்று திறந்துவைத்தார்.\nஇந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு பிரதேச மக்களை பெரும் கவலையையும் அதிருப்தியையும் வெளியிட்டனர். கடந்த 14 ஆம் திகதி நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவிவில் பொங்கல் வழிபாடுகளுக்காக மக்கள் சென்றவேளை அப்பகுதியில் குடியிருக்கும் பௌத்த துறவிக்கும் மக்களுக்குமிடையில் முறுகல் ஏற்பட்டிருந்தது.\nஇந்த முறுகல் நிலை தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதனையடுத்து எதிர்வரும் 29ஆம் திகதி வழக்கிற்கு வருமாறு முரண்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் அழைப்புவிடுத்திருந்தது.\nஎனினும் அவசர நிலையொன்றினை உணர்ந்து, ஆலய நிர்வாகத்தினர் மற்றும் தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வி.நவநீதன் ஆகியோர் நகர்த்தல் பத்திரம் ஒன்றின்மூலம் அது தொடர்பன வழக்கை நேற்றைய தினத்திற்கு மாற்றி வழக்கு நடைபெற்றது.\nநேற்றைய வழக்கு விசாரணைகளில் புத்தர் சிலை அமைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்பது தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் பெறப்பட்ட விவரங்களை கிராம மக்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் வெளிப்படுத்தப்பட்டது. இதனால் அந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் உடையதாக மாறியது.\nஅத்துடன், முரண்பாட்டில் ஈடுபட்ட பௌத்த துறவியையும் எதிர்வரும் 24 ஆம் திகதியான நாளையதினம் மன்றில் முன்னிலையாக வேண்டும் எனவும் நீதிமன்றால் உத்தரவிடப்பட்டிருந்து.\nஇந்த நிலையில் இன்றைய தினம் பொலிஸார் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினரின் ஆதரவுடன் சட்டவிரோதமான வகையில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை திறக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.\nஇதேவேளை, தகவலறிந்து அந்த இடத்திற்கு விரைந்த முன்னாள் வடமாகாசபை உறுப்பினர் து.ரவிகரன், நிலமைகளை நேரில் கண்காணிக்கும்போது அங்கிருந்த பௌத்த துறவிகள் மற்றும் தென்னிலங்கையைில் இருந்து வருகை தந்தவர்கள் சிலரும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர்.\nமேலும் அங்கு செய்தி சேகரிப்பிற்குச் சென்ற ஊடகவியலாளர்களை தென்னிலங்கையில் இருந்து வருகை தந்தவர்களும் பௌத்த துறவிகள் சிலரும் ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர். அத்துடன், ஊடகவியலாளர்களுடன் அவர்கள் முரண்பட்டிருந்தனர்.\nதளபதி 63 கதை என்னுடையது நீதிமன்றம் சென்ற குறும்பட இயக்குநர்\nபிரபல பாடசாலை ஒன்றில் 11ஆம் வகுப்பு மாணவி செய்த கீழ்தரமான செயல்\nமைத்திரியின் பாதுகாப்புக்குச் சென்ற இராணுவத்தின் டிபெண்டர் பனை மரத்துடன் மோதியது இருவர் பலி; நால்வர் படுகாயம்\nசிம்பு பட நடிகையின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபடு க்ளேமராக போட்டோஷூட் நடத்திய நிகாரிகா- லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nஅறை குறை ஆடையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோனாலிசா – ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் – உயில்\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் - உயில் https://youtu.be/tcYt4Es6-6s நடிகர்கள்: போல் ராஜ், ஜொனி, மேமன் கவி, ஹரிஹரன், லோஷன், மிதுன்,நடராஜன் திரைக்கதை - ஒளிப்பதிவு - தொகுப்பு - இயக்��ம்...\nசாரியில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி- லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் உள்ளே\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\nவாக்களிக்க சென்ற சிவகார்த்திகேயனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nமஹியங்கனை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/12191451/1025276/Madurai-IT-Raid-on-Ex-Regional-Transport-Officer-Houses.vpf", "date_download": "2019-04-19T22:45:45Z", "digest": "sha1:UPEQUJ76A4GAMAJANAF6QWODLYMEOEBK", "length": 7460, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "முன்னாள் வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட 17 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுன்னாள் வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட 17 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை\nமதுரை மாவட்டத்தில் முன்னாள் வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட 17 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை நடத்தி வருகின்றனர்.\nகடந்த 2015 - 2016 ஆம் ஆண்டு, 6 ஆயிரத்து 777 பேரிடம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் வழங்கியதாக மதுரை வடக்கு போக்குவரத்து வட்டார கழக முன்னாள் அதிகாரிகள் மீது புகார் எழுந்தது. சுமார் 10 கோடியே 17 லட்ச ரூபாய் அளவுக்கு ஊழல் செய்ததாக போக்குவரத்து கழக அதிகாரி கல்யாண குமார், மோட்டர் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்ட 17 பேர் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், இன்று மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், 17 பேரின் வீடுகளிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nவேளாங்கண்ணியில் புனித வெள்ளி இற��வழிபாடு\nஇயேசுவின் பாதத்தில் முத்தமிட்டு வேண்டுதல்\nசித்ரா பௌர்ணமியை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.\nபேரூராட்சி அலுவலகம் முன்பு சாமி சிலை - சிலையை அகற்ற பொது மக்கள் எதிர்ப்பு\nசிலையை செய்து வைத்த மர்ம நபர்கள்\nநெல்லையில் புத்தக திருவிழா தொடக்கம்\nஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகம் இடம்பெறுகின்றன\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி\nநாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetamil.blogspot.com/2010/06/", "date_download": "2019-04-19T22:21:51Z", "digest": "sha1:RYVM7M42JHFXHNMCVLWVEXWEYGVR2FIA", "length": 6656, "nlines": 146, "source_domain": "nftetamil.blogspot.com", "title": "NFTE TAMIL: June 2010", "raw_content": "\nமாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது\nவணக்கம். தர்மபுரியில் நடந்த செயற்குழு பயனுள்ள விவாதங்களை நடத்தியுள்ளது. நமது தலைவர்களின் விவாத திறன் மெருகேறியுள்ளதை பார்க்கமுடிந்தது.\nபி எஸ் என் எல் காக்கும் போரில் அனைத்து சங்கங்களும் தொடர்ந்து ஒன்றுபட்டு நிற்கவேண்டிய அவசியமுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட சங்கத்திற்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. அலட்சியமும் இறுமாப்பும் ஒற்றுமை குலைப்பான்கள். அனைவரையும் அனைத்து செல்வது என்பது மட்டுமே நம் வெற்றிக்கான துவக்கப்புள்ளி.\nபொதுத்���ுறை அடையாள அழிப்பு வேகம் பெற்று வருகிறது. தொழிற்சங்க விவேகமும் விறுவிறுப்பும் அதிகரிக்கவேண்டிய நேரம். காலம் நம்மிடம் தந்துள்ள நிகழ்ச்சிநிரலை நேர்மையாகவும் பற்றுறுதியுடனும் எதிர்கொள்வோம்\nவணக்கம். தர்மபுரி மாநில செயற்குழுவில் ஊழியர் பிரச்சனைகளை முழுமையாக விவாதிக்க விழைகிறோம். எம்மாதிரி ஊதிய அனாமலி, 04-09 காலத்தில் பதவிஉயர்வு பெறுவோர் எவ்வளவு- பதவி உயர்வு திட்டத்தால் ஏதாவது பாதிப்பு வந்துள்ளதா போன்றவை விவாதிக்கப்படவேண்டும்.\nகட்டிட நிதி, நன்கொடை ஆகியவற்றை கட்டாயம் கொணரவேண்டும்.\nஜெகன் ”வாழும் கலை”-ஒளி வடிவம் நன்றி ஜோசப்ஜீவன் பால்சாமி\nதலைமை: தோழர் தமிழ்மணி மா.த\nவரவேற்புரை: தோழர் நூருல்லா மா.து.செ\nஅஞ்சலி: தோழர் மணி மா.செ தர்மபுரி\nதுவக்கவுரை: தோழர் ஜெயபால் மா.து.த\n1. தஞ்சை மாநில மாநாடு\n2. பாட்னா அகில இந்திய மாநாடு\n3. ஊதிய மாற்ற உத்தரவு\n4. பதவி உயர்வு உத்தரவு\n5. ஊழியர் புதிய அளவீடுகள்\n7. தஞ்சை வரவேற்புக்குழு வரவு-செலவு அறிக்கை- பாராட்டு\n9. ஊதிய மாற்ற நிலுவை நன்கொடை\nசிறப்புரை: தோழர் ஜெயராமன் சம்மேளன செயலர்\nதோழர் S S கோபாலகிருஷ்ணன்\nதோழர்களே வணக்கம். தர்மபுரியில் நடந்த செயற்குழு பயன...\nஜெகன் ”வாழும் கலை”-ஒளி வடிவம் நன்றி ஜோசப்ஜீவன் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://silambam.asia/siddhar.html", "date_download": "2019-04-19T23:06:22Z", "digest": "sha1:DNPXNZXLUAYKEELFENFFQIZQBJBX63F6", "length": 58919, "nlines": 1781, "source_domain": "silambam.asia", "title": "Siddhar and Manuscripts - Silambam Asia", "raw_content": "\nVarma Odivu Murivu ( Tamil தமிழ் : வர்ம ஒடிவு முறிவு சாரி - அகத்தியர் )\nVarma Suthram ( Tamil தமிழ் : வர்ம சூத்திரம் - போகர் )\n\" பண்பாக அகத்தியனார் . ராமதேவர்\nபாங்காகச் சொன்னதொரு நூல்கள் கண்டு\nபார்த்திடவே சுருக்கமாய் பிரித்துச் சொன்னேன் \"\nவர்ம மருத்துவ நூல்களின் பெயர்கள்\nடாக்டர் .த. கண்ணன் ராஜாராம்\nடாக்டர் .த. கண்ணன் ராஜாராம்\nடாக்டர் .த. கண்ணன் ராஜாராம்\nடாக்டர் .த. கண்ணன் ராஜாராம்\nடாக்டர் .த. கண்ணன் ராஜாராம்\nடாக்டர் .த. கண்ணன் ராஜாராம்\nவர்ம ஒடிவு முறிவு மருத்துவம் ( எலும்பு முறிவு - தொகுதி-1)\nடாக்டர் .த. கண்ணன் ராஜாராம்\nவர்ம ஒடிவு முறிவு மருத்துவம் ( நரம்பு முறிவு – தொகுதி-2)\nடாக்டர் .த. கண்ணன் ராஜாராம்\nடாக்டர் .த. கண்ணன் ராஜாராம்\nடாக்டர் .த. கண்ணன் ராஜாராம்\nவர்ம மருத்துவம் – தொடக்கப் பயிற்சிக் கையேடு\nடாக்டர் .த. கண்ணன் ராஜாராம்\nடாக��டர் .த. கண்ணன் ராஜாராம்\nவர்ம ஒடிவு முறிவு சாரி சூத்திரம் -1500\nவர்ம ஒடிவு முறிவு சர சூத்திரம் -1200\nவர்ம சர சூத்திரத் திறவுகோல் -36\n1,டாக்டர்.த. மோகனராஜ் 2,ஜெபக்கனி பாக்கியநாதன் நாடார்\n4, வி. நிசி வில்சன்\nநாலு மாத்திரை உரை -180\nஒடிவு முறிவு கட்டுமுறை சாரி -110\nஒடிவு முறிவு கட்டு சூத்திரம் -60\n1,டாக்டர்.த. மோகனராஜ் 2,ஜெபக்கனி பாக்கியநாதன் நாடார்\n4, வி. நிசி வில்சன்\nவர்ம பீரங்கி திறவுகோல் -16\n1,டாக்டர்.த. மோகனராஜ் 2,ஜெபக்கனி பாக்கியநாதன் நாடார்\n4, வி. நிசி வில்சன்\nவர்ம கலைகண்ணாடி சூத்திரம் -200\nவர்ம கலை கண்ணாடி சூத்திர திறவுகோல்\n1,டாக்டர்.த. மோகனராஜ் 2,ஜெபக்கனி பாக்கியநாதன் நாடார்\nவர்மபீரங்கி 100-க்கு திறவுகோல் 16\nவர்ம குருநாடித் திறவுகோல் -32\nவர்ம உற்பன சாரி -32\n1,டாக்டர்.த. மோகனராஜ் 2,ஜெபக்கனி பாக்கியநாதன் நாடார்\nவர்ம ஞான ஒடிவு முறிவு சர சூத்திரம் 2200\nஒடிவு முறிவு சாரி நிகண்டகராதி -1200\nவர்ம அவதி நிதானம் -500\nவர்ம மருந்து சூத்திரம் -500\nநாலு (மணி) மாத்திரை -400\nவர்ம சார சங்கிரக முறிவு சாரி -350\nவர்ம ஒடிவு முறிவு ஞானம் -300\n1,டாக்டர்.த. மோகனராஜ் 2,ஜெபக்கனி பாக்கியநாதன் நாடார்\nவில்விசை கை வல்லியம் -300\nவர்ம அட்சரக் குறள் -300\nநரம்பு பின்னல் சூத்திரம் -213\nசிகிச்சை முறிவு சாரி -205 (உரை)\nவர்ம குரு நூல் -130\n1,டாக்டர்.த. மோகனராஜ் 2,ஜெபக்கனி பாக்கியநாதன் நாடார்\nவர்ம தத்துவ சூடாமணி -100\n2, பி. ராமசாமி ஆசான்\nதொடு வர்ம நிதானம் -110\nபாதாதி கேச வர்ம ஆணி -108 (உரை)\nவர்ம கண்டி சாஸ்திரம் -108\nவர்ம வில்லங்க அளவு கோர்வை -100 (எனும் வர்ம தச்சு சாஸ்திரம்)\nவர்ம முடமுறிவு சாரி -100\nஅடங்கல் மாத்திரை திறவு கோல் -51\nவர்ம சூட்ச கைபாக கை வல்லிய நூல் -50\nவர்ம நூலளவு சூத்திரம் -50\nஒடிவு முறிவு கட்டு சூத்திரம் -60\nமுறிவு கட்டு திறவு கோல் -50\nவர்ம வில்லும் விசையும் -50\nநாலு மாத்திரை திறவு கோல் -50 (உரை)\nவர்ம கைமுறை சூட்சம் -36\nவர்ம குருநாடித் திறவுகோல் -32\nவர்ம உற்பன சாரி -32\nவர்ம அளவு நூல் -30 (உரை)\nவர்ம வாசிநிலை சர நூல்\nபோகர் வர்ம சூத்திரம் -25\nஉள்ளுர அடங்கல் அடக்கம் -24\nபஞ்ச சூத்திர திறவு கோல் -20\nவர்ம தத்துவ சூடாமணி -100\n2, பி. ராமசாமி ஆசான்\nதொடு வர்மத் திறவு கோல் -16\nசர்வாங்க அடங்கல் ஆணி -13\nதுரித இளக்குமுறை அடங்கல் திறவு கோல் -13\nவர்ம ஆணித் திறவு கோல் -18\n2, பி. ராமசாமி ஆசான்\nதட்டு வர்மச் சுவடு -8\nகர்ப்பிணிகள் வர்ம இளக்குமுறை -5 (உரை)\nபிராண அடக்���ம் எனும் வர்ம தெய்வீக அடங்கல்கள்\nவர்ம விரலளவு நூல் (உரை)\nஅடுக்கு நிலை போதகம் (வர்ம தற்க சாஸ்திரம்)\nவர்ம கைபாக கைவல்லியம் நூல்\nபீமன் வழி குறுந்தடி சிரமம் -120\nதென்பாண்டித் தமிழரின் சிலம்ப வரலாறும் அடிமுறைகளும் தொகுதி-1\nதென்பாண்டித் தமிழரின் சிலம்ப வரலாறும் அடிமுறைகளும் தொகுதி-2\nநாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்\nஒடிவு முறிவு சாரி நிகண்டகராதி -1200\nநெடும் சிலம்பக் கலை பாகம் -1\nநெடும் சிலம்பக் கலை பாகம் -2\nவர்ம மருத்துவ நூல்களின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://teachersofindia.org/ta/partner/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-19T23:01:50Z", "digest": "sha1:TLQELLR7FM73XGT4AQDK7IXIOBDPB5RC", "length": 8374, "nlines": 63, "source_domain": "teachersofindia.org", "title": "தேசிய அறிவியல் கழகம் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nமுகப்பு » தேசிய அறிவியல் கழகம்\nதேசிய அறிவியல் கழகம் - National Knowledge Commission - NKC - 13-06-2005 அன்று உருவாக்கப்பட்டது. இது பாரதப் பிரதமருக்கு நேரடியாக ஆலோசனை வழங்கும் ஒரு உயர்மட்ட ஆலோசனை அளிக்கும் குழுவாகும். கல்வி, விஞ்ஞானம், தொழில் நுட்பம், விவசாயம், தொழிற்சாலை, மின் வலை வழி நிர்வாகம் போன்ற சில முக்கிய துறைகளைக் கருத்தில் கொண்டு, கொள்கை - நேரடியான சீர்திருத்தங்கள் ஆகியவைகளில் வழிகாட்ட தேசிய அறிவியல் கழகத்திற்கு சட்ட உரிமை அளிக்கப்பட்டுள்ளது. எளிதாக அறிவியல் பெறல், கல்வி அமைப்புகளை உருவாக்கிப் பாதுகாத்தல், கல்வியைப் பரவலாக்குதல், கல்விச் சேவைகளின் தரத்தை மேம்படுத்தல் ஆகியவைகள் அனைத்தும் இந்தக் கழகத்தின் அக்கறையாகும்.\nடீச்சர் போர்டலுக்கு தேசிய அறிவியல் கழகத்தின் பங்களிப்பு:\nசக்தி, சுற்றுச் சூழல், கல்வி, பல உயிரினப்பெருக்கம் (Biodiversity), நீர் போன்ற சில துறைகளின் முன்னேற்றத்திற்காக அவைகளை தேசிய அறிவியல் கழகம் தேர்வுசெய்து, அவைகளின் மேம்பாட்டிற்காக அறிவியல் பூர்வமாக விவரங்களைச் சேகரித்தும், பரப்பியும் செயலாற்றுகிறது. இத் துறைகளில் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் முக்கியமான நிறுவனங்களை இந்தக் கழகம் அழைத்து, அவர்களுடன் இணைந்து ஒரு இணைய தளத்தை உருவாக்கி, நிர்வகிப்பதற்கு அது வேண்டுகோள் விடுத்தது. அதன் பின்னணியில், கல்வித் துறையில் ஆசிரியர்களுக்காக ஒரு இணைய தளத்தை உருவாக்க அஸிம்பிரேம்ஜி பவுண்டேனுக்கும் தேசிய அறிவியல் கழகம் வேண்டுகோள்விடுத்தது.\nஒரு ஆசிரியர் இணைய தளத்தை நிறுவ, தேசிய அறிவியல் கழகம் செயலரங்கங்கள்/கூட்டங்கள் ஆகியவைகளை ஏற்பாடு செய்தது. அடிக்கடி உரையாடுதல், சிறந்த பாடப் பயிற்சிகளைப் பற்றி பகிர்ந்துகொள்ளுதல், அறிவியல் களஞ்சியம் உருவாக்குதல் ஆகியவைகளுக்கான ஒரு மேடையாக அமைப்பதுதான் அந்த இணைய தளத்தின் நோக்கமாகியது. இந்த இணைய தளத்தின் கல்விக் களஞ்சியங்களை ஆசிரியர்கள் படித்து, செயல்படுத்தி, அனுபவமிக்க ஆசிரியர்களின் வாயிலாக நடைமுறைக் கல்வியின் தரத்தை உயர்த்தும் செயல்களைச் செய்ய ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற இந்த டீச்சர் போர்டலின் நோக்கம் தேசிய அறிவியல் கழகம், அஸிம்பிரேம்ஜி பவுண்டேஷன் - ஆகிய இருவரும் இணைந்து நினைத்து உருவான கருத்தாகும். தற்போது, இந்த இணைய தளம் அஸிம்பிரேம்ஜி பவுண்டேஷனால் நிர்வகிக்கப்படுகிறது.\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-04-19T23:35:31Z", "digest": "sha1:HXBES547HBPKNM7S2FKB3AQOEWAD3MOF", "length": 5347, "nlines": 92, "source_domain": "www.deepamtv.asia", "title": "நிதி அமைச்சின் அறிவிப்பு! இலங்கையில் இன்று முதல் மாற்றம்?", "raw_content": "\nYou are at:Home»இலங்கை»நிதி அமைச்சின் அறிவிப்பு இலங்கையில் இன்று முதல் மாற்றம்\n இலங்கையில் இன்று முதல் மாற்றம்\nஎரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இன்றைய தினம் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படலாம் என தெரியவருகிறது.\nசர்வதேச சந்தையில் நிலவும் எரிபொருள் விலைக்கு அமைய, இலங்கையில் எரிபொருள் விலைப்பட்டியலில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.\nஇந்த நிலையில் விலை சூத்திரத்திற்கான குழு இன்றைய தினம் பிற்பகல் கூடி எரிபொருள் விலையில் மேற்கொள்ளவுள்ள மாற்றம் தொடர்பில் தீர்மானிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் கடந்த ஜனவரி மாதம் எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போது சிங்கப்பூர் சந்தையில் விலை அதிகரித்தே காணப்பட்டதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅடைமழை பெய்தாலும் அனல் பறக்கும் வெப்ப நிலை யாழ்ப்பாணத்தில் வழமையை விட மோசமாகும்\nயாழில் ஆரம்பமான 10 ரூபாய் உணவகம்\nசி.வி. கற்பனையில் அரசியல் செய்பவர்\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/asxadxcszdc", "date_download": "2019-04-19T22:54:21Z", "digest": "sha1:LP3SPCB5FLFH4MXBWTDWRTATE7MX52FR", "length": 8738, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "அந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் ஆஜரானார். | Malaimurasu Tv", "raw_content": "\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\n4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் – முதல்வர்\nபாகிஸ்தானுடன் எல்லையில் நடைபெறும் வர்த்தகம் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு\nஇயேசுவின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும்..\nசிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி\nமகன், மருமகள் பாஜக, அப்பாவும், அக்காவும் காங்கிரஸில்\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nபாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல், மழைக்கு 39 பேர் உயிரிழப்பு\nவீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் | 2 பெண்கள் உள்பட…\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை..\nHome மாவட்டம் சென்னை அந்நிய செலாவணி மோசடி வழ���்கு தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் ஆஜரானார்.\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் ஆஜரானார்.\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் ஆஜரானார்.\nஅதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரனுக்கு எதிரான அந்நிய செலாவணி மோசடி வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அபாரம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபாரதத்தை ரத்து செய்யக்கோரி தினகரன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் தினகரன் ஆஜராகவில்லை. இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில்\nஇந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரன் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அப்போது, வழக்கின் விசாரணையை இன்று மாலை 3 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். ஆனால் இதற்கு தினகரன் தரப்பு வழக்கறிஞர் நீதிபதியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி வழக்கு விசாரணை மூன்று மணிக்குதான் நடைபெறும் என அறிவித்து விட்டு தமது அறையிலிருந்து வெளியேறினார்.\nPrevious articleபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மீண்டும் விசாரிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nNext articleசட்டப்பேரவையை உடனே கூட்ட வலியுறுத்தி சபாநாயகர் தனபாலுடன் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/dinoser", "date_download": "2019-04-19T22:44:40Z", "digest": "sha1:MOBTRZFSFOFSWPX7S2QKHSXCZUEUXNJN", "length": 8272, "nlines": 80, "source_domain": "www.malaimurasu.in", "title": "80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் கால் தடத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். | Malaimurasu Tv", "raw_content": "\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\n4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் – முதல்வர்\nபாகிஸ்தானுடன் எல்லையில் நடைபெறும் வர்த்தகம் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு\nஇயேசுவின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும்..\nசிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி\nமகன், மருமகள் பாஜக, அப்பாவும், அக்காவும் காங்கிரஸில்\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nபாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல், மழைக்கு 39 பேர் உயிரிழப்பு\nவீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் | 2 பெண்கள் உள்பட…\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை..\nHome உலகச்செய்திகள் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் கால் தடத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\n80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் கால் தடத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\n80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் கால் தடத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nபொலிவியாவின் சோர் நகரிலிருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள களிமண்ணில் இந்த டைனோசரின் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்ட அர்ஜென்டினாவை சேர்ந்த தொல்லியல் துறையினர், கண்டுபிடிக்கப்பட்ட டைனோசரின் கால் தடம் 1.2 மீட்டர் நீளமுடையது என்று தெரிவித்தனர். இதன் கால் தடங்களை வைத்து பார்த்ததில், டைனோசர், மற்ற விலங்குகளை வேட்டையாடி சாப்பிடக் கூடிய வகையாக இருந்திருக்கலாம் என்றும் கூறினர். சுற்றுலா தளங்களில் ஒன்றாக கருதப்படும் சோர் பகுதியின் பல்வேறு இடங்களில் முன்னதாக டைனோசரின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி இங்குள்ள டைனோசர் பூங்கா சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது.\nPrevious articleசித்தூர் அருகே செம்மரக்கட்டைகள் கடத்திய கும்பல் தப்பியோடியதால், காரை பறிமுதல் செய்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nNext articleபாகிஸ்தானில் ஸ்மார்ட் போன்களின் விலையை விட குறைந்த விலையில் இயந்திர துப்பாக்கிகள் விற்பனை செய்யப்படுகின்றன.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவடகொரிய அதிபரை 3-வது ��ுறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nவீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் | 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/nirmala-china", "date_download": "2019-04-19T22:26:30Z", "digest": "sha1:YK7FTMA4QOBEFU3W56UDANPILHNS2PJQ", "length": 9258, "nlines": 86, "source_domain": "www.malaimurasu.in", "title": "சீனா பாதுகாப்புத்துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் பேச்சு வார்த்தை..! | Malaimurasu Tv", "raw_content": "\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\n4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் – முதல்வர்\nபாகிஸ்தானுடன் எல்லையில் நடைபெறும் வர்த்தகம் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு\nஇயேசுவின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும்..\nசிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி\nமகன், மருமகள் பாஜக, அப்பாவும், அக்காவும் காங்கிரஸில்\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nபாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல், மழைக்கு 39 பேர் உயிரிழப்பு\nவீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் | 2 பெண்கள் உள்பட…\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை..\nHome இந்தியா சீனா பாதுகாப்புத்துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் பேச்சு வார்த்தை..\nசீனா பாதுகாப்புத்துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் பேச்சு வார்த்தை..\nடெல்லியில் நடைபெற்ற இந்தியா மற்றும் சீனா பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் பேச்சு வார்த்தையில், எல்லைப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.\nசீனாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் வேய் பெங்ஹே ராணுவ அதிகாரிகள் உள்பட 24 உயர் அதிகாரிகளுடன் இந்தியாவுக்கு அரசு முறைப்பயணமாக வருகை தந்துள்ளார். இந்நிலையில், டெல்லியில், வேய் பெங்ஹே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், டோக்லாம் விவகாரம் மற்றும் இதர எல்லைப் பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. வடகிழக்கு மாநில எல்லைப்பக��திகளில் செயல்படுத்தப்படும் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்கள் சீனாவின் இறையான்மைக்கு எதிராக விளங்குவதாக பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்திய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் எந்த நாட்டிற்கும் எதிராக அமையாது என நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.\nமேலும், இந்தியா-சீனா கூட்டு ராணுவ பயிற்சியை விரிவுபடுத்தவும், இருநாடுகள் இடையே கடந்த 2006-ம் ஆண்டு கையெழுத்தான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்ததைப் போல் ஒரு புதிய உடன்படிக்கையை உருவாக்கவும் இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளது. இதுதவிர, இரண்டு நாடுகளின் ராணுவமும் நேரடியாக தொடர்பு கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஹாட்லைன் எனும் தொலைபேசி சேவையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nPrevious articleஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேர் நேரில் ஆஜர்..\nNext articleதுப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nஇன்று முதல் 21-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் | போக்குவரத்து கழகம் அறிவிப்பு\nசட்டப்பேரவை தேர்தலை எதிர் கொள்ள தயார் – நடிகர் ரஜினி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/16th-april-2018-today-in-history/4004930.html", "date_download": "2019-04-19T23:06:40Z", "digest": "sha1:UTHGFV25ZC6LXYEJAEO44RYYKXFFPAKM", "length": 3640, "nlines": 55, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "தற்காப்புக்கான கூட்டு உடன்பாடு எட்டப்பட்ட நாள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nதற்காப்புக்கான கூட்டு உடன்பாடு எட்டப்பட்ட நாள்\n1971ஆம் ஆண்டில் பிரிட்டன் சிங்கப்பூரிலிருந்து அதன் இராணுவப் படைகளை முழுமையாக மீட்டுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து கூட்டுத் தற்காப்பு முறை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.\nபிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூஸிலந்து, மலேசியா, சிங்கப்பூர் அகியவை கூட்டுத் தற்காப்பு உடன்பாட்டுக்கு இணங்கின.\nஉடன்பாட்டின்கீழ், மலாயா தீபகற்பத்துக்கு அல்லது சிங்கப்பூருக்கு எதிராக மிரட்டல் விடுக்கப்படும்போது, நாடுகள் ஒன்றையொன்று கலந்தாலோசிக்கவேண்டும்.\n1971ஆம் ஆண்டில் இன்றைய தினம், ஏற்பாடு குறித்த அதிகாரபூர்வ அறிக்கை வெளியானது.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/03/fish.html", "date_download": "2019-04-19T23:07:47Z", "digest": "sha1:RYIRFFYYHNFPBEON37INQIUOMROTUY4J", "length": 15151, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "சவூதியில் குமரி மீனவர் சுட்டுக் கொலை | Kanyakumari fisheman gunned down in Saudi Arabia - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n7 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n8 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசவூதியில் குமரி மீனவர் சுட்டுக் கொலை\nசவூதி அரேபியாவில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தமீனவர் ஒருவர் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nகன்னியாகுமயைச் சேர்ந்த பல மீனவர்��ள் சவூதி அரேபியாவில் இயந்திரப் படகுகளில் ஒப்பந்த அடிப்படையில்வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் மகிமை தாஸ்.\nநான்கு மாதங்களுக்கு முன்பு தனது கிராமத்திற்கு வந்திருந்த மகிமை தாஸ், பின்னர் மீண்டும் சவூதிக்குத்திரும்பினார். கதீப் என்ற கடலோர நகரில் தான் ஒரு இயந்திரப் படகில் அவர் வேலை பார்த்து வந்தார்.\nகடந்த ஜூன் 29ம் தேதி மகிமை தாஸும் வேறு சில மீனவர்களும் இயந்திரப் படகில் இருந்தவாறு மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.\nஅப்போது இன்னொரு படகில் வந்த சிலர் மகிமைதாஸ் இருந்த படகை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கியால்சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து மகிமை தாஸ் இறந்தார்.\nமகிமை தாஸின் உடலை கன்னியாகுமரிக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. மாவட்டகலெக்டர் ககந்தீப் சிங் இந்த விஷயத்தில் உதவ வேண்டும் என்று மகிமை தாஸின் கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.S a] ސР( •u-96;uܟ )\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிமுக கூலிப்படையை ஏவி பாஜகவினரை தாக்கியது.. குமரியில் பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nமணமாலையும் மஞ்சளும் சூடிய கையோடு, வாக்களித்த தம்பதி.. வாழ்த்திய வாக்காளர்கள்\nபப்பம்மை போடச் சொன்னது தாமரை.. ஹேமலதா போட்டது கை.. குமரியில் வெடித்த போராட்டம்\n\"என் பொண்டாட்டி விஜியோட ஓட்டை போட்டது யாரு\".. கன்னியாகுமரி வாக்கு சாவடியில் பரபரப்பு\n விடமாட்டோம்.. வாக்களித்தே தீருவோம்.. குமரியில் மக்கள் கொந்தளிப்பு\nகுமரியில் அதிர்ச்சி.. வாக்காளர் பட்டியலில் மாயமான 1000 மீனவர்களின் பெயர்கள்.. போராட்டம்\n அதை வேறு யாரோ போட்டுட்டாங்க பாஸ்.. நெல்லை, குமரியில் அடுத்தடுத்து பதிவான கள்ள ஓட்டு\n'உண்மை, நேர்மை, உழைப்பு' என்னை வெல்ல வைக்கும்...எச். வசந்தகுமார்.. நான்தான் ஜெயிப்பேன்.. பொன். ராதா\n விஜய் மக்கள் இயக்கத்தில் ஒரே குளறுபடி\nகேரளா விஷு பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய தமிழக கோவில்.. எங்கு இருக்கிறது தெரியுமா\nஅனைத்து மத மக்களும் எனக்குதான் ஆதரவு.. சொல்கிறார் பொன்னார்\nயார் தடுத்தாலும் முடியாது.. 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்.. பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி\nதொடரும் சோதனை.. குமரி காங். வேட்பாளர் வசந்தகுமாரின் உறவினர்கள் வீடுகளிலும் ஐடி ரெய்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை ���டனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/5383-ullamellam-alli-thelithen-10", "date_download": "2019-04-19T22:16:29Z", "digest": "sha1:OP2B6LO2QU2NDVIWQTHVYWF7U5CNGSX2", "length": 40355, "nlines": 502, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா\nதொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா\nதொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா - 5.0 out of 5 based on 1 vote\n10. உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - சித்ரா\nபொதுவாக இந்த நேரத்தில் வழக்கமாக இருப்பது போல் கடைகள் மூடியே இருந்தது,கடைவீதியை விட்டு விட்டால் , ஒதுங்க வேறு இடம் கிடையாது ,அதனால் கொஞ்சம் சன்ஷேட் பெரிசாக உள்ள கடையை தேர்ந்தெடுத்து வண்டியை நிறுத்தினேன்,\n''என்னம்மா இப்படி பயமுருத்திட்டே கொஞ்ச நேரத்துல்ல எங்களை எல்லாம் '' என்ற கேள்வியுடன் பாட்டிதான் என் முகத்தை பார்த்திருந்தார் .\nநான் மெல்ல கண்களை சுழட்ட சற்று தள்ளி பழையபடி இறுகிய தாடையுடன் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி தேவ்\n''சாதனா '' என்றேன் மெல்லிய குரலில்\n''அவ நல்லா இருக்கா மா, ஷ்யாம் பார்த்து சொல்லியாச்சு, எனக்கும் எல்லா விசயமும் தெரியும், இன்னும் உங்க ரெண்டு பேருக்கும் தெரியாதது கூட தெரியும், ஆனா அதை பத்தி எல்லாம் நாளை பேசுவோம், இப்போ கொஞ்சம் ரெஸ்ட் எடு'' என்று அவர் நகர ,தேவ் அருகில் வந்தான்\n''உன் மனசுல என்ன நெனச்சுக்கிட்டு போனே ஹ்ம்ம் அதும் எப்படி , ஜீப்லே சென்னை வரைக்குமா இல்ல அவ்வளவு யோசிக்க உனக்கு எங்க அறிவு பெரிய பிஸ்தா நீ , முதல்ல தியாகம் பண்ணுவிங்க , அப்புறம் தங்கச்சி குரல்ல கேட்டவுடன் உருகி அப்படியா இங்கேருந்து ஆறா ஓடுவிங்க , தெரியாம தான் கேட்கிறேன் என்னதான் ஓடுது உன் மனசுல, ..பெரிய சூப்பர் உமன்னு நெனப்பு ,நேரா பள்ளதாக்குல விடற''\n''அவ பேசுனது''என ந���ன் முனக\n''பேசாத நீ எப்படி இருந்தது தெரியுமா எனக்கு , பேசாம உங்க ரெண்டு பேரையும் போட்டு தாளிட்டு போயிடலாம் , மனுஷனுக்கு நிம்மதியாவது மிஞ்சும் ''\nஅவன் கோவத்தில் இருந்த நியாயம் இப்போ புரிந்தது ,இன்னும் கண் முன்னே அந்த காட்சி நிழல் ஆடியது\nஎன் கண்களில் வழிந்த நீரோடு எப்படியோ ஒரு வேகத்தில் நான் ஜீப்பை செலுத்திக் கொண்டிருந்தேன், சாதனாவின் ' நான் போறேன் ' என்ற குரல் என்னை செலுத்தியது .\nஆனால் அது தேவ் காரை பார்க்கும் வரை தான் ,\n'ஐயோ என்று ஒரு பக்கமும்' ,\n'காரை நிறுத்தி இறங்கி அவனிடம் ஓடி ஒடுங்கி விடுவோம்' என்ற இரு வகை போராட்டதுடன் ஓட்டும் போது தான் அவன் கார் என் பக்கம் வந்ததும் லார்ரி எதிரே வந்ததும் ..\nஅதன் பின் நான் யோசிக்கவில்லை ,\nதேவ் ஒதுங்க இடம் கிடையாது அந்த பக்கம் மலை ,\nசோ சட்டென்று என் காரை ரோட்டை ஒட்டிய அந்த சரிவை நோக்கி செலுத்தினேன் , அதே சமயம் வேகமும் குறைத்தேன்\nஆனாலும் வந்த வேகத்திற்கு வண்டி பாதி பாதையை கடந்து என் ப்ரேக்குகு கட்டுப்பட்டு பாதி தொங்கிய நிலையில் நின்றது\nசஞ்சு என்ற அவன் குரல் மட்டுமே காதில் விழுந்தது , என் கண்கள் மூடியிருக்க , ஒரு யுகத்திற்கு பின் தேவின் கரங்கள் என்னை தூக்கி எடுத்து வந்தது , அதன் பின் இப்போ பாட்டி முகம் பார்க்கிறேன், ஆக மயக்கத்தில் இருந்திருக்கிறேன் ,நான் மறுபடியும் மணி பார்க்க முயல ,\n''அஹன் அது ஆச்சு மணி பன்னண்டு , இரு நான் போய் உனக்கு குடிக்க எதாவது எடுத்து வரேன்'' என்று அவன் ஒரு சின்ன பிரேக் விட\n'சாத்து சாத்தினான் தேவு சாது சாத்தினான்\nமாத்து மாத்துன்னு மாத்தினான்' என்று மனோ பாடியது\n'ஹலோ என்ன பாட்டு இது இப்போ'\n'சரியாதான் பாடினேன் ,கல்யாணம் ஆனவுடனே பாடுவாங்க , தெரியாது , கொஞ்சம் மாத்தினேன் சிஸ்சுவேஷன் சாங்குதான் நல்லாலியா ,என்னா கடி சும்மா குமுரிட்டான்ல'\n'நீ ஏன் மனசாட்சி ஞாபகம் இருக்கட்டும் '\n' ஹே அது நேத்திக்கு , இன்னைக்கு அயம் பிரின்ட் ஆப் தேவ்சாட்சி '\n'ஆமா நம்ம வாட்ஸ் சப் க்ரூப்ல இருக்கார் தேவ் வோட மனசாட்சி ,அதான் தேவ்சாட்சி ,அவரும் நானும் அப்படியே ஒரு டீ குடிச்சிட்டு ரொம்ப பிரின்ட் ஆயிட்டோம் , அதோட அந்த பய்யன் உன் உயிரை காப்பாத்தி இருக்கு அத மறக்ககூடாது இல்ல ,பை தி வே நான் அந்தாண்ட போனவுடனே நீங்க ரெண்டு பேரும் விட்ட ஜொள்ளுல கொடை லேக் நாலடி ஒசந்துச்சான் , பேசிகிறாங்கப்பா ..என்றது கிண்டலாக\n'ஏய் மனோ பேச்ச மாத்தாதே , ந்யண்டர்தால்னு வைவே ,இப்போ அது என்னது தேவு சாட்சி,அந்த பையன் முடியல '....\n'நான் எப்போ பேச்சு மாத்துனேன் அதான் சொல்லிட்டேனே தேவ் ஓட மனசாட்சியும் நானும் ப்ரிண்டுன்னு , ரைட் ராயலா, ஒப்பென்னா , ஒரு நாள்லயே , சில பேர் மாதிரி மண்டை காஞ்சு மத்தவங்களையும் காய விடாம'\n'கடைசில ஆத்தர் அன்னா சொன்னது உண்மை ஆயிடுச்சு ,நீ ஹனிமூன் தான் போனியா'\n'ஆத்தர் அன்னா , அவங்க உனக்கு முன்னாடி எனக்கு தோழி , ரொம்ப முன்னாடியே எனக்கு ஜோடி சேர்த்தாங்க ,நீயும் இருக்கிரியே உனக்கு தோண்ணுச்சா நீ இப்போதான் அதையே பார்கிற'\n'அட இது என்ன எனக்கு தெரியாம '\n'உனக்கு என்ன தான் தெரியும் , பார் நீ பாட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு தேவ் அடிமை ஆயிட்ட , இனி நான்லாம் உனக்கு தேவை இல்லை அதான் இந்த வழி , சும்மா சொல்ல கூடாது தேவ்சாட்சி , என்ன சொன்னாலும் கேட்கிறார் ',\n'டெய்லி என்ன பத்தி புகழ்ந்து நாலு வரி போட சொல்லியிருக்கேன் த்விட்டேர்ல , மவனே போடலேனா நான் அவன நாலு போடுவேன் '\n,' ஒன்ன மாதிரி கலங்கின கண்ணோட பேன்னு நிக்க மாட்டேன் தெரிஞ்சுக்கோ '\n,நானே கேக்கனும்னு இருந்தேன் அந்த பசப்பி உன்ன மேறட்டுனான நீ ஓடி போய் உன் உயிரை பணயம் வைப்பியா ,சரிதான் போடி உன்னால ஆனத பார்துக்கோன்னு சொல்றத விட்டுட்டு'\n'இல்ல மனோ அவ ரொம்ப டிச்டர்ப்டா இருந்தா ,எதாவது பண்ணிபாலோன்னு தான் '\n'யாரு அவ , மொத்த சென்னையும் தூக்குனாலும் தூக்குவா அவளை போய் , ஒன்னு தெரிஞ்சுக்கோ சஞ்சு எல்லோருக்கும் எல்லா நேரமும் நாம நல்லவங்களா இருக்க முடியாது\nஅதோட இதுல உன் தப்பு எதுவும் இல்லை ,சும்மா குழம்பறதை விடு '\n'நீ சொன்ன சரியா தான் இருக்கும் மனோ '\n'குட் அவன் எதோ வீடியோ போட்டிருகிறான் பார்த்துட்டு வாரன் ' என்றது மனோ\nசூடான பாலுடன் தேவ் வந்தான் ,\nநான் அதை குடித்து முடிக்கும் வரை மௌனம் காத்தான்\nஅதன் பின் என் பக்கத்தில் படுத்து கொண்டு என்னை இழுத்து நெஞ்சில் சார்த்தி கொண்டான்\nஉன்ன வைய கூடாதுன்னு தான் பார்த்தேன் ,ஆனா நீ இன்னும் அவளை சப்போர்ட் பண்ணும் போது எனக்கு சர்ருன்னு ஏறிடுச்சு , நானும் அந்த பேச்சை கேட்டேன் வெருத்து போயிட்டேன்,அந்த கேப்புல அம்மணி ஓடிட்டிங்க, உன் ஐீப் அந்தரத்துல தொங்கும் போது நான் செத்தே போயிட்டேன், சொல்லு சஞ்சு எனக்காக உன் உயிரை குடுக்க கூட தயங்க மாட்டியா நீ, ஆனா அப்புறம் நீ மயங்கி கிடந்த நேரம் எல்லாம் நரகம், டாக்டர் ஸாக்தான் தானே தெளியும் சொல்லிட்டாரு,.......\nஇப்போ எனக்கு சட்டேன்று அவன் மேல் பாவமாய் போனது அவனை நானும் இறுக்கி கொண்டேன் ,\n''சரி அந்த கதையெல்லாம் இப்போ வேண்டாம் ,பாட்டி சொன்னாப்புல நீ ரெஸ்ட் எடு ''.என்று முடித்துவிட்டான்.\nவெகு நாளைக்கப்புரம் நிம்மதியாக உறங்கினேன்.\nதொடர் - நீங்களும் துப்பறியலாம் – 02 - தேன்மொழி\nதொடர் - நீங்களும் துப்பறியலாம் – 01 - தேன்மொழி\nதொடர்கதை - சுஷ்ருதா – 11 - சித்ரா\nதொடர்கதை - சுஷ்ருதா – 10 - சித்ரா\nதொடர்கதை - சுஷ்ருதா – 09 - சித்ரா\nதொடர்கதை - சுஷ்ருதா – 08 - சித்ரா\nதொடர்கதை - சுஷ்ருதா – 07 - சித்ரா\n+1 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Sujatha Raviraj 2016-05-17 14:36\n+1 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Sujatha Raviraj 2016-05-17 14:38\n+1 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Jansi 2015-11-13 22:39\n# RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-14 17:14\n+2 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Jansi 2015-11-14 19:20\nச்ச் சே உங்க கதைக்கு இல்லாத மவுசா....\nஎன்னோட favourite ஆச்சே...எனக்கு epi படித்த உடனே என்ன தோணுதோ அப்படியே எழுதறது பழக்கம்,பின்ன லேட்டா எழுத சட்டுன்னு வராது. நான் இந்த last epi படிக்கிறப்போ travel பண்ணிட்டு இருந்தேன் அதான்....\nநேற்று கீர்த்தனாக்கு reply செய்ததை பார்த்திட்ட நீங்க என் comment -i miss செய்யலையான்னு கேட்கிறதா இருந்தேன்.\n+1 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Thangamani.. 2015-11-13 11:52\nஅடி பொண்ணே..சித்ரா..ரொம்ப னன்னா கதைய\nஅதான் கமெண்டு கொடுக்க லேட்டு...ம்ம்..சரி அடுத்தததுஎப்பொகத ரெடியா\n:chill: சித்ரா பொண்ணுக்கு ஒரு சாக்லெட்....\n+1 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-13 15:33\n+1 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Keerthana Selvadurai 2015-11-13 09:55\n# RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-13 10:58\n+2 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — vathsala r 2015-11-07 19:33\n# RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-07 21:04\n+3 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Thenmozhi 2015-11-05 07:20\n# RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-05 13:20\n+3 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Valli 2015-11-05 00:35\n+1 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-05 13:19\n+2 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Sharon 2015-11-05 00:10\n+1 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-05 13:18\n+2 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Rajalaxmi 2015-11-04 23:30\n+1 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-07 21:03\n+2 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Devi 2015-11-04 22:07\n+1 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-05 13:17\n+2 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — divyaa 2015-11-04 21:58\n+1 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-05 13:16\n+3 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — ManoRamesh 2015-11-04 21:10\n+2 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-05 13:15\n+3 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Anna Sweety 2015-11-04 21:00\n+3 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-05 13:13\n+3 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Chillzee Team 2015-11-04 20:54\n+1 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-05 11:06\n+2 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Prama 2015-11-04 20:50\n+3 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Prama 2015-11-04 20:48\n# RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-05 11:04\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nகவிதை - தயக்கம் என்னவோ..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெய்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/11033312/150-liters-of-smuggling-from-Puducherry-to-Cuddalore.vpf", "date_download": "2019-04-19T22:54:25Z", "digest": "sha1:22CQGZ67FU7YGC2YRGQAOKTS2F63ET7G", "length": 13965, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "150 liters of smuggling from Puducherry to Cuddalore motorcycle; Young man arrested || புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 150 லிட்டர் சாராயம் பறிமுதல்; வாலிபர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nபுதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 150 லிட்டர் சாராயம் பறிமுதல்; வாலிபர் கைது + \"||\" + 150 liters of smuggling from Puducherry to Cuddalore motorcycle; Young man arrested\nபுதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 150 லிட்டர் சாராயம் பறிமுதல்; வாலிபர் கைது\nபுதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 150 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அதனை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரை துரத்தி சென்று பிடித்த போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.\nபதிவு: அக்டோபர் 11, 2018 03:33 AM\nகடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் ஏட்டு சுந்தரபாண்டியன், போலீஸ்காரர் சதீஷ்குமார் ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் இரவு கம்மியம்பேட்டை பாலம் அருகில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 4 சாக்கு மூட்டைகளுடன் வாலிபர் ஒருவர் வேகமாக வந்தார். அவரை போலீசார் வழிமறித்த போது, அவர் நிற்காமல் வேகமாக சென்றார்.\nஉடன் அவரை போலீஸ் ஏட்டு சுந்தரபாண்டியன், போலீஸ்காரர் சதீஷ்குமார் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்று, இம்பீரியல் சாலையில் உள்ள மோகினி பாலம் அருகில் சுற்றி வளைத்து பிடித்தனர்.\nவிசாரணையில் அவர் புதுச்சேரி பாகூர் மாதாகோவில் தெருவை சேர்ந்த கோவிந்தன் மகன் பாலாஜி (வயது 21) என்பது தெரிந்தது. மேலும் அவர் புதுச்சேரியில் இருந்து கடல��ர் வழியாக ஆலப்பாக்கத்துக்கு 4 சாக்கு மூட்டைகளில் 150 லிட்டர் சாராயத்தை கடத்தி செல்ல முற்பட்ட போது போலீசில் சிக்கியதும் தெரிய வந்தது.\nஇதையடுத்து அவர்கள் பாலாஜியை பிடித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து 150 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஇது பற்றி சம்பவம் அறிந்ததும் ஏட்டு சுந்தரபாண்டியன், போலீஸ்காரர் சதீஷ்குமார் ஆகிய 2 பேரையும் தன்னுடைய அலுவலகத்துக்கு வரவழைத்து போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பாராட்டினார். மேலும் சாராயம் கடத்தலுக்கு உடந்தையாக போலீசார் இருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மைக் மூலம் அனைத்து போலீசாருக்கும் எச்சரிக்கை செய்தார்.\n1. வயல்வெளியில் பதுக்கி வைத்திருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான சாராயம் பறிமுதல் காரைக்காலில் போலீஸ் அதிரடி\nகாரைக்காலில் வயல்வெளியில் பதுக்கி வைத்திருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான சாராயத்தை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.\n2. உளுந்தூர்பேட்டை அருகே மினி லாரியில் கடத்திய 1,050 லிட்டர் சாராயம் பறிமுதல் - டிரைவர் கைது\nஉளுந்தூர்பேட்டை அருகே மினி லாரியில் கடத்திய 1,050 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மினிலாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n5. பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீசார் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/14210", "date_download": "2019-04-19T23:16:31Z", "digest": "sha1:FYWK747ABV45Z3WAX36NNRJ4KPIGP7S2", "length": 6696, "nlines": 69, "source_domain": "www.thirumangalam.org", "title": "கேரள மக்களுக்கு திருமங்கலம் மக்கள் நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டும்-திருமங்கலம் இயற்கை பேரிடர் மேலாண்மைக் குழு கோரிக்கை", "raw_content": "\nYou are here: Home / News / கேரள மக்களுக்கு திருமங்கலம் மக்கள் நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டும்-திருமங்கலம் இயற்கை பேரிடர் மேலாண்மைக் குழு கோரிக்கை\nகேரள மக்களுக்கு திருமங்கலம் மக்கள் நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டும்-திருமங்கலம் இயற்கை பேரிடர் மேலாண்மைக் குழு கோரிக்கை\nநோட்டீஸ் உதவி: சோம்நாத்-சித்தர் கூடம்\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிகேசனை இப்போதே டவுண்லோட் செய்யுங்கள்\nபோட்டோசாப் கோரல்ட்ரா தெரிந்தவர்கள் திருமங்கலம் மோனிகா பிளக்ஸ் லித்தோ நிறுவனத்திற்கு தேவை\nதிருமண நல்வாழ்த்துகள்-திருமங்கலம் நடராஜா சூப்பர் மார்க்கெட்\nதிருமங்கலத்தில் நாளை 19-01-2019 அன்று மின் தடை\nபிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு விண்ணபிப்பதற்கு சிறப்பு முகாம் நாளை (21-12-2018) திருமங்கலத்தில் நடக்கின்றது\nதிருமங்கலத்தில் வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (22-12-2018) அன்று நடக்கின்றது\nபேட்டரியில் இயங்கும் குப்பை சேகரிக்கும் வாகனம் திருமங்கலம் நகராட்சியால் பயன்படுத்த தொடங்கப்பட்டுள்ளது\nதிருமங்கலத்தில் வரும் சனிக்கிழமை (15-12-2018)மின் தடை ஏற்படலாம்-அறிவிப்பு வெளியாகியுள்ளது\nடிசம்பர் 2ம் தேதி திருமங்கலத்தில் நடைபெற்ற ஆனந்த ரூபன் ஐய்யப்ப சுவாமி ஊர்வலம் புகைப்படங்கள்\nசிவரக்கோட்டையில் வேட்டை வெறி நாய்கள் கடித்து 15பேர் படுகாயம்-நாளிதழ் செய்தி\nஶ்ரீனிவாசா ரெசிடென்சி மீட்டிங் ஹால் – திருமங்கலத்தில் ஸ்டார் தரத்தில் தரமான தங்கும் விடுதி\nசிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்)\nபுதிய செய்திகளை பேஸ்புக் வழியாக பெற கீழே உள்ள லாக் பட்டனை அழுத்தவும்\nதிருமங்கலத்தில் மின் தடை நாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2018/10/26/", "date_download": "2019-04-19T23:17:13Z", "digest": "sha1:OQOYDASDZDPRDBP7HJ332IQ6CEFWAO3F", "length": 36464, "nlines": 220, "source_domain": "ilakkiyainfo.com", "title": "October 26, 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப�� பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)• தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்பட்டது. • [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கி��ச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஒரு நாடு; இரண்டு பிரதமர்கள்\nஇலங்கையின் பிரதமராக, மஹிந்த ராஜபக்‌ஷ பதவியேற்றதோடு, நாட்டின் பிரதமராக தானே தொடர்ந்து உள்ளதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள நிலையில், அரசியல் பிரச்சினைகள் எழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவீதி விபத்தில் இராணுவ வீரர் பலி ; 3 இராணுவத்தினர் காயம்\nமட்டக்களப்பு றிதிதென்ன கொழும்பு பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 3 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇலங்கையின் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ஷ\nபிரதமராக பதவியேற்றுக் கொண்டார் மகிந்த ராஜபக்ச இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, முன்னாள் ஜனாதிபத�� மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nமாமனின் கண்மூடித்தனமான செயற்பாட்டால் 6 வயது சிறுவன் வைத்தியசாலையில்\nபடிக்கவில்லை என்ற காரணத்திற்காக 6 வயதுச் சிறுவனை மாமனார் தாக்கியமையால் பாதிக்கப்பட்ட சிறுவன் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். குறித்த சம்பவத்தில் கிரிசுட்டகுளம் , கனகராயன்குளம் பகுதியை சேர்ந்த\nஅரச வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை\nகொட்டாவ – மத்தேகொட பகுதியில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் இனந்தெரியாத மூவர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இன்ற நண்பகல்\n14 குழந்தைகளுக்குக் கத்திக் குத்து – சீனா விளையாட்டுப் பூங்காவில் நடந்த பயங்கரம்\nசீனாவில் ஒரு பூங்காவில் இருந்த 14 குழந்தைகளை ஒரு பெண் கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு சீனாவின் சோங்கிங் (Chongqing) மாகாணத்தில்\n`சினிமால விஜய் சேதுபதி நினைச்சது ஒண்ணு… நடந்தது ஒண்ணு… பாவம்\nநடிகர் பகவதி பெருமாள் பேட்டி. உதவி இயக்குநராக, நடிகராகப் பயணித்த அனுபவம், நடிகர் விஜய் சேதுபதியுடனான நட்பு எனப் பல விஷயங்களைப் பேசியிருக்கிறார். “என் சொந்த ஊர்\nகைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேரும் விளக்கமறியலில்\nதென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்தை கடந்த இரு வார காலமாக ஆக்கிரமித்திருந்த 15 மாணவர்கள் நேற்று (25) பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் அம்மாணவர்களை எதிர்வரும் முதலாம் திகதி\nஆண்கள் தொட்டால் மின்சாரத்தால் தூக்கி வீசும் உள்ளாடை கண்டுபிடிப்பு: பெற்றோர் உட்பட பொலிஸிற்கும் தகவல் செல்லும் விந்தை..\nபெண்களுக்கு எதிரான கொடுமைகளும் பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்துவிட்ட நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை தவிடுபொடியாக்க எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவிகள் உடைகளை கண்டுபிடித்துள்ளனர். கூட்ட நெரிசலை\n’65 வயதைக் கடந்தவர்கள் அதிக பாலுறவை விரும்புகின்றனர்”- ஆய்வு தகவல்\nவயதானவர்கள் காதல் நிறைந்த துணையை விட, தோழமை மிகுந்த துணையையே விரும்புகிறார்கள் என பெரும்பாலும் கருதப்படுகிறது. ஆனால், 2,002 வயதான பிரிட்டன் மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 65\n`தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ\nஉண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஆணாகப் பிறந்தால் ரொம்பவே கஷ்டம்தான்’ கழுதைப் புலிகளின் சர்வைவல் கதை பகுதி 4\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\nஇது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]\nஎவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]\nநாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teachersofindia.org/ta/lesson-plan/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-19T22:50:35Z", "digest": "sha1:YNRCZQTZAL3HWRYQCULIZ5P7K3HSNQ2O", "length": 4538, "nlines": 85, "source_domain": "teachersofindia.org", "title": "மன்னர் மன்னன் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nமுகப்பு » வகுப்பறை வளங்கள் » மன்னர் மன்னன்\nஇது சமச்சீர் கல்வி, தமிழ் பாடம் , வகுப்பு-4, பருவம்-3, பாடம்-6லுள்ள \"மன்னர் மன்னன்\" என்ற பாடத்திற்கான பாடத்திட்டம். ஆசிரியர் கவிதா அவர்கள், தாம் பின்பற்றும் பாடத்திட்டத்தை நம்மிடம் பகிர்ந்துள்ளார்.\nஇது \"திசைமானி\"(பாதை-3, பயணம்5), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.\nResource Type பாட விளக்க முறை\nவகுப்பு 3 - 5\nதமிழ் நாடு மாநில கல்வி அரசுத் துறை\nமன்னர், மன்னன், கதைகள், வரைபடம், நாடகம். மொழி\nவார இறுதி செயல்பாடு By Worth Sharing\nநாடிப் பயில்வோம் By Thisaimaani\nஉன் வகுப்பறையின் வரைபடம் By Tamil Nadu Science Forum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/05/ensure-that-schools-dont-sell-books.html", "date_download": "2019-04-19T22:45:00Z", "digest": "sha1:VJVVL537RG7R3IJBUAKD4B35H5G44JJO", "length": 4644, "nlines": 144, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Ensure that schools don't sell books, uniforms, HC tells CBSE", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.tnpscexamsguide.com/tnpsc-the-constitution-of-india-parliament/", "date_download": "2019-04-19T22:21:03Z", "digest": "sha1:DKNCC35WAJ7S77KILIUOTRXV2TFLWMCV", "length": 25134, "nlines": 313, "source_domain": "www.tnpscexamsguide.com", "title": "நாடாளுமன்றம் ( உறுப்புகள் 73 -123) | TNPSCEXAMSGUIDE", "raw_content": "\nநாடாளுமன்றம் ( உற��ப்புகள் 73 -123)\nநாடாளுமன்றம் ( உறுப்புகள் 73 -123)\n1. குடியரசுத்தலைவர், மாநிலங்களவை மற்றும் மக்களவை என்ற இரண்டு அவைகள் ஆகியவற்றைக் கொண்டதாக இந்திய நாடாளுமன்றம் அமைந்துள்ளது. (உறுப்புகள்: 79)\n2. மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் தலைவர் ஒருவரும் துணைத்தலைவர் ஒருவரும் இருக்க வேண்டும் என அரசியலமைப்புக் கூறுகிறது.\n1. உறுப்பு 80 படி மேல்சபை அமைப்பை கூறுகிறது.\n2. துணைக்குடியரசுத்தலைவர் இதன் தலைவர் (உறுப்பு;89)\n3. மாநிலங்களவையின் துணைத்தலைவராக தமக்குள்ளேயே ஒருவரை அந்த அவையின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வர்\n4. மாநிலங்கவை உறுப்பினர்கள் அந்தந்த மாநில சட்டமன்ற உறுப்பினார்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\n5. மாநிலங்களவைத்துணைத் தலைவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான ஏற்பாடு பிரிவு 90ல் சொல்லப்பட்டு உள்ளது.\n6. அரசியலமைப்பின்படி மாநிலங்களவையில் 250 க்கும் மிகாத உறுப்பினர்கள் இருப்பர். இவர்களில்\n7. தற்போது உள்ள உறுப்பினர்கள்: 245 (233 + 12)\n9. குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்படுவோர்: 12\n10. அதிகபட்ச உறுப்பினர் கொண்ட மாநிலம்: உத்திர பிரதேசம் (31)\n11. மணிப்பூர், மிஜோரம், சிக்கம், திரிபுரா போன்ற சிறிய மாநிலங்களில் இருந்து தலா ஒரு உறுப்பினரும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\n12. தமிழ்நாட்டு மாநிலங்கவை உறுப்பினர்கள்: 18\n13. மாநிலங்களவையை கலைக்க முடியாது.\n14. அவையில் பணமசோதாவைத் தவிர எந்த மசோதவையும் கொண்டு வரலாம். 14 நாட்களுக்குள் 2 வாரத்துக்குள் தனது பரிந்துரையை வேண்டுமேயானால் தெரிவிக்கலாம்.\n1. இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்\n2. 30 வயது நிரமியவராக இருக்க வேண்டும்\n3. பதவிக்காலம் 6 வருடங்கள்.\n4. ஒவ்வொரு 2 வருடத்திற்கு ஒருமுறை மூன்றில் ஒருபங்கு உறுப்பினர்கள் ஓய்வு பெறுகிறார்கள். மாநிலங்கவை அமைச்சர்களை நம்பிக்கை இல்லா தீர்மானம் விலக்க இயலாது.\n5. அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்வதில் மாநில சபையின் ஒப்புதல் அவசியம் தேவை. திருத்தம் ஒன்றை மாநில சபை ஏற்கவில்லையென்றால் இரு சபைகளின் இணைப்புக் கூட்டத்தை குடியரசுத் தலைவர் கூட்டி பெரும்பான்மை ஆதரவுடன் திருத்தம் நிறைவேற்றப்படும்.\n6. புதிய இந்தியா ஆட்சித் துறைப் பணியை (யுடட ஐனெயை ளுநசஎiஉந) ஏற்படுத்த வேண்டுமென்று மாநில சபைதான் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். (உறுப்பு-312)\n7. நாட்டின் நலனுக்கானது என்ற காரணத்திற்காக மாநில அதிகாரம் பட்டியலிலுள்ள ஒரு பொருளைப் பற்றி மத்திய பாராளுமன்றம் சட்டம் இயற்றலாம் என்று மாநிலங்கள் சபை தீர்மானம் செய்ய அதிகாரதம் உண்டு (உறுப்பு-249)\n8. மேல்சபை சாதாரண மசோதாவை 6 மாதம் காலத்திற்கு மட்டுமே நிறுத்தி வைக்க முடியும்.குடியரசுத் துணைத்தலைவருக்கான பதவிநீக்கத்திற்கான தீர்மானம் இங்கு மட்டுமே நிறைவேற்ற இயலும்.\n1. 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ம் தேதி முதல் கூட்டம் நடைபபெற்றது.\n2. மக்களவையின் தலைவரையும் (சபாநாயகர்) துணைத்தலைவரையும் (துணை சபாநாயகர்) தமக்குள்ளேயே அந்த அவையின் உறுப்பினர்களே தேர்ந்தெடுப்பர்.\n3. மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டது. 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும், சட்டத்தின்படி தகுதியிழப்புச் செய்யப்படாத பட்சத்தில் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றவராவார்.\n4. மாநிலங்களில் உள்ள தொகுதிகளில் இருந்து நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் 530 க்கு மிகாமலும் நேரடி ஆட்சிப்பகுதிகளில் இருந்து நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள்\n5. தேர்ந்தெடுக்கப்படுவோர்: 543 (மாநிலம் -530; யூனியன் பிரதேசம் -13)\n6. குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்படுவோர்: 2( ஆங்கிலோ இந்தியர்)\n7. அதிகபட்ச உறுப்பினர் கொண்ட மாநிலம்: உத்திர பிரதேசம் (80)\n8. தமிழ்நாட்டு மாநிலங்கவை உறுப்பினர்கள்: 39\n9. இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்\n10. 25 வயது நிரமியவராக இருக்க வேண்டும்\n11. பதவிக்காலம் 5 வருடங்கள்.\n1. பண மசோதா லோக்சபாவில் மட்டுமே அறிமுகப்படுத்த இயலும்.\n2. இராஜ்யசபாவானது பட்ஜெட்டை பற்றி விவாதிக்க மட்டுமே இயலும் மாறாக மானிய கோரிக்கை மீது வாக்கு அளிக்க இயலாது. இது லோக்சபாவிற்கு மட்டுமே உரியது.`\n3. தேசிய நெருக்கடியை மீண்டும் திரும்ப பெறுவதற்கன தீர்மானம் மக்களவில் மட்டும் இயற்ற இயலும்.\n4. இராஜ்யசபாவின் அமைச்சர்களை நம்பிக்கைல்லா தீர்மானம் விலக்க இயலாது. ஏனெனில் அமைச்சரவையானது முழுமையாக லோக்சபாவிற்கே பொறுப்பாகும்\n5. பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் நேரத்திலும், கூட்டத் தொடருக்கு முன்பும், பின்பும் 40 நாட்களில் உறுப்பினராக கைது செய்தால் கூடாது.\n6. உறுப்பினர் நாடாளுமன்றத்தின் எல்லைக்குள் இருக்கும்போது அவை தலைமை தாங்குபவரின் அனுமதியின்றி கைது செடீநுயவோ அல்லது பிற நடடிக்கைகளை எடுக்க இயலாது.\n7. நாடாளுமன்றத்தில் மட்டும் அவர்கள் விருப்படி பேச அதாவது பேச்சுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதற்காக நீதிமின்றங்களில் பதில் சொல்ல தேவையில்லை.\n1. இந்திய குடிமகனாக இல்லாதவர்\n2. நீதிமன்றத்தால் இரண்டாண்டுகளுக்கு குறையாமல் தண்டனை பெற்றவர்.\n3. துரோகம் மற்றும் லஞ்ச ஊழல் செய்து அரசு பணியிலிருந்து நீக்கப்பட்டவர்.\n4. தேர்தல் செலவுகளை குறித்த காலத்திலும் குறித்த வகையிலும் சமர்ப்பிக்காதவர்\n5. திவால் ஆனவரும், மனநல்ம் பாதித்தவரும்\n6. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளில் ஊதியம் பெறும் வேலை பார்பவர்.\n7. தேர்தல் குற்றங்களுக்காகக் தண்டிக்கப்பட்டவர்கள்\n1. ஒரு கூட்டத்தொடருக்கும் இன்னொரு கூட்டத் தொடருக்கும் இடையே ஆறுமாத கால இடைவெளி இருக்கக்கூடாது. பொதுவாக ஒவ்வொராண்டும் மூன்று நாடாளுமன்றத்தில் கூட்டங்கள் நடைபெறும் அவை\nமழைக்காலக் கூட்டத்தொடர் (ஜுலை, செப்டம்பர்)\nகுளிர்காலக் கூட்டத்தொடர் (நவம்பர், டிசம்பர்)\n2. மாநிலங்களவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மட்டும் மூன்று-நான்கு வாரகால இடைவெளியுடன் இரண்டு பகுதிகளாக நடைபெற்று ஒராண்டில ; நான்கு கூட்டத்தொடர்களாக நடைபெறும்.\n3. எந்த ஓர் அவையானாலும் அதனை நடத்திச் செல்வதற்கு அவையின ; மொத்த உறுப்பினர்களில் பத்த்தில் ஒரு பங்ககு உறுப்ப்பினர்க்கள் கட்ட்டாயம் ஆஜாராகி இருக்க்க வேண்டும்\n4. பண மசோதாக்கள் மற்றும் ஏனைய நிதி மசோதாக்கள் தவிர வேறு எந்த மசோதாவானாலும் அதனை ஏதேனும் ஒர் அவையில் முதலில் அறிமுகப்படுத்தலாம்.\n5. அவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் முன்னர் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் திருத்தங்கள் ஏதுமின்றியோ இரண்டு அவைகளும் ஒப்புக்கொண்ட திருத்தங்களுடனோ, ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.\n6. பண மசோதாவைத் தவிர ஏதேனும் ஒரு மசோதா சம்பந்தமாக இரணடு; அவைகளுக்கும் இறுதியாகக் கருத்து வேறுபாடுகள் இருக்குமானால் அவற்றைத் தீர்ப்பதற்காகக் குடியரசுத் தலைவர் இரண்டு அவைகளில் கூட்டுத் கூட்டத்தை அழைக்கலாம்.\n1. ஒரு மசோதா பணமசோதாவா என்ற ஐயம் தோன்றினால், அதில் மக்க்களவைத் தலைவரின் தீர்ப்பே இறுதியானது.\n2. பணம்சோதாவைக் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பும்போது, ஆத ஒரு பணமசோதா என்று மக்களவை தலைவர் சான்றளிக்க வேண்டும்.\n3. பணமசோதோவைக் குடியரசுத்தலைவரின் பரிந்துரையின் பேரில். மக்க்களவையில் மட்டுமே அறிமுகப்ப்படுத்த்த முடியும்\n4. மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் மாநிலங்களவைக்கு அனுப்பப்படும் பணமசோதாவின் மீது ஏதேனும் திருத்தங்களுக்கான பரிந்துரைகள் இருக்குமானால் அவற்றை 14 நாட்களுக்குள் மாநிலங்களவை\n5. மக்களவை ஏதேனும் ஒரு திருத்தத்தையோ, திருத்தங்கள் அனைத்தையுமோ நிராகரித்துவிடலாம். திருத்தங்களை மக்களவை ஏற்றுக் கொணட் படியே இரண்டு அவைகளும் அந்த மசோதாவை ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும்.\n6. மாநிலங்களவையில் இருந்து 14 நாட்களுக்குள் அந்த மசோதா திருப்பி அனுப்பாவிட்டாலும், மக்களவை ஏற்றுக்கொண்ட வடிவத்திலேயே அந்த மசோதா இரண்டு அவைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கருதப்படும்.\nஉயர் நீதிமன்றம்( உறுப்பு: 214-235)\nஉச்ச நீதிமன்றம் ( உறுப்பு: 124-146)\nபஞ்சாயத்து மற்றும் நகராட்சி மன்றம்\nஉச்ச நீதிமன்றம் ( உறுப்பு: 124-146)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jeyamohan.in/54479", "date_download": "2019-04-19T22:43:02Z", "digest": "sha1:BS3O4QMR3ONIDSEM4GGA7DMOBSFXSEGE", "length": 7758, "nlines": 79, "source_domain": "jeyamohan.in", "title": "வெள்ளையானை – ஒரு விமர்சனம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 69\nவெள்ளையானை – ஒரு விமர்சனம்\nஆளும்வர்க்கத்தின் வாழ்வே பெரும்பாலும் வரலாறாக பதியப்படும் வேளையில் அடித்தட்டு மக்களின் பிளிறலாக வெள்ளையானை வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் கொற்றவை, விஷ்ணுபுரம், காடு நாவல்களை வாசித்திருக்கிறேன். இம்மூன்றும் தமிழின் மிக முக்கியமான நாவல்கள். அந்த வரிசையில் இப்போது வெள்ளையானையும் சேர்ந்துவிட்டது.\nசித்திரவீதிக்காரன் விமர்சனக்கட்டுரை அவரது இணையதளத்தில்\nஇருபத்துநான்கு மணிநேரமும் கற்பை நிரூபித்துக்கொண்டிருப்பதுபற்றி…\nதடுமாறும் அறம்: வெள்ளை யானை\nஅதிகாரமெனும் நுண் தளை – வெள்ளை யானை\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49\nபட்டியல் போடுதல், இலக்கிய விமர்சனம்.\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/yamaha-india-to-invest-rs100-crore-016643.html", "date_download": "2019-04-19T23:10:55Z", "digest": "sha1:PD4BSOFGTGMW5XOXP75K24VZJCFCWI4K", "length": 20371, "nlines": 389, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் 100 கோடி முதலீடு செய்யும் யமஹா..!! - Tamil DriveSpark", "raw_content": "\nடாடா நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார கார் மாடல்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. ம��ம்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஇந்தியாவில் 100 கோடி முதலீடு செய்யும் யமஹா..\nஇந்தியாவில் யமஹா நிறுவன மேம்பாட்டு திட்டங்களுக்காக 100 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக அந்நிறுவன இந்திய யமஹா விற்பனை மேலாண்மை இயக்குனர் யொசிமிட்சு ஹிரோக்கோஜு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளார். யமஹாவின் இந்த மாபெரும் அறிவிப்பை குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nசென்னையில் தமிழக அரசின் சார்பில் 73 கோடி ருபாய் செலவில்இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று துவங்கியது. சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் மாநாட்டை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி துவக்கி வைத்தார். இந்த மாநாட்டில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமாநாட்டில், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், தென்கொரியா, பிரிட்டன் உட்பட, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும் ஆட்டோமொபைல், ஹார்ட்வர், தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளை சார்ந்த 11க்கும் மேற்பட்ட முதலீடு திட்டங்கள் செயல்படவுள்ளது. இந்த மாநாட்டில் புகழ்பெற்ற கார் நிறுவனமான ஃபோர்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வணிக மையம் கட்டிடத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.\nஇந்த மாநாட்டில் இருசக்கர வாகனத்திற்கு மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் பேர்போன நிறுவனமான யமஹா நிறுவனம் கலந்து கொண்டது. யமஹா சார்பில் இந்திய யமஹா விற்பனை மேலாண்மை இயக்குனர் யொசிமிட்சு ஹிரோக்கோஜு பங்கேற்றார. மாநாட்டில் அவர் இந்தியாவில் யமஹா நிறுவனம் கொண்டுவரவுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் பேசினார்.\nயமஹா நிறுவனம் இந்தியாவில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான யமஹா நிறுவன உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், புதிய மாதிரி வளர்ச்சி மற்றும் மார்க்கெட்டிங் போன்ற மேம்பாட்டு திட்டங்களுக்காக 100 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக யொசிமிட்சு கூறினார். மேலும் யமஹா நிறுவனம் சுராஜ்புர் மற்றும் சென்னையில் அமைந்துள்ள தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தினை மேம்படுத்தவுள்ளதாக அவர் கூறினார்.\nMOST READ: கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பரிதாப பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்..\nயமஹா நிறுவன முதலீட்டின் முக்கிய அம்சமாக யமஹா பைக்குகளின் பிஎஸ்4 எஞ்சின்களை பிஎஸ்4 எஞ்சினாக மேம்படுத்த யமஹா நிறுவனம் முடிவுசெய்துள்ளதாகவும், விற்பனை மேலாண்மை இயக்குனர் யொசிமிட்சு கூறினார். மேலும் யமஹா ப்ரீமியம் ரக பைக் தயாரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் தரவுள்ளது, இனி ஸ்போர்ட்ஸ் மற்றும் அதுநவீன பைக்குகளை யமஹா நிறுவனம் தயாரிக்கும் என கூறினார்.\nவாடிக்கையாளர்களை கவரும் வகையில் யமஹா நிறுவனத்திடம் பல்வேறு விளம்பர திட்டங்கள் உள்ளது, கடந்த 2018ம் ஆண்டினை விட 200 சதவீதம் வாடிக்கையாளர்களை அதிகரிக்க யமஹா நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளாக யொசிமிட்சு கூறினார். இதற்காக பல விளம்பர யுக்திகள் மற்றும் பிரச்சார திட்டங்களை யமஹா நிறுவனம் வகுத்துள்ளதாக அவர் கூறினார்.\nஏப்ரல் மாதம் வரவுள்ள இந்திய வாகன பாதுகாப்பு திட்டத்தை கருத்தில் கொண்டு தற்போது யமஹா நிருவனம் தனது பைக்குகளுக்கு ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தினை மாற்றி வருகிறது. மேலும் பல மேன்பாட்டுடன் எஃப்இசட், ஆர்15 மற்றும் RZF போன்ற பிரீமியம் ரக பைக்குகளை யமஹா நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.\nMOST READ: எடப்பாடியின் முயற்சியால் சென்னைக்கு வரவிருக்கும் 7000 கோடி முதலீடு...\nபிரீமியம் ரக பைக்குகளின் விற்பனையில் கடந்த 2017ம் ஆண்டை விட 23.07 சதவீத வளர்ச்சியை யமஹா நிறுவனம் பெற்றுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு எஃப்இசட் மாடல் பைக்குகள் 3,36,000 யூனிட்டுகளும், ஆர்15 மாடல்கள் 2,73,000 யூனிட்டுகளும் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news #யமஹா #yamaha\nமூன்று எலெக்ட்ரிக் பைக் மாடல்களை களமிறக்கும் ரிவோல்ட் நிறுவனம்\nகோவை நிறுவனத்தின் அசத்தலான எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-04-19T23:03:58Z", "digest": "sha1:S62RYOAZROPSCRQ3VPDC6AVL7BVINSMN", "length": 7359, "nlines": 111, "source_domain": "universaltamil.com", "title": "சிம்பு Archives – Leading Tamil News Website", "raw_content": "\n40 வயதில் பிகினியில் கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை\nநம்ம நடிகர்களின் சொந்த ஊர் ஏது தெரியுமா ரஜினி முதல் அதர்வா வரை..\nமேலாடையின்றி படு ஹொட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட செக்க சிவந்த வானம் பட நடிகை-...\nT R முன்னிலையில் மதம் மாறிய குறளரசன் – வைரலாகும் வீடியோ\nபடு தோல்வியை நோக்கி ராஜாவா தான் வருவேன் – இதுவரை இவ்வளவு தான் வசூலா\nபேட்ட ,விஸ்வாசம் வசூலை அசால்ட்டாக அடிச்சு தூக்கிய சிம்பு- முழுவிபரம் உள்ளே\nசிம்பு பேனருக்கு குடம் குடமாகபாலபிஷேகம் செய்த பிரபல நடன இயக்குனர்\nதனது ரசிகரின் அம்மாவின் காலில் விழுந்து அழும் சிம்பு எதற்காக\nசிம்புவின் சொத்து மதிப்பு இவ்வளவா\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nயூ சான்றிதழ் பெற்றுள்ள சிம்புவின் “வந்தா ராஜாவா தான் வருவேன்“\nசிம்புவின் குரலில் மீண்டும் ஒரு குத்துப்பாட்டு- கொக்கா மக்கா’ பாடல் உள்ளே\nசீமானை வெளுத்து வாங்கிய குட்டி தளபதி ரசிகர்- டேய் சீமான் தளபதி கிட்ட மோதாத\nஉங்களுக்கு தான் பேச தெரியுமா சீமானை வெளுத்து வாங்கிய விஜய் ரசிகை- வீடியோ உள்ளே\nவாய் பேச முடியாத சிறுமியை பேச வைத்த சிம்பு- இணையத்தில் வைரலாகும் வீடியோ\nநயன்தாரா பட டைரக்டர் நெல்சன் தந்தை இறுதி அஞ்சலியில் முதல் ஆளாக சென்ற சிம்பு-...\nசிம்பு பட நடிகைக்கு வந்த சோதனை சோப்பு விற்க கிளம்பிட்டாராம் …\nநம்ம நடிகர்களின் சொந்த ஊர் எதுனு தெரியுமா\nசெக்க சிவந்த வானம் படநடிகையின் கிளுகிளுக்கான புகைப்படம் உள்ளே\nவடசென்னையை முன்னிட்டு தனுஷிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள சிம்பு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dharmapuridistrict.com/maalaimalar-kitchen-killadikal/", "date_download": "2019-04-19T22:51:48Z", "digest": "sha1:47IZJZQKQAEX64XYFNNVMJB4T54PPYUQ", "length": 24010, "nlines": 299, "source_domain": "www.dharmapuridistrict.com", "title": "Maalaimalar Kitchen Killadikal – DharmapuriDistrict.com", "raw_content": "\nமாலைமலர் – கிச்சன் கில்லாடிகள்\nமாலை மலர் | கிச்சன் கில்லாடிகள் கிச்சன் கில்லாடிகள் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019\nசூப���பரான பச்சைப் பட்டாணி மசாலா\nசூடான சாதம், தயிர், சாம்பார் சாதம், சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பச்சைப் பட்டாணி மசாலா. இன்று இந்த மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கவும். […]\nசூப்பரான குடைமிளகாய் பன்னீர் பிரை\nநாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கு கொள்ள குடைமிளகாய் பன்னீர் பிரை அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]\nசாம்பார் சாதத்திற்கு அருமையான கத்தரிக்காய் பிரை\nதயிர், சாம்பார் சாதத்திற்கு அருமையாக இருக்கும் இந்த கத்தரிக்காய் பிரை. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]\nவட மாநிலங்களில் வெந்தயக்கீரை பிரியாணி மிகவும் பிரபலம். இன்று எளிய முறையில் வெந்தயக்கீரை பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]\nநீர்ச்சத்து நிறைந்த முள்ளங்கி பொரியல்\nமுள்ளங்கியில் நீர்சத்து அதிகளவில் உள்ளது. கோடைகாலத்தில் முள்ளங்கிளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு குளிர்ச்சியை தரும். […]\nகுழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கை வைத்து அருமையான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]\nவட இந்திய ஸ்பெஷல் மலாய் பன்னீர்\nவட இந்திய உணவான மலாய் பன்னீர் நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இந்த மலாய் பன்னீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]\nசூப்பரான ஸ்நாக்ஸ் சீஸ் மிளகாய் பஜ்ஜி\nமாலை நேரத்தில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் சீஸ் மிளகாய் பஜ்ஜி. இன்று இந்த பஜ்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]\nகேழ்வரகு மாவில் கூழ், அடை, புட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கேழ்வரகு மாவில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]\nமும்பை ஸ்பெஷல் கட்டா மிட்டா முரப்பா\nவட மாநில ஸ்பெஷலான கட்டா மிட்டா முரப்பாவை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த முரப்பாவை நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். […]\nபுத்துணர்ச்சி தரும் எலுமிச்சை புதினா ஜூஸ்\nஎலுமிச்சை உடலில் ஏற்படும் நீர்சத்து இழப்பை சரி செய்து உடலுக்கு உற்சாகம் தரும். இன்று எலுமிச்சை, புதினா சேர்த்து ஜூஸ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். […]\nஉருளைக��கிழங்கு - குடைமிளகாய் கிரேவி\nசப்பாத்தி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு - குடைமிளகாய் கிரேவி அருமையாக இருக்கும். இன்று இந்த கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]\nசத்தான ஸ்நாக்ஸ் வெஜிடபிள் லாலிபாப்\nகுழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்துதர விரும்பினால் வெஜிடபிள் லாலிபாப் செய்து கொடுக்கலாம். இன்று இந்த லாலிபாப் செய்முறையை பார்க்கலாம். […]\nசப்பாத்திக்கு அருமையான பாலக் - பன்னீர் சப்ஜி\nநாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பாலக் - பன்னீர் சப்ஜி. இன்று இந்த சப்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம் […]\nவெயில் காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் ஜூஸ் குடிப்பது நல்லது. இன்று பாலப்பழம், தேங்காய்ப்பால் சேர்த்து ஸ்மூர்த்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]\nவெண்டைக்காய் குழம்பு செய்வது எப்படி\nசூடான சாதம், தோசையுடன் சாப்பிட வெண்டைக்காய் குழம்பு அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]\nசப்பாத்திக்கு அருமையான தக்காளி பன்னீர்\nநாண், தோசை, புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் தக்காளி பன்னீர். இன்று இந்த தக்காளி பன்னீரை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]\nசூப்பரான ஸ்நாக்ஸ் எக் ஃபிங்கர்ஸ்\nகுழந்தைகளுக்கு வித்தியாசமான, சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் எக் ஃபிங்கர்ஸ் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். […]\nசப்பாத்திக்கு அருமையான முட்டை சால்னா\nதோசை, இட்லி, சப்பாத்தி, சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட முட்டை சால்னா அருமையாக இருக்கும். இன்று இந்த சால்னாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]\nயாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கூழ்களின் தன்மை மாறுபடும். இன்று ஒடியல் கூழை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/Politics_13.html", "date_download": "2019-04-19T23:28:08Z", "digest": "sha1:REN4LFBSINQS5AIOEGYI3K377VXLDRJ3", "length": 7627, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "மீண்டும் அரசியல் பரபரப்பில் கொழும்பு? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மீண்டும் அரசியல் பரபரப்பில் கொழும்பு\nமீண்டும் அரசியல் பரபரப்பில் கொழும்பு\nடாம்போ April 13, 2019 இலங்கை\nஅடுத்து வரும் நாட்களில் கொழும்பு அரசியல் சூடுபிடிக்குமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் மைத்திரிபால சிறிசேன இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் ஆலயத்துக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை திடீரென இரத்துச் செய்துள்ளார்.\nசித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர், திருப்பதிக்குப் பயணம் மேற்கொள்வதற்கு; மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டிருந்தார். எனினும், அந்தப் பயணத்தை அவர் திடீரென நிறுத்தியிருப்பதாகவும், அவர் சிறிலங்காவிலேயே தங்கியிருப்பார் என்றும் அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.\nகொழும்பில் புதிய அரசியல் நகர்வு சூடுபிடித்துள்ள நிலையில் தனது அடுத்த கட்ட நகர்வில் மைத்திரி களமிறங்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅவ்வகையில் மைத்திரி கொழும்பில் தங்கியிருப்பது அதனை உறுதிப்படுத்தியுள்ளது.\nகடலில் மூழ்கி 30510பேர் பலி \n2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச க...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nபிரித்தானியா வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது\nபிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/02/09114040/1024834/Makkal-neethi-mayam-kamalhassan-nellai-anniversary.vpf", "date_download": "2019-04-19T22:48:43Z", "digest": "sha1:2BCOMP2OBBU4CYGQKK524FD3MRCE4ZFN", "length": 7714, "nlines": 69, "source_domain": "www.thanthitv.com", "title": "மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நெல்லையில் பிப். 24-ந்தேதி கொண்டாட திட்டம் என தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நெல்லையில் பிப். 24-ந்தேதி கொண்டாட திட்டம் என தகவல்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை நெல்லையில் கொண்டாட அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில்\nநடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். முதலில் கட்சி உயர்மட்ட குழுவை அமைத்த அவர், பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து தமிழகம் முழுவதும் பொறுப்பாளர்களை நியமித்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வரும் 24-ந்தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஓராண்டு நிறைவு மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை நெல்லையில் கொண்டாட திட்டமிட்டுள்ளதாகவும், அதில் கட்சி தலைவர் கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nவேளாங்கண்ணியில் புனித வெள்ளி இறைவழிபாடு\nஇயேசுவின் பாதத்தில் முத்தமிட்டு வேண்டுதல்\nசித்ரா பௌர்ணமியை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.\nபேரூராட்சி அலுவலகம் முன்பு சாமி சிலை - சிலையை அகற்ற பொது மக்கள் எதிர்ப்பு\nசிலையை செய்து வைத்த மர்ம நபர்கள்\nந��ல்லையில் புத்தக திருவிழா தொடக்கம்\nஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகம் இடம்பெறுகின்றன\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி\nநாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/07143332/1024592/Farmers-Protest-to-to-send-Chinnathambi-Elephant.vpf", "date_download": "2019-04-19T22:29:58Z", "digest": "sha1:XLYLFXERJ7AH56E4M4YHMG2PLWNWOOCP", "length": 9043, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "சின்னதம்பி யானையை வனப்பகுதிக்குள் விடக்கோரி விவசாயிகள் சாலைமறியல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசின்னதம்பி யானையை வனப்பகுதிக்குள் விடக்கோரி விவசாயிகள் சாலைமறியல்\nசின்னதம்பி யானையை வனப்பகுதிக்குள் அனுப்ப கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் முகாமிட்டிருந்த சின்னதம்பி யானையானது 7 நாட்களாக இருந்த இடத்தை விட்டு தற்போது கிருஷ்ணாபுரம் வாய்க்கால் பாலம் அருகே வந்துள்ளது. இரவு நேரத்தில் கரும்பு தோட்டத்திற்குள் சின்னதம்பி யானை சுற்றி வருவதால் கரும்பு விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிரமம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே உடனடியாக சின்னத்தம்பி யானையை வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல வலியுறுத்தி ஏராளமான கரும்பு விவசாயிகள் உடுமலை - பழநி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு நிலவியது. தகவலறிந்து வந்த போலீசார், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசித்ரா பௌர்ணமியை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.\nபேரூராட்சி அலுவலகம் முன்பு சாமி சிலை - சிலையை அகற்ற பொது மக்கள் எதிர்ப்பு\nசிலையை செய்து வைத்த மர்ம நபர்கள்\nநெல்லையில் புத்தக திருவிழா தொடக்கம்\nஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகம் இடம்பெறுகின்றன\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி\nநாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஇருநாட்டு மீனவர்களும் எல்லை தாண்டுகின்றனர் - ரவீந்திர சமரவீரா\nமீனவர்கள் எல்லை தாண்டும் விவகாரத்திற்கு, பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணலாம் என, இலங்கை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ரவீந்திர சமரவீரா தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4732&id1=96&id2=0&issue=20180901", "date_download": "2019-04-19T22:26:11Z", "digest": "sha1:25AD73MCO2652HSL5ZEHXNQQTCV7XZC4", "length": 24021, "nlines": 62, "source_domain": "kungumam.co.in", "title": "ஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்தை நடத்தலாம் என்பது சாத்தியம்தானா? - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்தை நடத்தலாம் என்பது சாத்தியம்தானா\nசாத்தியமில்லைதான். ஆனால் இந்த சொல் வழக்கின் உண்மையான பொருள் ஆயிரம் பொய்யைச் சொல்லி கல்யாணம் நடத்தலாம் என்பது அல்ல. ஆயிரம் பேருக்கு போய்ச் சொல்லி கல்யாணத்தை நடத்த வேண்டும், அதாவது கல்யாணத்திற்கு ஆயிரம் நபர்களையாவது நேரில் சென்று அழைக்கவேண்டும் என்று சொன்னார்கள். ஆயிரம் பேருக்கு போய்ச் சொல்லி கல்யாணம் நடத்த வேண்டும் என்று சொல்லப்பட்ட சொற்றொடர் மருவி ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் நடத்தலாம் என்று உருமாறிவிட்டது. சொல்வழக்குகளின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொண்டால் குழப்பம்\n* இறைவனை சச்சிதானந்தம் என்று கூறுவதன் தாத்பரியம் என்ன\nவாழ்வியல் தத்துவத்தை உணர்த்துகின்ற வார்த்தை இது. இதன் பொருளை அத்தனை எளிதாகப் புரிந்துகொள்ள இயலாது. சாதுக்கள், சந்யாசிகள் பலரும் சச்சிதானந்தம் என்ற வார்த்தையை அடிக்கடி உச்சரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். இந்த வார்த்தையை பிரித்துப் பார்த்து மேலோட்டமான பொருளை அறிந்துகொள்ள முயற்சிப்போம். சத் + சித் + ஆனந்தம் என்பதே சச்சிதானந்தம். சித்தத்தில் சத்வ குணங்களைக் கொண்டிருப்பவனுக்கு ஆனந்தம் என்றும் நிரந்தரமாக இருக்கும் என்றும், சதா சிந்தனையில் இறைவனை நினைத்துக் கொண்டிருப்பவனுக்கு ஆனந்தம் என்றும் சாஸ்வதம் என்றும் இதற்கு பொருள் கொள்ளலாம். ‘சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே, உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே’ என்ற கவிஞரின் வரிகள் இதனை மெய்ப்பிக்கிறது. சித்தத்தில் சிவனைக் கொண்டிருப்பவர்கள் ஸதா ஆனந்தமாக இருப்பார்கள் என்பதையே சச்சிதானந்தம் என்ற வார்த்தை குறிக்கிறது.\n* பாலாலயம் என்றால் என்ன\nபன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆலயங்களில் கும்பாபிஷேகம் செய்வது வழக்கம். ஒருசில ஆலயங்களில் புனரமைப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்வார்கள். இவற்றை முறையே ஜீர்ணோத்தாரண மஹாகும்பாபிஷேகம், புனருத்தாரண மஹாகும்பாபிஷேகம் என்றும் அழைப்பார்கள். இந்த வகையிலான கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்னர் ஆலயத்தில் உள்ள மூர்த்தங்களின் சாந்நித்யத்தை அத்திப்பலகையில் உருவம் வரைந்து அதன் மீதோ அல்லது உற்சவர் விக்கிரகத்தின் மீதோ மாற்றுவார்கள்.\nஅதாவது மூலஸ்தானத்தில் உள்ள தெய்வங்களின் சக்தியை அந்த தெய்வத்தின் உருவம் வரையப்பட்ட அத்திப்பலகையின் மீது மாற்றி அந்தப்பலகையை ஆலய வளாகத்திற்குள் குடில் அமைத்து அங்கே வைத்து நித்தியப்படி பூஜையை தவறாமல் செய்து வருவார்கள். அதன்பிறகு மூலஸ்தானத்திற்குள் புனரமைப்பு பணிகளைச் செய்வதற்கு பணியாட்கள் உள்ளே செல்வார்கள். இவ்வாறு ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தெய்வங்களின் சாந்நித்யத்தை அத்திப்பலகையின் மீதோ,\nஉற்சவ விக்கிரகங்களின் மீதோ மாற்றுகின்ற நிகழ்வினை பாலாலயம் அல்லது பாலஸ்தாபனம் என்று சொல்வார்கள். பாலாலயம் செய்யப்பட்டுள்ள ஆலயத்தில் மூலவர் சந்நதியில் பூஜை எதுவும் நடைபெறாது. தனியாக ஒரு குடிலில் சாந்நித்யம் பெற்ற அத்திப்பலகையையோ அல்லது உற்சவர் விக்ரகத்தையோ வைத்து நித்யப்படி பூஜைகளையும், தீபாராதனைகளையும் செய்வார்கள். கும்பாபிஷேகம் செய்யும்போது இந்த அத்திப்பலகையில் உள்ள சாந்நித்யத்தை யாகசாலையில் வைக்கப்பட்டிருக்கும் கும்ப கலசங்களில் மாற்றுவார்கள்.\nயாகசாலையில் பூஜிக்கப்பட்ட கும்ப கலசங்களில் உள்ள நீரை மூலவர் மற்றும் இதர தெய்வங்களின் சிலைகளின் மீது அபிஷேகம் செய்யும்போது அந்தச் சிலைகள் மீண்டும் சாந்நித்யம் பெறும். பாலாலயம் என்கிற நிகழ்வும் ஒரு சிறிய அளவிலான கும்பாபிஷேகத்தைப் போலவே நடைபெறும். ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளின் மீதான சாந்நித்யத்தை வேறு வடிவிற்கு மாற்றும்\nநிகழ்வுதான் பாலாலயம் அல்லது பாலஸ்தாபனம்.\n* திருப்பதி பெருமாளை வியாழன் அன்று அலங்காரமில்லாமல் பார்த்தோம். ஒரு சிலர் அலங்காரமின்றி பெருமாளை தரிசித்தால் பலன் கிடையாது என்கிறார்கள். இது உண்மையா\n- வைரமுத்து பார்வதி, ராயபுரம்.\nஅலங்காரமின்றி பெரும��ளை தரிசித்தால் பலன் கிடையாது என்பது உண்மை இல்லை. திருப்பதி பெருமாள் மட்டுமல்ல, பழனிமலை முருகனையும் ராஜ அலங்காரத்தில் தரிசித்தால் தான் நற்பலன் கிட்டும், ஆண்டிக்கோலத்தில் தரிசித்தால் தரிசிப்பவர்கள் ஆண்டியாகி விடுவார்கள் என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. திருப்பதி பெருமாளோ, பழனி மலை முருகனோ, உண்மையில் இருவரும் எல்லாவற்றையும் துறந்து தனித்துச் சென்று மலையில் அமர்ந்ததாக புராணங்கள் உரைக்கின்றன.\nஸ்தான பலமும், இறைசக்தியும் நிறைந்த அந்தப் பகுதிகளுக்குச் சென்றால் துன்பத்தில் உழலும் மனிதனின் மனம் அமைதி பெறும் என்ற நோக்கத்துடன் அந்தப் பகுதிகளில் ஆலயங்கள் அமைக்கப்பட்டன. தெய்வங்களை முழுமையான அலங்காரத்துடன் தரிசித்தாலும், அலங்காரமின்றி தரிசித்தாலும் பக்தி சிரத்தை இருந்தால் நிச்சயமாக நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைத்துவிடும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. பெருமாளை தரிசிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததே பெரும் பாக்கியம். அத்தகைய பாக்கியத்தைப் பெற்ற உங்களுக்கு இறைவனின் ஆசி நிச்சயமாகக் கிடைக்கும். குழப்பம் தேவையில்லை.\n* ஒருவர் இறந்தால், அவர் இறந்ததிலிருந்து ஒன்பதாம் நாள் துக்கம் விசாரிக்கப் போகக்கூடாது என்கிறார்கள். வீட்டிலிருந்து வெளியூருக்கு பிரயாணம் போனால் புறப்பட்ட தினத்திலிருந்து ஒன்பதாம் நாள் வீட்டிற்குத் திரும்ப வருவதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன\nதர்மசாஸ்திரத்தில் இந்தக் கருத்துக்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை. இது நடைமுறையில் ஒருசில சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கடைபிடித்து வரும் வழக்கமாக உள்ளது. இறந்ததிலிருந்து பத்தாம்நாள் கருமகாரியம் செய்யும் வழக்கம் இந்தச் சமூகத்தினரிடையே உண்டு. பத்தாம் நாள் காரியத்திற்கு தயார் செய்துவைக்க வேண்டிய பணிகள் அதிகமாக இருக்கும்போது, அந்தப் பணிச்சுமைக்கு இடையே துக்கம் விசாரிக்கச் சென்றால் அவர்களால் தங்கள் பணிகளிலும், துக்கம் விசாரிக்க வந்தவர் தெரிவிக்கும் அனுதாபங்களின் மீதும் முழுமையாக கவனம் கொள்ள இயலாமல் போய்விடும் என்பதால் ஒன்பதாம் நாள் துக்கம் விசாரிக்கப் போக வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம்.\nஇதுவும் ஒரு அனுமானத்தினால் சொல்லப்படுகின்ற கருத்தே தவிர இந்தக் கருத்திற்கும் சாஸ்திர ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. அதே போல, பிரயாணம் புறப்பட்ட நாளிலிருந்து ஒன்பதாம் நாள் வீட்டிற்குத் திரும்ப வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகின்ற கருத்திற்கும் தர்மசாஸ்திரத்தில் ஆதாரம் ஏதும் இல்லை. ஆதாரம் இன்றிச் சொல்லப்பட்டாலும் குடும்ப சம்பிரதாயம் என்ற வகையில் பெரியவர்கள் காரணமின்றி சொல்லிச் சென்றிருக்கமாட்டார்கள். எனவே குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் இதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முற்படுங்கள். சாஸ்திரத்தில் இந்தக் கருத்திற்கு எந்தவிதமான ப்ரமாணமும் இல்லை.\n* மனிதன் செய்ய வேண்டிய 41 வகை சடங்குகள் இருப்பதாக இந்து மத தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளதாமே\n- தளவாய் நாராயணசாமி, பெங்களூரு.\n‘ஸம்ஸ்காரங்கள்’ என்று இவற்றைச் சொல்வார்கள். அந்த சம்ஸ்காரங்கள் யாவை என்பது கௌதமரால் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பாதானம், பும்ஸவனம், ஸீமந்தோந்நயனம், ஜாதகர்மா, நாமகரணம், அன்னப்ராசனம், சௌளம், உபநயனம், நான்கு வேதவ்ரதங்கள், ஸமாவர்த்தனம், விவாஹம், ஐந்து மஹாயக்ஞங்கள், அஷ்டகை, பார்வணம், ஸ்ராத்தம், ஸ்ராவணீ, ஆக்ரஹாயணீ, சைத்ரீ, ஆஸ்வயுஜீ என்ற ஏழு பாகயக்ஞ ஸம்ஸ்த்தைகள், ஆதானம், அக்னிஹோத்ரம், தர்ஸபூர்ணமாஸங்கள், ஆக்ரயணம், சாதுர்மாஸ்யங்கள், நிரூடபசுபந்தம், ஸௌத்ராமணீ என்ற ஏழு ஹவிர்யக்ஞ ஸம்ஸ்தைகள்,\nஅக்னிஷ்டோமம், அத்யக்னிஷ்டோமம், உக்த்யம், ஷோடஸீ, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம் என்ற ஏழு ஸோமஸம்ஸ்தைகள் ஆகிய நாற்பது ஸம்ஸ்காரங்கள் செய்யப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. உபநிஷ்க்ரமணம் என்ற கர்மா சிசுவுக்கு நான்காவது மாதத்தில் செய்யப்பட வேண்டும் என்று ‘மனு’ என்பவரால் சொல்லப்பட்டுள்ளது. எனினும் இந்த சம்ஸ்காரம் பெரும்பாலானோரால் ஆதரிக்கப்படவில்லை. ஆக ‘சத்வாரிம்ஷத் ஸம்ஸ்காரா:’ அதாவது ஸம்ஸ்காரங்கள் நாற்பது என்றே தர்மசாஸ்திரம் உரைக்கிறது.\n* நான் எப்பொழுதும் ஓம் சர்வசக்தி விநாயகா, ஓம் முருகா, ஓம்சக்தி, ஓம்நமசிவாய, ஓம் நமோ நாராயணாயா என்று சொல்லிக் கொண்டிருப்பேன். ஒரு நண்பர் ஏதேனும் ஒரு கடவுளை துதி செய்யுங்கள், அப்போதுதான் பலன் கிடைக்கும், எல்லோரையும் துதி செய்வதால் எந்த பலனும் கிடைக்காது என்கிறார். அவர் சொல்வது சரியா\nஇல்லை. தெய்வத்தின் பெயர்களைச் சொல்லிக் கொண்டி��ுப்பதால் நிச்சயமாக பலன் உண்டு. இறைசக்தி என்பது ஒன்றுதான். அந்த இறைசக்தியை ஒவ்வொருவர் ஒவ்வொரு உருவத்தில் காண்கிறார்கள். ஒருவர் விநாயகராகவும், மற்றொருவர் முருகனாகவும் காண்கிறார். நமசிவாய என்றாலும் நமோநாராயணா என்றாலும் இரண்டுமே பரம்பொருளைத்தான் குறிக்கிறது.\nநீங்கள் குறிப்பிட்டிருக்கும் பெயர்கள் அனைத்தும் இறைவனின் திருநாமங்களே. நீங்கள் வெவ்வேறு தெய்வத்தை அழைக்கவில்லை. இறைவன் என்பது ஒன்றுதான். இந்த எண்ணத்தோடு எந்தப் பெயரைச் சொல்லி துதித்தாலும் அதற்கு நிச்சயமாகப் பலன் கிடைக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அடுத்துவரும் அஜாமிலன் என்பவர் யார் என்ற கேள்விக்கான விடையையும் படித்தால் உங்கள் சந்தேகத்திலிருந்து முற்றிலுமாக வெளிவர இயலும்.\n- திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா\nகாலையில் திறவாதோ இந்தக் கோயில்\nமுடத்தெங்கு என்றால் என்ன தெரியுமா\nரத்த பாசத்தால் தடுமாறும் போர்க்குணம்\nகாலையில் திறவாதோ இந்தக் கோயில்\nமுடத்தெங்கு என்றால் என்ன தெரியுமா\nரத்த பாசத்தால் தடுமாறும் போர்க்குணம்\nஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்தை நடத்தலாம் என்பது சாத்தியம்தானா\nஅனைவரிடமும் நட்பு கொள்பவன் கோபம் கொள்வதில்லை\nமிகப் பெரிய திருப்புமுனையைக் காண்பீர்கள்\nஆனந்த வாழ்வளிக்கும் ஆனைமுகன் கிருஷ்ணன் ஸ்லோகங்கள்\nகுரு பெயர்ச்சி ராசி பலன்கள் 01 Sep 2018\nமங்கலம் அருள்வாள் மெய்ஞான மங்கலை\nஅற்புத பலன் தரும் அனுகூல விநாயகர் 01 Sep 2018\nகுறளில் அணிவகுக்கும் அணிகலன்கள் 01 Sep 2018\nகுசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் 01 Sep 2018\nஅது என்ன சொர்ண கொம்பு காணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/11/9.html", "date_download": "2019-04-19T22:41:54Z", "digest": "sha1:QWSMH2MJIOPDKQTZCPG6ZCQS7WLDMX3W", "length": 6826, "nlines": 143, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: மகப்பேறு விடுப்பு காலம் 9 மாதமாக உயர்த்தப்பட்டதற்கு அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.", "raw_content": "\nமகப்பேறு விடுப்பு காலம் 9 மாதமாக உயர்த்தப்பட்டதற்கு அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.\nதமிழகத்தில் மகப்பேறு விடுப்பு காலத்தை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.\nஅரசு ஊழியர்களின் 9 மாதபேறுகால விடுப்புக்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது.\nஅதில் பேறுகால விடுப்பு 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக அதிகரிகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக கடந் சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், தமிழகத்தில் மகப்பேறு விடுப்பு காலத்தை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்துவதாக தெரிவித்திருந்தார். சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிக்கை வாசித்த ஜெயலலிதா மருத்துவ துறையில் ரூ.1000 கோடிக்கும் அதிகமான அறிவிப்புகளை வெளியிட்டார். குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் தமிழகம் சாதனை படைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.\nஇதனையடுத்து, தமிழக அரசு வேலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு காலம் 6 மாதங்களில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்படும் என்பது முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்புகளில் முக்கியமானது. மகப்பேறு விடுப்பை 6 மாதங்களாக உயர்த்தும் சட்டதிருத்தம் மாநிலங்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/28/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2/", "date_download": "2019-04-19T22:45:39Z", "digest": "sha1:LRMX4SVMXXMZ7H3K2K7LORCRDEKM3FNC", "length": 9979, "nlines": 337, "source_domain": "educationtn.com", "title": "வெளிநாடு கல்விச் சுற்றுலா 50 மாணவ,மாணவியர் ஜனவரியில் பின்லாந்து,ஸ்விடன் பயணம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Student's Zone வெளிநாடு கல்விச் சுற்றுலா 50 மாணவ,மாணவியர் ஜனவரியில் பின்லாந்து,ஸ்விடன் பய���ம்\nவெளிநாடு கல்விச் சுற்றுலா 50 மாணவ,மாணவியர் ஜனவரியில் பின்லாந்து,ஸ்விடன் பயணம்\nNext articleஅறிவோம் அறிவியல்:உயிரோடு இருக்கும்போது தண்ணீரில் மூழ்கும் உடல், இறந்த பிறகு மிதப்பது ஏன், டிங்கு\nபள்ளி கல்வித்துறை அறிவித்த, புதிய அறிவிப்பு.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஆங்கில பயிற்சி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nடிசம்பர், 4 முதல், ‘ஸ்டிரைக்’ ஜாக்டோ – ஜியோ அறிவிப்பு\nடிசம்பர், 4 முதல், 'ஸ்டிரைக்' ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு ஊதிய முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ, டிச., 4 முதல்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/06/22/cauvery1.html", "date_download": "2019-04-19T22:16:51Z", "digest": "sha1:KGOT56JAFXBQ4UQ2N5MY663T4G5VK4YP", "length": 15082, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி ஆணையத்தை புறக்கணிப்போம் | TN to file case in SC - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n5 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n6 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வச��ல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவிரி நதி நீர் ஆணையத்தால் எந்தவிதமான பயனும் இல்லாததால் அந்த அமைப்பை இனிமேல் புறக்கணித்துவிடதமிழகம் முடிவு செய்துள்ளது.\nகாவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை வழங்க கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இது தொடர்பாக காவிரிநடுவர் மன்றம் கொடுத்த தீர்ப்பையும் கர்நாடகம் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.\nஇது தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் கர்நாடகம் தமிழத்துக்கு உரிய நீரை தர மறுத்து வருகிறது.இதனால் பயிர்கள் கருக ஆரம்பித்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் சோகத்தில் மூழ்கிப் போயுள்ளனர்.\nஇனிமேல் கர்நாடகத்திடம் பேசிப் பயன் இல்லை என்று இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்தவிவகாரத்தில் தமிழகத்துக்கு நியாயத்தைப் பெற்றுத் தர முடியாத அதிகாரமில்லாத அமைப்பாக காவிரி நதி நீர்ஆணையம் இருப்பதால் அந்த அமைப்பிலிருந்து விலகி விடவும் முடிவு செய்யப்பட்டது.\nஇனி இந்த அமைப்பு நடத்தும் கூட்டங்களை தமிழகம் புறக்கணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. காவிரிநடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த முடியாமல் இந்த ஆணையம் திணறி வருகிறது. இதனால், இந்தஆணையத்தை இனியும் தமிழகம் நம்பத் தயாராக இல்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n பாஜகவுக்கு தாவும் 12 காங் எம்எல்ஏக்கள்.. கவிழ்கிறது கர்நாடக மாநில அரசு\nசர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதியுங்கள்- தமிழக அரசு\nஏங்க, இதெல்லாம் கண்ணுல தெரியாதாமா.. இதெல்லாம் பிளாஸ்டிக் கிடையாதாமா.. இல்லத்தரசியின் ஆதங்கம்\nஅரசு என்ன சொன்னாலும் மக்கள் கேட்கிறார்கள், ஆனால் மக்கள் சொல்வதை அரசு கேட்கிறதா\nஆத்தாடி.. மோடி வெளிநாட்டு பயண செலவு ரூ. 2021 கோடியா.. மக்களுக்கு என்னென்ன செய்திருக்கலாம்\nஎன்னை கொன்றிருக்கலாமே.. கதறிய போதே மயங்கி விழுந்த விருதுநகர் கர்ப்பிணி\nஅரசு மருத்துவமனைகளில் \"ஏடிஎம்\"கள்.. கால் கடுக்க நிற்காமல் கார்டை தேய்த்து மருந்தை பெறும் முயற்ச���\nஸ்டெர்லைட் ஆலையை திறக்ககூடாது....மீண்டும் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை\n2 வயது குழந்தையின் மூளையில் காசநோய்.. சிகிச்சை கொடுத்து அசத்திய மதுரை அரசு டாக்டர்கள்\nகஜா புயல்.. 4 மாவட்ட மருத்துவமனைகளில் இலவச ஸ்கேன் பரிசோதனை\nமுதல்வர் பழனிச்சாமிக்கு இருப்பது இதயமா இரும்பா\nபுயல் மீட்பு பணிகளில் தமிழக அரசு சூப்பர்.. மனம் திறந்து பாராட்டும் 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்கள்\n என்னாச்சு ஆர்பிஐ Vs மத்திய அரசு சண்டை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/struggle-of-hunger-strike-to-set-up-a-taluck-hq-hospital-in-the-karai/", "date_download": "2019-04-19T23:04:17Z", "digest": "sha1:B6X6B7PXLLT67EGGCUH47LSB7MNUN4KU", "length": 4926, "nlines": 59, "source_domain": "www.kaalaimalar.com", "title": "காரையில் வட்டார மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்", "raw_content": "\nபெரம்பலூர் அருகே வட்டார மருத்துவமனையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், வட்டார தலைமை அரசு மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் உண்ணாரவிரதபோராட்டம் நேற்று நடந்தது.\nபெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை மருத்துவமனையை தரம் உயர்த்தி அதே இடத்தில் தொடர்ந்து வட்டார மருத்துவமனை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடாலூருக்கு வட்டார மருத்துவமனையை மாற்றக்கூடாது என வலியுறுத்தி அதிமுக சார்பில் நேற்று காரை பஸ் நிறுத்தம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது.\nபோராட்டத்திற்கு அதிமுக பொறுப்பாளர்கள் ராமசாமி, கலையரசன் ஆகியோர் தலைமை வகித்தனர். அதிமுக நிர்வாகிகள் தங்கவேல், தேவராஜ், ராஜாங்கம், குமார், நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமராஜ் சிறப்புரையாற்றினார்.\nதகவலறிந்த சுகாதாரத் துறையினர் அங்கு சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வட்டார மருத்துவமனை இடம் மாற்றம் செய்யாமல் காரையிலேயே இயங்கும், இன்னும் 2 மாதத்தில் கூடுதல் டாக்டர்கள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டு வட்டார மருத்துவமனை இயங்கும் என உறுதி கூறினர். இதையடுத்து உண்ணாரவிரதப்\nபோராட்டத்தை மக்கள் கைவிட்டு கலைந்துசென்றனர்.\nமுன்னதாக அதிமுக பொறுப்பாளர் கலைவாணன் வரவேற்றார். முடிவில் அதிமுக பொறுப்பாளர் சிவலிங்கம் நன்றி கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/44540", "date_download": "2019-04-19T22:41:03Z", "digest": "sha1:6ZTOEAJT6SBMS7ZJVBCBWHRC2N3TE3U3", "length": 48830, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27\nபகுதி ஆறு : தீச்சாரல்\nஅஸ்தினபுரிக்கு வடக்கே முப்பது நிவர்த்த தொலைவில் இருந்த கிரீஷ்மவனம் என்னும் காட்டுக்குள் ஓடிய தாராவாஹினி என்னும் சிற்றாறின் கரையில் கட்டப்பட்ட குடிலில் தன் பதினெட்டு சீடர்களுடன் பீஷ்மர் தங்கியிருந்தார். அவர்கள் மாலை ஆயுதப்பயிற்சிகள் முடிந்து மீண்டும் தாராவாஹினியில் நீராடி மரத்தடியில் தீயிட்டு அமர்ந்து கொண்டு வெளியூரில் இருந்து வந்திருந்த சூதரையும் விறலியையும் அமரச்செய்து கதைகேட்டுக்கொண்டிருந்தனர்.\nநள்ளிரவு தாண்டியிருந்தது. பீஷ்மர் மரத்தடியில் சருகுமெத்தைமேல் விரிக்கப்பட்ட புலித்தோலில் படுத்திருந்தார். அவர் காலடியில் மாணவனான ஹரிசேனன் அமர்ந்திருந்தான். நெருப்பருகே சூதரும் விறலியும் அமர்ந்திருந்தனர். உறுதியான கரிய தோளில் சடைக்கற்றைகள் சரிந்திருக்க சிவந்த அகன்ற கண்கள் கொண்ட சூதர் பெரிய விரல்களால் கிணையை மீட்டினார்.\nஒவ்வொருநாளும் வெவ்வேறு ஊர்களில் இருந்து வரும் நாடோடிகளான சூதர்கள் அஸ்தினபுரியின் அரண்மனைமுற்றத்தில் குழுமுவதுண்டு. அவர்கள் தங்குவதற்கு அரண்மனைக்கு அப்பால் ஸஃபலம் என்ற பெரிய தடாகத்தின் மூன்றுகரைகளிலுமாக குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவர்கள் காலையில் நீராடி வாத்தியங்களுடன் அரண்மனைக்கு வந்து அரசகுலத்தவரைக் கண்டு பரிசில்பெற்றுச் செல்வார்கள். அரசியர் தங்கள் கைகளாலேயே அவர்களுக்கு கொடையளிக்கவேண்டும் என்று நெறியிருந்தது.\nஆனால் சூதர்கள் பெரும்பாலும் பீஷ்மரை சந்திக்கவிரும்புவார்கள். பீஷ்மரை சந்தித்தால் மட்டுமே அடுத்த ஊரில் அவர்கள் அவரைப்பற்றி சொல்லமுடியும். அன்று மாலை வந்திருந்த சூதர்களில் ஒருவர் அவர் சௌபநகரில் இருந்து வருவதாகச் சொன்னார். பீஷ்மரின் கண்கள் அதைக்கேட்டதும் மிகச்சிறிதாக சுருங்கி மீண்டதை ஹரிசேனன் கண்டான். அவரைத் திருப்பி அனுப்பலாமென அவன் எண்ணியதுமே பீஷ்மர் “சூதரே வருக” என்று அழைத்தார். அருகே அமரச்செய்து “பாடுக” என்று ஆணையிட்டார்.\nதசகர்ணன் என்னும் சூதர் சௌபநகரம் பற்றி சொன்��ார். அந்நகரில் இருந்து ஒவ்வொருநாளும் கூட்டம்கூட்டமாக மக்கள் வெளியேறி பாஞ்சாலத்துக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள் என்றார். பெண்சாபம் விழுந்த மண் என்று சௌபத்து நிமித்திகர் சொன்னார்கள். நகர்நீங்கி காடுசென்று கொற்றவையாகி வந்து ஷத்ரியர்புரிகளுக்கெல்லாம் சென்ற அம்பாதேவி அந்நகருக்கு மட்டும் வரவில்லை. அவள் மீண்டும் வருவாள் என்று எண்ணி அனைத்துக் கோட்டைவாயில்களையும் மூடிவிட்டு சால்வன் நடுங்கிக்கொண்டிருந்தான். அவள் பாஞ்சாலத்துக் கோட்டைவாயிலில் ஒரு காந்தள் மலர் மாலையைச் சூட்டிவிட்டு காட்டுக்குச் சென்றுவிட்டாள் என அறிந்ததும் நிறைவடைந்தவனாக கோட்டைவாயில்களைத் திறக்க ஆணையிட்டான். அதுவரை கோட்டைக்குள்ளும் புறமும் எவரும் அனுமதிக்கப்படவில்லை.\nகோட்டைவாயில் திறந்த அன்று குலதெய்வமான சண்டிதேவிக்கு ஒரு பூசனை செய்து சூதர்களுக்கெல்லாம் பரிசுகள் வழங்க சால்வன் ஒருங்குசெய்தான். வாரக்கணக்கில் கோட்டைக்கு வெளியே தங்கியிருந்த சூதர்கள் ஊர்மன்றுக்கு வந்தனர். நகரமெங்கும் முரசறைந்து அனைவரும் வரவேண்டுமென்று ஆணையிட்டிருந்தமையால் நால்வருணத்து மக்களும் மன்றில் வந்து கூடியிருந்தார்கள். செங்கோலேந்திய காரியகன் முன்னால் வர வெண்குடை ஏந்திய தளபதி பின்னால் வர உடைவாளும் மணிமுடியுமாக வந்து மேடையில் இடப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்த சால்வன் அங்கே வாழ்த்தொலிகளே எழவில்லை என்பதை ஒருகணம் கழித்தே புரிந்துகொண்டான். அவன் பரிசில்களை கொண்டுவரும்படி சொன்னான்.\nஅரண்மனை சேவகர்களால் பொன், வெள்ளி நாணயங்களும் சிறு நகைகளும் அடங்கிய ஆமையோட்டுப்பெட்டி கொண்டுவந்து மன்றுமுன் வைக்கப்பட்டது. முறைப்படி முதுசூதர் வந்து மன்னனை வாழ்த்தி முதல்பரிசு பெறவேண்டும். தொங்கிய வெண்மீசையும் உலர்ந்த தேங்காய்நெற்று போன்ற முகமும் கொண்ட முதுசூதரான அஸ்வகர் எழுந்து தள்ளாடிய நடையில் சென்று மன்றுமேல் ஏறினார். முறைப்படி அவர் தன் வாத்தியத்துடன் வரவேண்டும். வெறுமே மன்றேறிய அவர் இருகைகளையும் விரித்து மக்களைநோக்கித் திரும்பி “சௌபநாட்டின் குடிகளை அழிவில்லாத சூதர்குலம் வணங்குகிறது. இங்கே நாங்கள் பெற்ற ஒவ்வொரு தானியத்துக்கும் எங்கள் சொற்களால் நன்றி சொல்கிறோம்” என்றார். அவரது குலம் ‘ஆம் ஆம் ஆம்’ என்றது.\nசூதர் “இந்தமண் மீது பெண்சாபம் விழுந்துவிட்டது. இங்குவாழும் கற்பரசிகளினாலும் சான்றோர்களாலும்தான் இங்கு வானம் வெளியால் இன்னமும் தாங்கப்படுகிறது” என்றார். சால்வன் திடுக்கிட்டு எழுந்து நின்றான். சூதர் உரக்க “இனி இந்த நாட்டை சூதர் பாடாதொழிவோம் என இங்கு சூதர்களின் தெய்வமான ஆயிரம்நாகொண்ட ஆதிசேடன் மேல் ஆணையாகச் சொல்கிறோம். இந்நாட்டின் ஒரு துளி நீரோ ஒருமணி உணவோ சூதர்களால் ஏற்கப்படாது. இந்த மண்ணின் புழுதியை கால்களில் இருந்து கழுவிவிட்டு திரும்பிப்பாராமல் இதோ நீங்குகிறோம். இனி இங்கு சூதர்களின் நிழலும் விழாது. பன்னிரு தலைமுறைக்காலம் இச்சொல் இங்கே நீடிப்பதாக” முதுசூதர் வணங்கி நிமிர்ந்த தலையுடன் இறங்கிச்சென்றார்.\nசால்வன் கை அவனையறியாமலேயே உடைவாள் நோக்கிச் சென்றது. அமைச்சர் குணநாதர் கண்களால் அவனைத் தடுத்தார். சால்வன் கண்களில் நீர் கோர்க்க உடம்பு துடிக்க செயலிழந்து நின்றான். அவனையும் இறந்த அவனது மூதாதையரையும் பிறக்காத தலைமுறைகளையும் நெஞ்சுதுளைத்துக் கொன்று குருதிவழிய மண்ணில் பரப்பிப்போட்டுவிட்டு அந்த முதுசூதன் செல்வதுபோலப்பட்டது அவனுக்கு. மெல்லிய சிறு கழுத்தும், ஆடும் தலையும் கொண்ட வயோதிகன். அடுத்தவேளை உணவுக்கு காடுகளையும் மலைகளையும் தாண்டிச்செல்லவேண்டிய இரவலன். ஆனால் அளவற்ற அதிகாரம் கொண்டவன்.\nமண்ணில் கால்விழும் ஓசை மட்டுமேயாக சூதர்கள் திரும்பிச்செல்வதை சால்வன் பார்த்துக்கொண்டிருந்தான். ஓடிப்போய் அவர்களின் புழுதிபடிந்த கால்களில் விழுந்து மன்றாடுவதைப்பற்றி எண்ணினான். ஆனால் அவர்கள் சொல்மீறுபவர்களல்ல. அவன் உடல்மேல் அவர்கள் நடந்துசெல்வார்கள். சென்று மறையும் சூதர்களை திகைத்து விரிந்த விழிகளுடன் நகரமக்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த வாத்தியங்களுக்குள் தங்கள் மூதாதையர் உறைவதுபோல. அவர்களும் இறுதியாக பிரிந்து செல்வதுபோல. இறுதி சூதனும் மன்றில் இருந்து வெளியேறியபோது சால்வன் பெருமூச்சுடன் தன் செங்கோலையும் உடைவாளையும் வீரர்களிடம் கொடுத்துவிட்டு தளர்ந்த காலடிகளை எடுத்து வைத்து மேடையில் இருந்து இறங்கினான்.\nஅப்போது கூட்டத்திலிருந்து ஒரு பெண்குரல் கல் போல அவன் மேல் வந்து விழுந்தது. கரிய உடலும் புல்நார் ஆடையும் அணிந்த முதிய உழத்தி ஒருத்தி எழுந்து வெண்பற்கள் வெறுப்புடன் விரிந்து திறந்திருக்க, இடுங்கிய கண்களில் இருந்து கண்ணீர் வழிய, அவிழ்ந்து தோளில் தொங்கிய தலைமயிர் காற்றிலாட, கைநீட்டி கூச்சலிட்டாள். “எங்கள் வயல்களின்மேல் உப்புபோல உன் தீவினை பரந்துவிட்டதே… உன்குலம் அழியட்டும் உன் நாவில் சொல்லும் கையில் திருவும் தோளில் மறமும் திகழாது போகட்டும் உன் நாவில் சொல்லும் கையில் திருவும் தோளில் மறமும் திகழாது போகட்டும் நீ வேருடனும் கிளையுடனும் அழிக நீ வேருடனும் கிளையுடனும் அழிக உன் நிழல்பட்ட அனைத்தும் விஷம்பட்ட மண்போல பட்டுப்போகட்டும் உன் நிழல்பட்ட அனைத்தும் விஷம்பட்ட மண்போல பட்டுப்போகட்டும்\nசால்வன் கால்கள் நடுங்கி நிற்கமுடியாமல் தளபதியை பற்றிக்கொண்டான். அத்தளபதியின் கையிலிருந்த வெண்குடை சமநிலைகெட்டுச் சரிய அதை அமைச்சர் பிடித்துக்கொண்டார். அனைவருமே நடுங்குவதுபோலத் தோன்றியது. கிழவி குனிந்து ஒருபிடி மண்ணை அள்ளி தூற்றிவிட்டு ஆங்காரமாக “ஒழிக உன் நாடு… எங்கள் மூதாதையரைத் துரத்திய உன் செங்கோலில் மூதேவி வந்து அமரட்டும் எங்கள் மூதாதையரைத் துரத்திய உன் செங்கோலில் மூதேவி வந்து அமரட்டும்” என்று கூவியபடி நடந்து நகருக்கு வெளியே செல்லும் பாதையில் சென்றாள். அவள்பின்னால் அவள் குலமே சென்றது.\nஅன்று முதல் சௌபநாட்டிலிருந்து குடிமக்கள் வெளியேறத் தொடங்கினர். குடிமக்களனைவருக்கும் களஞ்சியத்தில் இருந்து பொன்னும் மணியுமாக அள்ளிக்கொடுத்தான் சால்வன். ஊர்மன்றுகள் தோறும் விருந்தும் களியாட்டமும் ஒருங்குசெய்தான். ஒவ்வொரு குலமாக அமைச்சர்களை அனுப்பி மன்றாடினான். ஆயினும் மக்கள் சென்றுகொண்டே இருந்தனர். பதினெட்டாம் நாள் கங்கையிலிருந்து சுமையிறக்கும் யானைகள் இரண்டு மிரண்டு கூவியபடி நகருக்குள் புகுந்து துதிக்கை சுழற்றி தெருக்களில் ஓடின. அவற்றை அடக்கமுயல்கையில் ஒரு யானை வேல்பட்டு மண்ணதிர விழுந்து துடித்து இறந்தது. அதன்பின் மக்கள் விலகிச்செல்லும் வேகம் மேலும் அதிகரித்தது.\nஇன்று சௌபநகரில் இருப்பவர்கள் போகிகளும் குடிகாரர்களும் விடர்களும்தான் என்றார் சூதர். மக்கள் நீங்கிய இடங்களிலெல்லாம் வேளாண்நிலத்தில் எருக்கு முளைப்பது போல வீணர் குடியேறினர். மனம் தளர்ந்த மன்னனை மதுவருந்தவைத்து போகியாக்கிய அமைச்சர் குணநாதர் ஆட்சியை தன் கைகளில் எடுத்துக்கொண்டார். சௌபநகரின் துறைகளில் இருந்து வணிகர்களின் சுங்கம் வந்துகொண்டிருந்ததனால் மன்னன் போகிகளுக்கு அள்ளிவழங்கினான். சௌபத்தின் தெருக்களில் எங்கும் வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்த பரத்தையர் நிறைந்தனர்.\n“சௌபநாட்டுக் கோட்டை வாயிலை காலையில் திறந்த காவலர்கள் அழுதகண்ணீருடன் ஒரு பெண் நகர்விட்டு நீங்கிச்செல்வதைக் கண்டனர். அவளிடம் அவள் யார் என்று கேட்டனர். அவள் அவர்களைப் பார்க்கவில்லை. அவர்கள் நின்றதையே அறியவும் இல்லை. அவள் பாதைநுனியை அடைந்தபோது எழுந்த முதற்பொன்னொளியில் அவள் உடல் புதிய பொன்னென சுடர்விட்டதைக் கண்டதும் முதியகாவலன் கைகூப்பி “அன்னையே” என்று கண்ணீருடன் கூவினான். சௌபமகள் சாவித்ரி என அவளை அவன் அறிந்தான்.\n“சௌபத்தின் செல்வத்தின் அரசியான சாவித்ரி அந்நகரை உதறிச்சென்றபின் அந்நகரம் மீட்டப்படாத வீணைபோல புழுதிபடிந்தது” என்றார் சூதர். நகரின் கைவிடப்பட்ட வீடுகளிலும் கலப்பைவிழாத நிலங்களிலும் நாகங்கள் குடியேறின. கதவுகளைத் திறந்தால் நிழல்கள் நெளிந்தோடுவதுபோல அவை விலகின. இருட்டுக்குள் இருந்து மின்னும் கண்களும் சீறும் மூச்சும் மட்டும் வந்தன.\nபீஷ்மர் பெருமூச்சுடன் “ஆம், வேதாளம் சேரும், வெள்ளெருக்கு பூக்கும். பாதாளமூலி படரும், சேடன் குடிபுகும்… அதுதான் சொல்லப்பட்டிருக்கிறது” என்றார். ஹரிசேனன் அவன் மனதில் எழுந்த எண்ணத்தை உடையில் பற்றும் தீயை அணைக்கும் வேகத்துடன் அடித்து அவித்தான். ஆனால் அதையே பீஷ்மர் கேட்டார். “அஸ்தினபுரியின் பரிசில்களைப்பெற சூதர்கள் வந்திருக்கிறீர்களே\n“பிதாமகரே, மன்னன் முதற்றே அரசு. அஸ்தினபுரியின் செங்கோலை இன்று ஏந்தியிருப்பவன் சந்திரவம்சத்தின் மாமன்னர்களில் ஒருவன். அஸ்தினபுரியின் முதன்மை வீரன். அவன் மேல் அம்பைதேவி தீச்சொல்லிடவில்லை. அவனை வாழ்த்தியே அவள் வனம்புகுந்தாள். அறத்தில் அமைந்த கோல்கொண்டவன். ஆயிரம் முலைகளால் உணவூட்டும் அன்னைப்பெரும்பன்றி போன்ற கருணைகொண்டவன். அவனை சூதர்குலம் வணங்குகிறது. இந்தமண்ணும் இங்கு சொல்லும் உள்ளவரை சூதர்மொழி அவனை வாழ்த்தி நிற்கும். அவன் வாழ்க அவன் செங்கோல் காத்துநிற்கும் இந்த மண் வாழ்க அவன் செங்கோல் காத்துநிற்கும் இந்த மண் வாழ்க விசித்திரவீரிய மாமன்னன் பாதங்களில் பணியும் எங்கள் வாத்தியங்களில் வெண்கலைநாயகி வந்தமர்ந்து அருள்புரிக விசித்திரவீரிய மாமன்னன் பாதங்களில் பணியும் எங்கள் வாத்தியங்களில் வெண்கலைநாயகி வந்தமர்ந்து அருள்புரிக\n“ஆம்” என்றார் பீஷ்மர் தலையை அசைத்து. “மானுடரில் அவன் கண்களில் மட்டுமே நான் முழுமையான அச்சமின்மையை கண்டிருக்கிறேன்.” பெருமூச்சுடன் “போரும் படைக்கலமும் அறியாத மாவீரன் அவன்” என்றார். ஹரிசேனன் அவர் மேல் ஒரு கசப்பை உணர்ந்தான். அந்தச் சொற்கள் அரசமரபுச் சொற்கள் போல அவனுக்குத் தெரிந்தன. அந்த வெறுப்பை அவனே அஞ்சியதுபோல சூதரை நோக்கி பார்வையை திருப்பிக்கொண்டான்.\nசூதரின் கண்கள் செருகின. அவரது வாயின் ஓரம் இழுபட்டு அதிர்ந்தது. ஓங்கியகுரலில், “என் சொற்களில் வந்தமரும் கன்னங்கரிய சிறுகுருவி எது இதோ என் கிணைத்தோலில் ஒலிக்கும் நெடுந்தாளம் எது இதோ என் கிணைத்தோலில் ஒலிக்கும் நெடுந்தாளம் எது அவன் பேரைச்சொல்லும்போது என் நெஞ்சில் மிதித்தோடும் பிங்கலநிறப்புரவி எது அவன் பேரைச்சொல்லும்போது என் நெஞ்சில் மிதித்தோடும் பிங்கலநிறப்புரவி எது” முன்னும் பின்னும் ஆடி தன்னுள் ஆழ்ந்து விழித்த கண்களுடன் அவர் முனகிக்கொண்டார்.\nபின்பு ஏதோ ஒரு கணத்தில் அவர் கைவிரல்கள் கிணைத்தோலில் வெறிநடனமிட்டன. பெருங்குரலில் “இதோ விண்ணகத்தில் அவன் யானைமேல் சென்றிறங்குகிறான். அவனை வெண்ணிற ஐராவதமேறி வந்து இந்திரன் வரவேற்கிறான். மாமுனிவர்களும் தேவர்களும் கூடி அவனை வாழ்த்தி குரல்கொடுக்கிறார்கள். இந்திரவில் ஏழொளியுடன் கீழ்வானில் எழுந்திருக்கிறது. மண்ணில் இந்திர வீரியம் வானகத்தின் பொற்தூரிகைபோலப் படர்ந்து அவன் புகழை எழுதிச்செல்கிறது” என்றார்.\nபீஷ்மர் திடுக்கிட்டு எழுந்துவிட்டார். ஹரிசேனன் பதற்றத்துடன் சூதரைப்பார்த்தான். அவரைத்தடுத்து என்ன சொல்கிறார் என்று கேட்கவேண்டுமென எண்ணினான். ஆனால் அவர் எங்கிருந்தோ எங்கோ பறந்து செல்லும் யட்சன் போலிருந்தார். “அழியாப்புகழுடைய தன் மைந்தன் வந்ததைக் கண்டு சந்திரன் வெண்ணொளிக் கலையணிந்து வந்து கைநீட்டி அணைத்துக்கொண்டான். அதோ வெண்தாடி பறக்க கைவிரித்து கண்ணீருடன் வருபவன் ஆதிமூதாதை புரூரவஸ் அல்லவா பேரன்புடன் சிரித்து எதிர்கொள்பவன் ஆயுஷ் அல்லவா பேரன்புடன் சிரித்து எதிர்கொள்பவன் ஆயுஷ் அல்லவா நகுஷன் அல்லவா அவனருகே நின்��ு புன்னகைக்கிறான் நகுஷன் அல்லவா அவனருகே நின்று புன்னகைக்கிறான் மைந்தன் புருவை அணைத்து நின்றிருப்பவன் யயாதி அல்லவா மைந்தன் புருவை அணைத்து நின்றிருப்பவன் யயாதி அல்லவா\nகிணை துடியாக மாறிவிட்டதுபோல தாளம் வெறிகொண்டது. “ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு ஆகியோர் வந்தார்கள் பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன் ஆகியோர் வந்தார்கள் பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன் ஆகியோர் வந்தார்கள் பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்‌ஷத்ரன் ஆகியோர் வந்தார்கள் பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்‌ஷத்ரன் ஆகியோர் வந்தார்கள் மூதாதையர் அனைவரும் வந்து நிற்கும் வான்வெளியில் இறங்கினான் அஸ்தினபுரியின் அறச்செல்வன் மூதாதையர் அனைவரும் வந்து நிற்கும் வான்வெளியில் இறங்கினான் அஸ்தினபுரியின் அறச்செல்வன்\n“அய்யோ, மாமன்னன் ஹஸ்தியல்லவா அவனைத் தழுவுகிறான். அந்த வலியபெருங்கரங்களில் இறுகிநெளிந்து யானைபுஜங்களில் முகம் சேர்க்கிறானே அவனல்லவா இந்நாட்டின் அழியா மணிமுத்து வீரத்தால் வென்றவருண்டு, மதியுரத்தால் வென்றவருண்டு, நட்பால் வென்றவருண்டு, குலத்தால் வென்றவருண்டு. பெருங்கனிவால் வென்றவன் புகழ்பாடுக வீரத்தால் வென்றவருண்டு, மதியுரத்தால் வென்றவருண்டு, நட்பால் வென்றவருண்டு, குலத்தால் வென்றவருண்டு. பெருங்கனிவால் வென்றவன் புகழ்பாடுக சூதர்குலமே, இம்மாநகரம் அளித்த ஒவ்வொரு மணி தானியத்தையும் மாமன்னன் விசித்திரவீரியனின் புகழாக்குக\n“அஜமீடனை, ருக்‌ஷனை, சம்வரணனை, குருவை அமரர்களாக்கிய பேரன்புச்செல்வனை வணங்குக கையே ஜஹ்னுவை, சுரதனை, விடூரதனை, சார்வபௌமனை, ஜயத்சேனனை ஒளிகொள்ள வைத்தவனைப் பாடுக நாவே ஜஹ்னுவை, சுரதனை, விடூரதனை, சார்வபௌமனை, ஜயத்சேனனை ஒளிகொள்ள வைத்தவனைப் பாடுக நாவே ரவ்யயனை, பாவுகனை, சக்ரோத்ததனை, தேவாதிதியை, ருக்‌ஷனை அமரருலகில் நிறுத்திய மாமன்னனைப் பணிக என் சிரமே ரவ்யயனை, பாவுகனை, சக்ரோத்ததனை, தேவாதிதியை, ருக்‌ஷனை அமரருலகில் நிறுத்திய மாமன்னனைப் பணிக என் சிரமே சூதர்களே மாகதர்களே, இன்று இதோ நம் சிறுசெந்நாவால் அவன் புகழ்பாடும் பேறு பெற்றோம். கைகூப்பி அவன் கைபற்றும் பிரதீபனை, கண்ணீரால் அவன் உடல்நனைக்கும் சந்தனுவைக் கண்டோம். அவனை சிறுகுழந்தையாக்கி மீண்டும் முலையூட்ட வந்து நின்ற மூதன்னையர் வரிசையைக் கண்டோம். சூதரே, இனிது நம் பிறவி சூதர்களே மாகதர்களே, இன்று இதோ நம் சிறுசெந்நாவால் அவன் புகழ்பாடும் பேறு பெற்றோம். கைகூப்பி அவன் கைபற்றும் பிரதீபனை, கண்ணீரால் அவன் உடல்நனைக்கும் சந்தனுவைக் கண்டோம். அவனை சிறுகுழந்தையாக்கி மீண்டும் முலையூட்ட வந்து நின்ற மூதன்னையர் வரிசையைக் கண்டோம். சூதரே, இனிது நம் பிறவி சூதரே இனிதினிது நம் சொற்கள்\n இன்று வைகானச சுக்லபட்சம் இரண்டாம்நாள். இனியிந்தக் காற்றில் எத்தனை காலங்கள் அலையடிக்கும் இனியிந்த மண்ணில் எத்தனை தலைமுறைகள் முளைத்தெழும் இனியிந்த மண்ணில் எத்தனை தலைமுறைகள் முளைத்தெழும் இனியிந்த மொழியில் எத்தனை கதைகள் சிறகடிக்கும் இனியிந்த மொழியில் எத்தனை கதைகள் சிறகடிக்கும் இன்று இதோ நடுகின்றோம் அஸ்தினபுரியின் மாமன்னன் புகழை. அது வளர்க இன்று இதோ நடுகின்றோம் அஸ்தினபுரியின் மாமன்னன் புகழை. அது வளர்க இன்றிதோ கொளுத்துகிறோம் சந்தனுவின் மைந்தனின் பெயரை. அது எரிக இன்றிதோ கொளுத்துகிறோம் சந்தனுவின் மைந்தனின் பெயரை. அது எரிக இன்றிதோ ஏற்றுகிறோம் சந்திரவம்சத்து விசித்திரவீரியனின் பெரும்புகழ்க்கொடியை. அது எழுக இன்றிதோ ஏற்றுகிறோம் சந்திரவம்சத்து விசித்திரவீரியனின் பெரும்புகழ்க்கொடியை. அது எழுக ஓம் ஓம் ஒம்\nவிண்ணில் ஓடும் வானூர்தியிலிருந்து தூக்கிவீசபட்ட யட்சன் போல சூதர் மண்ணில் குப்புற விழுந்தார். தன் கிணைப்பறை மேலேயே விழுந்து மெல்லத் துடித்து கைகால்கள் வலித்துக்கொண்டு வாயில் நுரைக்கோழை வழிய கழுத்துத்தசைகள் அதிர கண்ணீர் வடிய ஏதோ முனகினார். சூதர்கள் தங்களுக்குள் பேசும் ஆதிமொழியில் அவரிடமிருந்து பொருளறியாச் சொற்கள் வந்தபடி இருந்தன. விறலி அவரை மெல்லத்தூக்கி அமரச்செய்து நீர்புகட்டினாள்.\nபீஷ்மர் எழுந்து விரைந்து நடந்து தன் குடில்நோக்கிச் சென்றார். ஹரிசேனன் பின்னால் ஓடினான் “என்ன சொல்கிறார் சூதர்” என்றான். பீஷ்மர் “அவர் சொல்வது உண்மை. அவரில் வாக்தேவி வந்து சொன்னவை அவை. அவர் சொன்ன அக்கணத்தில் விசித்திரவீரிய மாமன்னன் மண்நீங்கியிருக்கிறார்.” “அப்படியென்றால் ஏன் காஞ்சனம் ஒலிக்கவில்லை” என்றான். பீஷ்ம��் “அவர் சொல்வது உண்மை. அவரில் வாக்தேவி வந்து சொன்னவை அவை. அவர் சொன்ன அக்கணத்தில் விசித்திரவீரிய மாமன்னன் மண்நீங்கியிருக்கிறார்.” “அப்படியென்றால் ஏன் காஞ்சனம் ஒலிக்கவில்லை பெருமுரசம் முழங்கவில்லை\n“தெரியவில்லை… காஞ்சனத்தின் நாவும் பெருமுரசின் கோலும் பேரரசியின் ஆணைக்குக் கட்டுப்பட்டவை அல்லவா” என்றார் பீஷ்மர். “ஹரிசேனா, நீ அந்த தோதகத்தி மரத்தின்மேல் ஏறிப்பார். அவர் சொன்னதுபோல அஸ்தினபுரிக்குமேல் மென்மழையும் விண்வில்லும் இருக்கின்றனவா என்று கண்டு சொல்” என்றார் பீஷ்மர். “ஹரிசேனா, நீ அந்த தோதகத்தி மரத்தின்மேல் ஏறிப்பார். அவர் சொன்னதுபோல அஸ்தினபுரிக்குமேல் மென்மழையும் விண்வில்லும் இருக்கின்றனவா என்று கண்டு சொல்\nஹரிசேனன் “இப்போது இரவு…” என்றபின் அவர் பார்வையை கவனித்து மரத்தில் பரபரவென்று தொற்றி மேலேறினான். பீஷ்மர் கீழே நின்றார். ஹரிசேனன் மேலிருந்து ‘ஆ’ என்று வியப்பொலி எழுப்பினான். “என்ன’ என்று வியப்பொலி எழுப்பினான். “என்ன\n“அங்கே அரண்மனை முகடுகளுக்குமேல் வானத்தில் மெல்லிய வெண்ணிற ஒளி நிறைந்திருக்கிறது. அதனருகே இந்திரவில் வண்ணம் கலைந்துகொண்டிருக்கிறது.” ஹரிசேனன் கண்ணீருடன் உடைந்து. “மென்மழைபெய்கிறது பிதாமகரே… மாளிகைமுகடுகள் பளபளக்கின்றன” என்றான். கீழே விழுந்துவிடுவான் என்று தோன்றியது. கைகளால் மரத்தை இறுகப்பற்றிக்கொண்டு நடுங்கும் உடலுடன் மேலேயே இருந்தான்.\nபின்பு கீழே பார்த்தபோது பீஷ்மர் நடந்து செல்வதைக் கண்டான். இறங்கி வந்து அவர் பின்னால் சென்றான் ஹரிசேனன். தாராவாஹினிக்கரையில் பீஷ்மர் சென்று நின்றார். இருபக்கமும் அகன்ற மணல்வெளி கொண்ட ஆற்றின் மீது அசைவில்லாததுபோலக் கிடந்த கரிய நீரில் விண்மீன்கள் பிரதிபலித்திருந்தன. கைகளைக் கட்டியபடி அவற்றைப் பார்ப்பவர் போலவோ பார்வையற்றவர் போலவோ பீஷ்மர் நின்றிருந்தார்.\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 22\nவெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 9\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 41\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 29\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 6\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 4\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 8\nTags: அஜமீடன், அஸ்தினபுரி, அஸ்வகர், ஆயுஷ், கர்த்தன், கலன், கிரீஷ்மவனம், குணநாதர், குரு, சக்ரோத்ததன், சந்தனு, சந்துரோதன், சம்வரணன், சார்வபௌமன், சால்வன், சுகேது, சுண்டு, சுரதன், சுஹோதா, சுஹோத்ரன், சௌபநகரம், ஜனமேஜயன், ஜயத்சேனன், ஜஹ்னு, தசகர்ணன், தாராவாஹினி, துஷ்யந்தன், தேவாதிதி, நகுஷன், நமஸ்யு, பரதன், பஹுவிதன், பாவுகன், பிரதீபன், பிரவீரன், பிராசீனவான், பிருஹத்‌ஷத்ரன், பீஷ்மர், புரு, புரூரவஸ், மதிநாரன், யயாதி, ரவ்யயனை, ரஹோவாதி, ருக்ஷன், ரௌத்ராஸ்வன், விசித்திரவீரியன், விடூரதன், வீதபயன், ஸம்யாதி, ஹரிசேனன், ஹஸ்தி\nஒழிமுறி ,மேலும் விருதுகள், எனக்கும்...\nதியாகு நூல்நிலையம், ஜன்னல் இருமாத இதழ்\nஅந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை\nஇயல் விருது சில விவாதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/4764", "date_download": "2019-04-19T23:16:12Z", "digest": "sha1:6PTWDPYKZWWINNXASLJFZGQX4HL3775O", "length": 9027, "nlines": 92, "source_domain": "www.tamilan24.com", "title": "சுவிட்சர்லாந்து மாநகரசபை தேர்தலில் களமிறங்கும் ஈழத் தமிழ் பெண்! | Tamilan24.com", "raw_content": "\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nசுவிட்சர்லாந்து மாநகரசபை தேர்தலில் களமிறங்கும் ஈழத் தமிழ் பெண்\nசுவிட்சர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி கட்சியின் சார்பில் தூண் மாநகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் என்ற ஈழத் தமிழ் பெண் போட்டியிடுகின்றார்.\nதர்ஷிகா கிருஸ்ணானந்தம் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் செயற்பட்டு வருகின்றார்.\nஇதேவேளை, இவர் பிரதேச தமிழ் மக்களின் மதம் மற்றும் இந்துமதம், கலாச்சாரம் தொடர்பான ஆலோசகர் பட்டியலில் ஓர் ஆலோசகராக தூண் மாநகரசபையில் இணைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் ச��மாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nவெள்ளத்திற்குள் சிக்கிய கண்டாவளை பிரதேச செயலக அரச ஊழியா்கள்.. தீவிரமாக போராடி மீட்ட கடற்படை மற்றும் இராணுவம்(video)\n எந்தநேரத்திலும் ஆட்சியை கவிழ்ப்பேன்.. மஹிந்த சீற்றம்.\nநாடாளுமன்றுக்குள் சிவில் உடையில் நடமாடும் குற்றப் புலனாய்வு பிரிவினர்..\nநாடாளுமன்றுக்குள் சபை நாகரிகத்தை மீறிய ஹிருணிகா.. எழும் விமர்சனங்கள்.\nஎதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பாக இழுபறி, விரைவில் பதிலளிப்பதாக கூறும் சபாநாயகர்.\nகண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் நெல்சிப் ஊழல்வாதிகள்..\nதேர்தல் தலையீடு- 18 ரஷ்ய தனிநபர்கள், 4 நிறுவனங்கள் மீது தடை விதித்தது அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/27/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-04-19T23:16:42Z", "digest": "sha1:H5VHLJBZRACIDH2SV5BK7ZPEVQLYZCOI", "length": 13309, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "அறிவோம் அறிவியல்:வழுக்கி வரும் வட துருவம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome அறிவோம் அறிவியல்.. அறிவோம் அறிவியல்:வழுக்கி வரும் வட துருவம்\nஅறிவோம் அறிவியல்:வழுக்கி வரும் வட துருவம்\nபூமிப் பந்தின் வட துருவ காந்தப் புலம் தொடர்ந்து நகர்ந்து வருகிறது. வட புலம் துல்லியமாக குறிக்கப்பட்ட, 1881லிருந்தே, அது ஆண்டுக்கு, 10 கி.மீ., இடம் ப���யர்ந்து வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, வட காந்தப் புலம் ஆண்டுக்கு, 3,0-40 கி.மீட்டர் வரை இடம் பெயர ஆரம்பித்திருக்கிறது.\nஇன்று, திறன் பேசிகளிலில் இருக்கும், ஜி.பி.எஸ்., வசதி முதல், கப்பல்கள், விமானங்களில் இருக்கும் திசைகாட்டிகள் வரை இதனால் பாதிக்கப்படுமே ஆனால், ‘உலக காந்த மாதிரி’ உருவாக்கும் அமெரிக்காவின், என்.ஓ.ஏ.ஏ., எனப்படும், ‘தேசிய கடல் மற்றும் வளி மண்டல நிர்வாகம்’ வட புல நகர்வை தொடர்ந்து, காந்த மாதிரியை புதுப்பித்து வருகிறது.\nஇந்த புதிய மாதிரிகளைத் தான், ஜி.பி.எஸ்., சேவைகள் வாங்கி பயன்படுத்துகின்றன. அண்மையில் அதிபர் டிரம்பின் அரசு, முடக்க தீர்மானித்திருக்கும் பல அரசு துறைகளில், என்.ஓ.ஏ.ஏ.,வும் வருவதால், உலக காந்த மாதிரியை புதுப்பிப்பதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.\nஇந்த புல நகர்வு, வட துருவத்திற்கு அருகே இருப்பவர்களுக்கே லேசான பாதிப்பு. தள்ளி இருப்பவர்கள், வழக்கம்போல வட புலம் நகர்வது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.\nஇன்னொரு விஷயம், பூமியின் இரு காந்தப் புலங்களும், 7.8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தலைகீழாக மாறியதாகவும், அப்படி ஒரு மாற்றம் வருவதற்கான அறிகுறியே நகர்வு வேகம் அதிகரித்து வருவது என்றும், விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.\nPrevious article227 கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் ரத்து\nNext articleடயட்டிங் – செய்யக் கூடியவையும் கூடாதவையும்\nDo You Know: ஈக்கள் அமரும்போது தன்னுடைய முன்னங்கால்களை வேகமாக தேய்த்துக்கொள்வதேன்\nவித்யாசமான கோணத்தில் பூமியின் புகைப்படம்\nScience Fact – கண்கள் சிலருக்கு நீல நிறமாகவும், சிலருக்குப் பழுப்பாகவும், வேறு சிலருக்குக் கருமையாகவும் இருப்பது ஏன் \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கம்\n2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கம் சென்ற ஆண்டின் டிசம்பர் வரையிலான 16 மாதங்களில் இந்தியாவில் 2 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/14213", "date_download": "2019-04-19T23:14:49Z", "digest": "sha1:KCRYMYBPOUTSJAZFYTHKXFBSLF5WYMY7", "length": 9573, "nlines": 72, "source_domain": "www.thirumangalam.org", "title": "திருமங்கலத்தில் முதன் முறையாக சாய்பாபா கோவில் உருவாகிறது-நாளை(22-08-2018) அன்று வாஸ்து சாந்தி பூஜை நடைபெறுகிறது", "raw_content": "\nYou are here: Home / News / திருமங்கலத்தில் முதன் முறையாக சாய்பாபா கோவில் உருவாகிறது-நாளை(22-08-2018) அன்று வாஸ்து சாந்தி பூஜை நடைபெறுகிறது\nதிருமங்கலத்தில் முதன் முறையாக சாய்பாபா கோவில் உருவாகிறது-நாளை(22-08-2018) அன்று வாஸ்து சாந்தி பூஜை நடைபெறுகிறது\nதிருமங்கலத்திற்கு கிழக்கே விடத்தக்குளம் சாலையில் (பி.கே.என் சிபிஎஸ்சி பள்ளி பின்புறம் ) எஸ் புளியங்குளத்தில் அமைந்துள்ளது ஶ்ரீ செந்தில் ஆண்டவர் ஆசிரமம் .40 வருடங்களுக்கு முன்பு திருமங்கலம் திருப்பணித் தென்றல் என்று அழைக்கப்பட்ட கம்பரன்பர் திரு.வே.ராசு அவர்களால் உருவான ஆசிரமத்தில் அவர் காலத்திலேயே சிவலிங்கம் பிரதிஸ்டை செய்யப்பட்டும் செந்திலாண்டவர் இன்ன பிற தெய்வங்களுக்கும் தனிச் சன்னதிகள் ஏற்படுத்திட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.\nஇந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு இதே செந்திலாண்டவர் ஆசிரமத்தில் தற்போது செந்திலாண்டவர் சன்னதியுடன் புதிதாக குபேர சாய்பாபா கோவில் அமைய உள்ளது. இதன் மூலம் திருமங்கலத்தில் அமையும் முதல் சாய்பாபா கோவில் என்ற பெருமையையும் மகிழ்வையும் திருமங்கலம் மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம் ஆகவே இனி திருமங்கலத்தில் உள்ள சாய்பாபா பக்தர்கள் சாய்பாபாவை நமது நகரிலேயே வணங்க முடியும்,மதுரை வரை அழைய வேண்டியதில்லை.\nபுதிதாக அமைய உள்ள சாய்பாபா கோவிலின் முன்னோட்டமாக நாளை(22-08-2018) அன்று குபேர சாய்பாபாவிற்கு வாஸ்து சாந்தி பூஜை நடைபெற உள்ளது. அவ்வமையம் சாய்பாபா பக்தர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் அந்நிகழ்வில் கலந்து கொண்டு பாபாவின் அருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்\nஅழைப்பிதழ் உதவி: திரு.சக்தி வேல்( உரிமை- மீனாட்சி ஸ்வீட் ஸ்டால்,உசிலைச் சாலை,திருமங்கலம்)\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் வி��ைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிகேசனை இப்போதே டவுண்லோட் செய்யுங்கள்\nபோட்டோசாப் கோரல்ட்ரா தெரிந்தவர்கள் திருமங்கலம் மோனிகா பிளக்ஸ் லித்தோ நிறுவனத்திற்கு தேவை\nதிருமண நல்வாழ்த்துகள்-திருமங்கலம் நடராஜா சூப்பர் மார்க்கெட்\nதிருமங்கலத்தில் நாளை 19-01-2019 அன்று மின் தடை\nபிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு விண்ணபிப்பதற்கு சிறப்பு முகாம் நாளை (21-12-2018) திருமங்கலத்தில் நடக்கின்றது\nதிருமங்கலத்தில் வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (22-12-2018) அன்று நடக்கின்றது\nபேட்டரியில் இயங்கும் குப்பை சேகரிக்கும் வாகனம் திருமங்கலம் நகராட்சியால் பயன்படுத்த தொடங்கப்பட்டுள்ளது\nதிருமங்கலத்தில் வரும் சனிக்கிழமை (15-12-2018)மின் தடை ஏற்படலாம்-அறிவிப்பு வெளியாகியுள்ளது\nடிசம்பர் 2ம் தேதி திருமங்கலத்தில் நடைபெற்ற ஆனந்த ரூபன் ஐய்யப்ப சுவாமி ஊர்வலம் புகைப்படங்கள்\nசிவரக்கோட்டையில் வேட்டை வெறி நாய்கள் கடித்து 15பேர் படுகாயம்-நாளிதழ் செய்தி\nஶ்ரீனிவாசா ரெசிடென்சி மீட்டிங் ஹால் – திருமங்கலத்தில் ஸ்டார் தரத்தில் தரமான தங்கும் விடுதி\nசிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்)\nபுதிய செய்திகளை பேஸ்புக் வழியாக பெற கீழே உள்ள லாக் பட்டனை அழுத்தவும்\nதிருமங்கலத்தில் மின் தடை நாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18548", "date_download": "2019-04-19T22:30:42Z", "digest": "sha1:6GOYWZKF6FK6BGSV5Q7H2SIOALBFLC2S", "length": 21190, "nlines": 97, "source_domain": "eeladhesam.com", "title": "பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி! என்ன வசீகரமென்றே எனக்கு விளங்கவில்லை! – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்���ு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே எனக்கு விளங்கவில்லை\nசெய்திகள் ஜூன் 27, 2018ஜூலை 4, 2018 இலக்கியன்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர் ஆனந்தியுடனான நேர்காணல் ஒன்றை இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.\nலண்டனிலிருந்து கொழும்பு சென்றதுமே சிறிலங்கா அரசின் கெடுபிடி ஆரம்பித்து விட்டது. எனது பயணத்திட்டம் என்ன, பயணத்தின் நோக்கம் என்ன என்பது பற்றி எல்லாம் துருவித்துருவி விசாரிக்க ஆரம்பித்தார்கள். என்னைத் தொடர்ந்து கண்காணிக்கவும் செய்தார்கள்.\nஅப்போது கிட்டதட்ட வவுனியாவுக்கு முன் வரை மட்டுமே சிறிலங்கா படைகளின் ஆதிக்கம் இருக்கும். அதுவரை சென்றேன். அதன் பிறகு புலிகளின் ஆதிக்கப்பகுதி. அதற்குள் வருவதற்குள் பல்வேறு தடைகள். அதையெல்லாம் மீறி புலிகள் ஆதிக்கப்பகுதிக்கு வந்தேன். பிறகு யாழ்ப்பாணம் சென்றேன். அங்குதான் அப்போது பிரபாகரன் இருந்தார்.\nயாழ்ப்பானத்தில் அப்போது ஞானம் என்ற ஒரே ஒரு உணவு விடுதிதான் இருந்தது. அங்கே அறை எடுத்தேன். குளித்து முடித்து, புலிகளுக்க தகவல் சொல்லலாம் என்பது எனது திட்டம். நான் குளித்து வருவதற்கும், கதவு தட்டப்படுவதற்கும் சரியாக இருந்தது.\nதிறந்தால், சுப. தமிழ்ச்செல்வன் உட்பட சில புலிகள் நிற்கிறார்கள். என்னைக்குறித்து விசாரிக்கிறார்கள். நான் ஆச்சரிப்பட்டுப் போனேன். நான் வந்த தகவல் அதற்குள் அவர்களுக்கு சென்றுவிட்டது.\nஇதிலிருந்து ஒரு விடயத்தை என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. ஈழ மக்கள், புலிகளின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். புதிதாக ஒருவர் வந்தால், புலிகளுக்கு தகவல் தெரிவித்து விடுவார்கள்.\nபிரபாகரனுடனான சந்திப்பு எப்படி இருந்தது\nபிரபாகரனை அவரது வீட்டில் வைத்து சந்திக்கச் சென்றேன். வாசலுக்கே வந்து அன்போடு வரவேற்றார். பலரும் நினைப்போது போல அவர் எப்போதுமே சீரியஸ��� ஆன பேர்வழியாக இருப்பதில்லை. சகஜமாக பழகுவார். சில முறை நான் ஜோக் அடித்த போது கூட ரசித்து சிரித்தார்.\nதானே எனக்கு நண்டு, இறால் என கடல் உணவுகளை சமைத்துக்கொடுத்தார். மிக அன்பான மனுசர் அவர்.\nதனக்கு எதிராக வைக்கப்படும் கேள்விகளை அவர் எப்படி எதிர்கொண்டார்\nவிமர்சனங்களை அவர் வரவேற்றார். சந்திரிகா- புலிகள் குறுகிய கால சமாதானப் பேச்சுக் காலத்திலும் வன்னிக்குச் சென்று பிரபாகரனை சந்தித்தேன். அவரிடம் சில கேள்விகள் கேட்கணும் என்றுதான் நானும் போனேன். ஆனால், அங்கு அவர் கட்டி வைத்திருந்த “செஞ்சோலை குழந்தைகள் இல்ல”த்தைப் பார்த்த பிறகு எனக்குள்ளேயே என்னையுமறியாத ஒரு மாற்றம் ஏற்பட்டது.\nதாய் தந்தையரை உறவுகளை இழந்த குழந்தைகளுக்காக எத்தனை அக்கறையுடன் அந்த இல்லதைப் பிரபாகரன் அமைத்திருந்தார் நெஞ்சு முழுக்க ஈரம் உள்ள மனுசனால் மட்டுமே அப்படி அமைக்க முடியும்\nஅந்த செஞ்சோலை இல்லத்தை கண்டபோதே, என் மனதில் இருந்த கசடுகள் எல்லாம் கழுவப்பட்டு புதிதாக பிறந்த உணர்வு ஏற்பட்டது. வன்னியிலிருந்து திரும்பியதும், பி.பி.சியில் செஞ்சோலை பற்றிய நிகழ்ச்சி தயாரித்து “என் தெய்வம் வாழும் திருக்கோயில் நின்றேன்’ என்றுதான் தலைப்பிட்டேன்.\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி. என்ன வசீகரமென்றே எனக்கு விளங்கவில்லை. நேரில் சந்தித்தபோது இவரா இத்தனை பெரிய போராளி அமைப்பின் தலைவர்.. குழந்தை முகமாக இருக்கிறாரே என்றுதான் தோன்றும்\nஅவரை சந்தித்தபோது, “உங்கள் போராட்டத்தில் எத்தனை மக்களுக்கு, குழந்தைகளுக்கு கஷ்டம்” என்றுகூட கேட்க நினைத்தேன். ஆனால் அவரைப் பார்க்கும் போது அந்த கேள்வியே எழவில்லை.\nசரி, புலிகளின் ஆதிக்கத்தில் ஈழம் இருந்தபோது சர்வாதிகாரம் நிலவியதாக ஒரு விமர்சனம் உண்டு உண்மை அதுவல்ல. போராளிகளுக்கும் மக்களுக்கும் இடையேயான ஆழமான அன்பு, உறவு இருந்தது. மக்கள் தலைமை மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும் மிக உறுதியானது. அங்குள்ளவர்களிடம் பேசியபோது ஒரு தகவல் கிடைத்தது.\nஎப்போதாவது உணர்ச்சி வசப்பட்டு போராளிகள் பொதுமக்களை அடித்தால் கூட “தலைவர் உங்களை இப்படி அடிக்கச் சொல்லித் தந்தவரோ’ என்றுதான் கேட்பார்கள். அந்தளவுக்கு தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை உண்டு.\nஅது மட்டுமல்ல.. போராளியாக இருப்பவர் தனது ஆயுதங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் உடனடியாக அமைப்பிலிருந்து நீக்கப்படுவார். அதோடு, அவர் தமிழீழ சிவில் நிர்வாக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். சிவில் சட்டங்களின் படி அவருக்குத் தண்டனை வழங்கப்படும்.\nபிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர்., இந்திரா ஆகியோரிடம் மிகுந்த மரியாதை உண்டு என்று சொல்லப்படுவது உண்டு\nஆமாம்.. எம்.ஜி.ஆர். மீது மிகுந்த பற்று வைத்திருந்தவர் பிரபாகரன். ஈழ மக்கள் அனைவருமே அப்படித்தான். எம்.ஜி.ஆர். இறந்தபோது, ஈழமக்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது. அதே போல இந்திராகாந்தி மறைந்த போதும் ஈழமக்கள் மிகுந்த துயர் அடைந்தார்கள்.\nஉங்களது ஈழப்பயணங்களின் போது வியக்க வைத்தது எது\nபல விடயங்களைச் சொல்லலாம். முக்கியமாக நான் ஈழ மக்களிடம் கேட்க விரும்பியது, சந்திரிகாவின் ஐந்தாண்டு கால தொடர் போர் மற்றும் கடுமையான பொருளாதாரத் தடையிலிருந்து எப்படி 5 லட்சம் மக்களை புலிகள் காப்பாற்றினார்கள் என்பதைத்தான்.\nஅதற்கு அம்மக்கள் கொடுத்த விடை நெகிழ்வூட்டியது. “ இப்படிப்பட்ட சூழலை தலைவர் பிரபாகரன் முன்னதாகவே அனுமானித்தார். தனக்கு அடுத்தபடியாக இருந்த இயக்க தலைவர்களை அழைத்தார். அப்போது அவர் முதலில் பேசியது மக்களுக்கான உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பற்றித்தான். அதன்படி எங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் விவசாயம் செய்யத் தகுதியுள்ள நிலங்களையெல்லாம் கவனத்துடன் கணக்கெடுத்தோம். பணப்பயிர்களைத் தடை செய்தோம். விதை நெல்கள் சேமித்தோம். இயற்கை விவசாயத்துக்கு பழகினோம். மேலும், எமது ஐந்து லட்சம் மக்களுக்கும் தேவையான வைட்டமின், புரதச் சத்து தேவைகளுக்கேற்றபடி பிற காய்கறி வகை களையும் விவசாயம் செய்ய வைத்தோம். இப்ப டித்தான் சந்திரிகாவின் கொடுமை யான பொருளாதாரத் தடையினை வெற்றி கண்டோம்” என்றனர்.\nபுலிகளை ஏதோ வன்முறையாளர் என்றே உருவகம் கொடுத்திருக்கும் பெரும்பாலான ஊடகங்களுக்கு இது தெரியாது. புலிகள், விவசாயம், அமைப்பு நிர்வாகம், கலை- பண்பாடு, நீர்வள மேலாண்மை என்று பல்வேறு துறைகளில் திட்டமிட்டு அரசாகவே இயங்கினர் என்பதே உண்மை.\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nஅதிமுகவின் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nஇலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nமுகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை)\nமட்டக்களப்பில் மாணவிகள் படையினரால் வன்புணர்வு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhanna.blogspot.com/2018/05/blog-post.html", "date_download": "2019-04-19T22:25:15Z", "digest": "sha1:3FDCBROMSAUP7BFNNE74JUVQZF6QTEZV", "length": 13531, "nlines": 94, "source_domain": "thamizhanna.blogspot.com", "title": "Transformed Thamizh: எப்படிச் சொன்னாலும்", "raw_content": "\nபழனிச்சாமி சோர்வாக வாசலில் வந்து அமர்ந்தார். ஐம்பத்து ஏழு வயதாகும் தான் அடுத்த வருடம் ஓய்வு பெற்றுவிடுவோம் இன்னும் மகன் சரவணனுக்கு வேலை கிடைக்கவில்லை. அவ்வப்போது தற்காலிகமாக ஓரிரு மாதங்கள் வேலைக்குச் சென்றுவிட்டு வருவான். அவ்வேலைகளில் நிரந்தரமாகக் கிடைக்கும் சூழ்நிலை இருந்தாலும் பணம் செலவழித்து யாராவது அமர்ந்துவிடுவார்கள். சரி என்ன படிப்புதான் அவன் படித்தான்\nகுழந்தை முதல் பள்ளியிலும் சரிஇ கோவில்இ ரோட்டரி சங்கங்கள் என்று எங்கு வேண்டுமானாலும் பாட்டுகள் மனப்பாடம் செய்து ஒப்புவித்து பரிசுகள் பல வாங்கியவன்தான் சரவணன்.\nதிருவாசகம் திருப்புகழ் தேவாரம்……என்று போட்டிகளில் பாடிப் பரிசுபெற்ற அவன் தானும் அர்ச்சகராக வேண்டுமென எண்ணியது அவன் தந்தைக்கு வியப்பளித்தது. ‘அர்ச்சகரா நீயா அது…..நம்ம ஆளுக எல்லாம் ஆக முடியாது. அது அந்த….ஆளுக மட்டுந்தான் ஆக முடியும்’ இது பதினாங்கு ஆண்டுகளுக்கு முன் நடந்தது.\nசரவணன் வளர வளர அவன் எண்ணமும் ஆலமரமாக மனதில் வேர் விழுது என ஊன்றி அழுத்தமானது. அப்போது ஒரு சிறு ஒளி ஏற்பட்டது. அல்லும; பகலும் இறைவனின் பாடல்கள் மட்டுமல்லாது புராணங்கள் படித்து தன்னை இதற்காகவே உருவாக்கிக் கொள்ள அவன் நினைத்து 12ம் வகுப்பு முடித்தபோது அன்றைய அரசாங்கம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அறிவித்ததோடு மட்டுமின்றி அந்தப்படிப்பிலும் (அர்ச்சகராகப் படிப்பது) மற்ற சாதியினரையும் சேர்த்துக்கொள்ள கட்டாயச் சட்டத்தினைப் பிறப்பித்தது.\nபழனிச்சாமிக்கு மகனின் ஆசையை நிறைவேற்ற ஒரு வழி பிறந்தது. சரவணனோ தான் வணங்கிய தெய்வங்கள் எல்லாம் தன்னை மலர்த்தூவி வரவேற்பது போல் உணர்ந்தான். பழனிச்சாமிக்கும் தான் மின்சாரவாரியத்தில் வேலை பார்த்து வந்ததால் யாரைப் பிடித்து இடம் வாங்க முடியும் என்று பாதை தெரிந்தது. நடந்தது முடிந்து. சரவணன் படித்தான் நல்லமுறையில் தேர்ச்சியும் பெற்று சான்றிதழும் வாங்கினான். ஆனால் அதன்பின் இன்றுடன் அவன் படித்து முடித்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. பழனிச்சாமி வாசலில் அமர்ந்தவாறே ‘சரவணன் எங்கே’ என்று தன் மனைவி ரேவதியிடம் கேட்டார்.\n‘ஆங்…சொல்ல மறந்து விட்டேங்க’. இன்னைக்கு தம்பி ஒரு விஷயம் சொன்னான். சட்டம் போட்டாச்சாம். எந்த சாதிக்காரங்களும் அர்ச்சகராகலாம்னு’ அதப்பார்த்ததும் பக்கத்துலே ‘அந்த ஐயர்கிட்ட கேட்கப் போயிருக்கான். பழனிச்சாமிக்கு உற்சாகம் பிறந்தது’. “என்ன…..நிசமாவா அவரும் கிளம்பி சரவணன் போன அந்த அவர் வீட்டிற்குப் போனார். பின் சில மாதங்களில் சரவணனுக்கு வேலை கிடைத்தது.\nநாட்கள் மாதங்கள் வருடங்கள் ஒன்றிரண்டு கடந்தன.\nசரவணன் கோவில் கோவிலாக அனுப்பப்பட்டான். இவன் பிறந்து வ���ர்ந்த தெருவில் உள்ளோர்களும் சரி கோவிலுக்கு வரும் வேறுசிலரும் சரி சரவணனைக் கண்டால் திருநீறுகூட வாங்குவதில்லை அங்கிருக்கும் அந்த அவரிடம் மட்டும் “சாமி திருநீரு குங்குமம் கொடுங்க” என்று கேட்டபோது திகைத்துப் போனான். இவர் காதுபட சிலர் இப்படியும் பேசினார்கள்.\n“சர்க்கஸில் கோமாளியும் உண்டு….சிங்கம் புலி கூட வருகிற வீரர்களும் உண்டு” இவனைப் பார்த்தால் நம்மால அந்த இடத்திலே வச்சுப் பார்க்க முடியலே” சரவணனுக்கு மனம் நொந்து போனது.\n“அடப்பாவிகளா நான் கோமாளி என்றால் நீங்கள் எல்லாம் யார் இறைவன் முன்னால் எல்லாரும் சமம் என்பதுதானே நியதி. சர்க்கஸ் கூடாரம் வேடிக்கை காட்டவும் காசு சம்பாதிக்கவும்தானே இறைவன் முன்னால் எல்லாரும் சமம் என்பதுதானே நியதி. சர்க்கஸ் கூடாரம் வேடிக்கை காட்டவும் காசு சம்பாதிக்கவும்தானே கோவில் என்பது அப்படியா நான் அவர்களைவிட எந்த விதத்தில் குறைந்தவன் நல்ல காரியங்கள் கல்யாணம் இன்னபிற சடங்குகளும் நடத்த எனக்குத் தகுதியில்லை என்று நீங்கள் முடிவு செய்தால் நீங்கள் வணங்கும் தெய்வங்கள் எனக்குத் தகுதியில்லாதவை. உங்களுக்காக மந்திரம் சொல்லி இடைத்தரகனாக இறைவனுக்கும் உங்களுக்கும் இடையே இருப்பதைவிட என் அறிவையும் உடல் உறுதியையும் கொண்டு நான் கௌரவமாக வாழ்ந்து கொள்வேன். காசுக்காகவும் பிற சலுகைகளுக்காகவும் உங்களையே கேவலமாக எண்ணும் அவர்களைவிட நான் உயர்ந்து காட்டுவேன் என்று எண்ணியவாறு வெளியே வந்த சரவணன் தமிழ்நாடு நடத்திய சர்வீஸ்கமிஷன் பரீட்சைகள் எழுதி கிராம நிர்வாக அதிகாரியாக சில வருடங்களில் வேலையில் அமர்ந்தான்.\n“சாமி” இறப்பு சான்றிதழ் வேணுங்க” சாதிச் சான்றிதழ் போட்டுத் தரணும் ஐயா வாரிசு சான்றிதழ் தேவைப்படுதுங்க சாமி” என்று கேட்டுவரும் இந்த அடியவர்களுக்காக பணம் ஏதுமின்றி பணி செய்யும் சரவணனின் சாதி இன்று பலருக்கும் மறந்து போனது.\nமந்திரங்களை “எப்படிச் சொன்னாலும்” மனங்கள் மாறாத வரையில் நாம் அடிமைகள் என்பதை நாம் அறிவுடன் உணர்வது எப்போது\nஒருநாள் தன் அலுவலகத்திற்கு தன்னுடன் பள்ளியில் பயின்ற ரஹிம் வந்திருந்தான் ஒரு சான்றிதழ் பெற சரவணன் மகிழ்ந்து வரவேற்றான். அவன் இப்போது இமாம் ஆகியிருப்பதாகச் சொன்னபோது சரவணன் மகிழ்ந்தான். அதே வேளையில் தான் கோவில் குருக்களாகி அவமானப்பட்டதெல்லாம் நினைவுக்கு வர ஜாதி என்ற போர்வையின்றி ரஹிம் இமாம் ஆனது இன்று மதிக்கப்படுவது….சரவணன் சிந்தித்தான். சட்டங்கள் வரலாம். ஆனால் சமுதாய மாற்றம் வராதபோது.. பாதை மாறுவது நல்லதா அல்லது நாத்திகனாகி சாதி சாக்கடையை ஒழிப்பதா சிந்தித்தான் சரவணன். அவன் விடை காண்பான் விரைவில்…….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/03/budget-2019-speech.html", "date_download": "2019-04-19T22:18:59Z", "digest": "sha1:2CE2XIW3T4YU7B7FJUNSQUEUH3IW2AJ3", "length": 21622, "nlines": 69, "source_domain": "www.battinews.com", "title": "வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (371) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (679) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (286) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (128) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (67) திராய்மடு (15) திருக்கோவில் (345) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (149) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (393) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (455) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nவெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும்\nவரவு செலவு திட்ட க���ழு நிலை விவாதத்தில் நேற்று இடம்பெற்ற உரைகள்\nவெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் தொலைத்தொடர்புகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்தார்.\nதொலைத் தொடர்புகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, விளையாட்டு மற்றும் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு, தொழில்அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.\nவெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் அங்குள்ள இலங்கையர்கள் வாக்களிப்பதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என ஆலோசனை முன்வைக்கப்பட்டது. எனினும், தூதரகங்களில் வாக்களிப்பதற்கு இடமளிப்பது அரசியல் மயப்படுத்தப்பட்டதாக அமைந்துவிடும். யார் அரசாங்கம் அமைத்தாலும் அவர்களால் நியமிக்கப்படும் தூதுவர்களின் செயற்பாடுகள் பாதிக்கப்படும். இருந்தபோதும் வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.\nபாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் : வடக்கு கிழக்கு காணி பிரச்சினைகுளுக்கு காணி அமைச்சே காரணமாகவிருக்கிறது என்று நேற்று நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் தெரிவித்தார். குறிப்பாக மகாவலி திணைக்களம் தொல்பொருள் திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களத் உள்ளிட்ட நான்கு அரசாங்க திணைக்களங்கள் பொது மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள காணிகளை தமக்கான இடங்களாக அடையாளப்படுத்தியுள்ளன என தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் மற்றும் அந்தந்த மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி காணிகளுக்கான பரிந்துரைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nபாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் : கீரிமலை மற்றும் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை அண்மித்த பகுதிகளில் சுற்றுலாத்துறைக்கான காணிகளை சுவீகரிப்பதற்கு அளவிடப்படவிருப்தாக தெரிய வருகிறது என்று நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கூறினார். இவ்வாறு இங்குள்ள மக்களின் காணிகளை சுவீகரிக்காது அவர்களுக்கு தேவையான காணிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nபாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி :\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 7300 பேருக்கு உறுதிப் பத்திரங்களையும் உரிமைப் பத்திரங்களையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 23 ஆம் திகதி பிரதமர் தலைமையில் காணி உரிதிகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான அபிவிருத்தியினை முழு வசதிகளுடன் செய்வதற்கு இணங்கியமைக்கு அமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று மேலும் தெரிவித்தார்.\nபாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் எஸ்.எம். மரிக்கார் உரையாற்றுகையில் கிரிக்கட் விளையாட்டை பாடசாலை மட்டத்தில் இருந்து விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்தார். கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்காக காத்திருக்காது விளையாட்டுத் துறை அமைச்சர் பாடசாலைகளிலே கிரிக்கட் விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.\nபாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா\nநாட்டை பிரதிநிதிதுவப்படுத்தும் விளையாட்டு வீரர்களை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழு நிலை விவாதத்தில் தெரிவித்தார். இலங்கையின் விளையாட்டுத் துறை சர்வதேச ரீதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.எனவே விளையாட்டுத் துறையில் ஒரு சில திறமைகளை வெளிப்படுத்தினாலும் மேலு;ம திறமையானவர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை தெரிவித்தார்.\nவெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் 2019-03-19T17:56:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Sayan\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nவிபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 10 பேர் பலி\n கத்தி குத்தில் இளைஞன் பரிதாபமாக பலி உதவி கோரியபோது வேடிக்கை பார்த்த மக்கள்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம் : அனைவரினதும் மனதையும் உருகச்செய்த சம்பவம்\nஇரவுநேரப் பயணங்களில் சாரதியை மட்டும் நம்பாமல் பொறுப்புடன் செயற்படுங்கள்\nதாயைப் பார்க்க வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு \nமட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மக்களால் முற்றுகை\nமாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு \nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nதோணி கவிழ்ந்து விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு\nகிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது \nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/03/5.html", "date_download": "2019-04-19T22:46:50Z", "digest": "sha1:V72OFLZJPJVOGPCCY5U5HZZIYD2QSWMG", "length": 11735, "nlines": 148, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: வங்கி சேமிப்புக் கணக்கு வைத்திருப்போருக்கு அடுத்த நெருக்கடி; 5 ஆயிரம் இருப்புத்தொகை வைத்திருக்காவிட்டால் அபராதம்: எஸ்பிஐ அறிவிப்பு.", "raw_content": "\nவங்கி சேமிப்புக் கணக்கு வைத்திருப்போருக்கு அடுத்த நெருக்கடி; 5 ஆயிரம் இருப்புத்தொகை வைத்திருக்காவிட்டால் அபராதம்: எஸ்பிஐ அறிவிப்பு.\nவங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகையாக 5 ஆயிரம் ரூபாய் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. தவறினால் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஉயர்மதிப்புடைய ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவித்தது. இதற்கு மாற்று ஏற்பாடாக, ரூ. 2,000 நோட்டும், பிரத்யேக அம்சங்களைக் கொண்ட புதிய ரூ. 500 நோட்டும் அறிமுகப்படுத்தப்படும் என அரசு அதிரடியாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து பல விதமான அதிரடி அறிவிப்புகள் தினம் தினம் வெளியிடப்பட்டு வந்தது.\nநாட்டில் ரொக்கப் பணப் பரிமாற்றத்தை குறைத்து டிஜிட்டல் பரிமாற்றத்தை கொண்டு வர மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை ��டுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் தனியார் வங்கிகள் 4 முறைக்கு மேல் ரொக்கப் பணப் பரிமாற்றத்துக்கு ரூ.150 கட்டணம் விதிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.\nஇதைத்தொடர்ந்து அதிரடியாக நேற்று எஸ்ஐடி குழு அளித்த பரிந்துரைப்படி, ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பரிமாற்றம் செய்ய தடை விதித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக தனிநபர் ஒருவர் கையில், அதிகபட்சமாக ரூ.15 லட்சத்துக்கு மேல் வைத்திருக்க தடை விதிக்கும் பரிந்துரையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக அடுத்த வாரம் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிதி மசோதாவாக தாக்கல் செய்து ஒப்புதல் பெறப்படலாம் என நிதி அமைச்சக வட்டராங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், வங்கி சேமிப்புக் கணக்கிலும் பொதுமக்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் விதத்தில் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி புதிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, பெருநகரங்களில் வசிப்பவர்கள் குறைந்தபட்ச தொகையாக 5 ஆயிரம் ரூபாய் சேமிப்புக் கணக்காக கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் 3 ஆயிரம் ரூபாயும், புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் 2 ஆயிரம் ரூபாயும், கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ஆயிரம் ரூபாயும் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.\nமேலும், குறைந்தபட்ச வைப்பு தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளதாகவும், இந்த புதிய முறை ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.\nஇந்த அபராத தொகை, குறைந்த பட்ச இருப்பு தொகையை விட எவ்வளவு தொகை குறைவாக உள்ளதோ, அதன் அடிப்படையில் வசூலிக்கப்படும் என்றும், உதாரணமாக, 50 முதல் 75 சதவீதம் வரை குறைவாக இருந்தால் அவர்களிடம் 75 ரூபாயுடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என்றும், 50 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் 50 ரூபாயுடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏடிஎம். இயந்திரளில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் 50 முதல் 150 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தனியார் வங்கிகள் கூறி வரும் நிலையில், ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க மாதத்திற்கு 10 முறை வரை கட்டணம் இல்லாமல் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கலாம் என எஸ்பிஐ அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2015/jan/27/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF-1055663.html", "date_download": "2019-04-19T22:58:27Z", "digest": "sha1:BUWIQ75U6QPKN33XBMQ2U7VEZOZEGW57", "length": 7920, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா தொடக்கம்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nபாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா தொடக்கம்\nBy பரமத்தி வேலூர், | Published on : 27th January 2015 04:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தேர்த் திருவிழா திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகோயிலில் தைப்பூச தேர் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. இதில், சுற்றுப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஜன.27-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை காலை பல்லக்கு உற்சவமும், இரவு அன்னம், ரிஷபம், மயில், யானை, குதிரை வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வருதலும், பிப்.1-ஆம் தேதி இரவு திருக்கல்யாண உத்சவமும் நடைபெற உள்ளது.\nபிப். 3-ஆம் தேதி அதிகாலை 5 ���ணிக்கு மேல், 6 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளலும், மாலை 4.40 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழக்கும் விழாவும் நடைபெற உள்ளது.\nபிப்.4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை காலை பல்லக்கு உற்சவம், நடராஜர் தரிசனம், சுவாமி மலைக்கு எழுந்தருளல், இரவு சத்தாபரணமும் நடைபெற உள்ளது.\nபின்னர், ஆட்டுக் கிடா வாகனத்தில் சுவாமி புறப்பாடு, விடையாற்றி உற்சவம், சர்ப வாகனக் காட்சி ஆகியவை நடைபெற உள்ளன.\nவிழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சாந்தி, தக்கார் முத்துசாமி, ஊர் பொதுமக்கள், விழாக் குழுவினர், கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/14875-real-estate-sales-rose-7-2-percent.html", "date_download": "2019-04-19T22:45:00Z", "digest": "sha1:MQF3DGV3PRJ27GPBAMNN7I6G3TRH6XY5", "length": 8319, "nlines": 106, "source_domain": "www.kamadenu.in", "title": "வீடு வாங்குவோர் அதிகரித்திருப்பதால் வீடு விற்பனை 7.2 சதவீதம் உயர்வு | Real estate sales rose 7.2 percent", "raw_content": "\nவீடு வாங்குவோர் அதிகரித்திருப்பதால் வீடு விற்பனை 7.2 சதவீதம் உயர்வு\n2018-ம் ஆண்டில் வீடுகளுக்கான தேவை நன்றாக இருந்ததால் வீடுகள் விற்பனை 9 முக்கிய நகரங்களில் 7.2 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதேசமயம் புதிய கட்டுமான திட்டங்கள் 22 சதவீதம் குறைந்துள்ளது.\nபிராப் ஈக்விட்டி என்ற அனாலிட்டிக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-ல் அப்படியே குடியேறும் வீடுகளுக்கான தேவை அதிகமாக இருந்தது. இதனால், வீடுகள் விற்பனை கணிசமாக உயர்ந்தது. இந்த ஆண்டில் குருகிராம், நொய்டா, மும்பை, கொல்கத்தா, புணே, ஹைதராபாத், பெங்களூரு, தானே மற்றும் சென்னை ஆகிய 9 முக்கிய நகரங்களில் 2.15 லட்சம் வீடுகள் விற்பனை ஆகியுள்ளன.\nஎண்ணிக்கை குறைவுஅதேசமயம், புதிதாக சந்தைக்கு வரும் கட்டுமான திட்டங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. 2017-ம் ஆண்டில் 1.87 லட்சமாக இருந்த புதிய கட்டுமான திட்டங்களின் எண்ணிக்கை 2018-ல் 1.46 லட்சமாகக் குறைந்துள்ளது. வீடுகள் விற்பனை அதிகரித்ததாலும், புதிய கட்டுமான திட்டங்கள் குறைந்ததாலும், விற்காமல் தேங்கும் வீடுகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.\nஇது 10 சதவீதம் குறைந்து டிசம்பர் 31, 2018 நிலவரப்படி 6 லட்சமாக உள்ளது. இதுகுறித்து பிராப் ஈக்விட்டி நிறுவனர் சமீர் ஜசுஜா கூறியதாவது, “2018-ல் முன்னணி 9 இந்திய டெவலப்பர் நிறுவனங்களிடமிருந்து வரும் புதிய கட்டுமான திட்டங்கள் மட்டுமே 20 சதவீதம் குறைந்துள்ளது. புதிய திட்டங்களைக் கொண்டுவராமல் ஏற்கெனவே உள்ள வீடுகளை விற்பதில் தீவிரமாக உள்ளனர். இதனால் விற்காமல் தேங்கும் வீடுகளின் எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது”\nதேர்தல் நாளில் பேருந்து வசதி பற்றாக் குறையால் மக்கள் திணறல்; தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டால் அமைச்சர் உத்தரவிட முடியாத நிலை : தமிழக முதல்வர்\n விஜய் சங்கர் 3டி ப்ளேயர் தான்: அம்பதி ராயுடுவுக்கு விராட் கோலி மறைமுக பதில்\nமுதல் பார்வை: மெஹந்தி சர்க்கஸ்\nநான் தோனிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.. அவருக்கு திரும்பச் செய்வது தகும்: விராட் கோலி பேட்டி\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்\nதன் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்கை விற்று விட்டு ரயிலைப் பிடித்த ஜெட் ஏர்வேஸ் பைலட்\nவீடு வாங்குவோர் அதிகரித்திருப்பதால் வீடு விற்பனை 7.2 சதவீதம் உயர்வு\nகோடநாடு குற்றச்சாட்டு அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை: அமைச்சர் சி.வி. சண்முகம்\nமுத்ரா திட்டத்தில் ரூ. 11,000 கோடி வாராக்கடன்: ஆர்பிஐ எச்சரிக்கை\nஓடும் ரயிலில் பிடிபட்ட போலி டிக்கெட் பரிசோதகர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/category/namakkal/page/33/", "date_download": "2019-04-19T23:00:40Z", "digest": "sha1:TYB7FKZWNKNRZFJL3XT7YPMEFOQT7BEJ", "length": 7332, "nlines": 78, "source_domain": "www.kaalaimalar.com", "title": "நாமக்கல் — Tamil Daily News -Kaalaimalar", "raw_content": "\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கண்டித்து நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம்\nநாமக்கல்: மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு செய்ய வேண்டுகோள்\nNamakkal: Request to register sugar cane for Mohanur cooperative sugar factory நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம்[Read More…]\nஇளம்பெண்ணை கடத்திச் சென்று திருமணம் 2 பெண்கள் உட்பட 45 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nஎன்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு; நாமக்கல் நீதிமன்றத்தில் யுவராஜ் ஆஜர். வழக்கு ஒத்திவைப்பு.\nநாமக்கல் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து அரசு கண்காணிப்பு அதிகாரி நேரில் ஆய்வு\nThe Government of the District Monitoring Officer to inspect the development work நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள, கூட்டுறவு,[Read More…]\nநாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் இந்திராகாந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nIndira Gandhi Birthday Celebration on behalf of Namakkal East District Congress நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் இந்திராகாந்தி பிறந்த நாள் விழாகொண்டாடப்பட்டது.[Read More…]\nநாமக்கல்லில் நாளை மறுநாள் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்\nDMK committee meeting the day after tomorrow in Namakkal district in eastern நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை[Read More…]\nஅரையாண்டுத் தேர்வு கால அட்டவணையை மாற்றித் தரக் கோரிக்கை\nRequest to change the half yearly exam schedule மேல்நிலை வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையை மாற்றித் தர வேண்டும் என நேரடி நியமனம்[Read More…]\nசேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன் இல்லத்திருமண விழா: முதல்வர் இபிஎஸ் நேரில் வாழ்த்தினார்\n சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன் இல்லத்திருமணவிழாவில் தமிழக முதல் எடப்பாடி பழனிசாமி[Read More…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2019/02/13/", "date_download": "2019-04-19T23:16:30Z", "digest": "sha1:UDL7VGVHXQP4IMPZCMKKWPPBAU7XSFZH", "length": 37428, "nlines": 223, "source_domain": "ilakkiyainfo.com", "title": "February 13, 2019 Archives | ilakkiyainfo", "raw_content": "\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)• தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்பட்டது. • [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஉலக அளவில் சுற்றுலாவுக்கு இலங்கைக்கு முதலிடம்\nஉலக அளவில் சுற்றுலாவுக்கு தகுந்த நாடுகளின் பட்டியலில் இந்த ஆண்டு இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது. சர்வதேச அளவில் பிரசித்திப்பெற்ற லோன்லி பிளானட் என்ற இணையதளம் இந்த ஆண்டின்\nஉலக சாதனை படைத்த 7 வயது சிறுமி\nஉலகிலேயே மிக வேகமாக ஓடி வெற்றியை தனதாக்கிக் கொண்ட 7 வயது சிறுமியொருவர் உலக சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை சேர்ந்த ஏழு வயதான சிறுமியே\nபிரித்தானிய அரசின் அதிரடி முடிவு கலங்கி அழுது கெஞ்சும் இலங்கைத் தாய் கலங்கி அழுது கெஞ்சும் இலங்கைத் தாய்\nஇலங்கையை சேர்ந்த ஒரு குடும்பம் பிரித்தானியாவில் தஞ்சமடைந்த நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த வயதான பெண்ணை சொந்த நாட்டுக்கு செல்லும்படி உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இலங்கையை சேர்ந்தவர்\nகோயில் பிரச்சனையில் தலையிட்டதால் கனடாவிலிருந்து வந்தவர் மீது வாள் வெட்டு குழுவினர் தாக்குதல்\nவரணியில் கோயில் பிரச்சனை காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்த நபர் மீது வாள் வெட்டுக்கும்பல் தாக்குதலை நடாத்தியுள்ளது. குறித்த தாக்குதல் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் ஆலோசனையில்\nஸ்டைலில் தாத்தா ரஜினியையே தூக்கி சாப்பிட்ட பேரன்\nசென்னை: ஸ்டைலில் தாத்தா ரஜினிகாந்தை தூக்கி சாப்பிட்டுள்ளார் பேரன் யாத்ரா. ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, விசாகன் வணங்காமுடியின் திருமண நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. அதில்\nகனடாவிற்கு வர விரும்புபவர்களுக்கு பத்து வழிகள்\nகாலத்துக்கு காலம் கனடிய அரசுகள் இறுக்கங்கள், தளர்வுகள் என மாறுபட்ட சூழ்நிலைகளை, கனடாவிற்கு வரும் பாதைகளின் ஒவ்வொரு வழியிலும் சாதகமாகவும், பாதகமாகவும், சட்டங்களிலும் செயற்பாடுகளிலும் உருவாக்குகின்றன… கனடிய\nஆசையாய் ஓடர் செய்த நூட்ல்ஸை பார்த்து அதிர்ந்து நின்ற நபர்: என்ன இருந்தது தெரியுமா..\nஇந்தியாவில், சென்னை போன்ற பெருநகரங்களில் ஆன்லைன் மூலம் உணவுபொருட்களை தெரிவு செய்து சாப்பிடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஸ்விகியில் ஒரு\nஏன் வருகிறது புற்றுநோய்… தடுப்பது எப்படி\nகூர்மையான கொடுக்குகளையும், அகன்ற கால்களையும் கொண்டு மணலைப் பறித்து உள்ளே செல்லும் நண்டைப்போல, உடலின் உள்உறுப்புகளைப் பறித்தபடி பரவும். ஓரிடத்தில் அடித்தால், மறைந்து மற்றோர் இடம் வழியாக\nரஜினியின் 2.0 திரைப்படத்தின் போஸ்டரை பகிர்ந்த இங்கிலாந்து போலீஸ் – சுவாரஸ்ய காரணம்\nரஜினியின் 2.0 திரைப்படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் கவர்ந்துள்ளது இங்கிலாந்தின் டெர்பி நகர போலீஸ். இதனை அவர்கள் பகிர்ந்ததற்கான காரணம் சுவாரஸ்யமானது. அப்படி\nபிள்ளையார் ஆலயத்தில் விகாரை கட்டுவதற்கு அனுமதி வழங்கவில்லை : தொல்பொருள் திணைக்களம் மன்றில் தெரிவிப்பு |\nமுல்லைத்தீவு செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது. நேற்றையதினம் குறித்த\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை வந்திருந்த காலத்தில் நிகழ்ந்த கொடுமைகளைப்\n`தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ\nஉண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு ச��ல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஆணாகப் பிறந்தால் ரொம்பவே கஷ்டம்தான்’ கழுதைப் புலிகளின் சர்வைவல் கதை பகுதி 4\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\nஇது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]\nஎவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]\nநாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெ���ுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/04/population-growth-rate-change-eastern-province-srilanka.html", "date_download": "2019-04-19T23:01:05Z", "digest": "sha1:3TJNGDDYYNTL6YMSS36FYFBP7WZLFPOE", "length": 35025, "nlines": 102, "source_domain": "www.battinews.com", "title": "சனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (371) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (679) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (286) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (128) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்த���மலை (60) தாழங்குடா (67) திராய்மடு (15) திருக்கோவில் (345) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (149) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (393) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (455) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nதமிழர் சனத்தொகையில் 6 % வீழ்ச்சி\nமுஸ்லிம் சனத்தொகையில் 5 % வளர்ச்சி\n1960 இல் அம்பாறை தேர்தல் தொகுதி\n1963 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கம்\n1977 இல் திருகோணமலையில் சேருவில தொகுதி உருவாக்கம்\nதிருமலை மாவட்டத்தில் முஸ்லிம்களின் சனத்தொகையில் பெரும் வளர்ச்சி - தற்போதைய சனத்தொகையில் 50 %\n1971 - 2001 பெருமளவு எல்லை மாற்றங்களுக்குள்ளான அம்பாறை தேர்தல் தொகுதி\nகிழக்கு வாழ் மூவின மக்களின் தலைவிதியை நிர்ணயிக்க கூடிய முக்கிய காரணிகளாக சனத்தொகை, அரசியல் ,பொருளாதாரம் , கல்வி போன்றவற்றை கருதலாம். இக் கட்டுரையில் சனத்தொகையில் ஏற்பட்ட மாற்றங்களுக்குரிய காரணங்களை ஆராய்வோம்\nதமிழ் மக்களின் சனத்தொகை வீழ்ச்சிக்குரிய முக்கிய காரணிகள்\n- போரினால் ஏற்பட்ட இடம்பெயர்வும் உயிரிழப்புகளும்\nவடக்கு கிழக்கில் இடம்பெற்ற மிக நீண்டகால யுத்தம் கிழக்கு மாகாணத்திலும் பல பாரிய பின்னடைவுகள தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது நடைபெற்ற யுத்தத்தால் அண்ணளவாக 10 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் வட கிழக்கில் இருந்து பிற நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இவற்றுள் கிழக்கு மாகாணத்திலிருந்து அண்ணளவாக 50,000 பேர் வரை ஐரோப்பிய,அமெரிக்க, ஆஸ்திரேலியா நாடுகளுக்கும், மற்றும் 11,000 பேர் வரை முக்கியமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெளி, நிலாவெளி, சம்பூர் மூதூர் போன்ற பகுதிகளிலிருந்து இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள பல பகுதிகளிலும் இடம்பெயர்ந்துள்ளனர் .\nஅத்தோடு நீண்ட போரில் அகப்பட்டு அப்பாவி மக்களாகவும், காணாமல் போனமையினாலும் , போராளிகளாகவும் பல ஆயிர கணக்கான தமிழ் மக்கள் தமது உயிர்களை மாய்த்துள்ளனர் . இதனைவிட எண்ணற்ற இளம் பெண்கள் திருமணமாகி மிக குறுகிய காலத்தில் தமது கணவன்மாரை இழந்து விதவைகளாக்கப்பட்டும் , மேலும் போர் சூழலால் திருமண வயது நீண்டு போனமை, திருமணமானாலும் போர் சூழ்நிலையால் பிள்ளைகள் பெறாமை, போன்ற காரணங்கள் தமிழ் மக்களின் சனத்தொகை வளர்ச்சியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது .\nமுக்கியமாக இந்த கலாசாரம் தமிழ் மக்கள் மத்தியில் பெருமளவில் கடைப்புடிக்கப்பட்டுவருகின்ற ஒரு விடயமாக உள்ளது , நாம் இருவர் நமக்கு இருவர் என்ற வகையில் குடும்பங்கள் அமைவது தமிழ் சமூகத்திடம் காணக்கூடியதாகவுள்ளது. ஆனால் அதே வேளை சகோதர சமூகம் சராசரியாக நான்கு குழந்தைகளை பெறுகின்ற தன்மையில் தற்போதும் உள்ளனர்.\n- தொடர்ந்து வந்த அரசாங்களால் திட்டமிட்ட முறையில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலுள்ள - அம்பாறை தேர்தல் தொகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட பாரிய எல்லை மாற்றங்கள் , குடியேற்றங்கள்\n1980 இல் அம்பாறை தேர்தல் தொகுதி 49,000 வாக்காளர்களை கொண்ட ஒரு தொகுதியாக காணப்பட்டது. இன்றுவரை அண்ணளவாக 100,000 வாக்காளர்களையும், 100 கிராமசேவையாளர் பிரிவுகளையும் மற்றைய மாவட்டங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அம்பாறை தேர்தல் தொகுதியுடன் இணைத்துகொள்ளப்பட்டுள்ளது .மேற்குறிப்பிட்ட கிராமசேவையாளர் பிரிவுகள் பொலநறுவை, மாத்தளை பதுளை மாவட்டங்களில் இருந்து அம்பாறை தேர்தல் தொகுதிக்குள் சேர்க்கப்பட்டுள்ளது இம் முயற்சியானது சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர்ந்து வரும் சிங்கள அரசுகளால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பாரிய குடியேற்ற்றங்களில் ஒன்றானதாகும்.இவற்றுள் கவனிக்கக்கூடிய விடயம் என்னவெனில் முக்கியமாக முஸ்லீம் அரசியல்வாதிகள் அமைச்சரவையில் இருந்த போதே இந்த பாரிய எல்லை மாற்றங்கள் அரங்கேறியுள்ளது. அத்தோடு இம் மாற்றமானது அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் மக்களின் பெரும்பான்மைக்கு பெரும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது.\nஅம்பாறை தேர்தல் தொகுதியானது 1960ல் கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது சிங்கள மக்களை பிரதிநிதித்துவபடுத்தக்கூட���ய தொகுதி என்பது குறிப்பிடதக்கது. இதனைத் தொடர்ந்து 1963 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதனைவிட 80களில் அம்பாறை தேர்தல் தொகுதியில் ஏற்படுத்தப்பட்ட எல்லை மாற்றங்கள் மேலும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட திட்டமாகும். இம் மாற்றாங்களோடு மொத்தமாக அல்லது கூடுதலான பட்சத்தில் சிங்கள சமூகத்தை சேர்ந்த மூன்று பேர் இம் மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றம் செல்லக்கூடிய ஒரு சந்தர்ப்பதை உருவாக்கியுள்ளது.\nதிருகோணமலை மாவட்டத்திற்குள் சேர்க்கப்பட்ட சேருவேல தேர்தல் தொகுதியும் அத்தோடு இந்த மாவட்டத்தில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வரும் குடியேற்றமும்\n1977 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் புதிதாக சேருவேல தேர்தல் தொகுதி சேர்க்கப்பட்டுள்ளது இந்த தேர்தல் தொகுதியானது கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட இரண்டாவது பெருன்பான்மை சிங்கள மக்களை மையப்படுத்திய தொகுதியாகும். அத்தோடு ஒரு கட்ட குடியேற்றம் திருகோணமலை மாவட்டத்தில் முக்கியமாக வடக்கு, தெற்கு பகுதிகளில் பொலநறுவை மற்றும் அனுராதபுரம் பகுதிகளை அண்டிய வளமுள்ள நில பரப்புகளையும் மையப்படுத்தியும் ,இரண்டாவது கட்ட குடியேற்றம் வேலைவாய்ப்புகளின் ஊடாக திருகோணமலை நகர் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .\nஇம் மாற்றாங்களோடு மொத்தமாக அல்லது கூடுதலான பட்சத்தில் சிங்கள சமூகத்தை சேர்ந்த நான்கு பேர் வரை கிழக்கு மாகாணத்தில் இருந்து பாராளுமன்றம் செல்லக்கூடிய ஒரு தன்மையை உருவாக்கியுள்ளது\nமேற் குறிப்பிட்ட மாற்றங்கள் கிழக்கு மாகாணத்தில் ஒரு புதிய தோற்றப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது. அதாவது 70 களுக்கு முன் தமிழ் முஸ்லீம் இனங்கள் வாழ்ந்த கிழக்கு மாகாணம் தற்போது மூன்றாவதாக சிங்கள இனத்தையும் சேர்த்து பார்க்க வேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இம்மாற்றமானது பல பிரதிகூலமான தாக்கங்களை முக்கியமாக தமிழ் சமுதாயத்திற்கு ஏற்படுத்த தொடங்கியுள்ளது.\n1963 ஆம் ஆண்டுகளில் மூன்று மாவட்டங்களின் சனத்தொகை விபரத்தை விகிதாசாரத்துடன் பார்ப்போம்\nமூவின மக்களின் சனத்தொகை 1963 இல் மாவட்ட அடிப்படையில் பின்வருமாறு\n2018 சனத்தொகை புள்ளிவிபரத்தின் படி கிழக்கில் உள்ள முன்று மாவட்டங்களின் சனத்தொகை விபரம் மாவட்ட அடிப்படையில் பின் வருமாறு அமைந்துள்ளது\nகடந்த 55 வருட காலத்தில் (1963-2018) சனத்தொகையானது மாவட்ட அடிப்படையில்\nமேற்குறிப்பிட்ட தரவுகளை எடுத்து பார்ப்போமேயானால் கடந்த 55 வருடங்களில் மூன்று இனங்களின் சனத்தொகையில் பின்வரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது,\nசனத்தொகை வளர்ச்சியில் மிககூடுதலான அளவு முஸ்லிம் சமூகத்திடம் காணப்படுகின்றது இம் மக்களை பொறுத்தளவில் 1963 இல் 184,434 ஆக இருந்த சனத்தொகை தற்போது 2018 ம் ஆண்டு 672,350 ஆக மாறியுள்ளது. இந்த வளர்ச்சியானது 365% ஆகவுள்ளது , மொத்த சனத்தொகையில் 1963இல் 34.6% ஆக இருந்த முஸ்லீம் மக்கள் தொகை தற்போது 39.30% ஆகவும் மாறியுள்ளது. இவர்களின் சனத்தொகை வளர்ச்சி 5% ஆல் கூடியுள்ளது. முக்கியமாக பெரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டபோதும்.முஸ்லீம் மக்களை பொறுத்தளவில் அவர்கள் தங்களுடைய இருப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.\nசனத்தொகை வளர்ச்சியின் இரண்டாவது இடத்தில் சிங்கள சமூகம் காணப்படுகின்றது அதாவது 1963 இல் 108,636 ஆக இருந்த சனத்தொகை தற்போது 2018 ம் ஆண்டு 377,000 ஆக மாறியுள்ளது. இந்த வளர்ச்சியானது 349% ஆகவும் உள்ளது , அத்தோடு மொத்த சனத்தொகையில் 1963 இல் 20.4% மாக இருந்த சனத்தொகை 22% மாறியதோடு தற்போது கிழக்கு மாகாணம் மூன்று இனங்கள் வாழ்கின்ற ஒரு மாகாணமாக திட்டமிட்டமுறையில் மாற்றப்பட்டுள்ளது.\nதமிழ் மக்களை பொறுத்தளவில் தங்களுடைய இருப்பை கிழக்கு மாகாணத்தில் இழந்த ஒரு சமூகமாக காணப்படுகின்றது .1963இல் 239,720 ஆக இருந்த சனதொகை தற்போது 2018 ம் ஆண்டு 660,720 ஆக மாறியுள்ளது.இந்த வளர்ச்சியானது 275% ஆகவுள்ளது , மொத்த சனத்தொகையில் 1963இல் 45% ஆக இருந்த தமிழ் மக்கள் தொகை தற்போது 38.6.% ஆக மாறியுள்ளது. தமிழ் மக்களின் சனத்தொகை 6.4 % ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது\nஇந்த புள்ளிவிபரங்களில் இருந்து மிகதுல்லியமாக இரு முக்கிய விடயங்கள் தென்படுகின்றன\nமுஸ்லிம் மக்களின் சனத்தொகையானது முக்கியமாக இயற்கையான சனத்தொகையினால் திருகோணமலை மாவட்டத்தில் 1981இன் கணக்கெடுப்பின்பொது 75,000 இருந்த சனத்தொகை 2007 யில் 151,000 ஆக கூடியுள்ளது.\nசிங்கள மக்களை பொறுத்தளவில் எல்லை மாற்றம் மற்றும் பாரிய அளவிலான குடியேற்றங்கள் மூலம் அம்பாறை தேர்தல் தொகுதியில் இரு கட்டமாக அதாவது 1971 இருந்து 1981 காலப்பகுதியில் 82,000 இருந்த சிங்கள மக்கள் தொகை 147,000 ஆகவும் இரண்டாவது கட்டமாக 1981 இரு��்து 2001 ஆண்டு காலப்பகுதியில் 147,000 ஆக இருந்த சிங்கள மக்கள் தொகை 237,000 மாற்றம் கண்டுள்ளது.\nஅதே வேளை மிக முக்கியமாக தமிழ் மக்களின் சனத்தொகை 1963 இல் 45% இல் இருந்து 2018 இல் 38% ஆக மாறியதோடு அதிகூடிய சனத்தொகையாக இருந்த தமிழ் மக்கள் தற்போது இரண்டாவது நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் . தற்போதைய சனத்தொகை வளர்ச்சி விகிதத்தை வைத்து பார்க்கும் போது தமிழ் மக்களின் சனத்தொகை வளர்ச்சி வீதம் வருடத்திற்கு 1.5 % மும், முஸ்லிம் மக்களின் சனத்தொகை வளர்ச்சி விகிதம் வருடத்திற்கு 2 % மும் ஆகவுள்ளது . இந் நிலை தொடருமாயின் ஒரு குறிப்பிட காலப்பகுதியில் தமிழ் மக்களின் சனத்தொகை 35% ஆக மாறக்கூடிய வாய்ப்புகள் தென்படுகின்றது .\nதமிழ் சமூகத்தை ஒரு முறையான திட்டமிடலுடனும் ஒரு புதிய தூர நோக்குள்ள கொள்கையுடனும் கொண்டு செல்லாவிடின் அரசியல் , பொருளாதாரத்தில் , நலிவடைந்தும் , மற்றும் கல்வியில் பின்னடைவு காணும் ஒரு சமூகமாகவும் மாறுவதற்குரிய சந்தர்ப்பங்கள் கூடுதலாக கானப்படுகின்றது\nதமிழ் மக்கள் தொடர்பான எந்த முடிவு எடுக்கும்போதும் இந்த சனத்தொகை மாற்றத்தையும் கருத்திற் கொண்டு முடிவுகள் எடுப்பதே மிகவும் பொருத்தமானதாக அமையும் .\nதொடர்ந்து வரும் பதிவுகளில் கிழக்கின் அவலம் என்ற தலைப்பில் கீழ் ஓவ்வொரு முக்கிய விடயத்தையும் ஆராயவுள்ளோம்\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை 2019-04-05T14:47:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Battinews Admin\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nவிபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 10 பேர் பலி\n கத்தி குத்தில் இளைஞன் பரிதாபமாக பலி உதவி கோரியபோது வேடிக்கை பார்த்த மக்கள்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம் : அனைவரினதும் மனதையும��� உருகச்செய்த சம்பவம்\nஇரவுநேரப் பயணங்களில் சாரதியை மட்டும் நம்பாமல் பொறுப்புடன் செயற்படுங்கள்\nதாயைப் பார்க்க வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு \nமட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மக்களால் முற்றுகை\nமாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு \nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nதோணி கவிழ்ந்து விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு\nகிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது \nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/07/80745.html", "date_download": "2019-04-19T23:34:25Z", "digest": "sha1:OXIKSLMOCVII6H4JTS5UIX7XRDDD53CU", "length": 21036, "nlines": 207, "source_domain": "www.thinaboomi.com", "title": "சேலம் மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகள் அனைத்திலும் இணைப்பு சாலைகள் அமைக்க நடவடிக்கை: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தகவல்", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு: முதல்வர் எடப்பாடி பேட்டி\nசேலம் மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகள் அனைத்திலும் இணைப்பு சாலைகள் அமைக்க நடவடிக்கை: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தகவல்\nசெவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017 சேலம்\nசேலம் மாவட்டம், அறநூத்துமலை மலைப்பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, நேற்று (07.11.2017) ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் பின் கலெக்டர் தெரிவித்ததாவது.\nசேலம் மாவட்டத்திலுள்ள மலைக்கிராம மக்களின் மேம்பாட்டிற்காக தற்பொழுது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் அறநூத்துமலை பகுதியில் ஊரக வளர்ச்சி, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ம��லம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nகுறிப்பாக, ஆலடிப்பட்டி ஊராட்சி பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் இயங்கும் உண்டு உறைவிட பள்ளி, தங்கும் விடுதி, சமையல் கூடம் ஆகியவை முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பள்ளியில் உள்ள நூலகத்தில் குறைவான புத்தங்கங்கள் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நூலகத்தில் அதிக புத்தங்களை மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்கு புதியதாக வாங்கி வைத்திட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகள் அனைத்திலும் இணைப்பு சாலைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும், இங்கு வாழும் மலைவாழ் மக்களுக்கு சுகாதாரம் மற்றும் தூய்மையை பேணி பாதுகாப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு வீட்டில் தனிநபர் இல்லக்கழிவறை கட்டுவதற்கு ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மானியம் வழங்கப்படுகிறது. எனவே இங்கு உள்ள அனைத்து வீடுகளிலும் தனியாக கழிவறை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மீண்டும் குறிப்பிட்ட நாட்களுக்கு பின் இங்கு வந்து, தனிநபர் இல்லக்கழிவறை கட்டப்பட்டதை உறுதி செய்ய உள்ளேன்.இங்கு உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் மருத்துவ வசதி கோரி கோரிக்கை வைத்தனர். அறநூத்துமலைப்பகுதியில் ஆரம்ப சுகாதாரம் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கூடுதலாக மருத்துவ வசதிக்குக்காக நடமாடும் மருத்துவ வசதிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதிஅரசன், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வம், திட்ட அலுவலர் (ஆதிதிராவிடர் நலன்) பி.டி.சுந்தரம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் எஸ்.சரவணகுமார், உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொது���்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரியை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்தது\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட பார்வையாளர் இடைநீக்கம் காங். கண்டனம்\nஓட்டுப் பதிவை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : உரியடி-II படத்தின் திரைவிமர்சனம்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்\nதருமபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீத வாக்குப்பதிவு: தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பேட்டி\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி\nபெரு முன்னாள் அதிபர் ஆலன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஅரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம்: மாலி பிரதமர் ராஜினாமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முகமது அமிருக்கு இடமில்லை : சர்பிராஸ் அகமது கேப்டன்\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்திய அணியில் டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் : கேப்டன் விராட் கோலி பேட்டி\nபுதுடெல்லி : இந்திய அணியில் எம்.எஸ்.டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் என்று கே���்டன் விராட் கோலி ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி: ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு\nபுதுடெல்லி : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் ...\nடி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் \nபுதுடெல்லி : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் ரன்கள் அடித்து ...\nவைரலான புகைப்படம்: நியூசிலாந்தில் இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..\nவெல்லிங்டன் : நியூசிலாந்தில் இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகி சமூக ...\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nமும்பை : அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nவீடியோ: மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கிய கள்ளழகர்\nவீடியோ: சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\n1அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் பு...\n24 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவ...\n3சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\n4திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%88", "date_download": "2019-04-19T22:31:32Z", "digest": "sha1:6ZJ6IMNDP35JACDD5Z7LO5ORXI5ZH5MH", "length": 9114, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "முருங்கை பழ ஈ – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசெடிமுருங்கைசாகுபடியில் முருங்கை காய்களைத் தாக்கும் முக்கிய பூச்சி இது.\nட்ரோசொபிலா என்ற சிறிய வகையைச் சேர்ந்த இந்த பழ ஈக்கள் முருங்கை பிஞ்சுகளைத் தாக்கி சேதம் விளைவிக்கின்றன.\nபிஞ்சுகள் வளர ஆரம்பிக்கும்போது மெல்லிய தோல்களில் முட்டையிடுகின்றன.\nஇரண்டு மூன்று நாட்களில் வெளிவரும் கால்கள் இல்லாத வெண்மை நிற புழுக்கள் திசுக்களைச் சாப்பிடும்.\nபிஞ்சின் நுனிப்பகுதியில் இருந்து தொடங்கும். தாக்கிய பகுதிகளில் இருந்து காபி நிறத்தில் பிசின் போன்ற திரவம் வடிய தொடங்கி, நுனிப்பகுதியை மூடிவிடும். பிஞ்சுகள் சுருங்கி, வெம்பி, அழுகி காய்ந்துவிடும்.\nகாய்களில் பிளவுகளிலிருந்து துர்நாற்றம் வீசும்.\n7 முதல் 10 நாட்கள் வரை வளர்ந்த புழுக்கள் காய்களில் இருந்து நிலத்தில் விழுந்து கூட்டுப்புழுக்களாக மாறி, அடுத்து காய்க்கும் பருவம் வரை நிலத்தில் உறக்க நிலையில் இருக்கும்.\nகூட்டுப்புழுக்கள் தாய் ஈக்களாக மாறி மீண்டும் சேதத்தை விளைவித்து வாழ்க்கை சுழற்சியைத் தொடங்கும்.\nபாதிக்கப்பட்ட பிஞ்சுகளை முழுவதுமாக சேக ரித்து மண்ணில் புதைத்தோ அல்லது நன்கு தீயிட்டோ எரித்துவிட வேண்டும்.\nமண்ணில் கூட்டுப்புழுக்களை வெளிக்கொண்டுவர 2-3 முறை உழவு செய்து காயவிட வேண்டும்.\nகாய்களின்மீது ஈக்கள் அமர்ந்து முட்டையிடுவதைத் தடுக்க 3 சதம் வேப்ப எண்ணெய்க் கரைசல் தெளிக்க வேண்டும்.\nமுருங்கை பூக்கும் தருணத்தில் மேங்க்ளர் (சாக் தயாரிப்பு) 30 மிலி / 10 லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.\nபிஞ்சு வளர ஆரம்பித்து 20 முதல் 30 நாட்களில் மறுமுறை “மேங்க் ளர்’ அதே அளவு தெளிக்க வேண்டும். அடுத்து 15 நாட்கள் இடைவெளிவிட்டு மீண்டும் மேங்க்ளர் தெளிக்க வேண்டும்.\n50 சதவீதம் காய்கள் உருவான நிலையில் அதாவது இரண்டாவது முறை மேங்க்ளர் பயன்படுத்துவதற்கு பதில் நிம்பிசிடின் 0.03 சதம் அளவில் பயன்படுத்த வேண்டும். மேலும் நீம் சீட் கொணல் எக்ஸ்ட்ராக்ட் (என்எஸ்கேஇ) 2 லிட்டர்/மரம் ஊற்றினால், பழ ஈக்களின் தாக்குதலை குறைக்கலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவருடம் முழுவதும் காய்க்கும் முருங்கை செடி...\nஐம்பதாண்டு பலன் தரும் வலையபட்டி முருங்கை...\nநாட்டுக் கோழி வளர்ப்பு இலவசப் பயிற்சி →\n← மொந்தன் ரக கறிவாழை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/middleeastcountries/03/194622?ref=category-feed", "date_download": "2019-04-19T22:18:18Z", "digest": "sha1:V6XOACDF2EJXWOU4IRZ2OI7PMAQEE7ZZ", "length": 9805, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "வெளிநாட்டில் இருந்து வந்து மனைவியை கொன்றது ஏன்? கணவனின் வாக்குமூலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு மத்திய கிழக்கு நாடுகள்\nவெளிநாட்டில் இருந்து வந்து மனைவியை கொன்றது ஏன்\nReport Print Deepthi — in மத்திய கிழக்கு நாடுகள்\nசவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த நபர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு விபத்து என நாடகமாடிய கணவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில தகவல்கள் அம்பலமாகியுள்ளது,\nசேலம் மாவட்டத்தை சேர்ந்த ரவி - ராணி தம்பதியினருக்கு திருமணமாகி 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ரவி சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார்.\nஅவ்வப்போது விடுமுறையில் வீட்டுக்கு வந்து செல்வார். இந்நிலையில் வீட்டுக்கு வந்த அவர், மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து தினமும் சண்டை போட்டுள்ளார்.\nஇந்நிலையில் சம்பவம் நடைபெற்ற தனது மனைவியை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.\nசென்ற சிறிதுநேரத்தில், வீட்டிலிருந்த தனது மகனுக்கு போன் செய்து, அம்மா வண்டியில் இருந்து வீழே விழுந்துவிட்டார், உடனடியாக வா என அழைத்துள்ளார்.\nதற்போது ரவி கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅங்கு சென்று பார்த்தபோது தலையில் காயத்துடன் ராணி இறந்து கிடந்தார். வண்டியில் இருந்து தவறி விழுந்துவிட்டதாக கருதி, இருசக்கர வாகனத்திலேயே உடலை வீட்டிற்குக் கொண்டு வந்தனர்.\nஇந்நிலையில் ராணியை அவரது கணவன் ரவி தான் கொலை செய்துவிட்டதாக ராணியின் அண்ணன் பொலிசில் புகார் அளித்ததையடுத்து, இதுகுறித்து ரவியிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குபின் முரணமாக பேசிய அவர், பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டு நடந்தவை குறித்து பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nசவுதிக்கு வேலைக்குச் ச���ல்லும் நான், சம்பாதிக்கும் பணத்தை மனைவிக்கு அனுப்பி வைப்பேன், அங்கு கல் உடைத்து வேலை செய்கையில், இங்கு எனது மனைவியில் பல ஆண்களுடன் சுற்றித்திரிவதாக ஊர்மக்கள் பேசினர்.\nஇதுபற்றி என் மனைவியிடம் விசாரித்தேன். அதற்கு அவள் சரியான பதிலைச் சொல்லவில்லை. இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் ராணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது தலையில் கல்லால் தாக்கி கொலை செய்தேன் என கூறியுள்ளார்.\nமேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/03/extra-dimesions-in-quantum-level/", "date_download": "2019-04-19T22:42:22Z", "digest": "sha1:23S6RW5STQV3LK5GFII4HEZ644XRAUJR", "length": 24227, "nlines": 191, "source_domain": "parimaanam.net", "title": "குவாண்டம் சைஸில் ஒழிந்திருக்கும் மேலதிக பரிமாணங்கள் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசனிக்கிழமை, ஏப்ரல் 20, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் குவாண்டம் சைஸில் ஒழிந்திருக்கும் மேலதிக பரிமாணங்கள்\nகுவாண்டம் சைஸில் ஒழிந்திருக்கும் மேலதிக பரிமாணங்கள்\nநமது பிரபஞ்சத்தில் நாமறிந்து மூன்று இடம் சார்ந்த பரிமாணங்கள் உண்டு – நீளம், அகலம், உயரம் என்று எம்மால் ஒரு இடத்தில் இருந்துகொண்டு அவதானிக்கலாம் இல்லையா அடுத்ததாக நேரத்தையும் ஒரு பரிமாணமாக இயற்பியல் கருதுகிறது. எனவே எமது பிரபஞ்சத்தில் நான்கு பரிமாணங்கள் உண்டு; அல்லது நாமறிந்து நான்கு பரிமாணங்கள் உண்டு என்று சொல்லலாம். இதற்குக் காரணம் சில இயற்பியல் கோட்பாடுகள் எமது பிரபஞ்சத்தில் மூன்றுக்கும் அதிகமான இடம் சார்ந்த பரிமாணங்கள் இருக்கலாம் என்று கூறுகின்றன அடுத்ததாக நேரத்தையும் ஒரு பரிமாணமாக இயற்பியல் கருதுகிறது. எனவே எமது பிரபஞ்சத்தில் நான்கு பரிமாணங்கள் உண்டு; அல்லது நாமறிந்து நான்கு பரிமாணங்கள் உண்டு என்று சொல்லலாம். இதற்குக் காரணம் சில இயற்பியல் கோட்பாடுகள் எமது பிரபஞ்சத்தில் மூன்றுக்கும் அதிகமான இடம் சார��ந்த பரிமாணங்கள் இருக்கலாம் என்று கூறுகின்றன\nமேலதிக பரிமாணங்களைப் பற்றிக் கூறும் கோட்பாடுகள் இந்தப் பரிமாணங்கள் மிக மிகச் சிறிய, அதாவது குவாண்டம் அளவில் இருக்கலாம் என்று கூறுகின்றன.\nதற்போது இதனைப் பரிசோதனை செய்து பார்க்க ஜப்பான் ஆய்வாளர்கள் ஆய்வுகளை நடத்தியுள்ளனர். நானோ மீட்டார் அளவில் இந்த பரிமாணங்கள் இருக்கலாமா என்று நியுட்ரோன் கதிரைப் பயன்படுத்தி ஈர்ப்புவிசையை அது எப்படி நானோ மீட்டார் அளவில் பாதிக்கிறது என்று இவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.\nஅதற்கு முதல் ஏன் ஈர்ப்புவிசை என்று பார்த்துவிடுவோம்.\nStandard Model எனப்படும் துகள் இயற்பியலின் அடிப்படையில் இந்தப் பிரபஞ்சம் நான்கு அடிப்படை விசைகளால் ஆளப்படுகிறது. வலிகுறை இடைவினை (weak interaction / weak nuclear force), வலிய இடைவினை (strong interaction / force), மின்காந்த விசை, ஈர்ப்புவிசை என்பவை தான் அந்த நான்கும். இவற்றில் வலிகுறை இடைவினை, வலிய இடைவினை மற்றும் மின்காந்த விசை என்பன குவாண்டம் அளவிலும், அதனைவிடப் பெரிய அளவிலும் எப்படி தொழிற்படுகிறது என்று எம்மால் விளக்கும் படியாக கோட்பாடுகளை உருவாக்ககூடியதாக இருந்தது. ஆனால் இந்த ஈர்ப்புவிசை பெரும் தொலைவுகளில் எப்படி தொழிற்படுகிறது என்று நியுட்டன் அதன் பின்னர் ஐன்ஸ்டீன் ஆகியோர் விளக்கினாலும், மிக மிகச் சிறிய குவாண்டம் அளவில் அது எப்படி தொழிற்படுகிறது என்று எம்மால் இன்னும் சரியாக விளக்கும் அளவிற்கு சமன்பாடுகளை உருவாக்கமுடியவில்லை.\nநியுட்டனின் ஈர்ப்புவிசைக் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு பார்த்தால், இரண்டு பொருட்களின் திணிவு அதிகரிக்க அதிகரிக்க அவற்றுக்கு இடையிலான ஈர்ப்புவிசையின் அளவும் அதிகரிக்கும், அதேபோல இரண்டு பொருட்களுக்கு இடையிலான தூரம் அதிகரிக்க அவற்றுக்கிடையிலான ஈர்ப்புவிசையின் அளவும் குறைவடையும். மிகச்சிறிய அளவில் இதனைப் பரிசோதனை ரீதியாக மில்லிமீட்டர் அளவில் தான் அளந்து நிருபித்துள்ளனர் – குவாண்டம் அளவுடன் ஒப்பிடும் போது மில்லிமீட்டர் அளவு என்பதே மிகப் பெரியதுதான். சில குவாண்டம் ஈர்ப்புக் கோட்பாடுகள் இதனைவிடச் சிறிய குவாண்டம் அளவிற்கு செல்லும் போது நியுட்டனின் ஈர்ப்புவிசைக் கோட்பாடு முறிவடைந்துவிடும் என்று கணிக்கின்றன.\nநான்கு அடிப்படை விசைகளில் ஈர்ப்புவிசையே மிகவும் பலவீனமான ���ிசையாகும். இதற்குக்காரணம், ஈர்ப்புவிசைக்கு காரணமான துகள்களான gravitons (Standard Model அடிப்படையில்) ஏனைய பரிமாணங்களுக்குள் தப்பிச்சென்றுவிடுவதால் ஆகும் என சில இயற்பியலாளர்கள் கருதுகின்றனர். இப்படியான ஏனைய பரிமாணங்களுக்கு இதுவரை எந்தவிதமான பரிசோதனை ரீதியான ஆதாரங்களும் இல்லை எனினும், M-Theory எனும் ஒன்றிணைக்கும் கோட்பாடு, அதாவது இந்த அடிப்படை விசைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரே கோட்ப்பாட்டில் விளக்கும் முறை (இதனை theory of everything அல்லது Grand Unified Theory என்றும் அழைக்கின்றனர்.) நமது பிரபஞ்சம் 11 பரிமாணங்களால் ஆக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது\nஇப்படியான குழப்பம் நிறைந்த பரிமாணங்களை இலகுவாக விளங்கிக்கொள்ள பேராசிரியர் Matt Strassler பின்வரும் விளக்கத்தைக் தருகிறார்.\nஒரு பெரிய நீர்க் கால்வாயை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் நீர் மூழ்கிக்கப்பல் நீரில் மேலே, கீழே, முன்னே மற்றும் பின்னே என்று மூன்று பரிமாணங்களில் செல்லமுடியும் இல்லையா அதுவே சிறிய படகு ஒன்றை எடுத்துக்கொண்டால், அது நீரின் மேலே முன்னுக்கும் பின்னுக்கும் செல்லலாம், அல்லது கால்வாயின் ஒரு பக்க கரையில் இருந்து அடுத்த பக்க கரைக்கு செல்லலாம். எனவே சிறிய படகு இரண்டு பரிமாணங்களில் பயணிக்கலாம் என்று நாம் சொல்லலாம். அதேவேளை பெரிய கப்பல் ஒன்றை எடுத்துக்கொண்டால், அது சரியாக கால்வாயின் ஊடாக ஒரு வழியில் மட்டுமே செல்லமுடியும். இதனை நாம் ஒரு பரிமாணம் என்று எடுத்துக்கொள்ளலாம். மனிதர்களாகிய நாமும் இந்தக் கப்பலைப் போன்று பெரியவர்களே. அதானால் எம்மால் பார்க்கக் கூடிய பரிமாணத்தின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. எம்மைவிடச் சிறிய அளவில் செல்லும் போது, அதாவது குவாண்டம் அளவில் செல்லும் போது எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருக்கும் பரிமாணங்களை விடவும் ஏனைய பரிமாணங்கள் அங்கே இருப்பதை நாம் உணரலாம்.\nஎனவே, இப்படியான ஏனைய பரிமாணங்கள் மிகச்சிறிய அளவில், குறிப்பாக நானோமீட்டர் அளவில் ஒழிந்திருக்கிறதா என்று அறிந்துகொள்ள ஜப்பானைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கு இவர்கள் உலகிலேயே மிகச்சக்திவாய்ந்த நியுட்ரோன் கதிரை உருவாகும் ஜப்பான் ப்ரோடான் துகள்முடுக்கி ஆய்வ்கத்தைப் பயன்படுத்தயுள்ளனர் (Japan Proton Accelerator Research Complex / J-PARC).\nஇந்தப் பரிசோதனையின் போது, நியுட்ரோன் கதிர்த் துடிப்புகளை எக்ஸான் அல்லது ஹீலியம் போன்ற சடத்துவ வாயு நிரம்பிய அரை ஒன்றினுள் செலுத்திவிட்டு அந்த அறையை தாண்ட குறித்த நியுட்ரோன் கதிர்த் துடிப்புக்கு எவ்வளவு நேரமாகிறது என்றும் அந்தக் கதிர்த் துடிப்புகள் சிதறும் கோணங்களையும் அவதானிக்கின்றனர். நியுட்ரோன் ஏற்டமற்ற துணிக்கை என்பதால் மின்காந்தப் புலமோ அல்லது அது சார்ந்த பண்புகளோ இந்தப் பரிசோதனையைப் பாதிக்காது.\nஇந்தப் பரிசோதனையின் முடிவில் தெரியவந்தது என்னவென்றால், சப்நானோமீட்டர் அளவிலும், அதாவது 0.1 நானோமீட்டர் அளவைவிடச் சிறிய அளவிலும் நியுட்டனின் ஈர்ப்புவிசைக்கான விதி எந்தவொரு இடரும் இன்றி சரியாக தொழிற்படுகிறது என்பதே அப்படியென்றால் இந்த சப்நானோமீட்டர் அளவில் கூட ஏனைய பரிமாணங்கள் இந்தப் பரிசோதனையை பாதிக்கவில்லை.\nஇதனால் ஏனைய பரிமாணங்கள் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடமுடியாது. வேறு மாதிரி சிந்தித்துப் பார்த்தால், ஏனைய பரிமாணங்கள் நானோமீட்டர் அளவைவிடச் சிறியதாக இருக்கலாம் இல்லையா எனவே மேற்குறிப்பிட்ட பரிசோதனையைச் செய்த விஞ்ஞானிகள், குறித்த பரிசோதனைக் கருவிகளின் துல்லியத்தன்மையை அதிகரித்து மீண்டும் இந்தப் பரிசோதனையைச் செய்துபார்க்க திட்டமிட்டுள்ளனர்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/lifestyle/violent-computer-games/4238658.html", "date_download": "2019-04-19T22:19:21Z", "digest": "sha1:USHSH7SCER5Y37DJLQ3TNPTYKSMMBD42", "length": 4723, "nlines": 55, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "வன்முறை மிகுந்த கணினி விளையாட்டுகளால் பதின்ம வயதினரிடம் வன்முறையான பழக்க வழக்கங்கள் ஏற்படுவதில்லை: ஆய்வு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nவன்முறை மிகுந்த கணினி விளையாட்டுகளால் பதின்ம வயதினரிடம் வன்முறையான பழக்க வழக்கங்கள் ஏற்படுவதில்லை: ஆய்வு\nவன்முறைக் காட்சிகளைக் கொண்ட கணினி விளையாட்டுகளை விளையாடுவதால் வன்முறையான பழக்க வழக்கங்கள் ஏற்படக்கூடும் என்ற பரவலான நம்பிக்கையை மறுத்துள்ளனர் பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள்.\nஆக்ஸ்ஃபர்ட் (Oxford), கார்டிஃப் (Cardiff) பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சுமார் 1,000 இளையர்களிடமும் அவர்களுடைய பெற்றோரிடமும் நடத்திய ஆய்வின் முடிவு இது.\nஎவ்வளவு நேரம் கணினி விளையாட்டுகள் விளையாடுகிறார்கள், எத்தகைய கணினி விளையாட்டுகளை அவர்கள் விளையாடுகிறார்கள் என்ற கேள்விகளுக்குப் பதின்ம வயதினர் பதிலளித்தனர்.\nகணினி விளையாட்டுகள் விளையாடுவதால் அவர்களுடைய பழக்க வழக்கங்களில் கூடுதல் வன்முறை தென்படுகின்றதா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.\nபெற்றோரும் பிள்ளைகளும் வழங்கிய பதில்கள், வன்முறையான விளையாட்டுகளுக்கும் வன்முறைப் பழக்கவழக்கங்களுக்கும் தொடர்பு இருப்பதைப் புலப்படுத்தவில்லை என்றனர் ஆய்வாளர்கள்.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/26/horse.html", "date_download": "2019-04-19T22:24:11Z", "digest": "sha1:LNZKEAZXMD37IDMKGP7QYCOM2GJQ2MGI", "length": 13235, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவை பண்ணையில் ராணுவ குதிரைகள் | military horses comes to coimbatore farmhouse - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n6 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொ��்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவை பண்ணையில் ராணுவ குதிரைகள்\nராணுவத்தில் பணியாற்றிய 50 ராணுவ குதிரைகள் கோவையில் உள்ள தனியார் பண்ணைக்கு பாதுகாப்புபராமரிப்பிற்கு வந்து சேர்ந்துள்ளன.\nராணுவத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற குதிரைகள் சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டியூட்டிற்குமருந்து பொருள் உற்பத்திக்காக கொண்டு அனுப்பி வைக்கப்படும். குதிரைக்கு குறிப்பிட்ட ஒரு மருந்தை செலுத்திஅதில் உருவாகும் புரோட்டீனைக் கொண்டு பாம்புக் கடிக்கு மருந்து தயாரிக்கப்படும்.\nஇவ்வாறு மருந்து தயாரிக்கும் போது குதிரைகளின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து நாளடைவில்அக்குதிரை இறந்து விடும். இவ்வாறு கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் இருந்த 20க்கும் மேற்பட்ட குதிரைகள் கவனிப்பின்றிஇறந்து போயின.\nஇந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மத்திய சமூக நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி, குதிரைகளைக் காக்கநடவடிக்கை மேற்கொண்டார். இத்தகைய குதிரைகளைக் காக்க முன்வரும் நிறுவனங்களுக்கு அனுமதியும்வழங்கினார்.\nஇதனையடுத்து கோவையில் உள்ள என்.இ.பி.சி அக்ரோ பார்ம்ஸ் லிமிடெட் 50 குதிரைக் காக்க முன் வந்தது.கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் பயன்படுத்தப்பட்ட 60 குதிரைகள் கோவை மாவட்டம் குடிமங்கலம் அருகே பூளவாடியில்உள்ள என்.இ.பி.சி பண்ணைக்கு , லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. இந்த குதிரைகளுக்கு அங்கு லாயம்அமைக்கப்பட்டு பராமரிப்பு துவங்கியுள்ளது.\nஇங்கு கொண்டு வரப்பட்ட குதிரைகளில் பெரும்பாலானவை ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டவை. சென்னையில்உள்ள பிப்பெட் ஆராய்ச்சி நிலையம், புளூகிராஸ் நிறுவனங்களும் குதிரைகளை அளிக்க ஒத்துழைப்பு வழங்கியது.இக்குதிரைகளை பராமரிக்க நாள் ஒன்றிற்கு ஒவ்வொரு குதிரைக்கும் ரூ. 500 வரை செலவாகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/05/10/yercaud.html", "date_download": "2019-04-19T23:05:19Z", "digest": "sha1:C3GXH5QKOW3O3722I6NQFUNBT7MQYIBB", "length": 14341, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏற்காடு கோடை விழா ரத்து | Summer festival cancelled in Yercaud - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n7 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n8 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏற்காடு கோடை விழா ரத்து\nசேலம் மாவட்டத்திலுள்ள ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில், கோடை விழாவை அரசு ரத்து செய்துள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,\nஏற்காட்டில், மே 19ம் தேதி முதல் 22 ம் தேதி வரை கோடை விழா நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதே சமயத்தில்,ஊட்டி மற்றும் கொடைக்கானலில் கோடை விழாக்கள் நடைபெறுகின்றன.\nசுற்றுலா பயணிகளின் முழுக் கவனமும் இப்போதைக்கு அங்குதான் இருக்கும். எனவே இந் நிலையில் ஏற்காட்டில் கோடை விழாநடத்தப்பட்டால் அது நச்சயம் சுற்றுலாப் பயணிகளை கவராது.\nஎனவே வேறொரு நாளில் கோடை விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.\nஊட்டி, கொடைக்கானலுக்கு இணையான அட்டகாசமான சுற்றுலாத் தலம் ஏற்காடு. சேலத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில்உள்ளது இந்த குட்டி மலைப் பகுதி. இங்கிருந்து ஒத்தையடி மலைப் பாதையில் சென்றால் குட்டி அருவியும் உள்ளது.\nஏரளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வரும் இந்த இடத்துக்கு அரசு போதிய முக்கியத்துவம் தராமல் இருந்து வருவதுஆத்திரமூட்டும் விஷயமாகும்.\nஇப்போது கோடை விழாவையே ரத்து செய்துவிட்டுள்ளது. உறுதியளித்தபடி இன்னொரு நாளில் விழா நடக்குமா என்பதும்சந்தேகத்துக்குரியது தான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிக்கலில் ஜெட் ஏர்வேஸ்.. வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் திடீர் ரத்து.. பயணிகள் அவதி\n12 மணி நேரத்தில் இந்தியாவின் முக்கிய இடங்களை சுற்றி பார்த்த தந்தையும் மகனும்.. கின்னஸ் சாதனை\n திருப்பதி பெருமாளை வணங்குங்க. நிம்மதி கிடைக்கும்\n’பயணத்தடை தொடர்பான தீர்ப்பு டிரம்ப் நிர்வாகத்தின் வெற்றி’\nபாஜக சார்பில் 5 பேர் கொண்ட குழுவுடன் தூத்துக்குடி பயணம்: தமிழிசை அறிவிப்பு\nசாலை பாதுகாப்பு வாரம் - பரஸ்தானம் தரும் பாதுகாப்பான பயணம்\nகாவிரி உரிமைகள் மீட்பில் அதிமுக அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்கவில்லை... திருமா குற்றச்சாட்டு\nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 40\nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 39\nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 37\nகலிங்கம் காண்போம் - பயணத் தொடர்: பகுதி 35\nகலிங்கம் காண்போம் - பயணத் தொடர்: பகுதி 34\nகலிங்கம் காண்போம் - பயணத் தொடர்: பகுதி 33\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/rajasthan-assembly-elections-become-more-candidate-centric-335805.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.205.118.88&utm_campaign=client-rss", "date_download": "2019-04-19T22:25:02Z", "digest": "sha1:CMN7RFADSKNBNPZGX6W3R5P4YAJKHRO5", "length": 19175, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜஸ்தான்.. தகுதிவாய்ந்த வேட்பாளர்களுக்கே ஓட்டு.. மக்கள் கருத்து.. ஷாக்கில் பாஜக, காங். | Rajasthan Assembly elections become more candidate-centric than the party-centric - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n6 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜஸ்தான்.. தகுதிவாய்ந்த வேட்பாளர்களுக்கே ஓட்டு.. மக்கள் கருத்து.. ஷாக்கில் பாஜக, காங்.\nஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில், பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி எழுந்துள்ள நிலையில் கட்சியை பாராமல், தகுதிவாய்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக வாக்காளர்கள் கூறியுள்ளது, இரு கட்சிகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nவாக்குப்பதிவு வரும் 7ம் தேதி நடைபெறும் ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு மிகிப்பெரிய தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரசின் சூறாவளி பிரச்சாரம் முடிந்துள்ளது.\nஏறக்குறைய நான்கே முக்கால் கோடி வாக்காளர்கள் முதலமைச்சரையும், யாரை ஆட்சியில் அமர்த்துவது என்றும் முடிவு செய்ய உள்ளனர்.\nவேட்பாளர்கள் அறிவிக்கும் முன் இரு���்த நிலை தற்போது முற்றிலும் மாறி உள்ளது. கட்சிகளிடையேயான தேர்தல் என்ற நிலை தகர்ந்து, எந்த வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கலாம் என்று சிந்திக்க தொடங்கி உள்ளதாக வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சாதி வேட்பாளர்கள் என்ற முத்திரையை அவர்கள் உன்னிப்பாக பார்த்து வருகின்றனர்.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வாக்காளர்கள், எந்த பிரச்னையை முன் வைத்தும் வாக்களிக்க போவதில்லை என்று கூறியுள்ளனர். நட்சத்திர அந்தஸ்து வேட்பாளர்களின் பிரச்சார கூட்டங்களுக்கு சென்றாலும், சொந்த ஊர் வேட்பாளர்களின் பெயர்களையோ அல்லது அவர்களை அறிமுகப்படுத்தும் போதோ எழுகிற ஆரவாரமே அதற்கு சாட்சி என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇந்த தருணத்தில், தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு என்ற மக்கள் உரிமைகளுக்கான அமைப்பு, நடத்தியுள்ள சர்வே முடிவுகளை சற்றே உற்று நோக்க வேண்டியுள்ளது. செப்டம்பர் முதல் நவம்பர் வரையான கால கட்டத்தில் அந்த அமைப்பு நடத்திய இந்த சர்வேயில் சில முக்கிய அம்சங்கள் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.\nபாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் பிரச்சாரத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஒன்றுதான். ஆக, எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களை விட தமக்கு தான் அதிக ஆதரவு உள்ளது என்று எந்த கட்சியும் கூறிவிட முடியாது. இந்த ஒற்றை புள்ளியில் தான் வாக்காளர்கள், தெளிவான ஸ்திரமான மன நிலையில் உள்ளனர் என்று கூறுகிறது அந்த சர்வே.\nஅனைத்தையும் உன்னிப்பாகவும், நிதானமாகவும் கவனித்து வரும் வாக்காளர்கள் இறுதியாக தான் முடிவுக்கு வருவார்கள் என்றும் அந்த சர்வே ஆணித்தரமாக கூறுவது சற்றேற குறைய சிந்திக்க வைப்பதாக உள்ளது. குறிப்பாக கிராம பகுதிகளில் இத்தகைய நிலைப்பாடுகள் அதிகம் என்பது தான். ஆக மொத்தத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு ராஜஸ்தான் தேர்தலில் வெற்றி என்பது அவ்வளவு எளிதான அல்ல என்பதுதான் நிதர்சனமான உண்மை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇழுபறி முடிந்தது.. ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு.. துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\nராஜஸ்தான் முதல்வர் தேர்வு.. குழப்பம் தீர்ந்தது.. மாலை 4 மணிக்கு அறிவிப்பு\nம.பி., ராஜஸ்தான், சட்டீஸ்கரில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர்கள் இவர்கள்தான்\nகாதில் வளையம்.. தலையில் துண்டு.. கையில் கம்பு.. தோற்று போனார் இந்தியாவின் முதல் மாட்டு அமைச்சர்\nஎப்படி இருந்த பாஜக இப்படி ஆகிப்போச்சே.. மேப்பை லைட்டா உத்துப்பாருங்க.. உண்மை தெரியும்\nஅடடே.. இவ்வளவுதானா.. பாஜக தலைவர்கள் இதை எப்படி ஜீரணிக்க போகிறார்களோ தெரியலை\nராஜஸ்தான்: பாஜக, வசுந்தரா ராஜே சரிவுக்கான அந்த 8 காரணங்கள்\nஆதரவு தாங்க.. சுயேச்சைகளுக்கு வலை விரிக்கும் ராஜஸ்தான் காங்.\nஉண்மைதான்.. பாஜகவிற்கு தோல்வியிலும் வெற்றிதான்\n3 மாநிலங்களில் வெற்றி முகம்...சென்னையில் காங். தொண்டர்கள் கொண்டாட்டம்\nகடந்த தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை கூட பெற முடியாத பாஜக.. இது ராஜஸ்தான் பரிதாபம்\nஎதிர்ப்பு அலையில் எதிர்நீச்சல் போடும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராஜே.. ஆரம்பம் முதல் முன்னிலை\n5 மாநில தேர்தல்.. 2 மாநிலங்களில் காங். வெற்றி.. ம.பியில் இழுபறி.. டிஆர்எஸ் அபாரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/best-captains-of-cricket-till-now", "date_download": "2019-04-19T22:59:38Z", "digest": "sha1:GWU3WDZ67YNASPV5YEIL2QJ6EU6KH2UQ", "length": 10586, "nlines": 121, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "கிரிக்கெட்டில் சிறந்த 5 கேப்டன்கள் அதில் இந்தியர்களின் சாதனை", "raw_content": "\nகிரிக்கெட்: உலகின் பல விளையாட்டுகள் இருப்பினும் கிரிக்கெட்டுக்கு தனியான சிறப்புகள் உள்ளன. 11 பேர் கொண்ட அணியில் தலைவர் என்று ஒருவர் இருப்பார். அவர்தான் அணியை சிறந்த முறையில் வழி நடத்துவார். ஒவ்வொரு இடத்தையும் பெற நேர்மைக்கான தேவை மிகவும் முக்கியமானது. எல்லாவற்றையும் சரியான முறையில் சுலபமாக காணலாம். ஒரு போட்டியை வென்று அணியை வலுப்படுத்த நல்ல கேப்டன் தேவை. இன்று தங்கள் அணியினர் தங்கள் தங்கம் கண்காணிப்பில் வேறுபட்ட நிலைப்பாட்டை கொடுத்திருக்கும் கேப்டன்களை பற்றி காணலாம்.\nரிக்கி பாண்டிங் கிரிக்கெட் உலகில் தலைசிறந்த வீரர் மற்றும் தலை சிறந்த கேப்டன் ஆவார். ஆஸ்திரேலிய கேப்டனான ரிக்கி பாண்டிங் 1995 முதல் 2012 வரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பல வெற்றிகளை குவித்துள்ளார. இந்த நேரத்தில் ஆஸ்திரேலிய அணி முன்பு இருப்பதை விட ஆபத்தான அணியாக இருந்தது.\nதற்போதைய இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, தோனிக்கு பிறகு சிறந்த கேப்டன் என்ற புகழை பெற்றுள்ளார். தொடக்க காலங்களில் விராட் கோலியின் செயல்திறன் மற்றும் பேட்டிங் நன்றாக இருந்தது. மேலும் கேப்டன் பதவியேற்றதிலிருந்து ஒவ்வொரு தடவையும் அவர் வேறுவிதமாக முன்னேற்றம் கண்டு வருகிறார். இன்றைய போட்டிகளில் பல நன்கு அறியப்பட்ட கேப்டன்கள் வரிசையில் இவரும்உள்ளார். இவரது தலைமையில் 53 ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 40 ஒருநாள் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதென்னாபிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான கிரீம் ஸ்மித் இதுவரை 286 போட்டிகளில் 163 போட்டிகளில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. அவரின் வெற்றி சதவீதம் 56.99 சதவீதம் இருந்தது. தென்னாபிரிக்க அணியின் மூத்த கேப்டன்களில் ஒருவரான ஷான் பொல்லாக், அவருக்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்க அணியின் கிரேம் ஸ்மித் சிறந்த தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவரான டோனி நம் இந்திய அணிக்கு 2007ஆம் ஆண்டு கேப்டனாக பதவி ஏற்றார். இந்திய அணி பரிதாபகரமான நிலையில் இருந்தபோது தோனி தலைமையிலான அணி 2007ல் நடந்த 20 ஓவர் உலக கோப்பையை வென்றது. அதன் பின்பு வெற்றிகரமாக இந்திய அணியை வழிநடத்திச் சென்ற தோனி 2011 ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பையை வென்று சாதனை படைத்தார். 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி உலக கோப்பையை இவரால் தான் கைப்பற்றியது. அணியில் ஏற்படும் கடும் நெருக்கடி காரணமாகவும் சில தொடர் தோல்விகளாலும் தனது கேப்டன் பதவியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஆலன் பார்டர் 1984ஆம் ஆண்டு கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். ஓய்வு பெறும் வரை அணியின் தலைமையை ஏற்றுக் கொண்டார். அவரது தலைமையில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள் 178 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 107 போட்டிகளில் வென்று மற்றும் 93 டெஸ்டில் விளையாடி 32 டெஸ்ட் போட்டிகளில் வென்றது. ஆஸ்திரேலிய அணி தங்கள் தலைமையில் மிகவும் தீவிரமான அணியாக இருந்தது.\nஇந்திய டெஸ்ட் வரலாற்றில் சிறந்த 5 கேப்டன்கள்\nஅதிக ஒருநாள் போட்டிகளில் தனது அணியை வழிநடத்திய 3 சிறந்த கேப்டன்கள்\nஒருநாள் கிரிக்கெட்டில் அதிக மெய்டன் ஓவர்களை வீசிய மூன்று இந்திய பந்துவீச்சாளர்கள்\nஉலக கிரிக்கெ���்டின் தற்போதைய 5 சிறந்த அதிவேக வேகப்பந்து வீச்சாளர்கள்\nஉலக கோப்பை வரலாற்றில் சிறந்த 4 இன்னிங்ஸ்கள்\n2018 T20I: இந்தியாவின் மிக மதிப்பு வாய்ந்த 5 வீரர்கள்\nஐபிஎல் 2019: சர்வதேச கிரிக்கெட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட 5 இந்திய வீரர்கள்\nஒருநாள் போட்டியில் ஒரு தோல்வியை கூட சந்திக்காத இந்திய கேப்டன்கள்..\nஇந்தியாவின் மோசமான சாதனை முடிவுக்கு வந்தது\nஇந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியை வெல்ல தவறிய 3 தலைசிறந்த கேப்டன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaiplazaik.com/2019/02/cp-zeeba-ladies-inner-wear.html", "date_download": "2019-04-19T23:12:27Z", "digest": "sha1:OMEQLCR4KALDQ6RCCRCK2RPL2N3SQMXA", "length": 12089, "nlines": 311, "source_domain": "www.chennaiplazaik.com", "title": "Chennai Plaza - Islamic Clothing: Cp -Zeeba - Ladies Inner Wear", "raw_content": "\nஉங்கள் அபிமான சென்னை பிளாசா இப்பொழுது திருவல்லிக்கேணி நெடுச்சாலையிலும்\nகடந்த எட்டு வருடங்களாய் பைகிராப்ட்ஸ் சாலையில் மக்களின் மனம் கவர்ந்த சென்னை பிளாசா, எங்களதுபுதிய கிளையை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் புது பொலிவுடன் திறந்துள்ளோம்.\nஎங்களது இந்த புதிய கிளையில் உள்ளாடைகள் உட்பட பெண்களுக்கு தேவையான அணைத்து துணி வகைகளும் உயர்ந்த தரத்தில், குறைந்த விலையில் கிடைக்கும்.\nவிழா கால சலுகைகளும் உண்டு.\nஅருமை தோழிகளே நாங்க சென்னை ப்ளாசா துபாய் புர்கா கடை சென்னையில் இருப்பது உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும்.\n( தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.)\nசென்னை பிளாசா, பைகிராப்ஸ் ரோட், திருவல்லி கேனி, சென்னை\nசென்னை ப்ளாசாவில் இஸ்லாமியர்கள் அணியும் அனைத்துவித துணிகள் அதாவது ( புர்கா/Burka, ஹிஜாப் /Hijab, ஷால்/Shawl/Shela, பேஸ் கவர்/Face Cover,கை கிளவுஸ்/Hand Gloves, கால் சாக்ஸ்/Socks, தலைக்கு சின்ன தொப்பி/Small Cap போன்றவை)\nமற்றும் காட்டன் சுடிதார், பாட்டியாலா , லெகின்ஸ், டாப்ஸ், நைட்டி வகைகள் 46 சைஸ் வரை போடுவது போல உள்ளன.\nஇவையாவும் மொத்தமாகவும் , சில்லறையாகவும் விற்கிறோம்.நிறைய பெண்கள் எங்களிடமிருந்து வாங்கி வீட்டிலிருந்து விற்று வருகிறார்கள். சில பெண்கள் வெளியூரில் கடையே நடத்துகிறார்கள், எங்களிடம் வாங்கி கொள்கிறார்கள்.\nஇப்ப புது பிராண்டட் பெண்களின் உள்ளாடை 14 டைப் ( முன்று கலர் உள்ளது 12 டைப்பும்) ஒரு பனியன் டைப் அப்படியே போட்டு கொள்வது, அன்ட் கலர் உள்ளாடை 6 கலரில் வைத்துள்ளோம்.\nஇன்னும் லேடிஸ் பிளைன் மற்றும் ப்ரிண்டட் ஜட்டிகளும் (pantee), ���ுழந்தைகள் சல்வார் குள் அணியும் ஸ்லிப் /slip ம் உள்ளது கடை முழுவதும் பெண்களின் உள்ளாடைகள்,\nஓவ்வொரு கடைக்கும் போனால் பெண்கள் உள்ளாடை என ஒரு ஒரத்தில் இருக்கும் , உள்ளாடை வாங்க செல்லும் பெண்கள் அஞ்சி மறைந்து வாங்கி கொண்டு இருப்பார்கள் , அந்த சங்கோஜமே இனி தேவையில்லை கடை முழுவதுமே உள்ளாடைகள் தான். நீங்க தாராளாமாக இஷ்டம் போல பொருமையாக பார்த்து வாங்கலாம்\nஇது சரவனா ஸ்டோர் போத்திஸ் போன்ற கடைகளில் கிடைப்பது போல தரத்தில் சென்னை ப்ளாசா ஜீபாவிலும் கிடைக்கும்\nதியாக திருநாள் வாழ்த்துக்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/cooking-menu/cooking-tips/12178-cooking-tips-samaikkum-neram-payanpadum-super-tips-14-sasirekha", "date_download": "2019-04-19T22:46:50Z", "digest": "sha1:XYRE2TQTRGKDSGM23WPXSFX2T5EE5CNZ", "length": 15128, "nlines": 299, "source_domain": "www.chillzee.in", "title": "Cooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா - 5.0 out of 5 based on 1 vote\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ்\nகாலிஃப்ளவர் வேக வைக்கும் போது நிறம் மாறாமல் இருக்க அரிசிமாவு அல்லது ரவை கூட சிறிது மிளகுப்பொடி கலந்து வேகவைத்தால் நிறம் மாறாமல் இருக்கும்\nமுட்டைகோஸ் சமைக்கும் போது அதில் ஒரு துண்டு இஞ்சியை நசுக்கி போட்டால் அந்த முட்டைக்கோஸின் பச்சை வாசனை போய்விடும்\nசமையல் செய்யும் போது கையில் சூடுபட்டால் உடனே உருளைக்கிழங்கை நசுக்கி அதில் வரும் சாற்றை சூடுபட்ட இடத்தில் தேய்த்தால் கொப்புளம் வராது புண்ணாகாது.\nவடாம் வெயிலில் காயும் போது காய்ந்த மிளகாய்களை (சிவப்பு வத்தல் மிளகாய்களை) இடையிடையே வைக்க காகம் எட்டிப்பார்க்காது.\nதேனை ஸ்பூனால் எடுக்கும் போது பாதி தேன் ஸ்பூன��ல் ஒட்டிக்கொள்ளும் இதை தவிர்க்க ஸ்பூனின் இருபுறமும் முதலில் சிறிது நெய்யை தடவி பிறகு தேனை எடுக்கவும் ஒட்டாமல் வரும்\nCooking Tips # 15 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 13 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 04 - சசிரேகா\nதொடர்கதை - கலாபக் காதலா - 14 - சசிரேகா\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 22 - சசிரேகா\n# RE: Cooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா — AdharvJo 2018-10-17 17:31\nCooking Tips # 15 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 13 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 12 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 11 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nகவிதை - தயக்கம் என்னவோ..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெய்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=164698&cat=594", "date_download": "2019-04-19T23:04:37Z", "digest": "sha1:DTZTBS2DMWM2XUYSGEKELYIUSHF3FGWI", "length": 28095, "nlines": 615, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்திசுருக்கம் |Seithi Surukkam 13-04-2019 | Short News Round Up | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\n1.திமுக சிறுபிள்ளைத்தனம் : மோடி வருத்தம் 2. 4தொகுதி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 3.நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மரணம் 4..கனிமொழியை விரட்டிய கிராமத்தினர் 5.ஜாலியன் வாலாபாக் 100வது நினைவுநாள்\nஜாலியன் வாலாபாக் 100வது நினைவுநாள்\n4 தொகுதி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஅதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் எதிர்கட்சிகள்; மோடி | PM Narendra Modi Full Speech | Coimbatore | BJP\nகோவையில் பிரதமர் மோடி பிரசாரம்\nதமிழகத்திற்கு துரோகம் செய்த திமுக\nஊழல் பணத்தை திமுக கொடுப்பார்களா\nமதுரை எம்.பி தொகுதிக்கு 36 வேட்பாளர்கள்\nஓட்டு கேட்க விடாமல் விரட்டிய கிராமத்தினர்\nதிமுக சாதனையில் ஆதாயம் தேடும் பா.ம.க.,\nதூத்துக்குடியில் தமிழிசை : பா.ஜ.வின் சதியே\nபாலியல் குற்றச்சாட்டு : திமுகவுக்கு தகுதியில்லை\nபிரியாணிக்கு பாக்சிங் கத்துக்கிட்டது திமுக தான்\nஜல்லிகட்டை மீட்டவன் நான் : ஓ.பி.எஸ்\nநடிகர் ஜே.கே.ரித்தீஷ் மரணம் |ActorJKRitish death |ADMK\nபா.ஜ தேர்தல் அறிக்கை : இட்லி உப்புமா தான்\nகாங்கிரஸ் | வைத்திலிங்கம் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஸ்டார்ட் அப்.,க்கு TAX தேவையா\nஅதிமுக | ரவீந்திரநாத் குமார் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஅதிமுக | ஜெ.ஜெயவர்தன் |தென்சென்னை |வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nவிவசாயிகளை மதிக்காத காங்., - அய்யாக்கண்ணு | Ayyakannu Exclusive Interview | Farmer\nஅமமுக | வெற்றிவேல் | பெரம்பூர் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nவளர்ச்சி பாதையில் இலங்கை தமிழர்கள் காரணம் யார்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nமங்கலதேவி கண்ணகி கோயில் விழா\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஒரே மேடையில் மாயாவதி, முலாயம்\nரஜினி தேறிட்டாரு முன்னமாதிரி இல்ல\nஏமா��்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nபிளஸ்2 தேர்வு; முன்னேற்றம்தான் ஆனால் சரிவு\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\n+2ல் கொங்கு மண்டலம் 'மாஸ்'\n1281 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி\nவாட்ஸ் அப் ஆடியோவால் வன்முறை\nவெறிநாய் வெறியாட்டம்; 50 பேர் காயம்\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nஇதை ஏன் பிரச்சாரத்தில் பேசவில்லை\nரூ.72,000 திட்டம்; சாதகமா, பாதகமா\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nமுதல் இந்தியர் விராத் கோஹ்லி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\n'இந்தியன் 2' டிராப் : மீண்டும் எழுந்த சர்ச்சை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000025243.html?printable=Y", "date_download": "2019-04-19T22:53:44Z", "digest": "sha1:DOUKDH5VYV3NTWTPK64RZCSSAOLCNQPH", "length": 2563, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: வரலாறு :: சேரர் காலச் செப்பேடுகள்\nநூலாசிரியர் டாக்டர் M. ராஜேந்திரன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசேரர் காலச் செப்பேடுகள், டாக்டர் M. ராஜேந்திரன், Akani\nஇந்தப் புத��தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-04-19T23:08:24Z", "digest": "sha1:CWIGAZE462KY73QJ2A3KHWFI4YSAEO6O", "length": 50525, "nlines": 257, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இந்தியாவின் செயற்பாட்டுக்கு காரணமான அரசின் போக்கு! – திருமலை நவம் (கட்டுரை) | ilakkiyainfo", "raw_content": "\nஇந்தியாவின் செயற்பாட்டுக்கு காரணமான அரசின் போக்கு – திருமலை நவம் (கட்டுரை)\nதமி­ழர்கள் சுய­ம­ரி­யா­தை­யுடன் நியாய­பூர்­வ­மான அபி­லா­ஷை­களைப் பெற்றுக் கெள­ர­வ­மாக வாழ்­வ­தற்­கு­ரிய இலக்கை அடை­வ­ தற்கு இந்­தியா உறு­து­ணை­யாக இருக்கும் என தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை வர் இரா.சம்­பந்தன் இந்­தி­யா­வி­லி­ருந்து நாடு திரும்­பிய பின் கூறிய கருத்தும் மொனராகலையில் ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ள கருத்தும் இன்­றைய அர­சியல் போக்கில் ஒன்­றுடன் ஒன்று மோதி தீப்­பற்றும் கருத்­தாகக் கொள்ளப்படுகிறது எனலாம்.\nமொன­ரா­கலை – விபு­லா­னந்த வித்­தி­யா­லய வைப­வ­மொன்றில் இவ்­வா­ரத்தின் முற்­ப­கு­தியில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கலந்­து­கொண்டு தமிழில் பின்­வ­ரு­மாறு உரை­யாற்­றி­ யி­ருந்தார்.\nதமிழ் மக்­க­ளுக்கு இலங்­கையே தாய்­நாடு. நமக்­கென்று வேறு­நா­டுகள் எது­வு­மில்லை. தமிழ் மக்­க­ளுக்கு எந்த நாடும் தாய­க­மல்ல. எனவே, அவர்­களை எவரும் பொறுப்­பேற்­கவும் மாட்­டார்கள் என ஜனா­தி­பதி குறிப்­பிட்­டி­ருந்­த­தோடு பின்­வ­ரு­மாறும் கூறி­யி­ருந்தார்.\n”எமக்கு வடக்கு, தெற்கு, சிங்­களம், தமிழ் என்ற பேத­மில்லை. நாம் அனை­வரும் இந்த நாட்டில் பிறந்­த­வர்கள் என்ற வகையில் பெற்­றுக்­கொண்ட சுதந்­தி­ரத்­தையும் நாட்­டையும் பாது­காப்­போ­ம்” என ஜனா­தி­பதி சூளு­ரைத்­தி­ருந்தார்.\nஇதே­வேளை, அமைச்சர் சம்­பிக்க ரண­வ க்க இவ்­வாறு கூறி­யி­ருந்தார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தமி­ழீழ இலக்­கிற்கு இந்­தி­யாவின் புதிய அரசாங்கமும் துணை­போ­வது எமக்கு பெரும் ஏமாற்றம் அளிக்­கி­றது.\nஇலங்­கையில் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்த இந்­தியா முயற்­சிக்­கு­மாயின் அதற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­தி­ருந்தார்.\nஜனா­தி­பதி, தமிழ்த்­தே­சியக் ��ூட்­ட­மைப் பின் தலைவர் இரா.சம்­பந்தன், அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க ஆகிய மூவரும் வெவ்­வேறு சந்­தர்ப்­பங்­களில் வெவ்வேறு நிலை சார்ந்த கருத்­துக்­களை கூறி­யி­ருந்­தாலும் யதார்த்த அர­சி­யலில் இம்­மூ­வ­ரு­டைய கருத்­துக்­களும் வெவ்­வேறு அளவில் கனதி கொண்டதா­கவே பார்க்­கப்­பட வேண்டும்.\nஇலக்கை அடைய இந்­தியா உறு­துணை புரியும் என்று சம்­பந்தன் கூறி­யி­ருக்கும் கருத்து இலங்கை அர­சாங்­கத்­தாலும் அதன் தலை­மைத்­து­வங்­க­ளாலும் கொள்­ளப்­ப­டு­கின்ற அர்த்­தங்கள் விப­ரீ­த­மா­ன­வையா என எண்ண வைக்­கின்­றது.\nசம்­பந்தன் தனது இந்­திய விஜ­யத்தை முடித்­துக்­கொண்டு நாடு திரும்­பிய பின் தமது விஜ­யத்தின் பெறு­பே­றுகள் பற்றி அவர் விளக்­கி­ய­போதே மேற்­கண்ட கருத்தைக் கூறி­யி­ருந்தார்.\nதமிழ் மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணிகளை கைய­கப்­ப­டுத்தும் செயற்­பா­டுகள், குடிப்­பரம்­பலை மாற்றும் செயற்­பா­டுகள், மீள்­கு­டி­ யேற்­றப்­ப­டாத நிலையில் இன்­னமும் மக்கள் இருக்­கி­றார்கள். உயர் பாது­காப்பு வல­யங்கள் அகற்­றப்­ப­டாது இருப்­ப­துடன் இரா­ணுவப் பிர­சன்னம் அதி­க­மாகக் காணப்படுகிறது.\nஇவ்­வா­றான சூழ்­நி­லைக்குள் வாழும் தமிழ் மக்­க­ளுக்­கான இனப்­பி­ரச்­சனை தீர்வு தொடர்பில் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை­யென்­பது பற்றி கலந்­து­ரை­யா­டி­யுள்­ளோ­மென சம்­பந்தன் தெரி­வித்­தி­ருந்தார்.\nஇந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­தி­ர­மோடி உட்­ப ட்ட அர­சியல் தலை­வர்­க­ளு­ட­னான சந்­திப்பு கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு வெற்­றி­ய­ளித்­துள்­ளதா இல்­லையா என்­ப­தற்கு அப்பால் இலங்கை அர­சாங்­கத்­தையும் அது சார்ந்த தலை­வர்­க­ளையும் கடுமை­யான சீற்­றத்­துக்கு உள்­ளாக்­கி­விட்­டி­ருக்­கி­றது என்­பது வெளிப்­ப­டை­யாக உண­ரப்­ப­டு­கிற உண்­மை­யாகும்.\nஅதன் ஒரு வெளிப்­பா­டா­கவே அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க, கூட்­ட­மைப்பின் தமி­ழீ­ழத்­துக்கு இந்­திய அர­சாங்கம் துணை­போ­கி­றது எனச் சாடி­யி­ருந்தார்.\nஅமைச்சர் சம்­பிக்க ரண­வக்­கவின் கருத்­துப்­படி தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு தனி­ நாட்­டுக்­கான முன்­னெ­டுப்­புக்­களை சர்­வ­தேச­ ம­யப்­ப­டுத்­து­கின்­றது என்­பது ஒரு குற்­றச்­சாட்டு. மறு­புறம் இந்­தி­யாவின் புதிய அர­சாங்கம் அதற்கு துணைபோய்க�� கொண்­டி­ருக்­கி­றது என்­பது மறு­பக்க குற்­றச்­சாட்டு.\nஇதில் முன்­னைய விட­யத்தை கருத்தில் எடுத்­துக்­கொள்­ளு­வோ­மாயின் 2009ஆம் ஆண்டு முள்­ளி­வாய்க்கால் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­தாகக் கூறப்­படும் முன்­னைய காலப்­ப­கு­தி­யிலும் சரி, அதற்குப் பின்­னைய காலப்­ப­கு­தி­யிலும் சரி, தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு ஒன்­று­பட்ட நாட்­டுக்குள் சுயநிர்ணய உரி­மை­யுடன் தமிழ் மக்கள் வாழும் அர­சியல் தீர்வு சார்ந்த விட­யத்­தையே பேசி­வந்­தி­ருக்­கி­றார்கள்.\nநாட்டை துண்­டாட வேண்டும். பிரிக்­கப்­பட வேண்­டு­மென்ற கருத்தை அவர்கள் எந்த சந்­தர்ப்­பத்­திலும் வலி­யு­றுத்­தி­ய­தா­க­வில்லை. இரா.சம்­பந்தன் பல்வேறு சந்­தர்ப்­பங்­களில் இதை பகி­ரங்­க­மா­கவே பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்ளார்.\nஇது மட்­டு­மன்றி விடு­தலைப் புலிகள் அமைப்பு ஆயுதப் பல சம­நிலை பெற்­றி­ருந்த காலத்­திலும் வட­கி­ழக்குப் பிராந்­தி­யத்­துக்கு சுயாட்சி முறை­யான தீர்­வொன்று கிடைக்கும் சந்­தர்ப்பம் உரு­வா­கு­மானால் அதை ஏற்றுக்­கொண்டு முன்­னோக்கி நகர்­வ­தற்கு முயற்­சிக்க வேண்­டு­மென்­பதை விடு­தலைப் புலி அமைப்­பி­ன­ரி­டமும் பகி­ரங்­க­மா­கவும் இர­க­சி­ய­மா­கவும் கூட மதி­யுரை நல்­கி­ய­தாக பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் தெரி­வித்­துள்ளார்.\nஅது­வு­மன்றி விடு­தலைப் புலி­க­ளுக்கும் இலங்­கை­ய­ர­சாங்­கத்­துக்கும் பேச்­சு­வார்த்­தைகள் நோர்­வேயின் அனு­ச­ர­ணை­யுடன் நடை­பெற்ற காலத்தில் விடு­த­லைப்­புலிகள் அமைப்­பினர் சம்­பந்தன் போன்ற அர­சியல் ஞானம்­பெற்­ற­வர்­களை முன்­னி­லைப்­ப­டுத்­த­வில்­லை­யென்­ப­தையும் இங்கு கவ­னம்­கொண்டு பார்க்க வேண்டும்.\nதிம்பு பேச்­சு­வார்த்­தைக்கு பின்னால் ஆன எல்லாச் சந்­தர்ப்­பங்­க­ளிலும் அர­சி­யல்­ஞானம் கொண்­ட­வர்கள் உள்­வாங்­கப்­ப­டா­ததன் கார­ண­மாக, குறிப்­பாக வட கிழக்கின் பூகோள அர­சியல் விவர்­ண­கர்த்­தாக்கள் சேர்க்­கப்­ப­டா­ததன் கார­ண­மாக ஆயுத பலத்­துக்கு சம­மாக அர­சியல் பலமோ, நியாயப்­ப­டுத்­தல்­களோ இல்­லா­ததன் கார­ண­மாக இனத்­துவ சுதந்­தி­ரத்­துக்­காகப் போரா­டி­ய­வர்கள் மீது பயங்­க­ர­வா­திகள் என்ற முத்­திரை குத்­தப்­பட்­டதை நாம் அறிவோம்.\nஇந்த படு­ப­யங்­க­ர­மான குற்­றச்­சாட்­டுக்­க ளின் கூட்டு மொத்த விளை­வு­களே ஒரு இனத்தின் நியாய­மான கோரிக்­கைகளைக் கூட சின்னாபின்னப்படுத்தியுள்ளது என்­பது உலகம் அறிந்த விடயம்.\nஅடுத்த விடயம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் இலக்கை அடைய இந்­தியா துணை­ நிற்கப் பார்க்­கி­றது என்­பது இலங்­கை­ய­ர­சாங்­கத்தின் இன் னொரு வகைக் குற்­றச்­சாட்­டாகும்.\nஇலங்கைத் தமி­ழர்­களின் சுதந்­திரப் போரா ட்டம் அகிம்சை மயம்­கொண்­ட­தா­கவே 1956 ஆம் ஆண்டு முதல் உரு­வாகி வளர்ந்து வந்­தி­ருக்­கி­றது. ஆயுதம் அல்­லது தேசப்­பி­ரி ப்பு என்ற சொல்லை அவர்கள் எச்­சந்­தர்ப்­ப த்­திலும் உச்­ச­ரித்­த­தாக வர­லாற்றில் எந்த வரி­யிலும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.\n1983 ஆம் ஆண்­டு­வரை அகிம்சைத் தத்­துவம் கொண்ட உள்­ளகம் கொண்ட போராட்­ட ங்­க­ளையே தமிழ்­மக்கள் நடத்­தி­வந்­தி­ருக்­கி­றார்கள்.\nஜே.ஆர்.ஜெய­வர்த்­த­னாவின் 1978 மே 19 பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் அதனைத் தொடர்ந்து 1979 ஜூலை 20 கொண்­டு ­வ­ரப்­பட்ட பின்­னைய பயங்­க­ர­வாதத் தடை­சட்டம் 1981 ஆம் ஆண்டு (31.05.1981) இனக்­க­ல­வரம் 1983 ஆம் ஆண்டு உரு­வா கிய ஜூலைக்­க­ல­வரம் இது­த­விர யாழ்.நூலக எரிப்பு, யாழ்.தமி­ழாராய்ச்சி மகா­நாட்டு (10.01.1974) குழப்­பங்கள் போன்ற பல நூறு இனத்­துவ துவாம்­ஷங்கள் இந்­தி­யாவின் உள்­நு­ழை­வுக்கு கார­ண­மா­கி­யது.\nஎல்­லா­வற்­றுக்கும் மேலாக இலங்கை இனப்­பி­ரச்­சினை விவ­காரம் தேசம் கடந்து இந்­தியப் பிராந்­தி­யத்­துக்கு கொண்டு சென்­ற­வர்கள் விடு­தலைப் போராளிகள்.\nஇதன் கார­ண­மாக இலங்கை இனப்­பி­ரச்­சினை விவ­காரம் புதிய பரி­மா­ணங்­களை சுமந்­து­கொண்டு புதிய திசைக்கு திரும்­பிக்­கொண்­டது. ஆனா­லும்­கூட ராஜீவ் காந்­தியின் படு­கொ­லையைத் தொடர்ந்து அதன் வீரியம் வலு விழந்­து­போன நிலையில் இந்­தி­யாவின் கைக­ளி­லி­ருந்து நழு­விக்­கொண்­ட­தையும் ஐரோப்­பிய மத்­தி­யஸ்தம் என்ற பரி­மா­ ணத்தைப் பெற்­றுக்­கொண்­டதும் உண்மையே.\nஇவ்­வாறு இருக்­கும்­போது இந்­தி­யாவின் புதிய அர­சாங்கம் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தமி­ழீழ இலக்­குக்கு துணை­பு­ரியப் பார்க்­கின்­றது என்ற குற்றச்சாட்டு புதி­தாக முன்­வைக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றது.\nஇந்­தி­யாவைப் பொறுத்­த­வரை அதன் தேசியக் கொள்­கையும் பிராந்­தியக் கொள்­கையும் மிகவும் கவ­ன­மா­கவும் தீர்க்­க­மா­கவும் ஆராய்ந்து திட்­ட­மி­டப்­ப­டு­கின்­ற­வை­யாகு���். இவ்­வா­றா­ன­தொரு நிலையில் தமி­ழீழ இலட்­சி­யத்­துக்கு இந்­தியா துணை­நிற்­கின்­றது என்­பது ஒரு அர்த்­த­மற்ற கதைப்­பு­னைவு என்றே கூற­வேண்டும்.\nபுதிய இந்­திய அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வரை இலங்கை தமிழ்­மக்கள் பல­மான சுதந்­தி­ரத்­துடன் தன்­னாட்சி மயப்­பட்ட தீர்­வொன்றை பெற்­றுக்­கொள்ள வேண்­டு­மென்­பதில் நியாய­மான கரி­சனை கொண்­ட­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள் என்­பது உண்­மையே.\nஅதற்கு ஏற்ற வழி­மு­றை­யாக தம்மால் முன்­மொ­ழி­யப்­பட்ட 13ஆவது திருத்தச் சட்­டத்தை இலங்கை பூர­ண­மாக அமுல்­ப­டுத்த வேண்­டு­மென அழுத்தம் கொடுப்­ப­தற்கு அவர்கள் பின்­நிற்கப் போவ­தில்லை.\nஅதிலும் நரேந்­தி­ர­மோ­டியின் திட­காத்­தி­ர­மான கொள்­கையில் எவரும் செல்­வாக்கு செலுத்­த­மு­டி­யாது என்­பதும் அனை­வரும் அறிந்த விட­யமே. இப்­ப­டி­யான சூழ்­நி­லையை வைத்­துக்­கொண்டு புதிய அர­சாங்கம் இலங்­கைக்கு எதி­ராக நடக்கப் பார்க்­கி­றது என்று கூறு­வது ஒரு அர்த்­த­மற்ற கட்­டு­க­தை­யா­கவே நினைக்கத் தோன்­று­கின்­றது.\nஅடுத்த விட­ய­மாக ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக ஷ மொன­ரா­க­லையில் ஆற்­றிய உரையின் நிதர்­சனம் எவ்­வாறு இருக்­கின்­றது என்­பதை நோக்­குவோம்.\nதமிழ் மக்­க­ளுக்கு இலங்­கையே தாய்­நாடு. வேறு நாடுகள் அவர்­க­ளுக்கு தாய­க­மல்ல. எமக்கு வடக்கு, தெற்கு, தமிழ், சிங்­களம் என்ற பேத­மில்லை.\nநாம் அனை­வரும் இந்­நாட்டில் பிறந்­த­வர்கள் என்ற கருத்­துடன் பெற்­றுக்­கொண்ட சுதந்­தி­ரத்­தையும் நாட்­டை யும் பாது­காப்­போ­மென ஜனா­தி­பதி உயர்ந்த உண்­மை­களை எடுத்துக் கூறி­யி­ருந் தார்.\n”தமிழ் மக்­க­ளுக்கு இலங்­கையே தாய்­நாடு’‘ என்ற உண்மைக் கருத்­துக்கு மாற்­றுக்­ க­ருத்­தே­யில்லை. இருக்­கவும் முடி­யாது. ஆனால், யதார்த்தம் அவ்வாறாகவா இருக்­கின்­றது என்­பதை தேடிப் பார்க்­கின்­ற­போ­து தான் உண்மை நிலை வேறாகக் காணப்­படு­கி­றது.\nசுதந்­தி­ரத்­துக்குப் பின்­னைய 66 வரு­ட­கால அனு­ப­வங்­களை உரைத்துப் பார்க்­கின்­ற­போது கிடைக்கும் விடைகள் பூஜ்­ஜி­ய­மா­கவே காணப்­ப­டு­கி­ன்றன. உரிய அர­சியல் சமத்­துவம் கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை. இவ்­வாறு எவ்­வ­ளவோ காரி­யங்­களில் தமிழ்­மக்கள் மாற்­றான்தாய் மனப்­பாங்­கோடே நடத்­தப்­பட்டு வந்­தி­ருக்­கி­றார்கள்.\nஇன்­றைய சூழ்­நி­லையில் தமி­ழ­கத்தின�� அதிர்­வ­லை­களை ஜீர­ணிக்க முடி­யாத நிலையில் இவ்­வா­றான தாய்­நாட்டுப் பற்று வியாக்­கி­யானம் செய்­யப்­ப­டு­கின்­றது.\nஅது­வு­மன்றி கூட்­ட­மைப்­பினர் தமது டெல்லி பய­ணத்தை முடித்­துக்­கொண்டு தமி­ழ­கத்­தி­லுள்ள தலை­வர்­க­ளையும் சந்­தித்து வந்­த­மையும் முதல் அமைச்சர் ஜெய­ல­லி­தாவை சந்­திப்­ப­தற்கு முயற்­சி­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றார்கள் என்ற செய்­தி­களும் இலங்கை அர­சாங்­கத்­துக்கு கடும் விச­னத்தை உண்­டாக்­கி­யி­ருக்­கின்­றதன் கார­ண­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு இலங்­கையே தாய்­நாடு. வேறு நாடுகள் தாய­க­மல்ல என்ற கருத்து வலி­யு­றுத்திக் காட்­டப்­பட்­டி­ருக்­கி­றது.\nதெரிந்தோ, தெரி­யா­மலோ மொழி பண்­பாடு, பாரம்­ப­ரி­யங்கள் ஆகி­ய­வற்றின் மூல­வே­ராக இருப்­ப­வர்கள் தமிழ்­நாட்டு மக்கள் என்­பது மறுக்­கப்­பட முடி­யாத உண்மை.\nஇலங்கைத் தமி­ழர்கள் கடந்த 60 வரு­டங்­க­ளுக்கு மேலாக அனு­ப­வித்து வரும் கொடு­மை­களை அவர்கள் கண்­ணூ­டா­கவே கண்டு துன்­பப்­ப­டு­கின்­ற­வர்கள். இவர்­களின் தலை­யீ ட்டை உரு­வாக்­கி­ய­வர்கள். இலங்கை அர­சாங்­கமே தவிர தமிழ் மக்கள் அல்லர் என்­ப­தே­யுண்மை.\nஇன­வ­ழிப்பு, இனச்­சங்­காரம், இன ஒடுக்கல் என்ற இன்­னோ­ரன்ன அட்­டூ­ழி­யங்­களின் ஒன்­று­தி­ரண்ட கொடு­மையின் புறப் போரே இன்­றைய தமி­ழக மக்கள் இலங்கை தமிழ் மக்­க­ளுக்கு ஆத­ர­வாக மேற்­கொண்­டு­வரும் போராட்­டங்­க­ளா கும்.\nஇவற்றை சகிக்க முடி­யாத நிலையில் சுட­லை­ஞானம் போல் தாய்­நாடு இலங்­கை தான் என்று பற்­றுக்­கோட்டை உரு­வாக்க முனை­வது பய­னற்ற விதைப்பா­கவே இருக்க­ மு­டியும்.\nஇப்­பற்றை உண்­மையில் கொண்­டு­வர வேண்­டு­மானால் நியாய­மான பரி­கா­ரத்தை இலங்கை அரசு தமிழ் மக்­க­ளுக்கு காண வேண்டும். உண்­மையைச் சொல்­லப் ­போனால் இலங்கை மீது அதிக விசு­வாசம் கொண்­ட­வர்­க­ளாக அவர்­களே இருந்­தி­ருக்­கி­றார்கள்.\nஅதன்­மாற்று நிலைக்கு கார­ண­கர்த்­தாக்­க­ளாக விளங்­கு­ப­வர்­களே இன­வா­தி­களும் இலங்­கை­ய­ர­சாங்­க­மு­மாகும். ஜனா­தி­ப­தியின் இன்­னொரு கருத்து மிகவர­வேற்­கத்­தக்­கதும் பாராட்­டப்­பட வேண்­டிய கூற்­றா­கவும் கரு­தப்­பட வேண்டியது. எமக்கு வடக்கு தெற்கு தமிழ் சிங்களம் என்ற பேதமில்லை என்ற கூற் றாகும்.\nவடக்கு, தெற்கு பேதம் என்பது அரசாங்கத்தால் பார்க்கப்படவில்லையென வைத்துக்கொண்டாலும் இனவாத அமை ப்புக்களின் இன்றைய போக்குக்கள் சிறு பான்மை சமூகத்தின்மீது எத்தகைய அட்டூ ழியங்களை விளைவித்துவருகின்றது என் பது வெளிப்படையாகவே தெரியப்படுகின்ற உண்மைகளாகும்.\nஇந்த அரசாங்கத்தின் ஆட்சி அமைப்புக்குப் பிறகு ஜே.வி.பி., பொதுபலசேனா, ஜாதிக ஹெல உறுமய, பொதுசவிய, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், ஜாதிக பலசேனா போன்ற இனவாத அமைப்புக்களின் கெடுபிடிகள் எவ்வளவு வேகமாக வளர்ச்சி கண்டுள்ள மையையும் இவற்றை கட்டுப்ப டுத் துவதற்கு ஆளும் அரசாங்கம் எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாமையும் வெளிச்சம்போட்டு காட்டப்படக்கூடியவை.\nஇந்த இனவாத அமைப்புக்களுக்குப் பின்னால் அரசாங்கம் நின்று கொண் டிருக்கிறது என்ற குற்றச்சாட் டுக்கள் சிறுபான்மை சமூகத்தால் முன்வைக்கப் படுகின்றன. இந்த அமைப்புக்கள் வடக்கு கிழக்கு அதிகாரம் வழங்கப்படக்கூடாது.\nவளப்பங்கீடு செய்யப்படக்கூடாது. பேரின சமூகத்தின் தயவிலேயே சிறுபான்மை சமூ கம் இருக்க முடியும். பெளத்தமும் சிங்கள முமே தேசியத் தன்மையுடையது என்று வலியுறுத்திவருகின்ற நிலையில் பேதம் பார் க்கப்படவில்லையென்பதில் என்ன உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.\nஇலங்கைக்கு கிடைக்கப்பட்ட சுதந்திரம் என்பது பிராந்திய விளைவுகளின் பரிசு. இச்சுதந்திரத்தை மனப்பூர்வமாகவோ ஏற்றுக் கொள்ளக்கூடிய விதத்திலோ தமிழ் மக்கள் அனுபவிக்கவிடப்படவில்லை.\nசுதந்திரத்துக்குப்பின் உண்டாக்கப்பட்ட அரசியல் அமைப்பு திட்டங்கள் இன முஸ்தீப்புகள் ஒடுக்குமுறைகள் குறிப்பாக 2009 ஆம் ஆண்டுக்குப்பின் ஆயுதப் போரை முடிவு கட்டியதாக கூறப்படும் அகங்கார நிலையில் இரா.சம்பந்தன் கூறியதுபோல்….\nவட கிழக்கின் இனப்பரம்பலை இல்லாது ஒழிக்கும் சாதுரியமான திட்டங்கள் இந்தப் பிரதேசத்துக்கு சொந்தமான தனித்துவமான பண்பாடுகளையும் பாரம் பரியங்களையும் மூடி மறைக்கும் செயல்கள் காணி அளப்புக்கள் என்ற இன் னோரன்ன செயல்கள் இந்த தேசத்தை தாய் நாடென்றோ இங்குதான் நாம் பிறந் தவர்கள் என்றோ பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை பேணவேண்டுமென்றோ எணணத் தூண்டப்படவில்லை.\nஅந்த எண்ணம் தூண்டப்பட வேண்டுமாயின் சிறு பான்மை மக்கள் சம உரிமை கொண்டவர்களாக சுயமுறையான வாஞ்சை கொண்டவர்களாக வாழ வழி சமைக்கப்படவேண்டும் அந்த அரசியல் மலர்வு கொண்டுவரப்படவேண்டும்.\nஉண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை) 0\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம் 0\nயுத்தகுற்றம் செய்த கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்தினவின் பேட்டி 0\n‘ஐ.நா வே எம்மை காப்பாற்று எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தா’ ;வடக்கில் திரண்­டெ­ழுந்து மக்கள் கோஷம்\n`தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ\nஉண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஆணாகப் பிறந்தால் ரொம்பவே கஷ்டம்தான்’ கழுதைப் புலிகளின் சர்வைவல் கதை பகுதி 4\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\nஇது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]\nஎவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]\nநாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு க��ர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32510", "date_download": "2019-04-19T22:42:35Z", "digest": "sha1:5YS2NQR336VFJTKA5X236DBWI5FTI5KH", "length": 11491, "nlines": 300, "source_domain": "www.arusuvai.com", "title": "மொரோக்கன் லேம்ப் சாப்ஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமட்டன் சாப்ஸ் - 1/2 கிலோ\nஇஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி\nபேப்ரிக்கா பவுடர் - ஒரு தேக்கரண்டி\nசீரகத் தூள் - முக்கால் தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nபுதினா - 5 இலைகள்\nபார்ஸ்லி - 10 இலைகள்\nஎண்ணெய் - 2 மேசைக்கரண்டி\nமுதலில் மட்டன் சாப்ஸைக் கழுவி எடுத்துக் கொள்ளவும்.\nஅத்துடன் தூள் வகைகள், பொடியாக நறுக்கிய புதினா, பார்ஸ்லி இலைகள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.\nஅதனை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவிடவும்.\nபிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, குறைந்த தீயில் வைத்து சாப்ஸைப் பொரித்து எடுக்கவும்.\nசுவையான மொரோக்கன் லேம்ப் சாப்ஸ் தயார். பார்ஸ்லி இலை தூவி அலங்கரித்துப் பரிமாறவும். இதை பார்ட்டிகளில் ஸ்டாட்டராக பரிமாறலாம்.\nபேப்ரிக்கா பவுடருக்குப் பதிலாகத் தனி மிளகாய்த் தூளும், பார்ஸ்லி இலைகளுக்குப் பதிலாக கொத்தமல்லி இலைகளும் பயன்படுத்தலாம்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2019-04-19T23:34:40Z", "digest": "sha1:AZ6QVKA4B4EISTNSP2J6WVBMAMGANE5T", "length": 7013, "nlines": 96, "source_domain": "www.deepamtv.asia", "title": "வெள்ளை ��ாளிகை முன் திடீரென தீக்குளித்த நபர்: அவசரமாக குவிந்த பொலிஸார்!", "raw_content": "\nYou are at:Home»உலகம்»வெள்ளை மாளிகை முன் திடீரென தீக்குளித்த நபர்: அவசரமாக குவிந்த பொலிஸார்\nவெள்ளை மாளிகை முன் திடீரென தீக்குளித்த நபர்: அவசரமாக குவிந்த பொலிஸார்\nஅமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் முன்பு மர்ம நபர் தீ குளித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nவெள்ளிக்கிழமை மதியம் வெள்ளை மாளிகையின் முன் ஒரு மனிதன், தன் மீது தானே தீ வைத்து கொண்டதை அமெரிக்காவின் இரகசிய சேவை உறுதிப்படுத்தியுள்ளது.\nஇதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, வெள்ளை மாளிகையின் அருகே பாதசாரி போக்குவரத்தை மூடியுதோடு, அங்கு நின்றுகொண்டிருந்த மக்களையும் வேகமாக அப்புறப்படுத்தினர்.\nவெள்ளிக்கிழமை நடந்த சம்பவத்தின் போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குள் தான் இருந்தார், ஆனால் அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை என அமெரிக்காவின் இரகசிய சேவை கூறியுள்ளது.\nஒரு மின்னணு சக்கர நாற்காலி-வகை ஸ்கூட்டரை இயக்கி கொண்டு வந்த ஒரு ஆண், பென்சில்வேனியா அவென்யூ பகுதியில் திடீரென அவருடைய ஆடையில் தீயை வைத்துக்கொண்டதாக கூறியுள்ளனர்.\nஅவருக்கு அருகே மர்ம பொதிகை ஒன்றினை பொலிஸார் கண்டறிந்ததை அடுத்து, அவருக்கு முதலுதவி கொடுத்த பின்னர் கைது செய்தனர்.\nமேலும் அந்த நபருக்கு அச்சுறுத்தும் வகையில் காயங்கள் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதிபர் டிரம்ப் ரூஸ்வெல்ட் அறையில் தேசத்தின் 5 ஜி நெட்வொர்க்கைப் பற்றி பேசிய சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க ஏகாதிபத்தியமே எங்களது முக்கிய பிரச்சனை\nமனைவியை கொலை செய்த இலங்கை தமிழர் வழக்கில் அதிரடி திருப்பம்\nஅம்மாவின் வயிற்றில் உதைத்து ரசிகர்களை குஷியாக்கிய மேகனின் குழந்தை\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mycityepaper.com/2018/10/16/protest-against-jio-towers/", "date_download": "2019-04-19T22:15:26Z", "digest": "sha1:OV6WOGXWWRAMI4F4EG7OYHL2TYCJVSZM", "length": 8922, "nlines": 131, "source_domain": "www.mycityepaper.com", "title": "ஜியோ டவருக்கு எதிராக போராட்டம் | My City ePaper", "raw_content": "\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nதிருச்செந்தூர் கோவிலில் திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள் :\nHome செய்திகள் இந்தியா ஜியோ டவருக்கு எதிராக போராட்டம்\nஜியோ டவருக்கு எதிராக போராட்டம்\nஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தில் ஜியோ போன் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி கடந்த 3 நாள்களாக நடைபெற்று வந்தது. செல்போன் டவர் அமைப்பதால் மக்கள் நோய் வாய்ப்பட்டுச் சாவதோடு பறவையினங்களும் அழிந்துகொண்டிருக்கிறது என்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஅரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தில்\nஜியோ போன் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.\nஅப்போது, “ஏற்கெனவே இக்கிராமத்தில் அனைத்து கம்பெனிகளின் செல்போன் கோபுரம் அமைந்துள்ளதால் கதிர்வீச்சுகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம். செல்போன் கோபுரங்களால் பறவைகள் பாதிக்கப்படுகிறது. எனவே பொது மக்களைப் பாதிக்கக்கூடிய வகையில் அமைக்கப்படும் செல்போன் கோபுரத்தை தடை செய்ய வேண்டும். இல்லையென்றால் மக்கள் நடமாட்டம் இல்லாத வெளிப்பகுதியில் செல்போன் கோபுரத்தை அமைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர். இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.\nPrevious articleபெண்களுக்கான APP-” ரௌத்திரம்”:\nNext articleசபரிமலையில் 144-தடை உத்தரவு- தொடரும் பதற்றம் :\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தி��் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nகேரள காவலர்களை தாக்கி கைதியை மீட்டுச் சென்ற கும்பல்\nகேரளாவை போலவே வெள்ளத்தில் தத்தளிக்கும் நாகலாந்து:\nபுதுக்கோட்டையில் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி\nஇன்று பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிரான விவகாரத்தில் விசாரணை கமிட்டி எதிராக வழக்கு விசாரணை\nசென்னை மண்டல சுங்கத்துறை இணையதளம் முடக்கம்\nமெர்சல் படத் தயாரிப்பாளருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவுரை\nபாகுபலியை மிஞ்சிய ரஜினியின் 2.0\nவெள்ளைக்கார காதலனை கைபிடிக்கும் இலியானா\nஅஜித்தை அடுத்து விஜய்சேதுபதிக்கு இசையமைக்கும் இமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/08/14/95589.html", "date_download": "2019-04-19T23:26:44Z", "digest": "sha1:5N6GUVEOP6S4YYZMIHRPU3S7ZJF5GJSL", "length": 18387, "nlines": 206, "source_domain": "www.thinaboomi.com", "title": "பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவை தலைவர், துணை தலைவர் இன்று தேர்வு329 எம்.பி.க்கள் பதவியேற்றனர்", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு: முதல்வர் எடப்பாடி பேட்டி\nபாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவை தலைவர், துணை தலைவர் இன்று தேர்வு329 எம்.பி.க்கள் பதவியேற்றனர்\nசெவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2018 உலகம்\nஇஸ்லாமாபாத்,பாகிஸ்தானின் 15-வது நாடாளுமன்றம் முதல் முறையாகக் கூடியது.கடந்த மாதம் 25-ம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 329 உறுப்பினர்கள், அந்தக் கூட்டத்தில் பதவியேற்றனர். இதில் நாட்டின் அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானும் பதவியேற்றுக் கொண்டார்.\nபாகிஸ்தான் வரலாற்றில், ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் நடைபெறுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nதேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக நேற்று முன்தினம் கூடிய நாடாளுமன்றத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக���கு முந்தைய நாடாளுமன்ற அவைத் தலைவர் அயாஸ் சாதிக் பதவிப்பிரமானம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, 329 உறுப்பினர்கள் பதிவாளர் முன்னிலையில் பதவியேற்பு ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.\nஇம்ரான் கான் மட்டுமன்றி, முக்கிய கட்சிகளான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் புட்டோ சர்தாரி, முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.\nஅதனைத் தொடர்ந்து, புதிய நாடாளுமன்றத்தின் அவைத் தலைவரும், அவை துணைத் தலைவரும் வரும் இன்று தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று முந்தைய நாடாளுமன்ற அவைத் தலைவர் அயாஸ் சாதிக் அறிவித்தார்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nபாகிஸ்தான் நாடாளுமன்றம் Pakistan parliament\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரியை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்தது\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட பார்வையாளர் இடைநீக்கம் காங். கண்டனம்\nஓட்டுப் பதிவை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : உரியடி-II படத்தின் திரைவிமர்சனம்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்\nதருமபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீத வாக்குப்பதிவு: தம��ழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பேட்டி\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி\nபெரு முன்னாள் அதிபர் ஆலன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஅரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம்: மாலி பிரதமர் ராஜினாமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முகமது அமிருக்கு இடமில்லை : சர்பிராஸ் அகமது கேப்டன்\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்திய அணியில் டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் : கேப்டன் விராட் கோலி பேட்டி\nபுதுடெல்லி : இந்திய அணியில் எம்.எஸ்.டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் என்று கேப்டன் விராட் கோலி ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி: ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு\nபுதுடெல்லி : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் ...\nடி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் \nபுதுடெல்லி : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் ரன்கள் அடித்து ...\nவைரலான புகைப்படம்: நியூசிலாந்தில் இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..\nவெல்லிங்டன் : நியூசிலாந்தில் இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகி சமூக ...\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nமும்பை : அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nவீடியோ: மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் இறங்���ிய கள்ளழகர்\nவீடியோ: சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\n1அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் பு...\n24 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவ...\n3சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\n4திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/royal-challengers-bangalore-captain-kohli-bowled-by-rajasthan-bowler-gopal-013728.html", "date_download": "2019-04-19T22:19:30Z", "digest": "sha1:M2KB4ST54LTEQ3UBDT3GOHHQ5PSFWZ4Y", "length": 12878, "nlines": 167, "source_domain": "tamil.mykhel.com", "title": "RR vs RCB:100வது போட்டியில் கோலி க்ளீன்போல்டு.. டிவில்லியர்ஸ், ஹெட்மையர் அவுட்.. திணறும் பெங்களூர் | Royal challengers bangalore captain kohli bowled by rajasthan bowler gopal - myKhel Tamil", "raw_content": "\n» RR vs RCB:100வது போட்டியில் கோலி க்ளீன்போல்டு.. டிவில்லியர்ஸ், ஹெட்மையர் அவுட்.. திணறும் பெங்களூர்\nRR vs RCB:100வது போட்டியில் கோலி க்ளீன்போல்டு.. டிவில்லியர்ஸ், ஹெட்மையர் அவுட்.. திணறும் பெங்களூர்\nஜெய்பூர்: ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் கேப்டன் கோலி, கோபால் பந்தில் க்ளீன் போல்டாகி அதிர்ச்சி அளித்தார்.\nநடப்பு சீசனில் இதுவரை வெற்றியே பெறாத அணிகள் என்று பார்த்தால் இந்த அணிகள் தான். ரகானே தலைமையிலான ராஜஸ்தான் அணி, மோதிய 3 ஆட்டங்களிலும் கடைசி கட்டத்தில் தோல்வியை சந்தித்தன. அதே போல கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் 3 ஆட்டங்களிலும் தோற்று போயின.\nஎனவே இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கிய போட்டியாகும். ஜெய்பூரில் தொடங்கிய இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்றது. இதையடுத்து, கோலி தலைமையிலான அணி முதலில் களம் கண்டது.\nRR vs RCB:கேப்டன் கோலியாக இது 100வது போட்டி... பார்த்தீவ் படேலுடன் நிதான தொடக்கம்\nதொடக்க வீரர்களாக கேப்டன் கோலியும், பார்த்தீவ் படேலும் களம் கண்டனர். கோலி ஐபிஎல் தொடரில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள 100வது போட்டியாகும். எனவே... ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.\nதொடக்க வீரர்களாக கேப்டன் கோலியும், பார்த்தீவ் படேலும் களம் கண்டனர். கோலி ஐபிஎல் தொடரில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள 100வது போட்டியாகும். எனவே... ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகம் இரு��்தது.\nமுதல் ஓவரில் 10 ரன்கள்\nஅதன்படி, இருவரும் களம் இறங்கினர். தொடக்க வீரரான கோலி முதல் ஓவரை நிதானமாக எதிர்கொண்டார். முதல் ஓவரில் 10 ரன்கள் கிடைத்தன.\n2வது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து கிடைக்கின்ற பந்துகளை எதிர்கொண்ட இருவரும் பவுண்டரிகளையும் அடிக்க தவறவில்லை.\nஒருவழியாக அருமையான தொடக்கம் கிடைத்தது என்று நினைத்த நேரத்தில் தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. ஆட்டத்தில் ஓரளவு செட்டிலான கோலி, 7வது ஓவரில் கோபால் பந்தில் போல்டாகி அதிர்ச்சி அளித்தார்.\nஅவரை தொடர்ந்து டி வில்லியர்ஸ் களம் கண்டார். அணியின் ரன்விகிதம் மேலும் உயரும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் அவரும் 9வது ஓவரில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இந்த விக்கெட்டையும் எடுத்தவர் கோலியை காலி செய்த அதே கோபால் தான்.\n10 ஓவர்களுக்குள் 2 முக்கிய மற்றும் நட்சத்திர விக்கெட்டுகளை இழந்து பெங்களூரு அணி தடுமாற்றத்துடன் இருந்தது. அதன்பிறகு வந்த ஹெட்மையரும் வெளியேறினார். இந்த போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=64", "date_download": "2019-04-19T23:12:16Z", "digest": "sha1:URAPPKD5UDJ7HUQYP6RULLFMOSKKATRQ", "length": 6395, "nlines": 117, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 1 திமொத்தேயு 6\n2 திமொத்தேயு 1 》\nபவுல் த��் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் மீண்டும் ஒருமுறை சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அப்போது இரண்டாம் முறையாகத் திமொத்தேயுவுக்குத் திருமுகம் எழுதியதாகவும் கூறப்பட்டுள்ளது. முதல்முறை போலல்லாமல் இம்முறை அவர் ஒரு சாதாரண குற்றவாளிபோல் நடத்தப்பட்டார் (1:16; 2:9; 4:13) என்றும் குறிப்புத் தரப்பட்டுள்ளது. இத்திருமுகத்தில் ஆசிரியர், பவுலின் வாழ்வை எடுத்துக்காட்டாகக் கொண்டு பல அறிவுரைகளைத் திமொத்தேயுவுக்கு வழங்குவதைக் காண்கின்றோம்.\nஇத்திருமுகத்தில் பவுலைக் குறித்த செய்திகள் பல உள்ளன. மன உறுதியுடன் இருத்தலே இத்திருமுகத்தின் மையக் கருத்தாக அமைகிறது. திமொத்தேயு தொடர்ந்து இயேசுவுக்குச் சான்று பகரவும், நற்செய்தி மற்றும் பழைய ஏற்பாட்டின் உண்மையான போதனைகளை ஏற்றுக்கொள்ளவும், போதகர், நற்செய்தியாளர் என்னும் முறையில் தம் கடமைகளைச் செவ்வனே செய்யவும் திருமுக ஆசிரியர் வலியுறுத்துகிறார்; துன்பங்கள் நடுவிலும் எதிர்ப்புகள் நடுவிலும் முன்மாதிரியாய் வாழ்ந்து காட்டப் பணிக்கிறார். பயனற்ற வீண் விவாதங்களில் திமொத்தேயு ஈடுபடலாகாது என அவர் அறிவுறுத்துகிறார்.\nமுன்னுரை (வாழ்த்து) 1:1 - 2\nதிமொத்தேயுவுக்கு அறிவுரை 1:3 - 2:13\nதவறான போதனை குறித்து அறிவுரை 2:14 - 4:8\nபவுலின் நிலைமை 4:9 - 18\nமுடிவுரை 4:19 - 22\n《 1 திமொத்தேயு 6\n2 திமொத்தேயு 1 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/11822-adichuthokku-song-from-viswasam.html", "date_download": "2019-04-19T22:54:05Z", "digest": "sha1:JQSK5355OMMZIWUMZSIFUPHVDKKNA2HV", "length": 5103, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "’விஸ்வாசம்’ படத்தின் 'அடிச்சுதூக்கு' பாடல் லிரிக்கல் வீடியோ | adichuthokku song from viswasam", "raw_content": "\n’விஸ்வாசம்’ படத்தின் 'அடிச்சுதூக்கு' பாடல் லிரிக்கல் வீடியோ\nகூட்டணியில் நாங்கள் இருப்பது ஆயிரம் யானை பலத்துக்கு சமம்: வைகோ\nஹாட்லீக்ஸ் : அமைச்சர் படும்பாடு\n12 கிலோ மீட்டர் மலையில் நடந்து சென்று வாக்களித்த பழங்குடி மக்கள்\nஹாட்லீக்ஸ்: ஏன் தவிர்க்கிறார் வைகோ\n'விஸ்வாசம்' 100-வது நாள்: படக்குழுவினர் நெகிழ்ச்சி\nசினிமா வியாபாரம்: விலங்குகள் திறந்துவைத்த கதவு\nரசிகர்கள் கூடியதால் சலசலப்பு: நடிகர் அஜித் வரிசையில் நிற்காமல் வாக்களிப்பு\nஅஜித் வார்த்தைகள் வேதவாக்கு: ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nஅஜித்துடன் படம்: சூசகமாக உறுதி செய்த இயக்குநர் வெங்கட் பிரபு\nஅஜித் நடிப்பு பிரமாதம்; விரைவில் இந்திப் படங்கள் பண்ணுவார்: போனி கபூர் நம்பிக்கை\n’விஸ்வாசம்’ படத்தின் 'அடிச்சுதூக்கு' பாடல் லிரிக்கல் வீடியோ\nஇளையராஜா குரலில் ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாரி அந்தாதி’ பாடலின் லிரிக்கல் வீடியோ\n'சர்வம் தாளமயம்' படத்தின் 'பீட்டர் பீட்டை ஏத்து' பாடல் லிரிக்கல் வீடியோ\nஅமெரிக்காவில் தேடப்பட்ட குற்றவாளி; ஃபேஸ்புக்கில் பதிவிட்டு தானாக சரணடைந்த சம்பவம்: திரைப்படத்தை மிஞ்சிய சுவாரஸ்யம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/14216", "date_download": "2019-04-19T23:15:32Z", "digest": "sha1:SVAYG3IARLZLJI4UVV6QKE6QVFVHHC6S", "length": 9476, "nlines": 73, "source_domain": "www.thirumangalam.org", "title": "பயணிகளை மிரட்டும் நடைபாதை வியாபரிகள்- அளவைக் குறைத்தும் பணத்தை ஏற்றி கறாராக ஏமாற்றும் மோசடி பேர்வழிகள்", "raw_content": "\nYou are here: Home / News / பயணிகளை மிரட்டும் நடைபாதை வியாபரிகள்- அளவைக் குறைத்தும் பணத்தை ஏற்றி கறாராக ஏமாற்றும் மோசடி பேர்வழிகள்\nபயணிகளை மிரட்டும் நடைபாதை வியாபரிகள்- அளவைக் குறைத்தும் பணத்தை ஏற்றி கறாராக ஏமாற்றும் மோசடி பேர்வழிகள்\nசெய்தி: தினமலர் நாளிதழ் -ஆகஸ்ட் 12-2018\nஇதே போல் குறிப்பாக திருமங்கலம் வெளியூர் பஸ் ஸ்டாண்டில் நாவல் பழம் விற்பவர்கள் நூதன முறையில் மோசடி செய்கின்றார்கள் பயணிகளிடம் விற்கும் போது ஒரு அளவை காட்டுவது பின் காசு கொடுத்த பின்பு குறைந்த அளவுள்ள பழத்தை கொடுத்து ஏமாற்றுவது என்று நூதன முறையில் ஏமாற்றுவதால் திருமங்கலம் வழியாக பேருந்தில் பயணிக்கும் பயணிகள் பெரிதும் வேதனை அடைந்துள்ளனர். வெளியூர் பஸ்டான்ட் மட்டுமல்ல திருமங்கலம் நகருக்குள் நாவல் பழம் விற்பவர்களும் இதே போன்ற செயலில் ஈடுபட்டு மோசடியில் ஈடுபடுகின்ற்னர்.வெளியூரில் இருந்து வரும் பயணிகள் “திருமங்கலத்தில் எதையும் வாங்காதே ஏமாற்றி விடுவார்கள்” என்று சொல்வதையும் கேட்க முடிகிறது. இதனால் மதுரை மாட்டுத்தாவணியை அடுத்து திருமங்கலம் பேருந்து நிலையம் மோசடி நபர்களின் கூடம் என்ற பெய்ரை பெற்றுவிடுமோ என்ற அச்சம் உள்ளது.\nநாளிதழ் செய்தியில் வெளிவந்துள்ளது முற்றிலும் உண்மை இது போன்ற அனுபவங்களை திருமங்கலம் மக்கள் பலரும் நம்மிடம்( Thirumangalam.org அட்மின் வசம்) முகநூல் இன்பாக்ஸ் வழியாகவும் நேரடியாகவும் தெரிவித்துள்ளனர்.\nஆகவே இது போன்ற மோசடி வியாபாரம் செய்பவர்கள் மீது காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து திருமங்கலம் நகரின் பெயரையும் திருமங்கலம் மக்களையும் பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிகேசனை இப்போதே டவுண்லோட் செய்யுங்கள்\nபோட்டோசாப் கோரல்ட்ரா தெரிந்தவர்கள் திருமங்கலம் மோனிகா பிளக்ஸ் லித்தோ நிறுவனத்திற்கு தேவை\nதிருமண நல்வாழ்த்துகள்-திருமங்கலம் நடராஜா சூப்பர் மார்க்கெட்\nதிருமங்கலத்தில் நாளை 19-01-2019 அன்று மின் தடை\nபிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு விண்ணபிப்பதற்கு சிறப்பு முகாம் நாளை (21-12-2018) திருமங்கலத்தில் நடக்கின்றது\nதிருமங்கலத்தில் வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (22-12-2018) அன்று நடக்கின்றது\nபேட்டரியில் இயங்கும் குப்பை சேகரிக்கும் வாகனம் திருமங்கலம் நகராட்சியால் பயன்படுத்த தொடங்கப்பட்டுள்ளது\nதிருமங்கலத்தில் வரும் சனிக்கிழமை (15-12-2018)மின் தடை ஏற்படலாம்-அறிவிப்பு வெளியாகியுள்ளது\nடிசம்பர் 2ம் தேதி திருமங்கலத்தில் நடைபெற்ற ஆனந்த ரூபன் ஐய்யப்ப சுவாமி ஊர்வலம் புகைப்படங்கள்\nசிவரக்கோட்டையில் வேட்டை வெறி நாய்கள் கடித்து 15பேர் படுகாயம்-நாளிதழ் செய்தி\nஶ்ரீனிவாசா ரெசிடென்சி மீட்டிங் ஹால் – திருமங்கலத்தில் ஸ்டார் தரத்தில் தரமான தங்கும் விடுதி\nசிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்)\nபுதிய செய்திகளை பேஸ்புக் வழியாக பெற கீழே உள்ள லாக் பட்டனை அழுத்தவும்\nதிருமங்கலத்தில் மின் தடை நாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vilaiyattuulagam.com/index.php/Milestonedesigns/events/450", "date_download": "2019-04-19T22:30:52Z", "digest": "sha1:27MWR7ZJZCV3KVK3AWCPMQMLY4AS5SG3", "length": 2786, "nlines": 185, "source_domain": "www.vilaiyattuulagam.com", "title": "VILAIYATTUULAGAM", "raw_content": "தென் மண்டல பல்கலை அணிகளுக்கு இடையே வாலிபால் போட்டி-எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி சாம்பியன் SRM IST Volleyball Men Team Won SOUTH ZONE INTER UNIVERSITY VOLLEYBALL MEN TOURNAMENT\nதேசிய தடகள போட்டிகளில் முதல் நாளில் ஆதிக்கம் செலுத்திய ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் யூத் ஸ்போர்ட்ஸ் சென்னை இளைஞர்கள்Chennai athletes dominate Day-1 of RFYS Nationals\nமீண்டும் புத்துணர்வில் மிதக்கும் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணி….\nஅதிரடியில் கலக்கும் நிஜ நாயகி\nகோல்டன் பூட் அணிந்த ஃபெரான் கொராமினாஸ் மீண்டும் ஒரு சகாப்தத்தை உருவாக்குவார் \nSRM IST ORGANISED SOUTH ZONE INTER UNIVERSITY VOLLEYBALL MEN TOURNAMENTஎஸ்.ஆர்.எம்., பல்கலையில் தென் மண்டல பல்கலை அணிகளுக்கு இடையே வாலிபால் போட்டி\n*சென்னை சாந்தோம் மேனிலைப்பள்ளி மாணவி A.பிரீத்திஷா யமுனா 80 மீட்டர் தடைதாண்டுதல் தங்கப்பதக்கம் வென்று மாநில அளவில் \"புதிய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/156487-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?do=email&comment=1104910", "date_download": "2019-04-19T23:45:12Z", "digest": "sha1:MCCEB4NOVOQTRF2X2QIZF2MVPYD7W5SK", "length": 48581, "nlines": 155, "source_domain": "yarl.com", "title": "Email this page ( ஆவிகளும் நாங்களும் ) - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇந்திய தேர்த்தலும் அமெரிக்க நெற்கிளிப்சில் வெளிவந்த நகைச்சுவை காட்சியும்\nபாரம்பரிய பெருமை மிகுந்த காசி \nதமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற வட மாகாணத்தை அரசாங்கம் 'தமிழீழம்' என்று பெயரிட்டு அம் மக்களுக்கு வழங்குதல் வேண்டும்.\nம்.நானும் பக்கத்து தோட்டத்து சந்திரனோடை நிண்டு ஒரு படம் அனுப்பினால் தாங்குவியளோ\nசன்னதியான் துணை சிமோனா ஸ்ராச 24 முன்ஸ்ரர் 15.06.1983 என்ரை செல்லம் பரிமளம் அறிவது. நான் நல்ல சுகம். அதுபோல் நீங்களும் சுகமாயிருக்கு சன்னதியானை வேண்டுறன். எப்படியப்பா இருக்கிறீர்💖 நான் இவ்வளவு கடிதம் போட்டும் ஏன் ஒரு பதில் கடிதம் கூட போடேல்லை. அப்படி நான் என்ன பாவம் செய்தனான்.💔 ஒரு படம் அதுவும் சும்மா பகிடிக்கு அனுப்பினனான். நான் அடுப்புக்கு முன்னாலை நிக்கேக்கை முதலாளி கமராவோடை வந்து என்னை போட்டோ எடுக்கப்போறன் எண்ட��ன் அந்தநேரம் பாத்து அவளும் ஓடிவந்து நிண்டாள்.அந்த போட்டோவைத்தான் உங்களுக்கு அனுப்பினனான். விசாபிரச்சனைக்கு தீர்வு எண்டு சும்மா ஒரு பகிடிக்கு போட்டோவுக்கு பின்பக்கத்திலை எழுதினன். அதைப்போய் இவ்வளவு நாளும் தூக்கிப்பிடிச்சுக்கொண்டு திரியுறீர்.💐 இஞ்சை பாருமப்பா எங்கடை லவ் எவ்வளவு கால பழசு💖 நான் இவ்வளவு கடிதம் போட்டும் ஏன் ஒரு பதில் கடிதம் கூட போடேல்லை. அப்படி நான் என்ன பாவம் செய்தனான்.💔 ஒரு படம் அதுவும் சும்மா பகிடிக்கு அனுப்பினனான். நான் அடுப்புக்கு முன்னாலை நிக்கேக்கை முதலாளி கமராவோடை வந்து என்னை போட்டோ எடுக்கப்போறன் எண்டான் அந்தநேரம் பாத்து அவளும் ஓடிவந்து நிண்டாள்.அந்த போட்டோவைத்தான் உங்களுக்கு அனுப்பினனான். விசாபிரச்சனைக்கு தீர்வு எண்டு சும்மா ஒரு பகிடிக்கு போட்டோவுக்கு பின்பக்கத்திலை எழுதினன். அதைப்போய் இவ்வளவு நாளும் தூக்கிப்பிடிச்சுக்கொண்டு திரியுறீர்.💐 இஞ்சை பாருமப்பா எங்கடை லவ் எவ்வளவு கால பழசு உம்மை விட்டுட்டு நான் அங்காலை இஞ்சாலை மாறுவனே உம்மை விட்டுட்டு நான் அங்காலை இஞ்சாலை மாறுவனே நீங்களும் கொப்பரை மாதிரி கிறுக்கு பிடிச்ச ஆள் எண்டு எனக்கு தெரியும். ஆனால் இந்தளவுக்கு நான் எதிர் பாக்கேல்லை. நான் இஞ்சை வெளிக்கிடுறதுக்கு முதல் நாள் பின்னேரப்பார் நானும் நீங்களும் துரவுப்புட்டிக்கு பின்னால நிண்டு கதைச்சதையெல்லாம் மறந்து போனியள் போலை கிடக்கு.உங்களோடை அந்த பின்நேர தருணத்தை நான் ஒவ்வொருநாளும் நினைத்து வாடுறன் தெரியுமே💞 உண்மையிலையே நீர் ஈவு இரக்கம் இல்லாத கல்நெஞ்சுக்காரியப்பா. கந்தசாமி கோயில் திருவிழா இப்ப நடக்குமெண்டு நினைக்கிறன். போனவருசத்துக்கு அதுக்கு முதல் வருச வேட்டைத்திருவிழா ஞாபகமிருக்கோ..அதுதான் அந்த கச்சான் சுருள்.....😻 பின் பனங்காணியுக்கை கொண்டுவந்து தந்த கொழுக்கட்டை இப்பவும் என்ரை வாயிலை இனிச்சுக்கொண்டேயிருக்கு. ❣️ கடியன் என்ன செய்யிறான் நீங்களும் கொப்பரை மாதிரி கிறுக்கு பிடிச்ச ஆள் எண்டு எனக்கு தெரியும். ஆனால் இந்தளவுக்கு நான் எதிர் பாக்கேல்லை. நான் இஞ்சை வெளிக்கிடுறதுக்கு முதல் நாள் பின்னேரப்பார் நானும் நீங்களும் துரவுப்புட்டிக்கு பின்னால நிண்டு கதைச்சதையெல்லாம் மறந்து போனியள் போலை கிடக்கு.உங்களோடை அந்த பின்நேர தரு���த்தை நான் ஒவ்வொருநாளும் நினைத்து வாடுறன் தெரியுமே💞 உண்மையிலையே நீர் ஈவு இரக்கம் இல்லாத கல்நெஞ்சுக்காரியப்பா. கந்தசாமி கோயில் திருவிழா இப்ப நடக்குமெண்டு நினைக்கிறன். போனவருசத்துக்கு அதுக்கு முதல் வருச வேட்டைத்திருவிழா ஞாபகமிருக்கோ..அதுதான் அந்த கச்சான் சுருள்.....😻 பின் பனங்காணியுக்கை கொண்டுவந்து தந்த கொழுக்கட்டை இப்பவும் என்ரை வாயிலை இனிச்சுக்கொண்டேயிருக்கு. ❣️ கடியன் என்ன செய்யிறான் அவன் இல்லாட்டில் எங்கடை சந்திப்புகள் பெரிய சோலியளிலை முடிஞ்சிருக்கும். 🐕 இருந்தாலும் ஒருக்கால் கொண்ணரோடை கடியன் போகேக்கை கடியன் என்னைப்பாத்து வாலாட்டினது கொண்ணருக்கு இனி இல்லையெண்ட அவமானம். அதுக்குப்பிறகுதானே கொண்ணர் என்னை நோட் பண்ண வெளிக்கிட்டவர். சரி செல்லம்.கோவங்களை மறந்து இனியாவது கடிதம் போடுமப்பா.... .இஸ் லீப டிஸ்.💖 நான் இப்ப நல்லாய் ஜேர்மன் பாசை கதைப்பன். wie geht es dir mein schatz 💌 இத்துடன் முடிக்கிறன் அன்பு அத்தான் 💓\nஎன் உயிர் உன்னிடம் ❤ஒரு கிராமத்து பெண்ணிற்கும் ஒரு நடுத்தர நகரத்து வாலிபனுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு மிகச் சிறப்பாக திருமணம் நடந்தது முடிந்தது. ❤திருமணத்திற்கு பிறகு கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் காதலித்தனர்... ❤இருவருக்குமே அது முதல் காதல் என்பதால் அவர்களின் காதல் மிகவும் தூய்மையானதாக இருந்தது. ❤ நகரத்து வாழ்க்கையை பற்றி எல்லாவற்றையும் தன் மனைவியிடம் பகிர்ந்துக்கொள்வான். அதேபோல, அவளும் கிராமத்து.,. அதாவது ஒருவர் மீது ஒருவர் அதிகப்படியான நம்பிக்கை வைத்தனர்..., ❤ ஒருவர் ஆசையை மற்றோருவர் நிறைவேற்றி என்று அன்புடன் வாழ்ந்தனர். ❤ஞாயிற்றுக்கிழமை என்றாலே அவர்களுக்கு தீபாவளிதான் கொஞ்சம் சண்டை, நிறைய அக்கறை, என்று ஒரு குழந்தை பிறக்கும் வரை அவர்களின் திருமண வாழ்க்கை சந்தோஷமாகத்தான் இருந்தது. ❤அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. ❤ குழந்தை பிறந்த நேரமோ என்னமோ கணவனுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைத்தது. ❤முன்பை விட இப்போது வேலை சுமை அதிகரிக்க கொஞ்ச கொஞ்சமாக தன் மனைவியை விட்டு அவன் பிரிய ஆரம்பித்தான். ❤அவர்களின் நெருக்கம் குறைந்தது. ❤ அடிக்கடி வெளியூர் பயணம் செல்லவும் நேர்ந்தது. ❤ இந்த ஒரு பிரிவு அவனுடைய மனைவிக்கு பெறும் இழப்பாக இருந்தது. ❤ தன் கணவன் ���ீது அடிக்கடி கோவப்பட ஆரம்பித்தாள். ❤ஒருநாள் அவர்களின் வாய் சண்டையில் கணவன் கோபித்துக்கொண்டு வெளியே சென்றுவிடுகிறான். ❤ கோபத்தில் அவன் மனைவி ஒரு சிறிய வெள்ளை காகிதத்தில் \"நீ முன்பை விட இப்போது இல்லை கணவனுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைத்தது. ❤முன்பை விட இப்போது வேலை சுமை அதிகரிக்க கொஞ்ச கொஞ்சமாக தன் மனைவியை விட்டு அவன் பிரிய ஆரம்பித்தான். ❤அவர்களின் நெருக்கம் குறைந்தது. ❤ அடிக்கடி வெளியூர் பயணம் செல்லவும் நேர்ந்தது. ❤ இந்த ஒரு பிரிவு அவனுடைய மனைவிக்கு பெறும் இழப்பாக இருந்தது. ❤ தன் கணவன் மீது அடிக்கடி கோவப்பட ஆரம்பித்தாள். ❤ஒருநாள் அவர்களின் வாய் சண்டையில் கணவன் கோபித்துக்கொண்டு வெளியே சென்றுவிடுகிறான். ❤ கோபத்தில் அவன் மனைவி ஒரு சிறிய வெள்ளை காகிதத்தில் \"நீ முன்பை விட இப்போது இல்லை மிகவும் மாறிவிட்டாய் நீ என்னிடம் சரியாக பேசியே பல மாதங்கள் ஆயிற்று நான் வீட்டை விட்டு எங்கோ போகிறேன் தயவுசெய்து என்னை தேடாதே\" என்று எழுதி படுக்கையறையின் கட்டிலுக்கு மேலே போட்டுவிட்டு இவாள் கட்டிலுக்கும் கீழே ஒழிந்துக்கொண்டாள். ❤கோபம் தனிந்து தன் மனைவியின் பெயரை சொல்லியே உள்ளே வந்த கணவன் கட்டிலில் இருந்த கடிதத்தை படித்து அதன் பின்புறம் இவன் ஏதோ எழுதிவிட்டு தன் நன்பனுக்கு கைபேசியில் அழைக்கிறான். \"மச்சான் இன்று நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்டா இன்று நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்டா பிசாசு பொய்டாடா\" என்று பேசிக்கொண்டே வெளியே நடக்கிறான். ❤கணவன் பேசியதை கேட்டவள் தன் வாயை பொத்திக்கொண்டு விக்கி விக்கி அழுகிறாள். \"அடப்பாவி என்னை இவ்வளவு நாளாய் ஏமாத்திட்டானே என்னை இவ்வளவு நாளாய் ஏமாத்திட்டானே எவளையோ வச்சிருக்கான் போல அதான் இவ்வளவு Cool Ah எவளையோ வச்சிருக்கான் போல அதான் இவ்வளவு Cool Ah பேசிட்டுப்போறான்\" என்று பொலம்பி எழுந்து கட்டிலில் தன் கணவன் எழுதிய கடிதத்தை எடுத்து படிக்கிறாள். ❤\"அடியே லூசு பொண்டாட்டி\" கட்டிலுக்கும் கீழே உன் காலு தெரியுது.டி\" கட்டிலுக்கும் கீழே உன் காலு தெரியுது.டி ❤ நான்தான் அன்னைக்கே சொன்னேல என் உயிர் உன்னிடம் இருக்கு.னு ❤ நான்தான் அன்னைக்கே சொன்னேல என் உயிர் உன்னிடம் இருக்கு.னு ❤நீ போய்விட்டால் நான் இறந்துடுவேன்டி ❤நீ போய்விட்டால் நான் இறந்துடுவேன்டி\" இதை படி��்தவள் கண்களில் நீர் பொங்க அழுதுகொண்டே \"நான் எங்கும் போலங்க\" இதை படித்தவள் கண்களில் நீர் பொங்க அழுதுகொண்டே \"நான் எங்கும் போலங்க வீட்லதாங்க இருக்கேன்\" நீங்க எங்க இருக்கிங்க ஏனுங்க என்று பேசிக்கொண்டே தன் கணவனை தேடுகிறாள். ((பொதுவாக ஆண்கள் சொத்து வாங்கும்போது தன் மனைவி பெயரிலும், கடன் வாங்கும்போது தன்னுடைய பெயரிலும் வாங்குவார்கள். *அதனுடைய உண்மையான அர்த்தம் என்னவென்றால்* : 💜கடன் என்று கேட்டால் என்னை வந்து கேட்கட்டும் 💜 சொத்து என்றால் அது தன்னுடைய மனைவி மட்டுமே என்பதாகும். # நேசியுங்கள். நேசிக்கப்படுவீர்கள்...# http://sivamindmoulders.blogspot.com/search/label/கட்டுரைகள் 💜 சொத்து என்றால் அது தன்னுடைய மனைவி மட்டுமே என்பதாகும். # நேசியுங்கள். நேசிக்கப்படுவீர்கள்...# http://sivamindmoulders.blogspot.com/search/label/கட்டுரைகள்\nஇந்திய தேர்த்தலும் அமெரிக்க நெற்கிளிப்சில் வெளிவந்த நகைச்சுவை காட்சியும்\nஇந்திய தேர்த்தலும் அமெரிக்க நெற்கிளிப்சில் வெளிவந்த நகைச்சுவை காட்சியும்\nபாரம்பரிய பெருமை மிகுந்த காசி \nபாரம்பரிய பெருமை மிகுந்த காசி நமது பாரதப் பண்பாட்டில் மிக முக்கியமான இடங்களில் ஒன்று 'காசி' . இது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கிறது. காசி என்றாலே வாழ்ந்து முடித்தவர்களுக்கான இடம் என்ற எண்ணம் உண்டு. காசி, வாரணாசி, பெனாரஸ் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் காசி வயதானவர்களுக்கு முக்தி அடையும் ஸ்தலமாகவும், யாத்ரிகர்களுக்கு புனித நகரமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியங்கள் அளிக்கும் இடமாகவும் பல்வேறு முகங்களை கொண்டது நமது பாரதப் பண்பாட்டில் மிக முக்கியமான இடங்களில் ஒன்று 'காசி' . இது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கிறது. காசி என்றாலே வாழ்ந்து முடித்தவர்களுக்கான இடம் என்ற எண்ணம் உண்டு. காசி, வாரணாசி, பெனாரஸ் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் காசி வயதானவர்களுக்கு முக்தி அடையும் ஸ்தலமாகவும், யாத்ரிகர்களுக்கு புனித நகரமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியங்கள் அளிக்கும் இடமாகவும் பல்வேறு முகங்களை கொண்டது கிரேக்கம், எகிப்து மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் பண்டைய நகரங்கள் இருந்தாலும் அவையெல்லாம் இன்று சிதைந்து போய் மனிதர்கள் வசிக்காத இடங்களாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இருக்கும் வாரணாசி நகரமானது இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக அதே பரபரப்புடன் தன் சுயத்தை இழக்காமல் இயங்கி வருகிறது கிரேக்கம், எகிப்து மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் பண்டைய நகரங்கள் இருந்தாலும் அவையெல்லாம் இன்று சிதைந்து போய் மனிதர்கள் வசிக்காத இடங்களாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இருக்கும் வாரணாசி நகரமானது இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக அதே பரபரப்புடன் தன் சுயத்தை இழக்காமல் இயங்கி வருகிறது உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் வாழும் மக்கள் விலங்குகளை போல காடுகளில் வசித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் இந்திய திருநாட்டில் கங்கை கரையில் வேதம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. 'காசி' என்ற சொல்லுக்கு 'ஒளிரும் நகரம்' என்று பொருள்படுகிறது. இங்குள்ள கோயில்களில் ஏற்றப்படும் விளக்குகளின் வெளிச்சத்தில் இந்நகரம் ஒளிர்வதாலேயே இப்பெயர் வந்திருக்கக்கூடும். கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார், காசி வழியாகப் பயணித்து கல்கத்தாவில் கடலில் கலக்கிறது. கங்கை பயணிக்கும் வழியில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டுமே கங்கை ஒருவித அதிர்வலையில் அகண்டு...... அருள்சக்திகளுடன் பயணிக்கிறது. அதனாலேயே கங்கையில் குளிப்பதும், கர்ம காரியங்கள் செய்வதும், இறந்தோரின் சாம்பல்கள் கரைப்பதும் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்து, சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் தோன்றி வளர்ந்த இடம் காசி. நாம் நீண்ட கால அந்நியர்களின் ஆட்சியால் கைவிட்ட பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் தினசரி வாழ்வில் கடைபிடித்துக் கொண்டு, 'காசி இந்துக்கள் இன்றும் உறுதியாக இருக்கிறார்கள் உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் வாழும் மக்கள் விலங்குகளை போல காடுகளில் வசித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் இந்திய திருநாட்டில் கங்கை கரையில் வேதம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. 'காசி' என்ற சொல்லுக்கு 'ஒளிரும் நகரம்' என்று பொருள்படுகிறது. இங்குள்ள கோயில்களில் ஏற்றப்படும் விளக்குகளின் வெளிச்சத்தில் இந்நகரம் ஒளிர்வதாலேயே இப்பெயர் வந்திருக்கக்கூடும். கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார், காசி வழியாகப் பயணித்து கல்கத்தாவில் கடலில் கலக்கிறது. கங்கை பயணிக்கும் வழியில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டுமே கங்கை ஒருவித அதிர்வலையில் அகண்டு...... அருள்சக்திகளுடன் பயணிக்கிறது. அதனாலேயே கங்கையில் குளிப்பதும், கர்ம காரியங்கள் செய்வதும், இறந்தோரின் சாம்பல்கள் கரைப்பதும் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்து, சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் தோன்றி வளர்ந்த இடம் காசி. நாம் நீண்ட கால அந்நியர்களின் ஆட்சியால் கைவிட்ட பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் தினசரி வாழ்வில் கடைபிடித்துக் கொண்டு, 'காசி இந்துக்கள் இன்றும் உறுதியாக இருக்கிறார்கள் இங்கு சிந்தா காட், தசாஸ்வமேத காட், பஞ்சகங்கா காட், ஹனுமான் காட், சிவாலா காட், அஸ்ஸீ கார், வர்ணா காட், அனுசூயா காட் என 64 படித்துறைகள் இருக்கின்றன. எல்லா படித்துறைகளுமே நிறைய படிகளுடன் நதியிலிருந்து நல்ல உயரத்தில் இருக்கிறது. அதனால் கங்கையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் காசி நகருக்குள் இதுவரை புகுந்ததாக வரலாறு இல்லை இங்கு சிந்தா காட், தசாஸ்வமேத காட், பஞ்சகங்கா காட், ஹனுமான் காட், சிவாலா காட், அஸ்ஸீ கார், வர்ணா காட், அனுசூயா காட் என 64 படித்துறைகள் இருக்கின்றன. எல்லா படித்துறைகளுமே நிறைய படிகளுடன் நதியிலிருந்து நல்ல உயரத்தில் இருக்கிறது. அதனால் கங்கையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் காசி நகருக்குள் இதுவரை புகுந்ததாக வரலாறு இல்லை கடந்த ஆண்டு உத்ரகாண்டில் பெருவெள்ளம் வந்தபோதுகூட வெள்ளம் அதிகரித்து நீர் மட்டம் உயர்ந்ததால் படகுகளுக்கும் குளிப்பதற்கும் அனுமதி கிடையாது என்று மட்டுமே அறிவிக்கப்ட்டிருக்கிறது. இந்த படித்துறைகள் பல்வேறு கோயில்களைக் கொண்டு, சமயம் சார்ந்த மத சடங்குகள், பூஜைகள் என அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும் முக்கிய மையமாகத் திகழ்கின்றன. இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. படித்துறையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்; மாடுகள் கட்டப்பெற்று அதன் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. அகற்றிவிட்டால் அது காசியே இல்லை கடந்த ஆண்டு உத்ரகாண்டில் பெருவெள்ளம் வந்தபோதுகூட வெள்ளம் அதிகரித்து நீர் மட்டம் உயர்ந்ததால் படகுகளுக்கும் குளிப்பதற்கும் அனுமதி கிடையாது என்று மட்டுமே அறிவிக்கப்ட்டிருக்கிறது. இந்த படித்துறைகள் பல்வேறு கோயில்களைக் கொண்டு, சமயம் சார்ந்த மத சடங்குகள், பூஜைகள் என அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும் முக்கிய மையமாகத் திகழ்கின்றன. இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. படித்துறையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்; மாடுகள் கட்டப்பெற்று அதன் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. அகற்றிவிட்டால் அது காசியே இல்லை சலவைக்காரர்கள் வாரணாசியின் படித்துறைகளில் துணிகள் சலவை செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது. படித்துறைகளில் புல்லாங்குழல் இசைக்கும் சாது, கஞ்சா இழுக்கும் சாது (காசியில் கஞ்சா இழுக்காத சாதுக்களை பார்ப்பது கடினம்), ஆணிப்படுக்கையில் சர்வ சாதாரணமாக படுத்திருக்கும் யோகி..... இவர்களையும் காணலாம் சலவைக்காரர்கள் வாரணாசியின் படித்துறைகளில் துணிகள் சலவை செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது. படித்துறைகளில் புல்லாங்குழல் இசைக்கும் சாது, கஞ்சா இழுக்கும் சாது (காசியில் கஞ்சா இழுக்காத சாதுக்களை பார்ப்பது கடினம்), ஆணிப்படுக்கையில் சர்வ சாதாரணமாக படுத்திருக்கும் யோகி..... இவர்களையும் காணலாம் காசியில் தகனம் செய்யும் இடத்தில் துர்நாற்றம் இருக்காது; காசியில் காகங்களை காணமுடியாது; எந்த மாடும் முட்டாது. இவை காசியின் சிறப்புகள் காசியில் தகனம் செய்யும் இடத்தில் துர்நாற்றம் இருக்காது; காசியில் காகங்களை காணமுடியாது; எந்த மாடும் முட்டாது. இவை காசியின் சிறப்புகள் தஸ்வமேத படித்துறை :-- இந்த படித்துறையில் மாலை நேரத்தில் நடக்கும் 'கங்கா ஆரத்தி' பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது தஸ்வமேத படித்துறை :-- இந்த படித்துறையில் மாலை நேரத்தில் நடக்கும் 'கங்கா ஆரத்தி' பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது மணிகர்ணிகா படித்துறை :-- காசியில் இருக்கும் முக்கியமான படித்துறை 'மணிகர்ணிகா படித்துறை'. இங்கே தான் 24 மணி நேரமும், இறப்பவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு எரியூட்டப்படுகின்றன. இரவு பகலாக எரியும் இந்த நெருப்பை பல நூறு ஆண்டுகளாக அணைப்பதே இல்லை மணிகர்ணிகா படித்துறை :-- காசியில் இருக்கும் முக்கியமான படித்துறை 'மணிகர்ணிகா படித்துறை'. இங்கே தான் 24 மணி நேரமும், இறப்பவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு எரியூட்டப்படுகின்றன. இரவு பகலாக எரியும் இந்த நெருப்பை பல நூறு ஆண்டுகளாக அணைப்பதே இல்லை புனிதம், தீட்டு என்று நினைத்த பலவற்றிற்கு பொருள் இல்லாமல் போவது காசியில்தான். காசி ஒரு 'மயான க்ஷேத்திரம்'. இங்கே சகல ஜீவராசிகளுக்க���ம் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் 'ராம-நாமத்தை சிவனே ஓதுகிறார்' என்பது ஐதீகம். ”ராம், ராம்” என்று உச்சரிப்போடு பிணங்கள் தூக்கிவரப்படுவதும், அவை வரிசையில் வைக்கப்பட்டு எரிக்கப்படுவதும், கங்கையில் வீசியெறியப்படுவதும் காசியில் தான். காசியில் மரணத்தை தழுவினால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்களின் இறுதி காலத்தை செலவிட ஏராளமான வயதானவர்கள் இந்நகருக்கு வருகின்றனர். இங்கே வந்த பின் உணவு மற்றும் நீரை முற்றிலும் துறந்து உயிர் விடுகின்றனர். வயதானவர்கள் இறப்பதற்காகவே கட்டி வைக்கபட்டிருக்கும் விடுதிகள் ஏராளம் புனிதம், தீட்டு என்று நினைத்த பலவற்றிற்கு பொருள் இல்லாமல் போவது காசியில்தான். காசி ஒரு 'மயான க்ஷேத்திரம்'. இங்கே சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் 'ராம-நாமத்தை சிவனே ஓதுகிறார்' என்பது ஐதீகம். ”ராம், ராம்” என்று உச்சரிப்போடு பிணங்கள் தூக்கிவரப்படுவதும், அவை வரிசையில் வைக்கப்பட்டு எரிக்கப்படுவதும், கங்கையில் வீசியெறியப்படுவதும் காசியில் தான். காசியில் மரணத்தை தழுவினால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்களின் இறுதி காலத்தை செலவிட ஏராளமான வயதானவர்கள் இந்நகருக்கு வருகின்றனர். இங்கே வந்த பின் உணவு மற்றும் நீரை முற்றிலும் துறந்து உயிர் விடுகின்றனர். வயதானவர்கள் இறப்பதற்காகவே கட்டி வைக்கபட்டிருக்கும் விடுதிகள் ஏராளம் ஹரிச்சந்திரா படித்துறை :--- பொய்யாமையை தன் வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்து, அனைவருக்கும் உதாரணமான மன்னன் ஹரிச்சந்திரன் மயானக் காவலனாக பணி செய்த இடம் 'ஹரிச்சந்திரா காட்'. இங்கும் இறந்தவர்களை எரிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களுள் முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம், இங்குள்ள விஸ்வநாதர் ஆலயம். முகலாய மன்னர்களின் படையெடுப்பால் தொன்மையான கோயில் அழிக்கப்பட்டது. முகலாய மன்னர்களின் வம்சங்கள் கிபி 1034 முதல் 1669 வரை காசி நகர கோவில்களை தொடர்ந்து பல முறை இடித்து தரைமட்டமாக்கியதையும் மீண்டும் மீண்டும் அவைகள் எழுந்ததையும் சரித்திரம் சான்றுகளுடன் நமக்கு சொல்லுகிறது. மன்னர் ஔரங்கசீப் விஸ்வநாதர் கோவிலை இடிக்க எழுத்துப்பூர்வமாக இட்ட கட்டளை, இன்றும் பனாரஸ் பல்கலைக் கழக ஆராய���ச்சி கூடத்தில் இருக்கிறது ஹரிச்சந்திரா படித்துறை :--- பொய்யாமையை தன் வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்து, அனைவருக்கும் உதாரணமான மன்னன் ஹரிச்சந்திரன் மயானக் காவலனாக பணி செய்த இடம் 'ஹரிச்சந்திரா காட்'. இங்கும் இறந்தவர்களை எரிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களுள் முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம், இங்குள்ள விஸ்வநாதர் ஆலயம். முகலாய மன்னர்களின் படையெடுப்பால் தொன்மையான கோயில் அழிக்கப்பட்டது. முகலாய மன்னர்களின் வம்சங்கள் கிபி 1034 முதல் 1669 வரை காசி நகர கோவில்களை தொடர்ந்து பல முறை இடித்து தரைமட்டமாக்கியதையும் மீண்டும் மீண்டும் அவைகள் எழுந்ததையும் சரித்திரம் சான்றுகளுடன் நமக்கு சொல்லுகிறது. மன்னர் ஔரங்கசீப் விஸ்வநாதர் கோவிலை இடிக்க எழுத்துப்பூர்வமாக இட்ட கட்டளை, இன்றும் பனாரஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சி கூடத்தில் இருக்கிறது தற்போது உள்ள ஆலயத்தை 1785ல் மகாராணி அகல்யா பாய் கட்டினார். ஆலயத்தின் கோபுரம் 51 அடி உயரமுள்ளது. கோவிலின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம். தமிழ் நாட்டு கோவில்களைப் போல் விசாலமாகவும் பிரமாண்டமாகவும் 'விஸ்வநாதர் ஆலயம்' இல்லை. அதைவிட ஆச்சரியம் சிவ லிங்கம் மிகச் சிறியது தற்போது உள்ள ஆலயத்தை 1785ல் மகாராணி அகல்யா பாய் கட்டினார். ஆலயத்தின் கோபுரம் 51 அடி உயரமுள்ளது. கோவிலின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம். தமிழ் நாட்டு கோவில்களைப் போல் விசாலமாகவும் பிரமாண்டமாகவும் 'விஸ்வநாதர் ஆலயம்' இல்லை. அதைவிட ஆச்சரியம் சிவ லிங்கம் மிகச் சிறியது லிங்கத்தின் மீது நாமே தொட்டு. பால் ஊற்றி அபிஷேகம் செய்து, மாலை சூட்டி, ஆரத்தி எடுக்கலாம் லிங்கத்தின் மீது நாமே தொட்டு. பால் ஊற்றி அபிஷேகம் செய்து, மாலை சூட்டி, ஆரத்தி எடுக்கலாம் வடநாட்டு கோவில்கள் பெரும்பாலும் இப்படியான சுதந்திரத்தை பக்தர்களுக்கு கொடுக்கிறது வடநாட்டு கோவில்கள் பெரும்பாலும் இப்படியான சுதந்திரத்தை பக்தர்களுக்கு கொடுக்கிறது கூட்டம் அலைமோதும் போது மட்டும் ஒரு சில கெடுபிடிகள் இருக்கும். இந்த கோவிலு��்குள் வரும் பக்தர்களில் பெண்கள் சேலை அணிந்துதான் வர வேண்டும். பதினெட்டாவது நூற்றாண்டில் கட்டப்பெற்ற 'அன்னபூர்ணா கோயில்' காசி விசுவநாதர் கோயிலின் அருகே வலப்புறம் உள்ளது. காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் நுழைவாயிலின் வழியே 'காசி விசாலாட்சியம்மன்' கோயிலுக்குச் செல்லலாம். காசி விஸ்வநாதன் கோவிலுக்கு பல நுழைவாயில்கள் இருப்பதும், அது காசி நகர தெருவெங்கும் எந்த இடத்தில் நுழைந்தாலும் கோவிலுக்கு சென்றடைய கூடியதாகவும் இருக்கிறது. எத்தனை முறை திசை மாறி மாறி நடந்தாலும் குறிப்பிட்ட 'தரைக்கற்கள்' இருக்கும் பாதையை மட்டும் விடாது தொடர்ந்தால், இலக்கை அடைந்துவிடலாம் கூட்டம் அலைமோதும் போது மட்டும் ஒரு சில கெடுபிடிகள் இருக்கும். இந்த கோவிலுக்குள் வரும் பக்தர்களில் பெண்கள் சேலை அணிந்துதான் வர வேண்டும். பதினெட்டாவது நூற்றாண்டில் கட்டப்பெற்ற 'அன்னபூர்ணா கோயில்' காசி விசுவநாதர் கோயிலின் அருகே வலப்புறம் உள்ளது. காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் நுழைவாயிலின் வழியே 'காசி விசாலாட்சியம்மன்' கோயிலுக்குச் செல்லலாம். காசி விஸ்வநாதன் கோவிலுக்கு பல நுழைவாயில்கள் இருப்பதும், அது காசி நகர தெருவெங்கும் எந்த இடத்தில் நுழைந்தாலும் கோவிலுக்கு சென்றடைய கூடியதாகவும் இருக்கிறது. எத்தனை முறை திசை மாறி மாறி நடந்தாலும் குறிப்பிட்ட 'தரைக்கற்கள்' இருக்கும் பாதையை மட்டும் விடாது தொடர்ந்தால், இலக்கை அடைந்துவிடலாம் காசியில் வீடுகள் தோறும் கோவில்கள் உள்ளது. முன்பெல்லாம் அரசர்கள் காசி யாத்திரை வரும்போது தங்களுக்கென வீடும் அங்கேயே வழிபாட்டிற்கு கோவிலும் கட்டிக்கொள்வார்களாம். யாத்திரை முடிந்ததும் அவைகளை அப்படியே விட்டு விட்டு சென்று விடுவார்களாம். அவைகளைதான் இப்பொழுது இங்குள்ள மக்கள் பராமரித்து வருகிறார்கள். காசியில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் பல உண்டு. துண்டி கணபதி ஆலயம், துர்கா ஆலயம், சங்கட் விமோசன் ஆலயம், காசி அரண்மனை, ஸம்ஸ்க்ருத பல்கலைக் கழகம், பனாரஸ் ஹிந்து பலகலைக் கழகம், பனராஸ் விஸ்வநாதர் ஆலயம், சாரநாத், காசியின் அரசரால் கட்டப்பட்ட ராம்நகர் கோட்டை, ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் இருக்கும் சூரிய கடிகாரம் போன்றவை அவசியம் காண வேண்டியவையாகும். படகுப்பயணம்:--- கங்கை நதியில் படகுப்பயணம��� செய்வது ஒரு நல்ல மனதில் பதியும் நிகழ்வாக அமையும். . மால்வியா பாலம்:--- வாரணாசியில் கங்கை நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள மால்வியா பாலம் டஃப்ஃபரின் பாலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 1887-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு இரண்டடுக்கு பாலம் என்பது கூடுதல் சிறப்பு. அதாவது கீழ் தளத்தில் ரயில் செல்லும்படியாகவும், மேல் தளத்தில் மற்ற வாகனங்கள் செல்லும்படியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. காசிக்கு செல்பவர்கள் தனக்கு பிடித்த எதையாவது 'இனி நினைப்பதில்லை, தொடுவதில்லை' என்று வேண்டிக்கொண்டு கங்கையில் விட்டு வருவது வழக்கம். காசிக்கு வந்து செல்வது வாழ்வில் ஏதேனும் ஒருவிதத்தில் திருப்புமுனையைத் தருவதுடன், நம்மை புதுப்பிக்கிறது; நிறைவு தருகிறது; சாதிப்பதற்கான அசாத்திய நம்பிக்கையை விதைக்கிறது காசியில் வீடுகள் தோறும் கோவில்கள் உள்ளது. முன்பெல்லாம் அரசர்கள் காசி யாத்திரை வரும்போது தங்களுக்கென வீடும் அங்கேயே வழிபாட்டிற்கு கோவிலும் கட்டிக்கொள்வார்களாம். யாத்திரை முடிந்ததும் அவைகளை அப்படியே விட்டு விட்டு சென்று விடுவார்களாம். அவைகளைதான் இப்பொழுது இங்குள்ள மக்கள் பராமரித்து வருகிறார்கள். காசியில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் பல உண்டு. துண்டி கணபதி ஆலயம், துர்கா ஆலயம், சங்கட் விமோசன் ஆலயம், காசி அரண்மனை, ஸம்ஸ்க்ருத பல்கலைக் கழகம், பனாரஸ் ஹிந்து பலகலைக் கழகம், பனராஸ் விஸ்வநாதர் ஆலயம், சாரநாத், காசியின் அரசரால் கட்டப்பட்ட ராம்நகர் கோட்டை, ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் இருக்கும் சூரிய கடிகாரம் போன்றவை அவசியம் காண வேண்டியவையாகும். படகுப்பயணம்:--- கங்கை நதியில் படகுப்பயணம் செய்வது ஒரு நல்ல மனதில் பதியும் நிகழ்வாக அமையும். . மால்வியா பாலம்:--- வாரணாசியில் கங்கை நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள மால்வியா பாலம் டஃப்ஃபரின் பாலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 1887-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு இரண்டடுக்கு பாலம் என்பது கூடுதல் சிறப்பு. அதாவது கீழ் தளத்தில் ரயில் செல்லும்படியாகவும், மேல் தளத்தில் மற்ற வாகனங்கள் செல்லும்படியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. காசிக்கு செல்பவர்கள் தனக்கு பிடித்த எதையாவது 'இனி நினைப்பதில்லை, தொடுவதில்லை' என்று வேண்டிக்கொண்டு கங்கையில் விட்டு வருவத�� வழக்கம். காசிக்கு வந்து செல்வது வாழ்வில் ஏதேனும் ஒருவிதத்தில் திருப்புமுனையைத் தருவதுடன், நம்மை புதுப்பிக்கிறது; நிறைவு தருகிறது; சாதிப்பதற்கான அசாத்திய நம்பிக்கையை விதைக்கிறது ஆயிரமாயிரம் தலைமுறைகளாக நமது வம்ச வாழ்க்கை பிரவாகத்தில் முக்கிய இடம் பிடித்து இருக்கும் இந்த புனித நதியை, பல ஆன்மீக பலத்தின் ரகசியங்களையும்,யுகம் யுகமாக கோடிக்கணக்கானோரின் பிராத்தனைகளையும் மெளனமாக ஏற்று சுமந்துகொண்டிருக்கும் கங்கையை - ஒவ்வொரு பாரதியும் மனிதரும் தம் வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது சென்று பார்க்க வேண்டியது அவசியம் ஆயிரமாயிரம் தலைமுறைகளாக நமது வம்ச வாழ்க்கை பிரவாகத்தில் முக்கிய இடம் பிடித்து இருக்கும் இந்த புனித நதியை, பல ஆன்மீக பலத்தின் ரகசியங்களையும்,யுகம் யுகமாக கோடிக்கணக்கானோரின் பிராத்தனைகளையும் மெளனமாக ஏற்று சுமந்துகொண்டிருக்கும் கங்கையை - ஒவ்வொரு பாரதியும் மனிதரும் தம் வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது சென்று பார்க்க வேண்டியது அவசியம் \"காசி\" நகரமானது ஹிந்துக்களின் போற்றுதலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்.. \"காசி\" நகரமானது ஹிந்துக்களின் போற்றுதலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்.. காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்பதற்கே அரிய ஓரு சிவ சக்தியந்திரம். வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலையானது இங்கே இருக்கிறது. சிவபெருமானே வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள். அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்டது என்பதுவரலாறு. நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468. நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது. மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன. காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு. இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும். இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம். இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்.. காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்பதற்கே அரிய ஓரு சிவ சக்தியந்திரம். வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலையானது இங்கே இருக்கிறது. சிவபெருமானே வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள். அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்டது என்பதுவரலாறு. நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468. நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது. மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன. காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான ம���ிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு. இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும். இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம். இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்.. 468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும். இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும். அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது. இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது. இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து,அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம். இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு. அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது. அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள். இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வ��ர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது. இது ஒரு சக்தி உருவம். இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர். http://rishivedajnaanayogapeetham.blogspot.com/2016/03/blog-post.html காசியின் இருப்பிடம் : https://www.google.com/maps/place/Shri+Kashi+Vishwanath+Temple/@25.3109871,83.0106624,20z/data= 468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும். இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும். அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது. இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது. இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து,அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம். இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு. அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது. அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள். இதை நாம் கவனித்துப் பார்த்தால��, எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது. இது ஒரு சக்தி உருவம். இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர். http://rishivedajnaanayogapeetham.blogspot.com/2016/03/blog-post.html காசியின் இருப்பிடம் : https://www.google.com/maps/place/Shri+Kashi+Vishwanath+Temple/@25.3109871,83.0106624,20z/data=4m2\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=94952", "date_download": "2019-04-19T22:42:58Z", "digest": "sha1:UUR3V5FHBKODV7OLIIF5VPTUFPJAEYO4", "length": 5880, "nlines": 54, "source_domain": "karudannews.com", "title": "தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு அனுமதி பத்திரம்மின்றி விற்பனைக்கு வைக்கபட்டிருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!! – Karudan News", "raw_content": "\nHome > Slider > தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு அனுமதி பத்திரம்மின்றி விற்பனைக்கு வைக்கபட்டிருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது\nதமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு அனுமதி பத்திரம்மின்றி விற்பனைக்கு வைக்கபட்டிருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது\nஅனுமதி பத்திரமின்றி தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு விற்பனைக்காக வைக்கபட்டிருந்த 50 மதுபான போத்தல்கள் அட்டன் குற்றதடுப்பு பொலிஸாரினால் 12.04.2019.வெள்ளிகிழமை விடியற்காலை மீட்கபட்டுள்ளதோடு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யபட்டுள்ளதாக அட்டன் குற்றதடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்\nநோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நோர்வூட் சென்ஜோன்டிலரி தோட்டபகுதியில்\nஉள்ள லயன் குடியிருப்பில் அறை ஒன்றில் அனுமதி பத்திரமின்றி விற்பனைக்காக\nவைக்கபட்டிருந்த மதுபான போத்தல்கள் இவ்வாறு மீட்கபட்டுள்ளதாக அட்டன்\nகுற்றதடுப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்\nஅட்டன் பொலிஸ் வலையத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ரவிந்திர\nஅம்பேபிட்டிய அவர்களின் பணிப்புரைக்கு அமைய அட்டன் குற்றதடுப்பு\nபொலிஸாருக்கு கிடைத்த இரகசிய ���கவலின் அடிப்படையில் மேற்கொண்ட\nசுற்றிவளைப்பின் போதே இந்த 50 மதுபான போத்தல்களும் மீட்கபட்டுள்ளதோடு\nசந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக அட்டன் குற்றதடுப்பு\nபொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது\nகுறித்த சந்தேக நபருக்கு 12.04.2019.வெள்ளிகிழமை அட்டன் குற்றதடுப்பு\nபொலிஸாரினால் பிணை வழங்கபட்டுள்ளதோடு எதிர்வரும் 16ம் திகதி\nசெவ்வாய்கிழமை அட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அட்டன் குற்ற\nதடுப்பு பொலிஸாரினால் கட்டளை பிறப்பிக்கபட்டுள்ளது\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் குற்றதடுப்பு பொலிஸார்\nவிசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.\nஅட்டனில் அதிரடி பொலிஸ் சோதனை….\nபேருந்தில் மோதுண்ட சிறுவன் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி- பொகவந்தலாவையில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?c=main-news", "date_download": "2019-04-19T23:19:12Z", "digest": "sha1:2CBUB457XA5WHQT4GYSDHZFIICY3IULO", "length": 24775, "nlines": 137, "source_domain": "www.tamilan24.com", "title": "பிரதான செய்திகள்", "raw_content": "\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க... 22nd, Apr 2018, 08:53 AM\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார். மேலும் படிக்க... 21st, Apr 2018, 06:22 PM\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க... 21st, Apr 2018, 03:33 PM\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க... 21st, Apr 2018, 03:32 PM\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படி��்க... 21st, Apr 2018, 03:31 PM\nகிளிநொச்சி பொன்னகர் பொதுநோக்கு மண்டபத்தில் பிரதேச சபை உறுப்பினர்களினால் நீர்த்தாங்கி வழங்கப்பட்டது\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட பொன்னகர் KN7 கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் குடிநீர் பற்றாக்குறை காரணமாக நீண்டகாலமாக அவதியுற்றிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலான கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களிடம் பிரதேச மக்கள் குடி நீரை பெறக்கூடிய முறையில் வழிவகை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் படிக்க... 21st, Apr 2018, 03:28 PM\n​ஹெரோயின் போதைப் பொருள் உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நுங்கு விற்ற குடும்பத்தலைவர் கைது\n​ஹெரோயின் போதைப் பொருள் உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நுங்கு விற்ற குடும்பத்தலைவர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். மேலும் படிக்க... 21st, Apr 2018, 03:24 PM\nவிடுவிக்கப்பட்ட வலி வடக்கு பகுதியில் வெடிபொருட்கள் அபாயம் அதிகளவில் வெடிபொருட்கள் காணப்படுவதால் மக்கள் அச்சம்\n​வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கிணறு வெற்று காணிகளில் இருந்து மோட்டார் குண்டுகள் காணப்பட்ட நிலையில் மக்கள் அச்சத்துடன் மீள்குடியேறி வருகின்றனர். மேலும் படிக்க... 21st, Apr 2018, 02:32 PM\nபொதுப்பணிகளில் படையினரை அனுமதிப்பது போராடும் எம் இனத்துக்குப் பெரும் இழுக்கு\n​நாம் முன்னெடுத்த ஆயுதப்போராட்டம் ஒடுக்கப்பட்டாலும், எமது தேசிய விடுதலைப் போராட்டம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், எந்தப் படையினருக்கு எதிராக நாங்கள் ஆயுதம் ஏந்திப்போராடினோமோ, அதேபடையினரைப் பொதுப்பணிகளில் நாம் அனுமதிப்பது போராடும் எம் இனத்துக்குப் பெரும் இழுக்காகவே அமையும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க... 21st, Apr 2018, 02:29 PM\nஇலங்கையின் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்\nநாட்டில் நிலவி வந்த சீரற்ற காலநிலையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க... 21st, Apr 2018, 12:35 PM\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்���ாக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்���ு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/07/06/74894.html", "date_download": "2019-04-19T23:21:57Z", "digest": "sha1:LSRDURC2JC6H5DOTI4LV75GGWGYIZM25", "length": 20512, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "பழனிக்கு செல்லும் வழியில் முருகப்பெருமான் ஓய்வு பெற்ற திருத்தலம்", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு: முதல்வர் எடப்பாடி பேட்டி\nபழனிக்கு செல்லும் வழியில் முருகப்பெருமான் ஓய்வு பெற்ற திருத்தலம்\nவியாழக்கிழமை, 6 ஜூலை 2017 ஆன்மிகம்\nகுமரகிரி தண்டாயுதபாணி திருக்கோவில் சேலம் மாவட்டத்தில் ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது. சுமார் 700 படிக்கட்டுகளைக் கொண்ட கோவில் ஆகும்.\nவிநாயகப்பெருமான் தங்களது பெற்றோர்களிடம் மாங்கனியை பெற்றுக்கொண்டதின் காரணமாக முருகப்பெருமான் கோபித்துக் கொண்டு பழனிக்கு செல்லும் வழியில் இத்திருத்தலத்தில் சிறிது நேரம் மயில் வாகனத்துடன் ஓய்வு எடுத்துச் சென்றதாக கூறுகிறார்கள். பிற்காலத்தில் பழனிக்கு செல்ல இருந்த பக்தர் ஒருவர் குமரகிரி குன்றில் சிறிய நேரம் தங்கினார். அப்பொழுது “தண்டாயுதபாணியாக நான் இங்கு குடி கொண்டிருக்கிறேன்” என ஒரு அசரீரி ஒலித்தது. அதைக்கேட்டபக்தர்ஒன்றும் புரியாமல் பழனிக்குச் சென்றார். பழனியில் முருகன் பக்தர் முன் தோன்றி ஒரு திருவோட்டைக் கொடுத்து குமரகிரி குன்றில் அசரீரி ஒலித்த இடத்தில் ஒரு கோவில் கட்டும்படி கூறினார். பக்தர் தான் பெற்ற திருவோட்டின் மூலம் கிடைத்த காணிக்கையை வைத்து குமரகிரி குன்றில் தண்டாயுதபாணிக்கு ஒரு கோவில் அமைத்தார்.\nமாங்கனிக்காக கோபித்துக் கொண்டு இங்கு வந்த தண்டாயுதபாணிக்கு நைவேத்யமாக மாம்பழங்களை படைத்து வழிபாடு நடத்துகின்றனர். இத்தலம் தியானம் செய்வதற்கு மிகச்சிறந்த அமைதியான இடமாகும். தண்டாயுதபாணி மலைக் குன்றின் மீது தண்டத்துடன் (குபேர திசை) வடக்கு திசை நோக்கி அருள்பாளிக்கிறார். பிரகாரத்தில் துர்க்கை அம்மன், ஐயப்பன் மற்றும் நவக்கிரகங்களுக்கு சன்னதிகள் தனித்தனியே அமைந்துள்ளன.\nவிபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் அவசர சிகிச்சை பெறுபவர்களின் உறவினர்கள் இத்தலத்திற்கு வந்து இக்கோவிலில் கிடைக்கும் அரிச்சி மலருடன் ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனம் கலந்து திரிசதை அர்ச்சனை செய்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவ��்கள் விரைவில் குணமடைகின்றனர். குமரகிரி தண்டாயுதபாணியை வணங்கி சென்றால் விபத்தில் சிக்காமல் தப்பிக்கலாம் என்றும் நம்புகின்றனர். மேலும் வாகனம் வைத்திருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் இங்கு வந்து அர்ச்சனை செய்து செல்கின்றனர். தண்டாயுதபாணிக்கு மாம்பழம் படைத்து வணங்கிட புத்திர பாக்கியமும், தடைபட்ட திருமணங்களும் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. தண்டாயுதபாணிக்கு நேர்த்திகடனாக முடி இறக்குதல், காவடிஎடுத்தல், பால்குடம் எடுத்தல், சேவல் காணிக்கை செலுத்துதல் போன்றவையும் நிறைவேற்றப்படுகிறது. இத்திருக்கோவில் காலை 6 மணிமுதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில் திறந்திருக்கும்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nMuruga Palani பழனி முருகப்பெருமான் திருத்தலம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரியை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்தது\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட பார்வையாளர் இடைநீக்கம் காங். கண்டனம்\nஓட்டுப் பதிவை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : உரியடி-II படத்தின் திரைவிமர்சனம்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்\nதருமபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீத வாக்குப்பதிவு: தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பேட்டி\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி\nபெரு முன்னாள் அதிபர் ஆலன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஅரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம்: மாலி பிரதமர் ராஜினாமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முகமது அமிருக்கு இடமில்லை : சர்பிராஸ் அகமது கேப்டன்\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்திய அணியில் டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் : கேப்டன் விராட் கோலி பேட்டி\nபுதுடெல்லி : இந்திய அணியில் எம்.எஸ்.டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் என்று கேப்டன் விராட் கோலி ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி: ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு\nபுதுடெல்லி : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் ...\nடி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் \nபுதுடெல்லி : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் ரன்கள் அடித்து ...\nவைரலான புகைப்படம்: நியூசிலாந்தில் இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..\nவெல்லிங்டன் : நியூசிலாந்தில் இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகி சமூக ...\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nமும்பை : அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nவீடியோ: மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கிய கள்ள��கர்\nவீடியோ: சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\n1அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் பு...\n24 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவ...\n3சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\n4அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/dhoni-failed-to-finished-the-matches", "date_download": "2019-04-19T22:40:47Z", "digest": "sha1:BYM6QRBAXY6LLROQPR6UWRP4ECVVJ4EO", "length": 12312, "nlines": 117, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தோனி பினிஷ் செய்ய தவறிய போட்டிகள்…பாகம்-1", "raw_content": "\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய அணியின் விக்கெட் கீப்பராக விளங்குபவர் மகேந்திர சிங் தோனி. இவர் தற்போது நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் ஆட்டத்தை பினிஷ் செய்ததின் மூலம் சிறந்த பினிசர் என்று அவரது ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டு வருகிறார். ஆனால் அவரால் பல ஆட்டங்களில் பினிஷ் செய்ய முடியாமல் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது என்பது மறைக்கப்பட்டு வரும் உண்மை. அவ்வாறு அவரால் பினிஷ் செய்ய முடியாமல் இந்திய அணி தோல்வியடைந்த ஆட்டங்களில் சிலவற்றை இங்கு காணலாம்.\n#) 2007 இந்தியா - இலங்கை 2வது ஒருநாள் போட்டி\n2007 ஆம் ஆண்டு இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக நடைபெறவில்லை. இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் துவங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 257 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குமார் சங்ககரா சதமும், தில்சன் அரைசதமும் விளாசினர். பின்னர் 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் அரை சதமடித்தனர்.\nஇறுதியில் கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. தோனி மற்றும் அனில் கும்பிளே களத்தில் இருந்தனர். இலங்கை வீரர் ஜெயசூர்யா பந்து வீசினார். முதல் பந்தில் தோனி அனில் கும்பிளேவை ரன் அவுட் ஆக்கினார். பின் 5 பந்துக்கு 10 ரன்கள் தேவைபட்டன. அடுத்த இரண்டு பந்துகளில் அவர் ரன் எதுவும் அடிக்கவில்லை. பின் 3 பந்திற்கு 10 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த பந்தில் தோனி 4 ரன்கள் அடிக்க , கடைசி இரண்டு பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது தோனி அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.\n#) 2009 டி20 உலக கோப்பை\n2009 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 153 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கெவின் பீட்டர்சன் 46 ரன்களும், ரவி போபரா 37 ரன்களும் குவித்தனர். இந்திய அணி பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன் சிங் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கியது இந்திய அணி. இந்திய அணி வீரர்கள் கம்பீர் 26 ரன்கள், ஜடேஜா 25 மற்றும் யுவராஜ் 17 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். ரோகித் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் 14 வது ஓவரில் தோனி மற்றும் யூசுப் பதான் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிலைத்து ஆடினர். கடைசி இரண்டு ஓவர்களுக்கு 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் வெறும் 9 ரன்கள் மட்டுமே குவித்தனர்.\nகடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. சைட்பாட்டம் வீசிய முதல் பந்தில் ஒரு ரன் அடித்து பதான் தோனிக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார். 5 பந்துகளில் 18 ரன்கள் அடிக்கவேண்டி இருத்த நிலையில் தோனி 2வது பந்தில் 2 ரன், 3வது பந்தில் வெறும் ஒரு ரன் மட்டுமே அடித்து இந்திய அணியை தோல்வி பெற வைத்தார். பின் 3 பந்துகளில் 18 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் பதான் சிக்சர் அடித்தார். அடுத்த பந்தில் வெறும் ஒரு ரன் மட்டுமே எடுக்க இந்திய அணி 3 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இரு பெரிய பேட்ஸ்மேன்கள் களத்தில் அவுட் ஆகாமல் இருந்தும் இந்திய அணியால் 153 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் போனது. இதனால் இந்திய அணி அரை இறுதி போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.\nமற்ற ஆட்டங்களை அடு���்த தொகுப்பில் காணலாம்.\nதோனி பினிஷ் செய்ய தவறிய போட்டிகள் – பாகம் 2\nஇந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியை வெல்ல தவறிய 3 தலைசிறந்த கேப்டன்கள்\nசச்சின் டெண்டுல்கரின் வழியை பின்பற்ற தவறிய தோனி\nடெஸ்ட் போட்டிகளில் ஜொலித்து ஒருநாள் போட்டிகளில் சிறக்க தவறிய 4 இந்திய வீரர்கள்\nதேசியக் கொடிக்கு மதிப்பளித்த தோனியின் குணம்\nதோனி இடத்திற்கு ரிஷப் பண்ட் வரமுடியாது\nஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் 3 பரிசோதனைகளை இந்திய அணி முயற்சி செய்ய வேண்டும்\nகிரிக்கெட் வரலாற்றில் அதிக பார்வையாளர்களால் காணப்பட்ட 5 சிறந்த போட்டிகள்\nநியூஸிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெற்ற மறக்கமுடியாத 5 ஒருநாள் போட்டிகள்\nஇந்திய பேட்ஸ்மேன்கள் இன்று படைத்த சாதனைகள்-#NZvsIND\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/india-favorites-to-win-2019-world-cup-aakash-chopra", "date_download": "2019-04-19T22:23:57Z", "digest": "sha1:D2JFG2YXKICQEM6462C6INMGWNFYUXIQ", "length": 12119, "nlines": 116, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்தியாதான் உலக கோப்பையை வெல்லும் - அடித்துச் சொல்கிறார் முன்னாள் இந்திய வீரர்", "raw_content": "\nஇங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பையில் இருமுறை உலகக்கோப்பையை வென்ற இந்தியாதான் பேவரட்ஸ் என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.\nஅம்பதி ராயுடு அணியின் நான்காவது வீரராகக் களமிறங்க வேண்டும். அதற்கான அனைத்து திறமைகளையும் அவர் கொண்டுள்ளார் என்றும் சோப்ரா கூறியுள்ளார். \"இன்றிலிருந்து உலகக் கோப்பை நடக்கும் காலத்தைக் கணக்கிட்டு பார்த்தாலும், அல்லது எவ்வளவு காலத்தில் உலகக்கோப்பை நடைபெற்றாலும், என்னைப் பொறுத்தவரை இந்தியா உலகக்கோப்பையை வெல்லும். கோப்பையைப் போடியத்தில் இந்திய அணி கோப்பையைப் பிடித்ததாகவே பார்க்கிறேன். கோப்பையை வெல்ல தேவையான அனைத்து திறன்களையும் இந்திய அணி பெற்றுள்ளது.” என ஐசிசி உலக கோப்பை டிராபி டூர் நிகழ்வின்போது கூறினார்.\n\"பல சாதகமான விஷயங்களைக் கொண்ட அணியாக இந்திய அணி உள்ளது. பந்துவீச்சு சிறப்பாக உள்ளது, சிறந்த பேட்ஸ்மேன்களை அணி பெற்றுள்ளது. எனவே நிறைய காரணிகள் இந்தியாவிற்கு ஆதரவாக உள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை இந்தியாவிற்கு ஏற்றதாக இருக்கும். இரண்டு சாம்பியன் டிராபிகளை இங்கிலாந்து கடந்த காலங்களில் நடத்தியது. அதில் இந்திய அணி சாதித்தது. அதேபோல் 2019 உலகக் கோப்பை போட்டியில், இந்தியா கோப்பையை வெல்ல முடியும்\" என்று அவர் குறிப்பிட்டார்.\nஉலகக்கோப்பை மே 30-ம் தேதி தொடங்குகிறது. அதில் தென் ஆப்பிரிக்காவும் இங்கிலாந்தும் மோதுகின்றன. 1983 மற்றும் 2011 சாம்பியன்களான இந்தியா ஜூன் 5 அன்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிராகத் தங்களுடைய முதல் போட்டியைத் தொடங்குகிறது.\nநான்காவது இடத்தில் ராயுடு விளையாடுவதை பற்றியும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். \"நாம் ஒரு டஜன் பேட்ஸ்மேன்களை நான்காவது இடத்தில் முயற்சித்தோம். ஆனால் ராயுடு இந்த இடத்தைப் பிடித்துவிட்டார் என்றே நினைக்கிறேன். இங்கிலாந்திற்கு விமானத்தில் செல்ல அவரது போர்டிங் பாஸ் என்னுடைய கருத்துப்படி ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நான்காவது இடத்தில் அவர் பேட்டிங் செய்வார்.” என 33 வயதான சோப்ரா நான்காவது இடத்தில் யாரை விளையாட வைப்பது என்ற நீண்டநாள் பிரச்சனை பற்றிக் கூறினார்.\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நான்காவது ஒருநாள் போட்டியில் ராயுடு 100 ரன்களை எடுத்தார். போட்டி முடிந்தபிறகு பேட்டியளித்த ரோகித் சர்மா, 4-வது இடத்தில் ராயுடு விளையடுவார் என்று கூறினார்.\nஐபிஎல் போட்டியில், தனது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு வேண்டும் என்று கேட்ட கோலியின் பரிந்துரை பற்றி இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.)-தான் முடிவு செய்ய வேண்டும் என்று சோப்ரா தெரிவித்துள்ளார்.\n\"ஐபிஎல் போட்டியில் ஓய்வு பெற வேண்டும் என்று தனது முக்கிய பந்து வீச்சாளர்களை ஏற்கனவே விராட் கேட்டுக் கொண்டுள்ளார். இதைப்பற்றி பி.சி.சி.ஐ.தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். இது பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமல்ல, பேட்ஸ்மேனுக்காகவும் இருக்க வேண்டும். உலகக் கோப்பைக்கு முன்னால் அதிக வேலைப்பளு அவர்களுக்குப் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.” என்றும் அவர் கூறினார்.\n“உலகக் கோப்பைக்காக நன்றாகப் பயிற்சி பெறும் மற்றொரு வாய்ப்புதான் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற உள்ள போட்டிகள். இன்னும் ஒருசில முடிவுகளை எடுக்க வேண்டும். பினிஷர் யார், மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் யார், மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் யார் என்பதில் இறுதி முடிவை எடுக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களால் நியூசிலாந்து த��டர் முக்கியமானது. ஆனால் அந்தத் தொடரின் முடிவு ஜூன் மற்றும் ஜூலையில் உலகக்கோப்பையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.” என்று 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சோப்ரா கூறினார்.\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\n2019 உலகக்கோப்பை: இந்திய அணி உலக கோப்பை வெல்வதற்கான 3 சாத்தியக்கூறுகள்\n“மதிப்புமிக்க வீரர் தோனி “ கூறுகிறார் முன்னாள் கேப்டன் .\nஉலக கோப்பையில் தோனி நான்காம் வீரராக களமிறங்க வேண்டும்: சுரேஷ் ரெய்னா\nஇந்திய கிரிக்கெட் அணியின் உலக கோப்பை பயணம் 1975 முதல் 2015 வரை\nதோனியின் பேட்டிங்கை விமர்சனம் செய்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்\nஉயிருக்கு போராடும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\nஇவர் இந்திய அணிக்கு கிடைத்துள்ள அற்புதமான பொக்கிஷம்\nஇந்திய அணி உலக கோப்பையை வெல்ல 2019ன் ஐபிஎல் போட்டி எவ்வாறு உதவபோகிறது - 5 முக்கிய அம்சங்கள்\nஉலக கோப்பை தொடரில், இந்திய அணியின் மிக முக்கியமான 5 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12155-nenchodu-kalanthidu-uravale-chithra-v-31", "date_download": "2019-04-19T23:07:59Z", "digest": "sha1:ZZU3WDPLY2J6N4ZTTIQDONETFPUA74ML", "length": 26026, "nlines": 330, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 31 - சித்ரா. வெ - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nஅருள்மொழி முன்பு சொன்னது போலவே 20 நாட்களுக்குள்ளேயே தனது ப்ராஜக்ட்டை முடித்த அமுதன் லண்டன் கிளம்ப தயாரானான். அவனது தந்தையும் தாயும் ஆசிரியர் துறையில் இருக்க, அவனுக்கோ கணினி துறையில் தான் அதிக ஆர்வம் உண்டு. அதை பாடமாக எடுத்து பொறியயல் படிப்பை முடித்தவன், தனது வேலையை ஈடுப��ட்டோடு செய்யக் கூடியவன், அதனாலேயே அவன் எடுக்கும் ப்ராஜக்ட்டை வெற்றிகரமாக முடித்து விடுவான். அவன் எப்போது இந்தியா வந்தாலும் எடுத்த நேரத்தை விட குறைவான நேரத்தில் ப்ராஜக்ட்டை முடித்துவிட்டு, தன் நண்பர்களுடன் ஆரம்பித்திருக்கும் தனது சொந்த நிறுவனத்தின் வேலையையும் பார்த்துவிட்டு தான் லண்டன் செல்வான். ஆனால் இப்போது அங்கே லண்டனில் உள்ள அவர்களது கம்பெனியின் முக்கியமான வேலைக்கு அழைத்திருப்பதால், உடனேயே அவன் கிளம்ப வேண்டியிருந்தது.\nநாளை இரவு அவன் விமானம் ஏற வேண்டும், இன்றோடு அவனது அலுவலக வேலைகள் முடிந்துவிடும், முன்பே அவன் லண்டன் செல்லவிருக்கும் செய்தியை அருள்மொழியிடமும் இலக்கியாவிடமும் தெரிவித்திருந்தான். அவனோடு பணிபுரிந்தது ஒரு நல்ல அனுபவம் என்று இருவருமே அவனிடம் அடிக்கடி கூறிக் கொண்டிருந்தனர். ஏற்கனவே அவர்களுக்கு பயிற்சி கொடுக்க இருந்தவர் விடுமுறை முடிந்து திரும்ப வேலைக்கு வந்திருந்தார். ஆனாலும் இத்தனை நாள் அமுதனோடு பணி புரிந்ததால், அப்படியே இருக்கட்டும் என்று அவன் கூறியிருந்தான்.\nஆனால் இப்போது அவன் லண்டன் செல்ல வேண்டியிருந்ததால், மீதியுள்ள பத்து நாட்கள் ஏற்கனவே நியமித்திருந்தவரே அவர்களுக்கு பயிற்சி கொடுக்கட்டும் என்று அமுதன் பேசி வைத்திருந்தான். இத்தனை நாள் அவனோடு பணிபுரிந்துவிட்டு இப்போது வேறொருவருடன் பணி புரிய இருவருக்குமே பிடிக்கவில்லை. இருந்தும் பத்து நாட்கள் தானே என்று எதையும் இருவரும் வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை.\nஅன்று அருள் தெளிவாக சொல்லிவிட்ட பின்பும், அருள் அமுதனை வைத்து கேலி செய்துக் கொண்டிருந்த இலக்கியா, பின் அமுதன் லண்டன் புறப்பட போவது அறிந்து, பிறகு இருவரையும் சேர்த்து கேலி செய்வதை நிறுத்திக் கொண்டாள்.\nஅன்று இருவரும் வேலை முடிந்து வீடு திரும்ப தயாராகிக் கொண்டிருந்த போது அமுதன் அவர்கள் அருகில் வந்தான்.\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\n“இந்த 20 நாள் உங்கக் கூட வொர்க் பண்ணதுல எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. எத்தனையோ பேருக்கு நான் ட்ரெயினிங் கொடுத்திருக்கேன், ஆனா நீங்க சீக்கிரமே எல��லாம் கத்துக்கிட்டு என்னோட ப்ராஜக்ட் முடிக்க ரொம்ப உதவியா இருந்தீங்க, இந்த ப்ராஜக்ட்டால லாபம் கிடைச்சதுன்னா அதுக்கு காரணம் நீங்க ரெண்டுப்பேரும் தான்..” என்று புகழவும்,\n“அய்யோ சார்லஸ்.. அப்படியெல்லாம் ஒன்னுமில்ல” என்று இலக்கியா கூற,\n“இதுல கொஞ்சமே கொஞ்சம் தான் எங்க பங்கு அமுதன்..” என்று அருள்மொழி கூறினாள்.\n“ஒரு ஸ்டூடண்ட்டா நீங்க இப்படி சொல்றது உங்க அடக்கத்தை காட்டுது.. ஆனா உங்கக்கூட வேலை செஞ்ச எனக்கு தெரியும், அதிலும் மொழி நீ இதுல நிறையவே உன்னோட உழைப்பை கொடுத்திருக்க..” என்று சொல்லிவிட்டு,\n“அதுக்காக நீ எதுவும் செய்யலன்னு அர்த்தமில்ல இலக்கியா.. ஆனாலும் உன்னை விட மொழி கொஞ்சம் ஹார்ட்வொர்க் செஞ்சிருக்கா..” என்று அவள் தவறாக நினைத்து கொள்வாளோ என்று இலக்கியாவிற்கு விளக்கமாக கூறினான்.\n“இதை நீங்க சொல்லணுமா சார்லஸ்.. எனக்கே நான் எந்த அளவுக்கு இந்த ப்ராஜக்ட்ல வொர்க் பண்ணியிருக்கேன்ன்னு தெரியும்.. அதனால நிங்க சொன்னதை நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்..” என்று கூறினாள்.\n“அமுதன் நாங்க இவ்வளவு அளவுக்கு சிறப்பா செஞ்சிருக்கோம்னா கண்டிப்பா அதுக்கு நீங்க தான் காரணம், இவங்க ஸ்டூடண்ட்ஸ் தானேன்னு பேருக்கு சிம்பிளா எங்களுக்கு ட்ரெயினிங் கொடுக்காம,\nஉங்க ப்ராஜக்ட்ல எங்களையும் சேர்த்து, இந்த 3 வருஷத்துல நாங்க படிச்சு தெரிஞ்சிக்கிட்டத விட எங்களுக்கு நிறையவே சொல்லிக் கொடுத்திருக்கீங்க, எங்களோட எதிர்காலத்துக்கு இது எங்களுக்கு எவ்வளவு உபயோகமா இருக்கும் தெரியுமா அதனால நாங்க தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்” என்று அருள் சொன்னதை இலக்கியாவும் ஆமோதித்தாள்.\n“அப்படின்னு பார்த்தா சும்மா இந்த ஒரு மாசம் கடமைக்குன்னு உங்க இண்டர்ன்ஷிப் முடிக்கணும்னு நினைக்காம, ரொம்ப ஆர்வத்தோடு ரெண்டுப்பேரும் கத்துக்கிட்டதுக்கு உங்களை பாராட்டணும்.. சரி அதைவிடுங்க,\nஇந்த 20 நாள் நாம சேர்ந்து வேலை பார்த்திருக்கோம், இப்போ நான் லண்டன் போயிடுவேன், நீங்க இதுக்குப்பிறகு உங்க ஸ்டடீஸ்ல பிஸி ஆகிடுவீங்க, இந்த காலக்கட்டத்துல எங்கிருந்தாலும் நம்ம நட்பை தொடருவதில் எந்த பிரச்சனையும் இருக்காது.. என்னோட ஆசையும் அதுதான், உங்களோட ப்ரண்ட்ஷிப்பை நான் தொடர நினைக்கிறேன்,\nநான் வருஷத்துல ஆறு மாசம் இந்தியாக்கு வந்துட்டு தான் போயிட்ருக்கேன், அப்படி வரப்போ உங்களை திரும்ப சந்திக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு,\nஆனாலும் எதையும் இப்பவே முடிவு செய்ய முடியாதில்லையா, ஒருவேளை இது நாம சந்திக்கிற கடைசி சந்திப்பா கூட அமையலாம், இந்த 20 நாளில் நம்ம வேலையை தவிர வேற நாம பர்சனலா பேசிக்கிட்டதில்லன்னு சொல்லலாம், நாளைக்கு நான் கிளம்பிடுவேன், அதான் இன்னும் கொஞ்ச நேரம் உங்கக்கூட செலவழிக்க நான் விருப்பப்பட்றேன், இன்னிக்கு என் கூட தான் நீங்க டின்னர் சாப்பிடணும், என்ன ஓகே வா..” என்று அவன் கேட்டதும், அருளும் இலக்கியாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.\nதொடர்கதை - தாரிகை - 13 - மதி நிலா\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 55 - சித்ரா. வெ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 54 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 19 - சித்ரா. வெ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 53 - சித்ரா. வெ\n+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n# RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n# RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n# RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n# RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n# RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n# RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nகவிதை - தயக்கம் என்னவோ..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெ��ர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெய்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/60484", "date_download": "2019-04-19T22:28:31Z", "digest": "sha1:BFZZO5WES23E77X32LZFFSML32ORCHNK", "length": 12581, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "இமயச்சாரல் – 21", "raw_content": "\nபில்லாவரிலிருந்து மாலையிலேயே கிளம்பி நேராக பாசோலி என்ற சிற்றூரை அடைந்தோம. உண்மையில் அது ஒரு நகரம். ஆனால் அங்கே பயணிகளின் வருகை அறவே இல்லாத காரணத்தால் தங்கும் வசதிகள் இல்லை. செய்திகளில் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் என்று செய்தி வந்துகொண்டிருப்பதனால் பெரிதும் பாதிக்கப்படுவது அமைதிப்பகுதியான ஜம்முதான்.\nபாசோலியில் ஒரு அரசு விருந்தினர் மாளிகையை தேடிப்பிடித்து கெஞ்சி இடம்பெற்று தங்கினோம். மெத்தையில் இருந்து வந்த மட்கும் நெடியையும் கழிப்பறை வாடையையும் தாங்கிக்கொண்டு தூங்க வைத்தது களைப்புதான். இங்கே ஏழுமணிக்குமேல் உணவகங்கள் இல்லை. அவை மறுநாள் காலை பத்துமணிக்குத்தான் திறக்கும்.\nகாலையில் பாசோலியில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்றோம். பத்தாம் நூற்றாண்டைச்சேர்ந்த இந்த ஆலயம் பெரும்பகுதி எஞ்சியிருக்கிறது. ஆனால் கருவறையில் சிறிய சிவலிங்கம் உள்ளது. அருகே இன்னொரு அடித்தளம் மொட்டையாக மிஞ்சியிருக்கிறது.\nகோயிலின் சுவர்களில் சிறிய மழுங்கிய சிற்பங்களைக் காணமுடிந்தது. வில்லேந்திய வீரர்கள், கருடன் மேல் அமர்ந்த விஷ்ணு, கணபதி சிலைகளைக் கண்டோம். நன்றாக தொல்லியல் துறையால் பேணப்பட்டுவரும் ஆலயம் இது. தொல்லியல்துறைக்குச் சொந்தமான ஒரு பழைய மெகஃபோன் அங்கே கிடந்தது. அதுவும் ஒரு தொல்பொருள்போலவே தோன்றியது. மெகஃபோனை வைத்து கடந்த காலத்துடன் பேசமுடியுமானால் அது எவரால் எப்போது கட்டப்பட்டது என்று தெரிந்துகொள்ளலாமென எண்ணினேன்.\nஜம்முவிலேயே நாங்கள் பார்ப்பதற்கு சிறப்பான பல இடங்கள் இருந்தன. இந்தப்பயணம் திட்டமிடப்படாதது. நாங்கள் உத்தர்கண்ட்தான் செல்வதாக இருந்தோம். பருவமழை பிந்திவந்தமையால் உத்தர்கண்ட் மூடப்பட்டது. ஆகவே நான்குநாட்களில் திட்டமிட்டு காஷ்மீர் வந்தோம். காஷ்மீரை நேரில் உணர்ந்தோம் என்பது லாபம். ஆனால் காஷ்மீர வரலாற்றை ஓரளவேனும் ஆராய்ந்தபின் வந்திருக்கலாமென்ற பெரிய மனக்குறை எஞ்சியது.\nகாஷ்மீரின் வரலாற்றின் முக்கியமான நூல் கல்கஹணர் எழுதிய ராஜதரங்கிணி. அதன்பின் பல வரலாற்றுக்குறிப்புகள் உள்ளன. ராஜதரங்கிணி இணையத்திலேயே கிடைக்கிறது. வெள்ளையர் காஷ்மீரின் வரலாற்றைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள். அவற்றை நானும் கூர்ந்து வாசித்ததில்லை. அது எவ்வளவு பெரிய குறை என்பது இங்கு வந்தபோதுதான் தெரிந்தது. நாமே கூட காஷ்மீரை இந்திய மைய வரலாற்றுக்கு வெளியே வைத்துத்தான் பார்க்கிறோமா அதற்கு நம் கல்வித்துறை நம்மை பயிற்றுவிக்கிறதா என்ன\nTags: இமயச்சாரல், ஜம்மு, பயணம், பாசோலி\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 37\nநகைச்சுவை : இன்னும் சில கடிதங்கள்\nகாந்தியைப் பற்றி ஒரு நாவல்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Swiss-naatiyamayil.html", "date_download": "2019-04-19T23:27:46Z", "digest": "sha1:ZBZ2QR4LGZS7YS42NQM6E3V6RAK5U6TG", "length": 5902, "nlines": 51, "source_domain": "www.pathivu.com", "title": "நாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை - பிரித்தானியா - www.pathivu.com", "raw_content": "\nHome / எம்மவர் நிகழ்வுகள் / சுவிற்சர்லாந்து / நாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை - பிரித்தானியா\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை - பிரித்தானியா\nகனி March 25, 2019 எம்மவர் நிகழ்வுகள், சுவிற்சர்லாந்து\nகடலில் மூழ்கி 30510பேர் பலி \n2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச க...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nபிரித்தானியா வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது\nபிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி ���ெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-04-19T23:37:28Z", "digest": "sha1:IAZ56YHURX6PMRDOBJABQYDYVLOHMCIP", "length": 8283, "nlines": 98, "source_domain": "www.deepamtv.asia", "title": "நிறைமாத கர்ப்பிணியாக வந்த பெண்.. குடும்பக்கட்டுப்பாடு செய்த போது நேர்ந்த கதி! அதிர்ச்சி சம்பவம்", "raw_content": "\nYou are at:Home»இந்தியா»நிறைமாத கர்ப்பிணியாக வந்த பெண்.. குடும்பக்கட்டுப்பாடு செய்த போது நேர்ந்த கதி\nநிறைமாத கர்ப்பிணியாக வந்த பெண்.. குடும்பக்கட்டுப்பாடு செய்த போது நேர்ந்த கதி\nதமிழகத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் குடும்பக்கட்டுபாடு செய்த போது உயிரிழந்ததால், பெற்றோர் தவறான சிகிச்சை காரணமாக இறந்துவிட்டாள் என்று உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கானவிளைப் பகுதியை சேர்ந்தவர் விஜய். ராணுவ வீரரான இவர் ஆஷா(29) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.\nஆஷா நிறை மாத கர்ப்பிணியாக இருந்ததால், கடந்த 9 நாட்களுக்கு முன்னர் பிரசவத்திற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு ஆஷாவுக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமுடன் இருந்தனர்.\nஇதையடுத்து கடந்த புதன் கிழமை அஷாவுக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது மருத்துவர்கள் இல்லாமல் இருந்ததால், செவிலியர்கள் மயக்க மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.\nஇதனால் சுயநினைவை இழந்த ஆஷா கடந்த 3 தினங்களாக கோமா நிலையில் இருந்துள்ளார். உறவினர்கள் மற்றும் பெற்றோர் ஆஷாவை பார்க்க வேண்டும் என்று கூறினால் கூட, மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை.\nஇந்நிலையில் இன்று காலை திடீரென்று மருத்துவர்கள் ஆஷா உயிரிழந்துவிட்டதாக கூறியதால், ஆஷாவின் தாய் அதிர்ச்சியடைந்து மருத்துவமனை வளாகத்தின் முன்பு கதறி அழுதார்.\nமருத்துவர்களின் அலட்சியமும், தவறான சிகிச்சையும் ஆஷா உயிரிழக்க காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர்.\nமேலும், ஆஷாவின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள��� மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nகட்சியிலிருந்து சசிகலாவை அதிரடியாக நீக்கிய தினகரன்\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscexamsguide.com/tnpsc-tamil-panchali-sabatham-and-kuyil-pattu/", "date_download": "2019-04-19T23:35:06Z", "digest": "sha1:PVNKKFP7HTAJDUWD2JS7MQSHCNXJRB6N", "length": 9749, "nlines": 253, "source_domain": "www.tnpscexamsguide.com", "title": "பாஞ்சாலி சபதம் - குயில்பாட்டு | TNPSCEXAMSGUIDE", "raw_content": "\nபாஞ்சாலி சபதம் – குயில்பாட்டு\n1. வியாசரின் மகாபாரதத்தைத் தழுவி பாரதியாரால் எழுதப்பட்ட காப்பியம் பாஞ்சாலி சபதம்.\n2. பாஞ்சாலி சபதம்: 5 சருக்கங்கள்- 412 பாடல்\n3. “தமிழ்மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப்போகிற வர கவிகளுக்கும் அவர்களுக்குத் தககவாறு ‘கைங்கரியங்கள்’ செய்யப்போகிற பிரபுக்களுக்கும் இந்நூலைப் பாதகாணிக்கையாகச் செலுத்துகின்றேன்” என்று பாஞ்சாலி சபதத்தின் முகவுரையில் பாரதியார் குறிப்பிடுகிறார்.\n4. பாரதியாரின் முப்பெரும் படைப்புகள்: குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம்\n1. குயில்பாட்டினை இயற்றியவர்: பாரதியார்.\n2. குயில்பாட்டு ஒரு தத்துவ படைப்பாகும்\n3. பாரதியார் புதுவையில் இருக்கும்போது குயில்பாட்டை இயற்றினார்.\n4. ‘காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல் என்ற வரி குயில் பாட்டில் இடம்பெற்றுள்ளது.\nNext articleஇரட்டுற மொழிதல் (சிலேடை)-காளமேகப் புலவர்-அழகிய சொக்கநாதர்\nபதினென் கீழ்க்கணக்கு நூல்கள்:திரிகடுகம்- சிறுபஞ்சமூலம்- ஏலாதி\nபதினென் கீழ்க்கணக்கு நூல்கள்:இன்னா நாற்பது-இனியவை நாற்பது\nபதினென் கீழ்க்கணக்கு நூல்கள்: திருக்குறள்- நாலடியார்-நான்மணிக்கடிகை\nபுகழ்பெற்ற புதுக்கவிஞர்கள் – பசுவய்யா, ரா.மீனாட்சி மற்றும் சி.மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.vetriveljothidalayam.com/herb-anjanankal-ink.php", "date_download": "2019-04-19T22:23:04Z", "digest": "sha1:SVQZFXMVZBAHIWVJ6LFATNWX53IG6TUV", "length": 41998, "nlines": 126, "source_domain": "www.vetriveljothidalayam.com", "title": "நவகிரக மூலிகைகளின் அற்புதம்", "raw_content": "\nநல்லது நடக்க, ஜோதிட பலன்கள் உள்ளது உள்ளபடி சொல்லப்படும். ஜாதகம் பார்க்க >> CLICK HERE\nஜகன் மாதாவால் சிருஷ்டிக்கப்பட்ட இந்த ஜகத்தில் மிக மிக முக்கியமாக நவகிரகங்களையும் படைத்து அந்த நவகிரகங்களைக் கொண்டே அவரவர்களின் ஊழ்வினை கர்ம பயனுக்குத் தக்கபடி ஜாதகமும் அமைந்து அவரவர்களுக்கு தக்கப்படி பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களுக்கு தக்கபடியே கிரகங்கள் சகலரையும் ஆட்டிப்படைக்கிறது.\nநவகிரகதோஷங்கள்,செய்வினைகளால் ஏற்பட்ட கோளாறுகள், பார்வை தோஷம் மற்றும் இடையூறுகளிலிருந்து நிவர்த்தி பெற ஆதிகாலத்தில் பல முனிவர்கள், ஞானிகள், சித்தர்கள் யாவரும் தங்கள் அனுபவத்தில் பார்த்து இதற்கு பரிகாரமாக சில தெய்வீக தன்மையுள்ள மூலிகைகள் அஞ்ஜனங்கள்(மை) பற்றி கூறியுள்ளார்கள். மனிதன் வளமாக வாழ்வதற்கும்,தன்னை காத்துக் கொள்வதற்கும் அந்த மூலிகைகளை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி ஓலைச்சுவடிகளில் எழுதிவைத்துள்ளார்கள்.\nஅதன்படி, அந்த அந்த கிரகங்களுக்கு பிரீதியான மூலிகைகளின் உதவியை கொண்டு அந்த அந்த கிரகங்களை சாந்தி செய்து மூலிகை அஞ்ஜனங்கள்(மை) தேகத்தில் தரித்து பூஜிக்க, நிச்சயம் அந்த கிரகங்கள் திருப்தி அடைந்து மக்களுக்கு சகல நன்மைகளையும் செய்வார்கள் என கருமாரி, கோமாரி, மாரியம்மன், பூங்காத்தா, தேவிவராகி, வைஷ்ணவி, சாம்பவி, சண்டி,காளி,மாளி,கோளி இப்படி சகல பெண் தெய்வங்களும் அருள்கின்றார்கள்.\nஇந்த அஞ்ஜனம் \"மை\" ரூபமாகவும் உபயோகம் செய்யலாம். அல்லது சாம்பிராணிபோல தூபமாகவும் போட்டு வாசனைப் பிடிக்கலாம். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் எவ்வளவு படித்தாலும் ஞாபக சக்தியில்லாமை, சபைக்கூச்சம் (பெரியக்கூட்டம், ஜனங்கள் நிறைந்தவர்களைப் பார்த்ததும் பயம், படபடப்பு) பேச முடியாதவர்கள், தத்துவாய், சரளமாக பேச முடியாதவர்கள், பேச முடியாதபடியிருக்கும் குரல் வியாதியஸ்தர்கள், நினைவில் எதையும் நிறுத்தி வைக்க முடியாதவர்கள், படிப்பில் ஊக்கம் இல்லாதவர்கள் இப்படிப்பட்ட குறையுடையவர்கள் ஆண், பெண் சகலரும், குழந்தைகள் முதல் வயதான பெரியோர்கள் வரை சகல பேர்களுக்கும் சஞ்சீவி போன்றது. அலுவலகத்தில்; மறதியாகவும், நினைவாற்றலும் இல்லாதவர்களுக்கும் இது ஒர் தெய்வீக வரப்பிரசாதமாகும\nதுளி அஞ்ஜனத்தை எடுத்து 2 புருவங்களில் வைத்தால் போதும். ஞானம் பெருக்கெடுத்து வரும். நினைவாற்றல் பெருகும், அபாரமான அறிவு ஒளி வீசும். சரஸ்வதி தேவியின் பரிபூரண கிருபை ஒளிவீசும்.\nசகல கிரக உபாதைகளிலிருந்தும் விடுபட்டு இஷ்டசித்தி, தொழில் மேன்மை, தனசமர்த்தி, காரியஅனுகூலம் அடையச்செய்யும். வியாபாரம், உத்தியோகம், தொழில் முதலிய எல்லாத் துறைகளிலும் ஒருவர் விரும்பும் தனலாபத்தை மிகச் சுலபமாக அடையும்படி செய்வதில் சக்தி பெற்றது. பணக்கஷ்டம்,துர்மரணம், செய்வினைதோஷம், பிசாசுதொல்லை, கர்ம வியாதி, சாபபீடிதம் இவை சகலமும் போகும். இதில் அடங்கிய மகாவிஜய தனாகர்ஷன மூலிகையின் மகிமை பெருமை வாய்ந்தது. எந்த வயதினரும், எல்லா மதத்தினரும் ஆண், பெண் சகலரும் இதை உபயோகம் செய்யலாம். இதனால் அதிர்ஷ்டவிருத்தியும், இஷ்ட காரியசித்தியும் உண்டாகும்.\nதினம் கொஞ்சம் எடுத்து புருவம் இரண்டிலும் வைத்து வரலாம். வியாபார ஸ்தலத்திலும் நுழைவாசல் படியிலும் உட்பக்கமாக தடவிவர சர்வ மகாலட்சுமி கடாட்சமும் உண்டாகும். சர்வ தரித்திரம் உடையவர்கள் இதை தினமும் நெற்றிக்கு இட்டுக் கொண்டுவர சர்வ சௌக்கியம் உண்டாகிவிடும். இதை தீட்டுபடாமல் உபயோகம் செய்யவேண்டும்.\nபூர்வ கர்மதோஷத்தால் ஏற்படும் கர்ம வியாதிகள் எதுவாயினும் பீடிக்காமல் தடுக்கும். வெண்குஷ்டம், மயக்கம், உடல் சோர்வு, மர்ம ஸ்தானங்களில் ஏற்படும் வியாதிகளைப் போக்கவல்லது. சத்ரு உபாதைகள், துற்செயல்கள் எதுவும் பாதிக்காமல் செய்யும். இதன்மூலம் திடீர் அதிர்ஷ்டங்களை கொடுக்கவல்லது. கிரஹ தோஷம் இருந்தால் விலகிவிடும்.\nநெற்றியிலிட்டு வரலாம் அல்லது உச்சந்தலையில் தடவிவர ஜெயம் உண்டாகும். நினைத்தது நினைத்தபடி நடக்கும்.\nஇதனால் சர்ப்பதோஷம், ராகு, கேது, திசைபலன் தராத தோஷம், திருமணத்தடை, கோர்ட், வியாஜ்ஜியவழக்கு, ராஜாங்கத்தொல்லை, கெட்டகனவு, வீண்பயம், நடுக்கம், எதிரிசெய்யும் மரணம், ��ேதனம், வசியம், மாரக பந்தனம், மோகனம், பில்லி, சூன்யம், ஏவல், துர் உச்சடானம், பேய், பிசாசுத்தொல்லை, கலவரம், இந்திரிய ஸ்கலிதம், வெடவெடப்பு, நாக்கு உலர்ந்து போதல், மூதேவி தோஷம், துன்பம், சத்துருத்தொல்லை இது போன்ற 78 வகையான துன்பங்களை அடியோடு ஒழித்து பரிபூரண சுகம் தரக்கூடிய மை இது.\nமேற்படி குறையாடுகள் கொண்டவர்களுக்கு தினம் காலை, மாலை நெற்றியில் துளி வைக்கவும். தலையில் உச்சி பாகத்திலும் தடவிக் கொண்டு வரலாம். இதுபோல 48 நாட்களுக்கு உபயோகம் செய்தால் வாழ்க்கைப்பாதை அடியோடு மாறும். நல்ல கனவுகள் உண்டாகும். முகத்தில் நல்ல தேஜஸ் உண்டாகும்.\nஇதனால் பபூர்வ ஜென்மசாபம், ஸ்தீரிசாபம், கோசாபம், தெய்வசாபம், மாதுர்பிதுர்சாபம், இப்படிப்பட்ட சாபங்களால் குழந்தைச் செல்வம் இல்லாத தோஷங்களை நிவர்த்தி செய்யும் யோகமுடையது. செவிடு, குருடு, கூன், நொண்டி இப்படிப்பட்ட ஊனமுடைய குழந்தைகளின் தோஷத்தையும் போக்கக்கூடிய அபூர்வ சக்தி படைத்தது. சகல புத்திரசோகம், புத்திர துக்கம், புத்திரநாசம் இவைகளை நிவர்த்தி செய்யும் சக்தி படைத்தது இந்த அஞ்ஜனம்.\nதினம் எடுத்து நெற்றியில் இட்டு கொள்ளவும்.\n6.புத்திர தோஷ நிவர்த்தி அஞ்ஜனம்\nஉலகில் மனிதனாகப் பிறப்பதே அரிது. அப்படி மனிதனாகப் பிறந்தாலும் கூன், குருடு, செவிடு, ஊமை, நொண்டியாக இல்லாமல் பிறப்பது அரிது.\nநல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து திருமணமாகி மனைவியுடன் இன்பமாக வாழ்க்கை நடத்தி புத்திரபாக்கியத்துடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகள் இல்லாதவள் வீட்டில் குடி தண்ணீர் சாப்பிட்டாலும் பெரும்பாவம் என்று சாஸ்திரம் வர்ணிக்கிறது. ஸ்தீரிசாபம், கோசாபம், மாதுர்பிதுர்சாபம், சர்ப்பசாபம், தெய்வசாபம் என பஞ்ஜசமாபாதக சாபங்கள் மனிதனுக்கு ஏற்பட்டால் அது மூன்று தலைமுறைகளுக்கும் வெகுவாக தாக்கிவிடுகிறது. இப்படிப்பட்ட சாபம் இருப்பவர்களுக்கு பிள்ளைகள் பிறப்பது இல்லை. அப்படியே பிறந்தாலும் பலகுறைகளுடன் பிறந்து வாழ்க்கையே நரகமாகி விடுகிறது. இப்படிப் பட்டவர்களுக்காகவே மேற்படி புத்திரதோஷ நிவர்த்தி அஞ்ஜனம் ஸ்ரீ நாரத மகரிஷpயால் உபதேசிக்கப்பட்டதாக ஸ்ரீசுகமக \"ரிஷி வாக்கியம்\" என்னும் நூலில் கூறப்படுகிறது. புத்திரர் இல்லாத ஆண், பெண்கள், (அ) ஊனமுற்ற குழந்தையை உடையவர்களும், ஜாதகப்படி அவரவர் கால, சமய சந்தர்ப்ப சூழ்நிலைகளை அறிந்து செயல்பட்டால் நிச்சயம் நிவர்த்தி உண்டு. இந்த அஞ்ஜனம் பூர்வ ஜென்ம பாவத்தையும் போக்கி அதே சமயம் உடலில் இருக்கும் குறைகளையும் போக்கும்.\nகணவன் மையை நெற்றியிலும், மனைவி உச்சந்தலையிலும், நெற்றியிலும் வைத்துக் கொள்ளலாம்.\n7.மகா சுதர்சன சத்துரு பீட நிவாரண அஞ்ஜனம்\nஇன்றைய உலகில் அனைவருக்கும் ஒரு வகையில் ஜாதகக் கிரக கோளாறுகளோ அல்லது விதிவசமோ மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு வருக்கும் சத்ருக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nதுஷ்டர்களைக் கண்டால் தூரவிலகு என்பார்கள் பெரியோர்கள். நாம் நம்மை சத்ருபயம், உபாதையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதனால் சத்ருவின் மூலம் செய்யப்படும் கெடுதல்கள் உங்களைப் பாதிக்காது. எப்படிப்பட்ட எதிரியாயினும் அவரை தோற்கடித்து விடும் இந்த அஞ்ஜனம். சத்துரு, சண்டை சச்சரவு, கோர்ட்டு, வியாஜ்ஜியம் இந்த தொல்லைகள் அடியோடு நீங்கி உங்களுக்கு சர்வ ஜெயத்தையும் தரக்கூடியது. நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்கும் யோகமும், அதிர்ஷ்டமும், சுக அனுகூலங்களும் ஏற்படும். நல்ல தனவசதி, தொழில் மேன்மை, தெய்வ அனுகூலம், லட்சுமி கடாட்சம், அதிர்ஷ்டம் இவைகள் உண்டாகும்.\nதினம் ஒரு துளி எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளவும். அல்லது சிறிது எடுத்து உச்சந்தலையில் தடவிக் கொள்ளவும்.\n8. மங்கள ரதிபதி வசீகர அஞ்ஜனம்;\nஉலகில் ஆணும், பெண்ணும் சேர்வதே தர்மம். இல்லறம் இல்லையேல் நல்லறம் கிடையாது. புருஷனுக்கு மனைவியும், மனைவிக்கு புருஷனும், வசியமாகவும், அன்பாகவும், ஒற்றுமையாகவும் இருந்தால்தான் வாழ்வு மலரும். சுகம் உண்டாகும்.\nஎத்தனைதான் ஜாதகம் பல பார்த்தாலும், பொருத்தம் பார்த்து திருமணம் செய்து கொண்டாலும், பல வருஷமாக காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், விதிவசமோ அல்லது காலபலனின் வினையோ அல்லது விதியின் விளையாட்டோ தெரியவில்லை. 100க்கு 85 பேர் கணவன், மனைவி ஒற்றுமை இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவதோடு, கணவன், மனைவி ஒற்றுமை இல்லாமல் சிலர் பிரிந்து விடுவதும் உண்டு.\nசிலர் கீரி, பாம்பு போல பகைமை ப10ண்டு எப்படியாவது மனைவியைப் பெட்டிப்பாம்பாக ஆக்கிவிட வேண்டுமெனவும், கணவன்மார்களும் எப்படி ஆவது பொம்மைபோல ஆக்கிவிடவேண்டும் என்று மனைவிமார்களும் நினைக்கின்றனர். இதில் தவறே கிடையாது. இந்த அஞ்ஜனம் ஒற்றுமை இல்லாத தம்பதிகளை ஒன்று சேர்ப்பதில் நிகரற்றது, ஒவ்வொருவரும் உபயோகிக்கலாம். எப்பேர்ப்பட்ட சண்டை, மனவேற்றுமை, மன நிம்மதி இல்லாமை ஒருவருக்கொருவர் வேற்றுமையாக இருப்பினும் இவை நீங்க இது வரப்பிரசாதமாகும்.\nமங்கள ரதிபதி வசீகர அஞ்ஜனத்தை தினம் குளித்த பின்பு துளி சுண்டு விரலில் எடுத்து நெற்றியில் துளியும் உச்சந்தலையில் சிறுதுளி வைத்துக் கொள்ளலாம். ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் வைக்கலாம். துளி எடுத்து 3 வெற்றிலையில் மடித்து ஏலக்காய், கிராம்பு, பாக்கு, சுண்ணாம்பு இவைகளுடன் பீடாபோல வைத்து உண்ணவும் செய்யலாம். இது ஆண், பெண், கணவன், மனைவி உறவை அதிகப் படுத்தும். மிகவும் சிறந்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள முறையாகும். இது கெடுதலுக்கோ, அகால முறைக்கோ, குறுக்கு வழிக்கோ இது உதவாது.\n9. மன வசீகர – ஸ்திரீ வசீகர –மன்மத போக விருத்தி மகாஅஞ்ஜனம்\nமனவசீகரம், காதலில் தோல்வியுற்றவர்கள், போகசக்தி இல்லாதவர்கள், ஆண்மையை இழந்தவர்கள், பயந்த சுபாவம் உடையவர்கள், சஞ்சலப்புத்தி உடையவர்களுக்கு இந்த அஞ்ஜனம் மிகச் சிறந்தது. போகசக்தியை அதிகரிக்கும். தேஜஸ் ஏற்பட்டு தேககாந்தி உண்டாகும்.\nதினம் ஒரு துளி எடுத்து நெற்றியிலும், புருவத்திலும் இட்டுக் கொள்ள வேண்டும்.\n10. மகாலட்சுமி குபேரவசிய மகா அஞ்ஜனம்\nஇந்த அஞ்ஜனம் மிக அபூர்வமானது. ஸ்ரீ போகரால் மிகவும் சிறப்பாக சொல்லப்பட்ட மகா அஞ்ஜனமாகும். மேலும் இந்த \"மகாலட்சுமி குபேரவசிய மகா அஞ்ஜனம்\" பாகவதத்தில் கிருஷ்ணபகவானால் தயார் செய்யப்பட்டு தேவர்களுக்கு சமமான பஞ்சபாண்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டு பெரும் பலன் அடையப்பட்ட மகா அஞ்ஜனமாகும்.\nஉலகத்தில் ஒரு மனிதன் எவ்வளவுதான் படித்தவனாக இருந்தாலும், புத்திசாலியாக இருந்தாலும், அவன் எப்படிப்பட்ட உத்தமனாக இருந்தாலும் இந்தக் கலிகாலத்தில் மதிப்பே கிடையாது. பணமே ஒருவனுக்கு உயர்ந்த அந்தஸ்த்தையும் செல்வாக்கையும் தருகின்றது. அதுமட்டும் அல்ல. பணம் பாதாள லோகம் வரை பாய்கிறது. மேலும் பணம் இல்லாதவனை உலகம் மதிப்பதே இல்லை அப்படிப்பட்ட பணமோ ஒருவர்கையிலும் அவ்வளவு சுலபமாகத் தங்குவது கிடையாது.\nமகாலட்சுமியின் பூரண கடாட்சமான பணத்தைத்தேட ஒவ்வொரு வரும் காலை எழுந்தது முதல் இரவு ஓய்வு எடுக்கும் வரை படாதபாடு படுக���ன்றார்கள். சிலருக்கு எப்படியாவது பணத்தைச் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற வெறியில் சதா சர்வகாலமும் யோசனையுடன் இருக்கின்றார்கள். சிலர் ரேஸ், லாட்டரிச் சீட்டு மற்றும் சூதாட்டத்திலாவது அதைச் சேர்த்துவிட வேண்டுமென்ற ஆசையுடன் பல வழிகளை நாடிய படியே இருக்கின்றனர். மேற்படி அஞ்ஜனத்தை முறைப்படி உபயோகம் செய்து வந்தால் எப்படிப்பட்ட தரித்திரத்திலும் குபேர சம்பத்தை அடைந்து விடுவர் என சாஸ்திரம் கூறுகின்றது.\nகுடும்பத்தில் ஏற்பட்ட சகல சாபம், முன்கர்மவினை அடியோடு அகலும். நல்ல தனவசதி தொழில்மேன்மை, அனுகூலம், சுகம், அதிர்ஷ்டம், லட்சுமிகடாட்சம், சுகபோகம் இவை உண்டாகும். தெய்வ அனுகூலம் ஏற்படும். மீண்டும் பிறவாவரம் கிட்டும். நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்கும் யோகமும், அதிர்ஷ்டமும் சுகஅனு கூலங்களும் ஏற்படும்.\nதினம் ஒரு துளி எடுத்து நெற்றியிலும், புருவத்திலும் இட்டுக் கொள்ள வேண்டும்.\nஇந்த அஞ்ஜனத்தை குழந்தைகளுக்கு நெற்றிக்கு இட்டுவர சர்வ கிரக, பாலகிரக தோஷங்கள் அடியோடு விலகிவிடும். திருமணம் ஆகாமல் இருக்கும் கன்னிப்பெண்கள் தினம் காலை, மாலை நெற்றிக்கு இட்டுக் கொள்ள திருமணம் தடையின்று நடைபெறும்.\nபுருஷவசியம் தேவைப்படுவோர் புருஷனுடன் நல்ல அந்நியோன்யமாக இருப்பதற்கும், குடும்பத்தில் அமைதி, சுகம், அதிர்ஷ்டம் பெருகவும், நல்ல அழகு, வசீகரம், இன்பம் இவைகளுக்கும், இந்த அஞ்ஜனத்தை உபயோகம் செய்து வரலாம். குழந்தைகளுக்கு நெற்றியில் வைக்க பூரண கல்வி அறிவு உண்டாகும். செய்வினை தோஷத்தால் பிடிக்கப்பட்டவர்கள் தினம் இரவில் அஞ்ஜனத்தை நெற்றியில் வைத்துக் கொள்ள நல்ல தூக்கம் கொடுக்கும். கெடுதல்கள் யாவும் பூரணமாக நீங்கிவிடும் எப்படிப்பட்ட செய்வினைகளையும் நீங்கும்.\nதினம் ஒரு துளி எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.\n12. சர்வ வசிய அஞ்ஜனம்\nசிலருக்கு எவ்வளவு பெயர், கைராசி இருந்தாலும், முகராசி இல்லாததால் உலகில் பிரகாசிக்க முடிவதில்லை. சிலருக்கு அபாரமான பாண்டித்யம் இருந்தும் புகழ் ஏணியில் ஏறமுடியாதபடி மங்கிவிடுகின்றனர். இன்னும் சிலருக்கு எவ்வளவுதான் பக்தி, நம்பிக்கை இருந்தும் கடவுள் அருள்கிட்டாமல் போய்விடுகிறது. சிலருக்கு ரத்தம் சுண்ட உழைத்தும் யாவரிடமும் பெயர் வாங்க இயலாமல் போய்விடுகின்றது. இன்னும் சிலருக்கு எவ்வளவு வரவு வந்தாலும், சதா பற்றாக்குறை, முக்கியமாக ஜனவசியம், தனவசியம், முகவசியம், மனவசியம், தேவதாவசியம், வித்யா வசியம், ஞானவசியம், ஸ்திரீவசியம் இவைகளுக்கு இந்த அஞ்ஜனம் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். டாக்டர்கள், வக்கீல்கள், விரிவுரையாளர்கள், உபாத்தியாயர்கள், குருமார்கள், வேதவிற்பன்னர்கள், ஜோதிடர்கள், அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், பெரிய ஸ்தானம் வகிப்பவர்கள், ஹோட்டல், சினிமாத் தியேட்டர், பஸ், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு இந்த அஞ்ஜனம் பெரும் பலனைக் கொடுக்கும்.\nதுளி எடுத்து தேங்காய் எண்ணையில் கலந்து ஒரு துளி உச்சந்தலையில் தடவிக்கொண்டு வர லட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும். ஜனவசீகரம் வேண்டுவோர் ஒரு வெற்றிலையில் இந்த அஞ்ஜனத்தை தடவி வெயிலில் வைத்து உருகும் பக்குவம் வந்தவுடன் சூரிய பகவானை நமஸ்காரம் செய்து உச்சந்தலையில் அதை தடவிக்கொண்டு 15 நிமிடம் கழித்து குளிக்கவேண்டும். இப்படி 67 நாட்கள் செய்தால் ஜனவசீகரம் உண்டாகும்.\nஇதை சாம்பிராணி தூபத்திலும் போடலாம்..\nபாதாளமூலிகை அஞ்ஜனம் வீட்டில் உள்ள செய்வினை தோஷங்கள் ஏவல், பில்லி சூனியங்களால் கிரகத்தில் ஏற்பட்ட தீமைகள், பூமிக்கு அடியில் உள்ள தோஷங்களையும் இது காட்டி விடும். கல்லாப்பெட்டிகள், பணம் வைக்கும் பெட்டிகளில் துளி தடவ சகல தரித்திரமும் பஞ்சாய் பறந்து விடும். ஆடு, மாடு, கோழிகள், கால்நடைகளுக்கு பௌர்ணமி தினம் தடவி விட தோஷமும் எவ்வித ஆபத்தும் இல்லாமல் சேமமாய் நன்றாக வளரும். வீட்டில் வாசல் கதவுகளுக்கு மேல் உள்பக்கமாக தடவி (பிரதி வெள்ளிக்கிழமை) தூபம் காட்ட பெரும் ஜஸ்வர்யத்தை தரும். கிணற்றில் உள்ள தோஷங்கள் நீங்க தேங்காய் உடைத்து அதனுள் 9 வெற்றிலையில் இந்த அஞ்ஜனத்தை தடவி தேங்காய்க்குள் வைத்து தேங்காயை மூடிக் கட்டி கிணற்றுக்குள் புதைத்து விட கிணற்றில் உள்ள தோஷங்கள் விலகிவிடும். இந்த அஞ்ஜனத்தை சாம்பிராணி சட்டியில் தடவி காலை மாலை தூபம் போட பெரும் பலன் கிட்டும். அந்த அஞ்ஜனத்தை பேய் பிடித்தவர்களுக்கு ஒரு துளி எடுத்து தினம் காலை வெறும் வயிற்றில் 5 வெற்றிலையில் தடவி மடித்து உண்ணக் கொடுக்க (48 நாட்கள்) பேய், பிசாசு, உன்மத்தம் அடியோடு நீங்கி சர்வ மேன்மை உண்டாகும்.\nதினம் ஒரு துளி எடுத்து நெற்றியில் இட்டு கொள்ளவும்.\n14. கோச்சார துர்பல நிவாரண அஞ்ஜனம்\nஇந்த அஞ்ஜனம் அற்புத யோகபலன் தரக்கூடியது. எப்படிப்பட்ட கோச்சார பலஹீனங்கள் திசாபுத்தி கோளாறுகள், கிரக பலஹீனம் இவற்றை நீக்கி வாழக்கையில் திட்டமிட்டபடி எதையும் செய்யக்கூடிய சக்தியை தரக்கூடியது இது. வியாபார மேன்மை, தொழில் விருத்தி, தனலாபம், யோக சித்தி, நற்காலம், இவைகளை தரும். இதை பூஜை செய்யும் பொழுது சாம்பிராணி புகை போடுவது போல் போட்டுவர மகாபலன் கிட்டும்.\nதினம் ஒரு துளி எடுத்து நெற்றியில் இட்டு கொள்ளவும்.\n15. அஷ்டம சித்து மகா அஞ்ஜனம்\nஇந்த அஞ்ஜனத்தைக் கொண்டு எப்படிபட்ட சத்ருவையும், வசியப் படுத்திவிடலாம். பக்தி, முக்தி, சித்தி, ஞானம், மோட்சம், தனம், சுகம், இஷ்டசித்தி அடையலாம். பெரும்சக்தி வாய்ந்தது இது.\nதினம் ஒரு துளி எடுத்து நெற்றியில் இட்டு கொள்ளவும்.\n16. வீரிய விருத்தி அஞ்ஜனம்\nஇந்த அஞ்ஜனம் பல முனிவர்களாலும், சித்தர்களாலும் மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. இந்த அஞ்ஜனம் பூரண ஆண்மையைத் தரும். மேலும் சிறு வயதில் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறுகளினால் இழந்த ஆண்மை, வீரம், பலம், சுகம் இவைகளை மீண்டும் கிடைக்கச் செய்யும். போக சக்தியை அதிகரிக்கும். தேஜஸ் ஏற்பட்டு தேக காந்தி உண்டாகும்.\nதினம் ஒரு துளி எடுத்து நெற்றியில் இட்டு கொள்ளவும்.\nமேலே உள்ள அஞ்ஜனங்கள் தேவைப்படுவோர் எந்த அஞ்ஜனம் தேவை என்பதை விளக்கமாக கடிதம் மூலமாகவோ, இமெயில் மூலமாகவோ,தொலைபேசி மூலமாகவோ தெரிவித்து விபரங்கள் பெற்று PAYMENT DETAILs பகுதியில் பார்த்து பணத்தை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.\nஸ்ரீ வெற்றிவேல் ஜோதிடாலயம் டிரஸ்ட், பழனி\nEmail ID - மின்னஞ்சல்\n41- A, ஜவஹர் வீதி,\nதிரு ஆவினன்குடி கோவில் எதிரில்,\nதிண்டுக்கல் (D.T) - 624601,\nநவசக்தி கொடுக்கும் நவகிரக மூலிகை அஞ்ஜனங்கள் (மை).\nசெய்வினை, ஏவல், அமானுஷ்ய ஆவிகளினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவர்த்திக்கான வழிவகை காண....\nஆவிகள், ஏவல், வைப்பு, செய்வினையினால் பாதிக்கப்பட்டு முடக்கப்பட்ட தொழிற் சாலைகள், அலுவலகங்கள் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், வீடுகள் இவைகளின் நிவர்த்திக்கு…..\nஜாதக ரீதியாக ஏற்படும் தோஷங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/facts-that-prove-your-life-is-lie-019373.html", "date_download": "2019-04-19T22:58:38Z", "digest": "sha1:OGMM3M6NNOQZRRXLJ2CQ5BO53TUQHKBL", "length": 25033, "nlines": 188, "source_domain": "tamil.boldsky.com", "title": "மனிதர்களை அடிமுட்டாள் ஆக்கி வந்த 12 பொய்கள் - இனிமேலாவது புரிஞ்சு சூதானமா இருந்துக்குங்க! | Facts That Prove Your Life Is a Lie - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nமனிதர்களை அடிமுட்டாள் ஆக்கி வந்த 12 பொய்கள் - இனிமேலாவது புரிஞ்சு சூதானமா இருந்துக்குங்க\nமனிதர்களை அடிமுட்டாள் ஆக்கி வந்த 12 பொய்கள்- வீடியோ\nசில விஷயங்களை நாம் பிறந்ததில் இருந்து உண்மை என்று நம்பி வந்திருப்போம். ஏன் இங்கே உங்களை விழிபிதுங்கி போக செய்யும் சில உண்மைகள் நமது வகுப்பறையில் பயிற்றுவிக்கப்பட்டவையும் கூட...\nநியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்த பிறகே அவர் புவியீர்ப்பு கண்டறிந்தார் என்பதில் துவங்கி, டாம் அன்ட் ஜெர்ரியில், ஜெர்ரி சீஸ் விரும்பி உண்ணும் என்பது வரை நாம் நம்பி ஏமார்ந்த விஷயங்கள் பலவன இருக்கின்றன.\n இவை எல்லாம் நம்மை காலம், காலமாக முட்டாளாக்கி வந்த பொய்கள்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநாம் விளம்பரங்களில் காணும் பல உணவுப் பொருட்கள் போலியானவை தான். உதாரணமாக கூற வேண்டும் என்றால், தேன் விளம்பரங்கள் எடுக்கும் போது, தேனுக்கு பதிலாக மோட்டார் ஆயிலை பயன்படுத்துகிறார்களாம்.\nஇதுமட்டுமல்ல, ஐஸ்க்ரீம் விளம்பரங்களில் பிசைந்த உருளைக்கிழங்கு, பால் விளம்பரங்களில் பால் பசை, பாக்கெட் எண்ணெய் களுக்கு பதிலாக காற்றடைத்த போலி பாக்கெட் என பல பித்தலாட்டங்கள் பின்னணியில் நடக்கின்றன.\nநாம் சில காய்கறிகளை பிஞ்சாக இருந்தால் தான் வாங்கி சுவைக்க, சமைக்க விரும்புவோம். அதில் ஒன்று தான் கேரட். கேரட் பிஞ்சாக இருந்தால் தான் சுவையாகவும், சமைக்க எதுவாகவும் இருக்கும். இதை அறிந்துக் கொண்ட வர்த்தக புள்ளிகள், பெரிய சைஸ் கேரட்டாக இருந்தாலும், அதை ஒரு மெஷினில் போட்டு பிஞ்சு கேரட் போல கட் செய்து விற்கிறார்கள்.\nபார்த்தீர்களா, இவர்களுடைய ஜகஜால கில்லாடித்தனத்தை.\nகொசுறு: 1986ல் கலிபோர்னியாவை சேர்ந்த ஒரு கேரட் வியாபாரி, பெரிய சைஸ் கேரட்டுகளை காட்டிலும், பிஞ்சு கேரட்டுகளுக்கு தான் மார்கெட்டில் மவுசு இருக்கிறது என்பதை அறிந்துக் கொண்டு, தனது நிலத்தில் விளையும் கேரட்டுகளை ஒரே மாதிரியாக சிறியதாக வெட்டி எடுத்து சென்று விற்று வந்தார் என பரவலாக ஒரு கதை அறியப்படுகிறது.\nதீக்கோழிகள் தலையை மண்ணில் புதைக்காது...\nஇதை ஒருவகையான மாயை என கூறலாம். கிட்டத்தட்ட கானல் நீர் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். தீக்கோழிகள் ஒருபோதும் தங்கள் தலையை மண்ணுக்குள் புதைப்பது இல்லை. அவை உணவு உண்ணும் போது தனது கழுத்தை மிகவும் கீழே குனித்துக் கொள்வதால், அவை தங்கள் தலையை மண்ணுக்குள் புதைத்து வைத்துக் கொள்வது போன்ற பிம்பம் ஏற்படுகிறது.\nஎகிப்துல பிரமிடு அவ்வளவு இல்லையா\nபிரமிடு என்றாலே அனைவரும் மனதிலும் எகிப்து தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், உலகில் அதிகமான பிரமிடுகள் இருக்கும் இடம் எகிப்து கிடையாது. ஆம் எகிப்தை காட்டிலும் அதிகமான பிரமிடுகள் சூடானில் தான் இருக்கின்றன. கிட்டத்தட்ட இந்த பகுதியில் 255 பிரமிடுகள் இருக்கின்றன. இது எகிப்துடன் ஒப்பிடும் போது இரட்டிப்பு மடங்கு அதிகம் ஆகும்.\nநியூட்டன் என்றாலே அவரது மூன்றாம் விதி தான் நினைவிற்கு வரும். அந்தளவிற்கு மிகவும் பரிச்சயம். சமீபத்தில் கூட எச்.ராஜா நியூட்டனின் மூன்றாம் விதியை தவறாக கூறி சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் டெம்பிளேட் ஆனது வேறு கதை.\nஇப்போது நம்ம கதைக்கு வருவோம்... நியூட்டன் அசந்து ஒரு ஆப்பிள் மரத்தடியில் உட்கார்ந்திருந்த போது அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழுந்தது. அந்த கணநொடியில் தான் நியூட்டன் புவியீர்ப்பு குறித்து கண்டுபிடித்தார் என்று கூறப்படுகிறது.\nஆனால், லண்டனின் ராயல் சமூகம் இதை மு��்றிலும் மறுத்துள்ளது. நியூட்டன் தலையில் அப்படி எந்தவொரு ஆப்பிளும் விழவில்லை. அவர் மரத்தில் இருந்து ஆப்பிள் பூமியில் விழுவதை கண்டு தான் புவியீர்ப்பு கண்டறிந்தார் என்று ராயல் சமூகம் கூறியுள்ளது.\nஒலிம்பிக் போட்டிகளில் எந்த ஒரு நாடு அதிக தங்க பதக்கம் வாங்குகிறதோ, அவர்களே முதல் இடம் பெறுவார்கள். ஒருவேளை ஓரிரு நாடுகள் ஒரே அளவில் தங்க பதக்கம் வாங்கியிருந்தால் அதற்கு அடுத்ததாக வெள்ளி பதக்கம் அதிகமாக யார் பெற்றுள்ளார்களோ அவர்கள் பதக்க பட்டியலில் முதல் இடம் பிடிப்பார்கள்.\nஆனால், உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா ஒலிம்பிக் போட்டிகளில் தரப்படும் தங்க பதக்கத்தில் முக்கால்வாசிக்கும் மேலாக வெள்ளி தான் இருக்கும். மேல் பூசு மட்டுமே தங்கமாக இருக்கும். அதாவது அந்த பதக்கத்தின் எடையில் ஒரு சதவிதம் மட்டுமே தங்கத்தின் கலப்பு இருக்கும். மற்றபடி வெள்ளிப்பதக்கம், தங்கப்பதக்கம் இரண்டும் ஒன்று தான்.\nபதக்கம் வெள்ளியாக இருந்தாலும், முதல் இடம் பிடித்து வெற்றிப் பெறுவது தானே முக்கியம்\nஜெர்ரி எப்போதும் சீஸ் திருடி தின்று டாமிடம் மாட்டிக் கொள்ளும். ஜெர்ரியை பிடிக்க வேண்டும் என்றால் டாம் சீஸை ஜெர்ரி இருக்கும் இடத்தில் வைத்து தான் பிடிக்க முயற்சிக்கும்.\nமக்களும், கார்டூனில் இருந்து நிஜ வாழ்க்கை வரை எலிகளுக்கு சீஸ் பிடிக்கும் என்று கருதுகிறார்கள். ஆனால், உண்மை என்ன தெரியுமா\nஎலிகளுக்கு இனிப்பு அதிகமாக இருக்கும் பண்டங்கள் மற்றும் பழங்கள், தானியங்கள் தான் அதிகம் பிடித்த உணவு. பொதுவாகவே\nபடத்துல காமிச்சது எல்லாம் பொய்யா\nசிவாஜி படத்தில் ரஜினி இறந்தவுடன், ரகுவரன் ஒரு மெஷினை கொண்டு வந்து, அதில் ஜெல் தடவி, அவரது இதயத்தில் தேய்த்து உயிர் மீள செய்வார். இந்த காட்சியை நீங்கள் பல படங்களில் கண்டிருப்பீர்கள். இந்த கருவியின் பெயர் 'Defibrillator'.\nஇதேனும் கோளாறு காரணமாக இதயத்துடிப்பு சீரற்று போகும் நிலையில், இதயத்துடிப்பை சீராக்க மட்டுமே இந்த கருவி உதவுமாம். மற்றபடி இதயத்துடிப்பு நின்றுவிட்டால், மீண்டும் இதயத்தை இயங்கவைக்க இந்த கருவி உதவாதாம். இது போன்ற நிலையில் சி.ஆர்.பி எனப்படும் நெஞ்சை பிடித்து அழுத்தும் முறையை தான் கையாள வேண்டும் எனப்படுகிறது.\n\"அப்ப, இத்தன நாளா நாம படத்துல பார்த்தது எல்லாம் பொய்யா கோபால்....\"\nபென்குயின்களுக்கு கால்கள் மிகவும் குட்டி, அவைகளுக்கு மூட்டு கிடையாது, அதனால் தான் இவற்றின் நடை கொஞ்சம் விசித்திரமாக இருக்கிறது என்றும் நாம் கருதுகிறோம்.\nஆனால், பென்குயின்களுக்கு மூட்டு இருக்கிறது. ஆனால், இவற்றின் உடல் வடிவம் காரணமாக மூட்டு வெளிப்படையாக தெரிவதில்லை.\nவெந்நெகிழி என்றால் பலருக்கும் புரியாது... அதாவது தெர்மோ பிளாஸ்டிக் டேப். டபிள் சைடு டேப் என்றால் இன்னும் நன்றாகவே புரியும்.\n மஞ்சள் கலர் ஸ்டிக்கருடன் இருப்பக்கமும் ஒட்ட உதவும் அந்த டேப் நீங்கள் நிச்சயம் பயன்படுத்தி இருப்பீர்கள். இதை நாம் பெரும்பாலும் சுவற்றில் அலங்கார பொருட்கள் ஒட்டுவதற்கும், அலுவலக மேஜைகளில் ஏதேனும் முக்கியமான பேப்பர்களை ஒட்டுவைப்பதற்கும் பயன்படுத்துவது வழக்கம்.\nஆனால், உண்மையில் இது எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது என்று உங்களுக்கு தெரியுமா\nஇந்த டபிள் சைடு டேப்பானது, சாலை போடும் போறது அளப்பதற்கு உதவியாக இருக்க பய்னபடுத்தப்பட்டதாம்.\nஉலகில் வாழும் மிக குட்டியான பூனை என்ற பெயரில் இணையதளங்களை உலா வரும் புகைப்படம் இது. இதை ஒரு டிஜிட்டல் ஆர்ட்டிஸ்ட் உருவாக்கினார். உண்மையில் உலகின் குட்டியான பூனை என்ற கின்னஸ் சாதனை செய்த பூனையும் இருக்கிறது. அதன் உயரம் 5.25 அங்குலம். அதாவது தளத்தில் இருந்து இதன் தோள் வரையிலான உயரம் ஐந்து அங்குலம் தான்.\nஇதை லில்லிப்புட் பூனை என்றும் அழைக்கிறார்கள்.\nஉங்கள் பக்கத்துவீட்டு காரரின் கார்டனில் மட்டும் புற்கள் பச்சை நிறத்தில் இருகிறதா இதோ, அதற்கான காரணம் இதுவாக கூட இருக்கலாம்... (இது சும்மா ஜஸ்ட் ஃபார் ஃபன்)\nஇதுப்போக.. நீங்க பார்க்குற பல ரியாலிட்டி நிகழ்சிகள்... முக்கியமாக WWE முதல் மேன் vs வைல்டு பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சி வரை பலவன சகல வசதிகளும் ஸ்கிர்ப்ட் எழுதி காட்சிப்படுத்தப்படுபவையே ஆகும்.\nஎனவே, போலியை கண்டு ஏமாறாதீர்கள்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: facts pulse insync உண்மைகள் சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nபுது வருஷத்துல உங்க ராசிக்கு எப்படி இருக்கு யார் யார் எப்படி நடந்துக்கணும்\nபுராணங்களின் படி இந்த தினங்களில் பிறரின் உணவை சாப்பிடுவது உங்களை நரகத்தில் தள்ளுமாம் தெரியுமா\nஉங்கள் கனவில் அடிக்கடி நாயை பார்க்கிறீர்களா உங்களை நோ���்கி இந்த ஆபத்து வருகிறது என்று அர்த்தம்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/new-maruti-wagon-r-few-important-things-you-should-know-016572.html", "date_download": "2019-04-19T22:36:07Z", "digest": "sha1:BAOJXEAEUXKAVNSPE2A7EXC63OWWEBA5", "length": 18534, "nlines": 366, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய மாருதி வேகன் ஆர் கார் குறித்த முக்கிய விஷயங்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nடாடா நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார கார் மாடல்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nபுதிய மாருதி வேகன் ஆர் கார் குறித்த முக்கிய விஷயங்கள்\nவரும் 23ந் தேதி புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காரின் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nஆல் நியூ வேகன் ஆர்\nகடந்த 1999ம் ஆண்டு மாருதி வேகன் ஆர் கார் அறிமுகம் செய்யப்பட்டது. அதிலிருந்து பழைய பிளாட்ஃபார்மின் வழித்தோன்றல் மாடலாகவே மேம்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின்னர் புத்தம் புதிய மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.\nபழைய வேகன் ஆர் காரைவிட புதிய மாருதி வேகன் ஆர் கார் நீளத்தில் 56 மிமீ வரையிலும், அகலத்தில் 145 மிமீ வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வீல் பேஸும் 35 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வரும் 2020ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் பிஎஸ்-6 மாசு உமிழ்வுக்கு ஏற்றவாறு இலகு எடை கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பழைய மாடலைவிட 60 கிலோ எடை குறைவு.\nபுதிய மாருதி ஸ்விஃப்ட், டிசையர் கார்கள் உருவாக்கப்பட்ட அதே ஹார்ட்டெக் பிளாட்பார்மில்தான் புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஒப்பான கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.\nREAD MORE:பல கோடி ரூபாய் கடனை அடைக்க தயார்: கேரளா அரசின் புதிய முடிவு..\nமாருதி வேகன் ஆர் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதுதவிர்த்து, ஸ்விஃப்ட், டிசையர் கார்களில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும் வர இருக்கிறது. இந்த எஞ்சின் 83 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.\nபுதிய மாருதி வேகன் ஆர் கார் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும், ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய மாருதி வேகன் ஆர் காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலானது LXi, VXi ஆகிய இரண்டு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும், VXi AGS என்ற ஒரு ஏஎம்டி கியர்பாக்ஸ் வேரியண்ட்டிலும் கிடைக்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலானது VXi, ZXi ஆகிய இரண்டு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். அதேபோன்று, VXi AGS மற்றும் ZXi AGS ஆகிய இரண்டு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.\nபுதிய மாருதி வேகன் ஆர் கார் வெள்ளை, சாம்பல், ஆரஞ்ச், சில்வர், பழுப்பு மற்றும் நீலம் என 6 வண்ணங்களில் தேர்வுக்கு வர இருக்கிறது.\nMOST READ: சீனாவுடன் திடீரென கை கோர்க்கும் இந்தியா.. அரபு நாடுகளை காலி செய்யும் மோடியின் மாஸ்டர் பிளான் இதுதான்\nபுதிய மாருதி வேகன் ஆர் கார் ரூ.4.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் சான்ட்ரோ, ரெனோ க்விட், டாடா டியாகோ மற்றும் டட்சன் கோ உள்ளிட்ட பல பட்ஜெட் ஹேட்ச்பேக் கார் மாடல்களுடன் போட்டி போடும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nமிக பிரபலமான பைக்கின் விலையை திடீரென உயர்த்திய ஹீரோ... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி...\nரொனால்டோவின் ஆண்டு வருமானம் இதுதான்... எப்படி செலவழிக்கிறார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\nரெனோ க்விட் அடிப்படையிலான புதிய மின்சார கார் வெளியீடு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/28/fiji.html", "date_download": "2019-04-19T22:28:35Z", "digest": "sha1:RYTRCUBXCXNDNIKJXOBM5VXSHMH3YRJ4", "length": 17778, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | fiji military to go ahead with civilian government - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n6 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிஜியில் ஒரு வாரத்தில் இடைக்கால அரசு - ராணுவம் அறிவிப்பு\nபுரட்சியின் காரணமாக அரசியல் ஸ்திரத்தன்மையை இழந்துள்ள பிஜி நாட்டில் அடுத்தஒரு வாரத்துக்குள் ஜனநாயக ரீதியில் அடுத்த ஒரு வாரத்துக்குள் புதிய இடைக்காலஅரசு ஏற்படுத்தப்படும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.\nபிஜியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான புரட்சிப் படையினர்கடந்த மே 19-ம் தேதி பிஜி நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில்பிரதமர் மகேந்திர செளத்ரி, அமைச்சர்கள் உள்ளிட்ட பலரை��் பிணைக் கைதிகளாகப்பிடித்து வைத்துக் கொண்டனர்.\nபுரட்சிக்குப் பிறகு பிஜியில் ராணுவ ஆட்சி ஏற்பட்டது. புரட்சிப் படையினருடன்ராணுவம் பேச்சு நடத்தியது. அதன் பலனாக, பிரதமர் உள்பட 27 பேர் தவிரமற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பிஜியில் பிஜியைச் சேர்ந்த ஒருவர்தலைமையில் ஜனநாயக ஆட்சி ஏற்படும் வரை பிணைக் கைதிகளைவிடுவிக்கமாட்டோம் என்று புரட்சிப் படையினர் கூறிவிட்டனர்.\nஇதையடுத்து அடுத்த 2 ஆண்டுகளுக்குத் தனது ஆட்சி தொடரும் என்று அறிவித்தராணுவம், பிணைக் கைதிகளை விடுவித்து ஆயுதங்களை ஒப்படைக்கும்படி புரட்சிப்படையினருக்கு 24 மணி நேரம் கெடு கொடுத்தது. அந்த காலக்கெடு இன்றுடன்முடிவடைகிறது. ராணுவத்தின் கெடுவை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று புரட்சிப்படையினரின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் அறிவித்தார்.\nஇந் நிலையில், அடுத்த ஒரு வாரத்தில் பிஜியில் ஜனநாயக ரீதியில் புதிய இடைக்காலஅரசு ஏற்படுத்தப்படும் என்றும் ராணுவம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. நாட்டின்பொருளாதாரத்தை நிலைநாட்டவும், அடுத்த இரு ஆண்டுக்குள் பொதுத் தேர்தல்நடத்தவும் இந் நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக ராணுவ ஆட்சியாளர்கள்கூறியுள்ளனர்.\nபிரதமர் மகேந்திர செளத்ரியும் மற்ற 26 அரசியல் பிணைக் கைதிகளும்விடுவிக்கப்படும் வரை பிஜியில் தங்களது ஆட்சி தொடரும். அடுத்த ஓராண்டுக்கானஇடைக்கால அரசில் அமைச்சர்களைத் தேர்வு செய்வதில் எந்த கட்டுப்பாடுகளும்இருக்காது என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nஇதற்கிடையே, புரட்சிக்காரர்களுக்கு ராணுவம் கொடுத்த காலக்கெடு முடிவடையஉள்ளதை அடுத்தும் தலைநகர் சுவாவில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதைஅடுத்தும், பிஜி முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுவாவில் பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் ராணுவத்தினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணயில்ஈடுபட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n பாஜகவுக்கு தாவும் 12 காங் எம்எல்ஏக்கள்.. கவிழ்கிறது கர்நாடக மாநில அரசு\nசர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதியுங்கள்- தமிழக அரசு\nஏங்க, இதெல்லாம் கண்ணுல தெரியாதாமா.. இதெல்லாம் பிளாஸ்டிக் கிடையாதாமா.. இல்லத்தரசியின் ஆதங்கம்\nஅரசு என்ன சொன்ன���லும் மக்கள் கேட்கிறார்கள், ஆனால் மக்கள் சொல்வதை அரசு கேட்கிறதா\nஆத்தாடி.. மோடி வெளிநாட்டு பயண செலவு ரூ. 2021 கோடியா.. மக்களுக்கு என்னென்ன செய்திருக்கலாம்\nஎன்னை கொன்றிருக்கலாமே.. கதறிய போதே மயங்கி விழுந்த விருதுநகர் கர்ப்பிணி\nஅரசு மருத்துவமனைகளில் \"ஏடிஎம்\"கள்.. கால் கடுக்க நிற்காமல் கார்டை தேய்த்து மருந்தை பெறும் முயற்சி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்ககூடாது....மீண்டும் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை\n2 வயது குழந்தையின் மூளையில் காசநோய்.. சிகிச்சை கொடுத்து அசத்திய மதுரை அரசு டாக்டர்கள்\nகஜா புயல்.. 4 மாவட்ட மருத்துவமனைகளில் இலவச ஸ்கேன் பரிசோதனை\nமுதல்வர் பழனிச்சாமிக்கு இருப்பது இதயமா இரும்பா\nபுயல் மீட்பு பணிகளில் தமிழக அரசு சூப்பர்.. மனம் திறந்து பாராட்டும் 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்கள்\n என்னாச்சு ஆர்பிஐ Vs மத்திய அரசு சண்டை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/rohit-and-dhawan-create-new-record", "date_download": "2019-04-19T22:26:18Z", "digest": "sha1:FPR6CPUIEE7ZUJMBB6HYTTE5N5B5ZA67", "length": 10814, "nlines": 115, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சச்சின் மற்றும் ஷேவாக் சாதனை முறியடிப்பு!!", "raw_content": "\nஒரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் சிறப்பான விளையாட்டு அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடினால் தான் அந்த அணி பெரிய இலக்கை அடிக்க முடியும். தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினால் அடுத்து விளையாடும் வீரர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படும். எனவே தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடுவது என்பது வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு நமது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா மற்றும் தவான் சிறப்பாக விளையாடி புதிய சாதனையை படைத்துள்ளனர். அந்த சாதனையைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.\nஇந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி கடந்த ஜனவரி 23ஆம் தேதி நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஒரு நாள் தொடரின் இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நியூசிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nதொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் தவான் மிகச் சிறப்பாக விளையாடினர். அதிரடியாக விளையாடிய இருவரும், 150 ரன்களுக்கும் மேலாக அடித்தனர். அதன் பின்பு சிறப்பாக விளையாடிய தவான் அரைசதம் அடித்து விட்டு சில நிமிடங்களில் அவுட்டாகி வெளியேறினார்.\nதவான் அவுட் ஆகிய சில நிமிடங்களில் ரோகித் சர்மாவும் 87 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பின்பு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், ராயுடுவும் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் 40 ரன்களை அடித்து விட்டு அவுட் ஆகினர். இறுதியாக தோனி மற்றும் கேதர் ஜாதவ் அதிரடியாக விளையாடினர். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்களை குவித்தது.\n325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி. 40 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்களை மட்டுமே எடுத்தது. எனவே இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி சார்பில் பிரேஸ்வெல் மட்டும் அரைசதம் விளாசினார். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா மற்றும் தவான் ஜோடி, சச்சின் மற்றும் சேவாக் ஜோடியின் சாதனையை முறியடித்துள்ளனர். சச்சின் மற்றும் சேவாக் ஜோடி இதுவரை 123 ஒருநாள் போட்டிகளில் 13 முறை சதம் அடித்துள்ளனர். ஆனால் ரோகித் சர்மா மற்றும் தவான் ஜோடி 95 ஒரு நாள் போட்டிகளில் 13 முறை சதம் அடித்து இந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளனர். ஆனால் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் சச்சின் மற்றும் கங்குலி. இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து இதுவரை 26 முறை சதம் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிவேக இரட்டை சதம் அடித்த 5 வீரர்கள்\nசச்சின் ரசிகனாக விராத் கோலிக்கு ஒரு கடிதம்\nசச்சின் மற்றும் அப்ரிடியின் சாதனையை முறியடித்த 16வயது ந��பாள் கிரிக்கெட் வீரர்\nஇந்த தலைமுறையின் வீரேந்தர் ஷேவாக் யார்\nசாதனை நாயகன் சச்சினுக்கு சிறு வயதில் நேர்ந்த மோசமான நிகழ்வு பற்றி தெரியுமா \nசச்சின் டெண்டுல்கர் vs விராட் கோலி : பிரமிக்க வைக்கும் ஐந்து ஒன்றிய நிகழ்வுகள்\nநியூசிலாந்து எதிரான போட்டியில் சாதனை படைத்த சமி மற்றும் தவான்\nசச்சின் டெண்டுல்கரின் வழியை பின்பற்ற தவறிய தோனி\nஉலகக் கோப்பையில் இந்தியாவின் நான்கு முக்கியமான சாதனைகள்\nசச்சின் மற்றும் பிரையன் லாராவை விட சிறந்த பேட்ஸ்மேன் கோலி : மைக்கேல் வாகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/14010253/In-TamilNadu-To-allocate-corrupt-workers-The-time.vpf", "date_download": "2019-04-19T22:59:09Z", "digest": "sha1:Y3QO5GBF42VVQJLO7WAQVGLXSLIFI4EK", "length": 23100, "nlines": 148, "source_domain": "www.dailythanthi.com", "title": "In TamilNadu To allocate corrupt workers The time will come soon Kamal Haasan talks in Salem || தமிழகத்தில் ஊழல்வாதிகளை ஒதுக்க வேண்டிய காலம் விரைவில் வரும் சேலத்தில் கமல்ஹாசன் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nதமிழகத்தில் ஊழல்வாதிகளை ஒதுக்க வேண்டிய காலம் விரைவில் வரும் சேலத்தில் கமல்ஹாசன் பேச்சு + \"||\" + In TamilNadu To allocate corrupt workers The time will come soon Kamal Haasan talks in Salem\nதமிழகத்தில் ஊழல்வாதிகளை ஒதுக்க வேண்டிய காலம் விரைவில் வரும் சேலத்தில் கமல்ஹாசன் பேச்சு\n‘தமிழகத்தில் ஊழல்வாதிகளை ஒதுக்க வேண்டிய காலம் விரைவில் வரும்’ என்று சேலத்தில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.\nபதிவு: அக்டோபர் 14, 2018 04:00 AM\nசேலம் கோட்டை மைதானத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-\nதமிழகத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் என்று ஏங்கி கொண்டிருக்கும் இந்த கூட்டத்தில் நானும் ஒருவன். இது மாபெரும் பொதுக்கூட்டம் என்று சொன்னால் மிகை ஆகாது. உங்கள் அன்பினால் நான் இங்கு வந்து உள்ளேன். இந்த அன்பு தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதை விட பெரிய வேலை இருக்கிறது. தமிழகத்தில் மாற்றம் கொண்டு வருவது தனி மனிதன் வேலை இல்லை.\nஅரை நூற்றாண்டுக்கு முன்பே இந்த முடிவை எடுத்து இருக்க வேண்டும். போனது போகட்டும். நாளைய தமிழகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அது தனி மனிதனால் முடியாது. உங்களது அன்பும், எதிர்பார்ப்பும் இருந்தால் அது நிச்சயம் நடக்கும். நடத்தி காட்டுவோம்.\nநான் சிறிய வயதில் இருந்தபோது மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் தோளில் இருந்து வளர்ந்தவன். அது எனக்கு கிடைத்த வாய்ப்பாக கருதுகிறேன். அதன்பிறகு தனிமைப்படுத்தப்பட்ட நான், இப்போது உங்களது தோளில் நிற்கிறேன். ஆளுங்கட்சியின் ஊழலை பற்றி பேசுவதற்கு நான் இங்கு வரவில்லை. அதுபற்றி பேசி நாம் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.\nதமிழகத்தில் ஊழல்வாதிகளை ஒதுக்க வேண்டிய காலம் விரைவில் வரும். அப்போது உங்களது குரல் பலமாக ஒலிக்க வேண்டும். காசு கொடுத்தால் எதையும் விலைக்கு வாங்கி விடலாம் என்று சில அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள். அதை மாற்ற வேண்டும். வறுமையின் காரணத்தினால் சிலர் ஓட்டுக்கு பணம் வாங்குகிறார்கள். அதை நான் குறை சொல்லமாட்டேன். அரசியல்வாதிகள் சம்பாதித்த பெரும் தொகையின் ஒரு பகுதியை என்று கூற முடியாது. வெறும் சில்லறையை கொடுக்கிறார்கள். வறுமையை காட்டி உங்களை வென்றவர்களை, இந்த முறை நீங்கள் வென்று ஜெயித்து காட்டனும்.\nஓட்டுக்கு பணம் கொடுத்து பலர் வெற்றி பெற்று உள்ளார்கள். நீங்கள் தோற்று போய் உள்ளர்கள். இம்முறை நீங்கள் வெல்ல வேண்டும். வறுமை என்பது ஒரு துயர சம்பவம். தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த வறுமை தேவையில்லை. பலமுறை வெவ்வேறு தலைவர்களை ஜெயிக்க வைத்துவிட்டு மக்களாகிய நீங்கள் தோற்று கொண்டு இருக்கிறீர்கள்.\nபேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்.போன்ற மக்கள் மனதில் இடம்பெற்ற தலைவர்கள் இப்போது இல்லை. நான் மக்களுடனான பயணம் மூலம் வெவ்வேறு ஊர்களுக்கு சென்று மக்களை சந்தித்து வருகிறேன். அவ்வாறு நான் செல்லும்போது, மக்களின் எதிர்பார்ப்பும், அன்பும் அதிகமாக இருப்பதை உணரமுடிகிறது. உங்களது நம்பிக்கையை வீண்போக விடமாட்டேன்.\nசினிமாவில் நடித்துக்கொண்டு இருப்பதால் என்னை பகுதிநேர அரசியல்வாதியா முழுநேர அரசியல்வாதியா என்று கேட்கிறார்கள். எம்.ஜி.ஆர்.எத்தனை முறை எம்.எல்.ஏ.வாக இருந்தபோதிலும் அவர் தனக்கென்று வாழ்வாதாரத்திற்காக சினிமாவில் நடித்திருந்தார். அவர் முழுநேர அரசியல்வாதி இல்லையா. நான் முழுநேர அரசியல்வாதி தான். அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் அன்பு, தைரியம், நேர்மை அவர்களுக்கு பின்னால் அது எங்கே போனது. அதனால் தான் அவர்கள் இன்னும் மக்கள் மனதில் நிற்கிறார்கள்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்ந்து விட்டது என்று கதறி அழுதது போதும். அடுத்து கேள்வி கேட்க வேண்டும். அதற்கு கிராம சபை என்ற அற்புத ஆயுதம் உள்ளது. கிராம சபைகளை வலுப்படுத்துங்கள். சட்டசபைக்கு உள்ள பலத்தை விட அதிக பலம் கிராம சபையில் இருக்கிறது. 25 ஆண்டுகளாக கிராம சபை கூட்டம் என்ற பெயரில் கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அது மாற்றப்பட வேண்டும். கிராமங்களில் உள்ள நீர்வளத்தை மாசுப்படுத்தாமல் அது பாதுகாக்கப்பட வேண்டும். இன்றைக்கு மழைக்கு பஞ்சமில்லை. நல்லவர்கள் இருப்பதால், இங்கு மழை பெய்கிறது. ஆனால் அந்த மழைநீரை சேமிக்காமல் இருப்பது தான் வேதனைக்குரியது. நீர்நிலைகளை பாதுகாப்பதற்கு மக்கள் நீதி மய்யம் உறுதுணையாக இருக்கும்.\nஎல்லோரையும் விலை பேச முடியாது. என்னையும் சிலர் விலை பேசி தோற்று இருக்கிறார்கள். சிலர் மறந்து இருக்கலாம். நான் மறக்கவில்லை. நான் விலை போக மாட்டேன். மக்களின் சந்திப்பு, இந்த உரையாடல் தொடரும். அதற்கான பாதையை நீங்கள் வகுத்துவிட்டீர்கள். நீங்கள் வழி அனுப்பும் வரை திரும்ப, திரும்ப வருவேன். நாளை நமதே என்று நாம் அனைவரும் ஒன்றுகூடி செயல்பட வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.\nகூட்டத்தில் கமல்ஹாசன் பேசிக்கொண்டிருந்தபோது, ஒருவர் எம்.ஜி.ஆரின் தோளில் கமல்ஹாசன் இருக்கும் படத்தை கையில் கொண்டு வந்திருந்தார். பின்னர் அந்த படத்தை கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கமல்ஹாசன் காண்பித்து, நான் எம்.ஜி.ஆரின் தோளில் இருந்து வளர்ந்தவன், என்று பெருமையாக கூறினார்.\nமுன்னதாக சேலம் பள்ளப்பட்டியில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசும்போது, தமிழகத்தில் ஒரு மாற்றத்தை நாம் அனைவரும் சேர்ந்து கொண்டு வரவேண்டும். வெறும் புரட்சி என்று பேசிக்கொண்டு இருந்தால் போதாது. அதை நடத்தி காட்ட வேண்டிய தருணம் இதுவாகும். உங்கள் கை மேலோங்கி இருக்க வேண்டும். அது தாழ்ந்து இருக்க கூடாது, என்றார்.\n1. தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது 91 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி திருப்பூர் மாவட்டம் முதல் இடம்\nதமிழகம், புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு ���ுடிவு நேற்று வெளியானது. 91.3 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்தது.\n2. தமிழகத்தில் இதுவரை நடத்திய சோதனையில் 1,022 கிலோ தங்கம் பறிமுதல் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nதமிழகத்தில் இதுவரை நடத்திய சோதனையில் 1,022 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.\n3. தமிழகத்தில் தேர்தல் இல்லாமல் ஆட்சியை பிடிக்க தி.மு.க. திட்டம் பா.ஜ.க. பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் பேட்டி\nதமிழகத்தில் தேர்தல் இல்லாமல் ஆட்சியை பிடிக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக பா.ஜ.க. பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் கூறினார்.\n4. டெல்லியில் இருந்து எத்தனை பேர் பிரசாரத்திற்கு வந்தாலும் தமிழகத்தில் ஒரு போதும் தாமரை மலராது கனிமொழி எம்.பி. பேச்சு\nடெல்லியில் இருந்து எத்தனை பேர் பிரசாரத்திற்கு வந்தாலும் தமிழகத்தில் ஒரு போதும் தாமரை மலராது என்று கனிமொழி எம்.பி. பேசினார்.\n5. “தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது” நெல்லை பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு\n“வன்முறை கலாசாரத்தை கட்டவிழ்த்து விடுவது தி.மு.க.வினர்தான். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது” என்று நெல்லை பிரசாரத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவட��யில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n5. பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீசார் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Christmas/13008-iraal-kootu.html", "date_download": "2019-04-19T22:42:40Z", "digest": "sha1:MHIKIGJUL6CSJ43VX5YBMAQ7MJ5KQDQT", "length": 5357, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "ஈடு இணையில்லா கிறிஸ்துமஸ் விருந்து! - போட்டி (குடல்) கூட்டு | iraal kootu", "raw_content": "\nஈடு இணையில்லா கிறிஸ்துமஸ் விருந்து - போட்டி (குடல்) கூட்டு\nஆட்டுக் குடல் - 1\nகடலைப் பருப்பு – 1 கப்\nஇஞ்சி - பூண்டு விழுது - சிறிதளவு\nபூண்டுப் பல் - 10\nமிளகாய்த் தூள் – 3 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்\nகத்திரிக்காய் (விரும்பினால்) - 1\nபச்சை மிளகாய் - 3\nகொத்தமல்லித் தழை - சிறிதளவு\nதனியாத் தூள் - 1 டீஸ்பூன்\nஉப்பு, எண்ணெய் – தேவையான அளவு\nசுத்தம்செய்த குடலுடன் கடலைப் பருப்பு, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கீறிய பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் 8 முதல் 10 விசில் வரை விட்டு எடுங்கள். பிறகு பூண்டுப் பல், கத்தரிக்காய் துண்டுகள் (விரும்பினால்) சேருங்கள். தாளிக்கும் கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கடுகு , சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம், கொத்தமல்லித் தழை, கறிவேப்பில்லை ஆகியவற்றைப் போட்டுத் தாளித்துக் கலவையில் கொட்டுங்கள். மிளகாய் நெடி போகும்வரை கொதிக்கவிட்டு இறக்குங்கள்.\nஈடு இணையில்லா கிறிஸ்துமஸ் விருந்து - ஆட்டுக் கால் பாயா\nஈடு இணையில்லா கிறிஸ்துமஸ் விருந்து - போட்டி (குடல்) கூட்டு\nஈடு இணையில்லா கிறிஸ்துமஸ் விருந்து - ஆட்டுக் கால் பாயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nettv4u.com/latest-tamil-celebrity-news/gangai-amaran-trolled-spb", "date_download": "2019-04-19T22:41:53Z", "digest": "sha1:ZSO3JDBY3LKXM5ZTLDX3AJKOPNS6TR4B", "length": 4763, "nlines": 80, "source_domain": "www.nettv4u.com", "title": "Gangai Amaran Trolled SPB? | NETTV4U", "raw_content": "\nபாடலை முழுவதுமாக கேட்டுவிட்டு பொறுப்புடன் Memes போடுங்கள். வயது ஆகிவிட்டது அல்லவா.” Gangai Amaran tweeted that already in Padayappa, SPB crooned the full song for Rajini that has praising lyrics. After seeing the huge opposition from the fans, he tweeted, “என் நண்பர் ரஜனிக்கு என் இன்னொரு நண்பர் மீண்டும் பாடபோகிறார் என்ற ஆவலுடன் தான் பாடலைக்கேட்டேன் ���ூப்பர் மிக அமக்களமாக இருந்தது .. ஆனால் இதே முழுப்பாடலையும் எஸ்பிபி பாடீருந்தால் இன்னும் சொல்லமுடியாத அளவுக்கு உயர்ந்திருக்கும் .. அனிருத் தவறாக பாடவில்லை . .. நன்றாக இருக்கிறது ஆனால்\nDarbar Villain யார் தெரியுமா\nKanchana 3 Song Making இதுக்கு இத்தனை கோடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/varatharaja.html", "date_download": "2019-04-19T23:26:10Z", "digest": "sha1:K6FN5JHME223EDILJAVJGC7XHOQZ2WZB", "length": 7686, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "சர்வதேச விசாரணையை இந்தியாவே தடுக்கிறது - வரதராஜப்பெருமாள் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / சர்வதேச விசாரணையை இந்தியாவே தடுக்கிறது - வரதராஜப்பெருமாள்\nசர்வதேச விசாரணையை இந்தியாவே தடுக்கிறது - வரதராஜப்பெருமாள்\nஅகராதி April 04, 2019 யாழ்ப்பாணம்\nதமிழர் தாயகப் பகுதியில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் சர்வதசே விசாரணையை இந்தியாவே தடுத்து வருகின்றது என்று ஒட்டுக்குழுத் தலைவரும் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சருமான வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.\nயாழ்ப்பணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இக்கருத்தினை முன்வைத்துள்ளார்.\nஇலங்கை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்பதாகும்.\nதமிழ் மக்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வரும் நிலையில் அவ்வாறான ஒரு விசாரணையை இந்தியா விரும்பவில்லை. அதனை தடுக்கும் முயற்சிகளையே செய்து வருகிறது.\nஇந்திய அரசு தனது தேசிய பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொள்கிறது என அவர் மேலும் மேலும் தெரிவித்துள்ளார்.\nகடலில் மூழ்கி 30510பேர் பலி \n2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச க...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nபிரித்தானியா வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது\nபிரித்தா��ியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/02/12092853/1025169/ISRO-chief-Shivan-informed-space.vpf", "date_download": "2019-04-19T23:04:44Z", "digest": "sha1:ISF3HLEX2KQSUZVBMSZESBSQXALL7IQ7", "length": 8213, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "விண்வெளிக்கு செல்ல 10 வீர‌ர்கள் தேர்வு : இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிண்வெளிக்கு செல்ல 10 வீர‌ர்கள் தேர்வு : இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nவிண்வெளிக்கு இந்திய விமான படை வீர‌ர்களை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.\nக‌கன்யான் திட்டத்தின் கீழ் 10 வீர‌ர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான முழு பொறுப்பும் விமான படைக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த 10 வீர‌ர்களுக்கு, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட 23 நாடுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு பின்னர், 3 வீர‌ர்கள் தேர்வு செய்யப்பட்டு விண்வெளிக்கு அனுப்ப‌ப்பட உள்ளனர். இதில் பெண்களும் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது என சிவன் தெரிவித்தார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட��ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவேளாங்கண்ணியில் புனித வெள்ளி இறைவழிபாடு\nஇயேசுவின் பாதத்தில் முத்தமிட்டு வேண்டுதல்\nசித்ரா பௌர்ணமியை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.\nபேரூராட்சி அலுவலகம் முன்பு சாமி சிலை - சிலையை அகற்ற பொது மக்கள் எதிர்ப்பு\nசிலையை செய்து வைத்த மர்ம நபர்கள்\nநெல்லையில் புத்தக திருவிழா தொடக்கம்\nஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகம் இடம்பெறுகின்றன\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி\nநாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/28_64.html", "date_download": "2019-04-19T22:14:21Z", "digest": "sha1:Q5I5FHNBHUQHHF6VW62KEXQ4KUBUDELJ", "length": 8987, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கும் அஜித் பட இயக்கு���ர் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கும் அஜித் பட இயக்குநர்\nரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கும் அஜித் பட இயக்குநர்\n`2.0' படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `பேட்ட' படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாகிறது.\n`பேட்ட' படத்திற்கு பிறகு ரஜினி முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த படம் லஞ்சம், ஊழலுக்கு எதிரான கதையம்சம் கொண்டது. `முதல்வன்' பட பாணியில் முருகதாஸ் ஸ்டைலில் திரைக்கதை இருக்கும் என்கின்றனர். ரஜினி அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் இந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த படத்தை முடித்த பிறகு ரஜினி அடுத்ததாக `சதுரங்க வேட்டை' படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nவினோத் சொன்ன ஒரு கதை ரஜினிக்கு பிடித்துபோனதாகவும், அதன் திரைக்கதையை மேலும் நன்றாக செதுக்கும்படி அவர் அறிவுறுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் தனுசும் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nவினோத் தற்போது, அஜித்தை வைத்து `பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கி வருகிறார். தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த இரு படங்களையும் முடித்த பிறகு ரஜினி - வினோத் கூட்டணி இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஏ.ஆர்.முருகதாஸ், எச்.வினோத் இயக்கும் இரு படங்களையும் முடித்த பிறகே ரஜினி கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்க��ாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/nationalnews/bihar/page/3?filter_by=featured", "date_download": "2019-04-19T22:58:54Z", "digest": "sha1:PEG5WLTS2GBUSMWXWGIS6OIQESJYXQG2", "length": 7457, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "பீகார் | Malaimurasu Tv | Page 3", "raw_content": "\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\n4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் – முதல்வர்\nபாகிஸ்தானுடன் எல்லையில் நடைபெறும் வர்த்தகம் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு\nஇயேசுவின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும்..\nசிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி\nமகன், மருமகள் பாஜக, அப்பாவும், அக்காவும் காங்கிரஸில்\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nபாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல், மழைக்கு 39 பேர் உயிரிழப்பு\nவீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் | 2 பெண்கள் உள்பட…\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை..\nஜாமீனில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் மஞ்சு வர்மா பாஜக பிரசாரத்தில் பங்கேற்றதால் சர்ச்சை..\nபிகார் மாநிலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக கண்ணையா குமார் போட்டி\nநகரை அதிர வைத்த காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் கூட்டம்\nசீமான்சல் எக��ஸ்பிரஸ் ரயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து\nமஹாராஷ்டிரா தஹானு பகுதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், பள்ளி மாணவர்கள் 4பேர் நீரில்...\nபீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பாதுகாப்பு வாகனம் மீது மர்மநபர்கள் தாக்குதல்\nலாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை\nபீகார் அரசியலில் புயலைக்கிளப்பிய கால்நடை தீவன ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு\nபீகாரில் இரயில் நிலையத்தை தீ வைத்து எரித்த நக்சல்கள் 5 ரயில்வே ஊழியர்களையும் கடத்திச்...\nதகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சரத் யாதவ் வழக்கு\nமோடிக்கு எதிராக கை அல்லது விரலை நீட்டினால் வெட்ட வேண்டும்-எம்.பி நித்யானந்த் ராய்\nசுக்மா பகுதியில் பதுங்கி இருந்த 20 நக்சலைட்கள் கைது\nபாஜகவினரை ராமர் தண்டிக்கும் காலம் வெகுத்தூரத்தில் இல்லை- பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்...\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் இறந்த மகளின் உடலை தோளில் சுமந்து சென்ற...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/f-47-p-8.html?s=93d0fcd9936a5fa8e86db8ffaa822513", "date_download": "2019-04-19T22:30:07Z", "digest": "sha1:47JTW5ZVOUGWYL2SVZ53AUWFWOCISHGF", "length": 40393, "nlines": 254, "source_domain": "www.tamilmantram.com", "title": "செய்திச் சோலை [Archive] - Page 8 - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > செய்திச் சோலை\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீர் மழை – மக்கள் மகிழ்ச்சி\nரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு\nபோர் சூழலை இந்திய அரசு தடுக்க வேண்டும் திருமாவளவன் கோரிக்கை\nஇந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி பிரதமர் ஆவேசம்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் வி வி வி\nநாளை விடுவிக்கப்படுகிறார் அபிநந்தன், பாகிஸ்தான் அரசு அறிவிப்பு\nஹூண்டாய் க்ரெட்டா கார்கள் 5 லட்சம் விற்பனை மைல்கல் கடந்தது\nஇரட்டை இலை சின்னம் தினகரனுக்கு இல்லை, உயர்நீதிமன்றம் உத்தரவு\nநாளை 66வது பிறந்தநாள் விழா கொண்டாடுகிறார் மு க ஸ்டாலின்\nபாகிஸ்தானில் இருந்து அபிநந்தன் வாகா வழியாக இன்று இந்தியா வருகிறார்\nபிரிந்து சென்றவர்கள் இணைய வேண்டும் ஓபிஎஸ் அழைப்பு\nகுக்கர் சின்னத்தை பெறுவோம் டிடிவி தினகரன் நம்பிக்கை\n2019 டாடா ஹெக்ஸா ரூ. 12.99 லட்ச விலையில் அறிமுகமானது\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி��்கே எனது ஆதரவு தமிமுன் அன்சாரி பேச்சு\nதேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் அவசர ஆலோசனை\n40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் ராமதாஸ் கணிப்பு\nஇந்தியாவின் முதல் கவாசாகி நிஞ்ஜா H2R; விலை ரூ. 72 லட்சம். இன்று முதல் டெலிவரி ஆகிறது\nகேடிஎம் 250 டியூக் ஏபிஎஸ் ரூ. 1.94 லட்ச விலையில் அறிமுகமானது\n2020 ஜாகுவார் எக்ஸ்இ ஃபேஸ்லிஃப்ட் வெளியானது\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் இந்தியாவில் அறிமுகானது; விலை ரூ. 15.57 லட்சம்\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 ஏபிஎஸ் விற்பனைக்கு வந்தது; விலை 85,479 ரூபாய்\nஆடி A6 லைப்ஸ்டைல் எடிசன் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 49.99 லட்சம்\nஜெனிவா இண்டர்நேஷனல் மோட்டர் ஷோவில்அல்ட்ராஸ், அல்ட்ராஸ் EV பிரீமியம் ஹாட்ச்பேக்களை காட்சிபடுத�\nதேமுதிகவுக்கு சீட் இல்லை துரைமுருகன் தகவல்\nசென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் – மோடி அறிவிப்பு\nஉங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் \nகன்னியாகுமரியில் காங்கிரஸ் தலைமையில் மாபெரும் மாநாடு\nதேமுதிகவுடன் கூட்டணி வைக்கத் தயார் சரத்குமார் பேச்சு\nசமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் சரத்குமார் தகவல்\n2019 ஹோண்டா சிவிக் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 17.70 லட்சம்\nதுரைமுருகன் வெளியில் சொன்னது தவறு, தம்பிதுரை கருத்து\nஅனல் பறக்கும் தமிழக தேர்தல் களம், என்ன பேசினார் மோடி\n40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வேன் வைகோ உறுதி\n2019 ஜெனிவா ஷோவில் வெளியானது டாட்டா பஸ்ஸார்ட் – ஹாரியர் ஏழு சீட்டர்\n2019 சுஸுகி டிஆர்-இசட்50 ரூ. 2.55 லட்ச விலையில் அறிமுகமானது\nஅதிமுக தேர்தல் அறிக்கையை ஓபிஎஸ்-ஈபிஎஸ்சிடம் சமர்ப்பித்தார் பொன்னையன்\nவேட்பாளர் தேர்வு செய்வது தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆலோசனை\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் இணையும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nதூத்துக்குடி தொகுதியை கேட்கும் பாஜக\nமக்கள் நீதி மய்யத்தை பொறுத்தவரை குடும்ப அரசியல் இருக்காது கமல் திட்டவட்டம்\nவெளியானது அடுத்த தலைமுறை ஹூண்டாய் சொனாட்டா\nஃபோர்டு ஃபிகோ பேஸ்லிப்ட் வரும் 15ம் தேதி இந்தியாவில் வெளியாகிறது\nவரும் அக்டோபரில் இருந்து அமலுக்கு வருகிறது புதிய டிரைவிங் லைசென்ஸ் ரிஜிஸ்டரேசன் விதிமுறைகள்\nதமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல்\nசட்டப்பேரவை இடைத் தேர்தல���ல் போட்டியில்லை, ரஜினிகாந்த் அறிவிப்பு\nநீண்ட இழுபறிக்குப் பின்னர் தேமுதிக அதிமுக கூட்டணி\nகூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலை இன்று அறிவிக்கிறார் ஸ்டாலின்\nமக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம்\nமக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு\nஉதயசூரியன் சின்னத்தில் விசிகே போட்டியா\n2019 பஜாஜ் டோமினார் 400 வெளியானது\n18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு\nடாட்டா அல்ட்ராஸ் EV-களின் விலை 10 லட்ச ரூபாய்க்கும் குறைவாக இருக்கலாம் என தகவல்\nயமஹா ஃபாசினோ டார்க் நைட் பதிப்பு அறிமுகமானது; விலை ரூ. 56,793\nதிருச்சி தொகுதியை பெற திருநாவுக்கரசர் முயற்சி\nவிடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் இல்லை\n2019 ட்ரையம்ப் டைகர் 800 XCA, ரூ.15.16 லட்ச விலையில் அறிமுகமானது\n ஒரே நாளில் 50 லட்சம் பறிமுதல்\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் புதுவை முதல்வர் கருத்து\nமதிமுவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்க வாய்ப்பு\n18 தொகுதிகளிலும் அதிமுக திமுக நேரடிப் போட்டி\nவேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிடுகிறார் தினகரன்\nதமிழக வாழ்வுரிமைக் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி வேல்முருகன் அறிவிப்பு\nசிதம்பரம் தொகுதியில் பாமக விடுதலைச் சிறுத்தைகள் நேரடிப் போட்டி\nசட்டமன்ற இடைத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் விநியோகம்\nஇப்போது சந்தா அடிப்படையில் கிடைக்கிறது ஹூண்டாய் கார்கள்\nஇன்று கன்னியாகுமரியில் ராகுல் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்\nசென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி\nஇன்று அதிமுக தாமாக கூட்டணி அறிவிப்பு\n2019 மசெராட்டி குவாட்ரோபோர்ட் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ.1.74 கோடி\nநாம் தமிழர் கட்சிக்கு மெழுகுவர்த்திகள் சின்னம் முடக்கம்\nஇந்திய அணிக்கு 273 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nஐபிஎல் டிக்கெட் 16ஆம் தேதி முதல் விற்பனை\nகார்த்தி நடிப்பில் பட பூஜையுடன் தொடங்கியது ‘கார்த்தி 19’\nதொடங்கியது சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் படபிடிப்பு\nமக்கள் நீதி மையம் வேட்பாளர்கள் 24ஆம் தேதி அறிமுகம்\nஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா 18 தொகுதிக்கான இடைத்தேர்தல்\nஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் ராகுல் நம்பிக்கை\nமக்களவைத் தேர்தலில் தேமுதிகவிற்கு எந்தெந்த தொகுதிகள்\n���ந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nமோடியை கட்டித் தழுவியது ஏன்\nயாருக்கு எந்த தொகுதி என்பது குறித்து அதிமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை\nபடுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நடிகை\n2019 ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட் வெளியானது\nநான்கு தொகுதிக்கு 400 பேரிடம் நேர்காணல் நடத்தியது தேமுதிக\nஹார்லி-டேவிட்சன் 48 ஸ்பெஷல் மற்றும் ஸ்ட்ரீட் கிளைடு ஸ்பெஷல் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ.10.98\n2019 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி சி43 கூபே இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ.75 லட்சம்\nபொய் பேசுகிறார் மோடி ராகுல் கடும் தாக்கு\n”மோடிக்கு ஜெயில் காத்திருக்கிறது” மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல்\nராமதாஸ் – விஜயகாந்த் சந்திப்பு\nவேட்பாளர் இறுதி செய்வது தொடர்பாக சசிகலாவை சந்தித்தார் டிடிவி தினகரன்\nஐந்து நாள் தொடர் விடுமுறையால் வாக்குப்பதிவு குறைய வாய்ப்பு\nஅன்புமணி ராமதாஸ் எங்கு போட்டியிட்டாலும் தோற்கடிப்போம், காடுவெட்டி குருவின் குடும்பத்தார் ஆவ\nதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\nராகுலைவிட மோடிதான் சூப்பர்: ஜி.கே. வாசன்\nயமஹா எம்டி-15 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ.1.36 லட்சம்\nதல அஜித் படத்தின் புதிய அப்டேட்\nரூ. 400 கோடி பட்ஜெட்டில் ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்ட படம்\nபொள்ளாச்சி சம்பவத்திற்கு குரல் கொடுங்கள், நடிகர்களுக்கு வரலட்சுமி சரத்குமார் கோரிக்கை\n2019 ஃபோர்டு ஃபிகோ அறிமுகமானது; விலை ரூ.5.15 லட்சம்\nசென்னை தொகுதிகளை தன்வசம் வைத்துகொண்ட திமுக\nவிடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கேட்ட தொகுதியை கொடுத்தது திமுக\nவேட்பாளரை அறிவித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\n2019 மஹிந்திரா எக்ஸ்யூவி 300 13,000 புக்கிங் மைல்கல்லை கடந்தது\n10-வது வாரத்திலும் சாதனை படைத்து வரும் விஸ்வாசம்\nவைரலாகி வரும் பிரபல நடிகையின் வொர்க் அவுட் வீடியோ\nதமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும்: கே.எஸ் அழகிரி கோரிக்கை\n20 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்: முழு பட்டியல் விவரம் இதோ\nஅதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ\nஅதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்: முழு பட்டியல் ��ிவரம் இதோ\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nசட்டசபை இடைத் தேர்தல் வேட்பாளர்களையும் அறிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nஅதிமுக 20 மக்களவை தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் முழு பட்டியல் விவரம் �\nஸ்கோடா ஆக்வாவியா கார்ப்பரேட் எடிசன் ரூ.15.49 லட்சம் விலையில் அறிமுகமானது\nதமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nதிமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகள் இன்று வெளியிடப்படுகின்றன\nகோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்\nபாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு\nபுதிய யமஹா எம்டி -15 பைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு\nதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nவெறும் வாய்ச்சொல் தான் , அதிமுக தேர்தல் அறிக்கையை விமர்சித்த சுப்பிரமணியசாமி\nஓபிஸ் ஆதரவு எம்.பிக்கள் அதிருப்தி\nமார்ச் 22-இல் அமமுக தேர்தல் அறிக்கை\nநாம் தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் சீமான் தேர்தல் சுற்றுபயண விபரம்\nகனிமொழியை ஆதரித்து வரும் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் வைகோ பிரச்சாரம்\nதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன\nமக்கள் நீதி மய்ய பிரசாரத்திற்கு 100 பேச்சாளர்கள் தயார்\nதமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு\nபிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம் தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்தது\nஅலாய் வீல்களுடன் வெளியாகும் முதல் பைக்காக வெளியாகிறது ராயல் என்ஃபீல்ட் கிளாசிக்\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மார்ச் 23ம் தேதி அறிமுகம்\nஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தலுக்கான தடை நீங்கியது\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nசூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மரணம்\nதிமுக, அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பொதுவான அம்சங்கள் என்னென்ன\nகாங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது\nஅமமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் திமுகவில் இணைந்தார்\nஈரோடு தொகுதியில் தனிச் சின்னத்தில் மதிமுக போட்டி: வைகோ அறிவிப்பு\nவெளியானது விஜய் 63 படபிடிப்பில் நயனதாராவின் லுக் கை காட்டும் வீடியோ\nஹிப்ஹாப் தமிழா `நட்பே துணை’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது\nதமிழக முதல்வ���் எடப்பாடி கே.பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயண விபரம்\nஃபோர்டு ஆஸ்பியர் டைட்டானியம் ப்ளூ வகை கார்கள் சோதனை செய்யும் படங்கள் வெளியானது\nஉலக அழகிக்கு பிறகு பிரபல நடிகையுடன் டான்ஸ் செய்த நடிகை\nமக்களவைத் தேர்தலுக்கான தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nநாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி வைத்தியலிங்கம் போட்டி\nஅமமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாஜகவில் இணைந்தார்\nடிடிவி ஆதரவாளர்களை கடுமையாக விமர்சித்த ஓபிஎஸ்\nஎம்.வி அகஸ்டா ப்ரூடல் 800 ஆர்ஆர் அமெரிக்கா பைக் ரூ. 18.73 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை செய்யப்பட வாய்ப்பில்லை -சுப்ரமணியன் சுவாமி\nபாரிவேந்தருக்கு வாக்கு சேகரித்தார் மு க ஸ்டாலின்\nகேசரி படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nஹூண்டாய் டஸ்கன் என் லைன் வெளியானது\n2019 டாடா பஸ்ஸார்ட் ஏழு-சீட்டர் எஸ்யூவி இந்தியாவில் ‘காஸினி’-யாக வெளியாகிறது\nதமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nநாட்டின் முதல் லோக்பால் தலைவராக பதவியேற்றார் பினாகி சந்திரகோஷ்\nதிமுக தலைவர் ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விபரம்\n அமமுக. அதிமுக இடையே கடும் போட்டி\nசிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யார்\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி, ஹச் ராஜாவை எதிர்கொள்கிறார்\nமக்கள் நீதி மய்யம் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு. கமல் ஹாஸன் போட்டியிடவில்லை.\n18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு\nகுக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம்\nமும்பைக்கு எதிரான போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி\nஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா வெற்றி\nமக்கள் நீதி மையத்தின் எதிர்காலத்தை அதிமுகவினரால் கணிக்க முடியாது, கமல் பேச்சு\nபோர்ச் காயென்னே கூபே வெளியானது\nசுசூகி அக்சஸ் 125 டிரம் பிரேக் சிபிஎஸ் உடன் அறிமுகமானது, விலை ரூ. 56, 667\nகமல் ஐம்பது வருடமாக தூங்கிக் கொண்டிருந்தாரா \nதேமுதிக தலைவர் விஜயகாந்த் நிச்சயமாக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பார் – பிரேமலதா நம்பிக்கை\nஈரோட்டில் உதய சூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி\nஇரட்டை இலைச�� சின்னத்தில் போட்டியிடுகிறார் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி\nசிவகங்கை தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் ஹச்.ராஜா பேச்சு\nஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.6,000 ராகுல் காந்தி அறிவிப்பு\nஇது துரோகத்திற்கும் தர்மத்திற்கும் நடக்கின்ற போட்டி, தங்க தமிழ்ச்செல்வன் தகவல்\nதூத்துக்குடி தொகுதியில் வெற்றி யார் வசம்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராவது உறுதி பாரிவேந்தர் நம்பிக்கை\nதிராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் கொள்கை முரண்பாடுள்ள கட்சிகளா\nராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி\nஅமமுக தேர்தல் அறிக்கை குறித்த முழு விபரம்\nஅதிமுக கூட்டணிக்கு சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு\nதமிழக மீனவர்களின் நண்பன் திமுக – ஸ்டாலின் பிரச்சாரம்\nதினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது, தேர்தல் ஆணையம் உறுதி\nவிரைவில் அஜித்துடன் நடிப்பேன்: நடிகர் பேச்சு\nபிஎம்டபிள்யூ X5 அறிமுக தகவல்கள் வெளியானது\nஏப்ரல் 8ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி\nமக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு\nமக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nடெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்\nராயல் என்ன்ஃபீல்ட் புல்லட் டிரையல்ஸ் 350, 500 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 1.62 லட்சம்\nபஜாஜ் பிளாட்டினா 100 கிக் ஸ்டார்ட் வகை இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 40,500\nதாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் எதனால் நிராகரிக்கப்படும்\nதமிழகம் முழுவதும் துணை முதல்வர் ஓ.பிஸ் தேர்தல் பிரசாரம்\nஎந்த சின்னம் ஒதுக்கினாலும் மாபெரும் வெற்றி பெருவோம். டிடிவி தினகரன்\nஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தை காப்பாற்ற தன் பணத்தை கொடுக்கும் விஜய் மல்லையா\nTNPSC போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி: மார்ச் 31-இல் தொடக்கம்\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nQXi காம்பாக்ட் எஸ்யூவியின் பெயர் ‘வெனியூ’ ஹூண்டாய் நிறுவனம் அறிவிப்பு\n சரியான போட்டி, 8 இடங்களில் நேருக்கு நேர் மோதும் திமுக, அதிமுக\nஅஜித் கெட்டப்பை காப்பியடித்த ‘லூஸிஃபர்’ படத்தின் ஹீரோ\nநாகார்ஜூனா ஜோடியானதால் விம்ர்சனத்திற்கு உள்ளான ஹீரோயின்\nவைபவிற்கு ஜோடியான சின்னத்திரை நடிகை\n அமமுக வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள் எவை\nநான்கு மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nமாருதி சியாஸ் டீசல் ரூ. 9.97 லட்ச விலையில் அறிமுகமானது\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி சின்னம் ஒதுக்கீடு\nதமிழகம் வருகிறார் ராகுல் காந்தி\nஅதிமுகவிற்கும் டிடிவி தினகரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை – ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nபோராடி தோற்றது ராயல் சேலஞ்சர்ஸ்; 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி\nஅதிமுக கூட்டணியை கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன்\nசிவகங்கையில் நேருக்கு நேர் மோதும் காங்கிரஸ், பிஜேபி\nலேடி சுப்பர் ஸ்டார் நயன்தாராவின் ஐரா படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nபிரபல இயக்குனர் படத்தில் இணைகிறார் விக்ரம் பிரபு\nஓபிஸ் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர் அல்ல, ஜெயலலிதாவால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்\nSuper Deluxe Movie Review: சூப்பர் டீலக்ஸ் திரை விமர்சனம்\nபிஎம்டபிள்யூ 503i எம் ஸ்போர்ட் ரூ.59.20 லட்ச விலையில் அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் சீரிஸ்களை ஏபிஎஸ்களுடன் மேம்படுத்துகிறது டிவிஎஸ் மோட்டார்ஸ்\nதேர்தல் பணப் பட்டுவாடாவில் தமிழகம் முதலிடம்\nஇறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nகார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக ஸ்டாலின் பிரச்சாரம்\nதமிழ் மாநில காங்கிரசுக்கு ’ஆட்டோ ரிக்*ஷா’ சின்னம் ஒதுக்கீடு\nசிவகார்த்திகேயன் படத்தில் இணையும் காமெடி நடிகர்\nபிரதமர் மோடியை விமர்சிக்கும் ஸ்டாலின்\nரெட் டாட் டிசைன் விருதைப் வென்றது டுகாட்டி டியாவெல் 1260\nதுரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை, பின்னனி என்ன\nபரிசுப் பெட்டி சின்னத்தை தேர்ந்தெடுத்தது ஏன் \nமக்கள் நீதி மய்ய பொள்ளாச்சி வேட்பாளர் ஆர்.மூகாம்பிகை ரத்னம். இவர் யார் தெரியுமா\nஅதிமுக பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெரும், முரளிதரராவ் பேச்சு\nடி.வி.எஸ். விக்டர் CBS ரூ.54,682 விலையில் அறிமுகமானது\nஇந்தியாவின் பணக்கார கட்சியாக திகழும் பாஜக\nதிமுகவின் “ப்ளூ ஸ்கை ஆபரேஷன்”\nஇன்று வெளியாகிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை\nகாங்கிரஸ்க்கு மோடி கொடுக்கும் நெருக்கடி, கரை சேருவாரா ராகுல்\nவேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப் படுமா\nதிமுகவில் ஜனநாயகம் இல்லை, மு.க.அழகிரி குற்றசாட்டு\nமறைந்த இயக்குனர் மகேந்திரன் உடலுக்கு சினிமா பிரபலங்கள் அஞ்சலி\nதமிழகத்தை பாஜகவிடம் அடகு வைத்து விட்டார் எடப்பாடி-டிடிவி தினகரன் விமர்சனம்\n2019 பஜாஜ் டோமினார் 400 விலை வெளியானது\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு, முக்கிய அம்சங்கள் என்னென்ன\n2019 ரெனால்ட் கேப்சர் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியானது\nபுதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்த்து வழங்கப்படும். காங்கிரஸ் உறுதி\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/02/26/budget.html", "date_download": "2019-04-19T22:21:43Z", "digest": "sha1:HOZBYGCCN7FRP5WFST3KA3344ZGZI3GI", "length": 15273, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று ரயில்வே பட்ஜெட்: 2ம் வகுப்பு கட்டணம் உயரும் | Railway budget to be submitted today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n5 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n6 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று ரயில்வே பட்ஜெட்: 2ம் வகுப்பு கட்டணம் உயரும்\nநாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.\nமத்திய ரயில்வே துறை அமைச்சர் நிதிஷ்குமார் இன்று நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல்செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 3வது ரயில்வே பட்ஜெட் ஆகும்.\nபல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி தேவைப்படுவதால், பட்ஜெட்டில் பயணிகள் மற்றும் சரக்குகளின் கட்டணம்கடுமையாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2ம் வகுப்பு பயணிகளின் கட்டணம் 7 முதல் 10 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம்அரசுக்கு 1,000 கோடி ரூபாய் கூடுதலாக வசூலாகும்.\nஇதே போல் சரக்கு கட்டணங்களை உயர்த்துவது மூலம் 200 முதல் 250 கோடி ரூபாய் வரை திரட்ட முடியும்.\nஇரண்டாம் வகுப்புப் பெட்டிகள் அதிகம் கொண்ட அதிவேக ரயில்களை அறிமுகப்படுத்தவும்திட்டமிடப்பட்டுள்ளது. ஜன சதாப்தி என்ற பெயர்கொண்ட இந்த ரயில்கள் மாநிலத்துக்கு தகுந்தவாறு 1 அல்லது 2அறிமுகப்படுத்தப்படும்.\nஇது தவிர மொத்தம் 50 புதிய ரயில்கள் பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாக உள்ளதாக ரயில்வேவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக கூறும் பாஜகவினர்.. தமிழக அரசை கலைக்க மத்திய அரசு ரெடியா\nதேசவிரோத சக்திகள் அதிகமாகிவிட்டன.. வாட்ஸ் ஆப்பை தடை செய்ய மத்திய அரசு பரிசீலனை\nசென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்ட மெட்ரோ ரயில் சேவை.. இலவசமாக 4 லட்சம் பேர் பயணம்\nசென்னையில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட மெட்ரோ ரயில்சேவையில் ஒரே நாளில் 1 லட்சம் பேர் இலவச பயணம்\nகாவிரி மேலாண்மை வாரியம் : நாளை வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுமா \nகாவிரி: மத்திய அரசோடு சேர்ந்து உச்சநீதிமன்றமும் தமிழர்களின் வயிற்றில் அடிக்கிறது- ராமதாஸ்\nகாவிரி: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை சூறையாடி வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம்- வேல்முருகன் கைது\nகாவிரி: 6 வாரங்களுக்குப் பிறகு மத்திய அரசு விளக்கம் கேட்பது கடைந்தெடுத்த மோசடி : ராமதாஸ்\nகாவிரி மேலாண்மை வாரியம்- மத்திய அரசுக்கு எந்த விதத்திலும் தமிழகம் ஒத்துழைக்கக் கூடாது: வேல்முருகன்\nகாவிரி : மத்திய அரசைக் கண்டித்து ஏப்.1 முதல் டோல்கேட் கட்டணம் தர மறுக்கும் போராட்டம்: வேல்முருகன்\nகாவிரி: மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமத���ப்பு வழக்குத் தொடர வேண்டும் - ஜி.ஆர்\nசென்ட்ரல்- நேரு பூங்கா இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்\nஹஜ் பயணத்திற்கு டிக்கெட் விலை குறைக்க வேண்டும்.. விமான நிறுவனங்களிடம் மத்திய அரசு கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/02/26/mudumalai.html", "date_download": "2019-04-19T23:07:18Z", "digest": "sha1:MKKV6GLGULF26K6TXOLKWH7UNZGOFKSR", "length": 13898, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதுமலை காட்டுத் தீயில் 400 ஹெக்டேர் சேதம் | Mudumalai forest fire ravages - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n7 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n8 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதுமலை காட்டுத் தீயில் 400 ஹெக்டேர் சேதம்\nமுதுமலைக் காட்டில் பரவி வரும் தீயை அணைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக முதுமலை சரணாலயகாப்பாளர் அசோக் குப்புராட்டி கூறியுள்ளார்.\nமுதுமலை வன விலங்குகள் சரணாலயத்தில் கடந்த 13ம் தேதி சிறிய அளவில் காட்டுத் தீ ஏற்பட்டது. அது கடந்த இரண்டுநாட்களாக பெரிய அளவில் பரவி வருகிறது. இதனால் காட்டுக்குள் இருக்கும் வ�� விலங்குகள் உயிர் தப்புவதற்காக கிராமப்பகுதிகளுக்குள் புகுந்து வருகின்றன.\nஇதன் காரணமாக முதுமலை சரணாலயத்தின் சிறப்பு அம்சமான யானை சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமைமுதல் சரணாலயம் மூடப்படவுள்ளது.\nஇதற்கிடையே சரணாலயத்தில் ஏற்பட்டுள்ள தீயை காப்பாளர் அசோக் குப்புராட்டி செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். பின்னர்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காட்டுத் தீக்கு இதுவரை 400 ஹெக்டேர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது. 12இடங்களில் தீ எரிந்து வருகிறது.\nதீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புப் படை வீரர்கள், வன அதிகாரிகள், தேசிய பாதுகாப்புப் படை மற்றும் தேசியசேவைப் படையினர் ஈடுபட்டு வருகிறார்கள் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nஉன்னாலே மாறுதடி.. உயிர் வானவில்லாய் ஆகுதடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/unwanted-records-by-dhoni-in-t20", "date_download": "2019-04-19T23:09:19Z", "digest": "sha1:DBYEEK2KGGIF4VHUTQPZNZHD6E7HLZYN", "length": 10088, "nlines": 122, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தல ‘தோனி’ அதிக ரன்கள் அடித்தால் இந்திய அணிக்கு தோல்வி உறுதியா?", "raw_content": "\nகிரிக்கெட்டில் சில சமயம் விரும்பத்தகாத சில சாதனைகள் பதிவாவது உண்டு. அந்த சாதனையை படைத்தவருக்கே அதை கண்டு வருத்தம் ஏற்படும். அது போன்ற வேதனையான ஒரு சாதனை தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான ‘மகேந்திர சிங் தோனி’ வசம் சேர்ந்துள்ளது. அதனைப் ப��்றிய சுவாரசிய தகவல்களை இங்கு காண்போம்.\nபொதுவாக தோனி கிரிக்கெட்டில் மிகவும் ராசியான ஒரு வீரர். அதிலும் குறிப்பாக ‘ராசியான கேப்டன்’ என பெயர் எடுத்தவர். அவரது தலைமையில் தான் இந்திய அணி 2007 ஆம் ஆண்டு டி-20 உலகக் கோப்பையையும், 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையையும், 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையும் வென்று சாதித்தது. மேலும் உலக அளவில் இந்த மூன்று முக்கிய கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமை தோனி வசம்தான் உள்ளது.\nஆனால் டி-20 போட்டிகளில் தோனி எடுக்கும் ரன்கள் அந்த போட்டியில் இந்திய அணியின் தனி நபர் அதிகபட்ச ரன்களாக அமையும் பொழுது அந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைவது ஒரு வேதனையான உண்மையாகும்.\nகுறிப்பாக நிகழ்ச்சி நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணி டிம் செய்ஃபர்டின் அபார ஆட்டத்தால் 219 ரன்கள் குவித்தது. அந்த மெகா இலக்கை துரத்திய இந்திய அணியில் அனைத்து முக்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்நிலையில் கைகோர்த்த தோனி - குரூனால் பாண்டியா ஜோடி 6 விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்து அணியை சற்று கவுரவமான ஸ்கோர்க்கு அழைத்து சென்றது.\nஆனாலும் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து டி-20 போட்டிகளில் இந்திய அணியின் மோசமான தோல்வியாகவும் இது அமைந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் அதிகபட்ச ரன்கள் டோனி அடித்த 39 ரன்கள் தான். நேற்றைய போட்டியில் ‘தோனி’ சர்வதேச டி20 போட்டிகளில் 1500 ரன்களை கடந்து சாதனை படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n‘தோனி’ இதற்கு முன்பாக டி-20 போட்டிகளில் எடுத்த அதிகபட்ச ரன்கள் மற்றும் அந்தப் போட்டியின் முடிவுகள்.\n2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 48* ரன்கள் (31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி).\n2012 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 38 ரன்கள் (6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி).\n2016 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 30 ரன்கள் (47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி).\n2017 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 36* ரன்கள் (7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி).\n2019 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 39 ரன்கள் (80 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி).\nஉலகம் முழுவதிலுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களால��� பெரிதும் விரும்பப்படும் வீரராக உள்ள ‘தோனி’ விரைவில் இந்த மோசமான சாதனையை முறியடித்து, இந்திய அணிக்கு சிறப்பான ஒரு வெற்றியை அந்தப்போட்டியில் பெற்றுத் தருவார் என நம்புவோம்.\nசெய்தி : விவேக் இராமச்சந்திரன்\nடெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 இந்திய விக்கெட் கீப்பர்கள்\nசச்சினை முந்துவாரா தோனி …\nஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி, எந்த நாட்டுடன் அதிக முறை தோல்வி அடைந்துள்ளது தெரியுமா\nஇந்திய டெஸ்ட் வரலாற்றில் சிறந்த 5 கேப்டன்கள்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான 600+ ரன்கள் எடுத்த முதல் 5 அணிகள்\nதோனி பினிஷ் செய்ய தவறிய போட்டிகள்…பாகம்-1\nஇந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இன்று புரிந்த 3 சாதனைகள்\nஇந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியை வெல்ல தவறிய 3 தலைசிறந்த கேப்டன்கள்\nதோனி பினிஷ் செய்ய தவறிய போட்டிகள் – பாகம் 2\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/02/13_3.html", "date_download": "2019-04-19T22:15:22Z", "digest": "sha1:YBGFE2K26NSZFGDGBSTY6V2GWECAM22N", "length": 8824, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "பொது வேட்பாளரை ஆதரிக்கப் போவதில்லை – ஐ.தே.க. உறுதி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பொது வேட்பாளரை ஆதரிக்கப் போவதில்லை – ஐ.தே.க. உறுதி\nபொது வேட்பாளரை ஆதரிக்கப் போவதில்லை – ஐ.தே.க. உறுதி\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என, இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்துள்ளார்.\nஇராஜாங்க அமைச்சர் இன்று (புதன்கிழமை) மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்கர்களை சந்தித்து ஆசி பெற்றார். அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஜனாதிபதி தேர்தல்களில் கடந்த காலத்தில் பொது வேட்பாளர்களை ஆதரித்து நாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தோம். எனவே, இம்முறை ஐ.தே.க. சார்ந்த ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார்.\nஐக்கிய தேசிய கட்சியானது பாரிய, பலம் மிக்கதொரு கட்சியாக விளங்குகிறது. நாம் தேர்தலுக்கு அஞ்சியவர்கள் அல்லர்.\nஎந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுப்பதற்கு நாம் தயார். நாம் அ��ற்கான தயார்படுத்தல்களுடன், பலமாக ஐக்கிய தேசிய கட்சி காணப்படுகிறது.\nவெகுவிரைவில் தேர்தலை நடத்துமாறு நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கோருகிறோம். அவ்வாறு தேர்தல் நடத்தினால், அதற்கு நாம் தைரியமாக முகங்கொடுப்போம்.\nஎந்தவொரு தேர்தலுக்கும் தயாரான போதிலும் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் எனக் கோருகிறோம்.\nகடந்த கால ஜனாதிபதி தேர்தல்களில் பொது வேட்பாளர்களை நிறுத்தி நாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தோம். எனவே, இம்முறை ஐ.தே.க. சார்ந்த ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார்” எனத் தெரிவித்தார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/155168-animals-and-birds-severely-affected-due-to-drought-in-karur-district.html?artfrm=news_home_breaking_news", "date_download": "2019-04-19T22:26:44Z", "digest": "sha1:VICRNEM77ML54SXIYGFBL6P4TPFUC4CP", "length": 25081, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "`110 டிகிரி வெயில், பறிபோகும் வெளவால்கள், குரங்கு, தேவாங்கு உயிர��கள்!'- கரூரை அச்சுறுத்தும் வறட்சி | Animals and birds severely affected due to drought in Karur district", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:30 (15/04/2019)\n`110 டிகிரி வெயில், பறிபோகும் வெளவால்கள், குரங்கு, தேவாங்கு உயிர்கள்'- கரூரை அச்சுறுத்தும் வறட்சி\n``கடந்த தேர்தல்களில் வேட்பாளர்கள், `நாங்க ஜெயித்தால், கடவூர் மலையில் வசிக்கும் தேவாங்குகளை பாதுகாக்க சரணாலயம் அமைப்போம்; வறண்டு கிடக்கும் பொன்னணியாறு அணைக்கு தண்ணீர் கொண்டு வருவோம்'னு சொன்ன வாக்குறுதிகளை, ஜெயிச்சு எம்.பி-யான எந்த வேட்பாளரும் நிறைவேத்தலை. இதனால், கடும் வறட்சியால் ஒவ்வொர் உயிரினங்களா செத்துக்கிட்டு இருக்கு\" என்று எள்ளும் கொள்ளுமாக வெடிக்கிறார்கள் கடவூர் பகுதி மக்கள்.\nகரூர் மாவட்டத்தில், கரூர், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களின் எல்லையில் இருக்கிறது கடவூர். கடவூர் மற்றும் 31 குக்கிராமங்களை உள்ளடக்கி, அந்த ஊர்களைச் சுற்றி இயற்கையே வட்ட வடிவில் மலைகளை அமைத்திருக்கிறது. கடவூர் உள்ளிட்ட 32 கிராமங்களுக்கும் வெளியிலிருந்து உள்ளே வந்து போக மூன்றே மூன்று வழிகள்தாம் உள்ளன. அதில் ஒரு வழிதான திருச்சி மாவட்ட எல்லையையொட்டி அமைந்துள்ள பொன்னணியாறு அணை அமைந்துள்ள பகுதி. இந்த பகுதி மலைகளில் உலக அளவில் மிகவும் அரிதாகக் காணப்படும் உயிரினமான தேவாங்குகள் அதிகமாக வாழ்கின்றன. பொன்னணியாறு அணையையொட்டி, குரங்குகள், காட்டுப்பன்றிகள், பாம்புகள், மான்கள் என்று பல வனவிலங்குகளும் உயிரினங்களும் வாழ்கின்றன.\n1972-ம் ஆண்டில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி தேவாங்கு வனவிலங்கு பட்டியலில் அட்டவணை 1- ன்கீழ் பாதுகாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இரவில் மட்டுமே உணவுதேடும் பழக்கமுள்ள தேவாங்குகள், வறட்சியால் மலைகாடுகள் கருகிக் கிடக்க, இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு உணவுதேடி வருகின்றன. அப்படி வரும்போது, அடிக்கடி வாகனங்களில் அடிபட்டு இறப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த வருடம் தமிழகத்திலேயே வறட்சியும், கோடையும் அதிகம் நிலவும் மாவட்டமாக கரூர் மாறியிருக்கிறது. 110 டிகிரிக்கு மேல் இங்கே வெயில் அடிக்கிறது. இந்நிலையில், திடீரென 100க்கும் மேற்பட்ட வௌவால்கள் பொன்னணியாறு அணைப்பகுதியில் மர்மமாக இறந்துகிடக்க, அத��ப்பார்த்து கடவூர் பகுதி மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.\nஇதுசம்பந்தமாக, நம்மிடம் பேசிய கடவூர் பகுதி சமூக ஆர்வலர்கள் சிலர், ``ரிசர்வ் ஃபாரஸ்ட் கட்டுப்பாட்டில் இந்த மலைக்காடுகள் உள்ளன. ஆனால், வனத்துறை கொடுமையான வறட்சியில் தத்தளிக்கும் இந்த வனத்தையும், வனவிலங்குகளையும் காபந்துபண்ண, ஒருநடவடிக்கையும் எடுக்கலை. கரூர், திருச்சி மாவட்டங்கள் பயன்பெறும் வகையில், தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்டதுதான் பொன்னணியாறு அணை. வட்டவடிவில் உள்ள இந்த மலைகளில் பெய்யும் மழைநீர் அனைத்தும், இந்த அணையில் தேங்கி, அது திருச்சி மாவட்டம் வையம்பட்டி, மணப்பாறை ஒன்றியங்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டது. ஆனால், இங்கு நிலவும் வறட்சியால், இந்த அணை நிரம்பி பத்து வருஷத்துக்கு மேல் ஆவுது. கோடைக்காலங்களில் கொஞ்சம்கூட தண்ணீர் இல்லை. இதனால், இங்குள்ள உயிரினங்கள் செத்துக்கிட்டு இருக்கு. இங்கு மலைகளில் உள்ள மரங்கள், செடிகொடிகளும் கருகிக்கிடப்பதால், இங்கு வாழும் குரங்கு, தேவாங்கு உள்ளிட்ட உயிரினங்கள் மலையைவிட்டு இறங்கி, குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. அப்படி வரும்போது, வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன.\nபாம்புகளும் வாகனங்களில் சிக்கி, இறக்கும் கொடுமை நடக்குது. உச்சகட்ட கொடுமையா, நேற்று 100க்கும் மேற்பட்ட வௌவால்கள் பொன்னணியாறு பகுதியில் ஆங்காங்கே இறந்து கிடந்துச்சு. வனத்துறைகிட்ட கேட்டதுக்கு, `வரலாறு காணாத வறட்சி இங்கே நிலவுது. நாங்க என்ன பண்ணுறது'னு கையை விரிக்கிறாங்க. கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் இதற்கு முந்தைய தேர்தல்களில் போட்டியிட்ட தம்பிதுரை, தி.மு.க கே.சி.பழனிசாமி, சின்னசாமி உள்ளிட்டவர்களெல்லாம், `நாங்க வெற்றி பெற்றால், கடவூர் மலையை சுற்றுலாதலமாக்குவோம்; தேவாங்குகளுக்கு சரணாலயம் அமைப்போம்;\nகாவிரியிலிருந்து வாய்க்கால் வெட்டி தண்ணீர் கொண்டு வந்து, இடைப்பட்ட பஞ்சப்பட்டி உள்ளிட்ட பெரிய ஏரிகளில் தண்ணீர் நிரப்பி, இறுதியாக பொன்னணியாறு அணையை நிரப்பி, கடவூர் மலைப்பகுதியை சோலையாக்குவோம்'னு ஏகப்பட்ட வாக்குறுதிகள் கொடுத்தாங்க. மூன்று பேரும் ஜெயிச்சதும், அதை நிறைவேத்தலை. அதனால், கடவூர் பகுதியே வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி, அங்குள்ள வனவிலங்களும், உயிரினங்களும் கொத்துக்கொத்தாக இறந்துக���ண்டிருக்கின்றன. இதை தடுக்கலன்னா, கடவூர் மலையில் வாழும் தேவாங்கு உள்ளிட்ட அபூர்வ உயிரினங்களும் அழிந்துபோகும் கொடுமை ஏற்படும்\" என்றார்கள்.\nஅம்மாவைக் கொல்ல லண்டனிலிருந்து வந்த இன்ஜினீயர் மகன் - அ.தி.மு.க முன்னாள் எம்.பி மனைவி கொலையில் திடீர் திருப்பம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-04-19T23:14:10Z", "digest": "sha1:WNFKNTJAZTRUSIW4GTIFVJ2AXX5TMPCP", "length": 23768, "nlines": 222, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இந்திர தேவன் பெற்ற சாபமும், பெண்கள் மாதவிடாய் பெற்ற கதையும்! | ilakkiyainfo", "raw_content": "\nஇந்திர தேவன் பெற்ற சாபமும், பெண்கள் மாதவிடாய் பெற்ற கதையும்\nஇன்றைய உலகில் ஆ���், பெண் பிரிவினை இல்லை என்ற வாக்கியத்தை மேற்கோடிட்டு காண்பித்துக் கொண்டே வாழ்ந்து கண்டிருக்கிறோம்.\nபல வளர்ந்த நாடுகளிலும், வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளின் முன்னணி நகரங்களிலும் குறைந்த சதவீத வர்க்கிங் பெண்களை கணக்கில் கொண்டு, இன்னும் வெளியுலகம் காண்பிக்கப்படாத பெண்களையும் அதில் ஒட்டு மொத்தமாக கள்ள ஓட்டாக போட்டு நாம் வளர்ந்து விட்டதாகவும், பெண் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும் ஒரு கானல் நீரை உருவாக்கி வைத்துள்ளோம்.\nமுன்னணி நகரங்களில் ஆண்களுக்கு நிகராக பல பெண்கள் உழைத்தாலும், அவர்களுக்கான சமநிலை மதிப்பு அளிக்கப்படுகிறதா\nபெண்களை நாம் முழுதாக புரிந்துக் கொள்கிறோமா கணவனை விட அதிகம் சம்பாதித்தாலும் கூட ஒரு சில விஷயங்களில் வாய்க்கும், மனதிற்கும் பூட்டிட்டு கொண்டு தான் வாழ்ந்து வருகிறார்கள்.\nபெண்கள் மனதளவில் எவ்வளவு பாதிக்கபடுகிறார்கள் என்பதற்கு மாதவிடாய் என்ற ஒன்றை எடுத்துக் கொள்ளுங்களேன்… இன்னும் பல இடங்களில் அந்த மூன்று நாட்களில் ஒதுக்கி வைப்பதும், அரவணைக்க மறுப்பதும் என நாம் செய்யும் கொடுமைகள் தொடர்ந்துக் கொண்டே தான் இருக்கிறது.ஒருவேளை பெண்கள் இந்த மாதவிடாய் பெறாமல் இருந்திருந்தால் நிம்மதியாக இருந்திருப்பார்களோ என்னவோ… இது, இந்திரன் பெற்ற சாபமும், பெண்கள் மாதவிடாய் பெற்றாதாக கூறப்படும் ஆன்மீக கதை…\n ஒருமுறை குரு பிரகஸ்பதி இந்திர தேவன் மீது கோபம் கொண்டார். இதை அனுகூலமாக எடுத்துக் கொண்ட அரக்கர்கள் தேவ லோகத்தை தாக்கினர்.அப்போது இந்திரா தேவர் தனது இராஜ்ஜியத்தை விட்டு ஓடினார். இந்த காரியத்திற்கு ஒரு தீர்வு காண இந்திர தேவன் படைக்கும் கடவுளான பிரம்மனை அணுகினார்.\nஅப்போது பிரம்மா இந்திரா தேவனிடம், உனக்கு உனது இராஜ்ஜியம் திரும்ப கிடைக்க வேண்டும் என்றால் ஒரு முனிவருக்கு பணிவிடை செய்ய வேண்டும் என கூறினார்.அந்த முனிவர் உனது பணிவிடை மூலம் மனமகிழ்ந்து போனால் உன் ராஜ்ஜியம் மீண்டும் கிடைக்கும் என கூறினார். பிரம்மாவின் அறிவுரை கேட்ட இந்திரன் ஒரு முனிவருக்கு பணிவிடை செய்ய துவங்கினார்.அந்த முனிவரின் தாய் ஒரு அசுர இனத்தை சேர்ந்தவர். ஆகையால் அந்த முனிவர் அசுரர்களுடன் நெருக்கமாகவும் இருந்து வந்தார்.\nஅந்த முனிவர் அசுரர்களுடன் நெருக்கம் காட்டி வந்ததை அறிந்த இந்திரா தேவன், அந்த முனிவரை கொலை செய்தான். முனிவர் அல்லது குருவை கொலை செய்வது பெரிய குற்றமாகும்.\nஇதில் இருந்து தப்பிக்க மலரில் மறைந்திருந்து இந்திர தேவன் விஷ்ணுவை வணங்கி வந்துள்ளார். இந்திர தேவனின் வேண்டுதலை கண்டு மகிழ்ந்த விஷ்ணு அவரை காப்பாற்றுவதாக கூறினார்.மேலும், அந்த குற்றத்தில் இருந்து தப்பிக்க அறிவுரையும் அளித்தார். அதில், இந்திரன் தனது சுமைகளை மரம், பூமி, நீர் மற்றும் பெண்ணுடன் வகுத்துக் கொள்ள கூறப்பட்டாதாக கதையில் கூறப்பட்டுள்ளது.\nசாபத்தின் நான்கில் ஒரு பங்கு மரத்திற்கு வரமாக அளிக்கப்பட்டது. அதாவது வாடினாலும் மீண்டும் உயிர் பெறுவதாக அந்த வரம் அளிக்கப்பட்டது. நான்கில் இரண்டாம் பங்கு நீருக்கு அளிக்கப்பட்டது.\nஇதன் நீர் மற்ற பொருட்களை சுத்தம் செய்ய, புனிதமடைய உதவும் என வரமளிக்கப்பட்டது. நான்கில் மூன்றாம் பங்கு பூமிக்க வரமாக அளிக்கப்பட்டது.\nஇதில் பூமி நீரின்றி வறண்டு போனாலும், மீண்டும் தானாக புத்துயிர் பெறும் என்பது அந்த வரமாக இருந்தது.\nநான்காம் பங்கு பெண்களுக்கு மாதவிடாயாக அளிக்கப்பட்டது.\nஇந்த வரத்தின் மூலம் பெண்கள் ஆண்களை விட மதிப்பு அதிகம் பெறுவார்கள் என அளிக்கப்பட்டது என அந்த ஆன்மீக கதையில் கூறப்பட்டுள்ளது.\n 125 ஆண்டு பழைமையான அபூர்வ ஆவணம்\nஇனி வலிக்கும் ஊசி தேவையில்லை 0\nதிருப்பதியில் ரூ. 10 கோடி தங்க வைடூரிய கிரீடங்கள் கொள்ளை.. மன்னர் கிருஷ்ணதேவராயர் அளித்த பரிசு 0\nஇந்த 4 ராசிகளில் பிறந்த ஆண்களுடன் பழகத்தான் பெண்கள் விரும்புவர்களாம் தெரியுமா\nஇந்த 5 ராசிக்காரர்களை புரிந்துகொண்டு அவர்களுடன் காலம் கடத்துவது என்பது ரொம்ப கஷ்டமப்பா 0\nஉங்கள் மரணத்தை நீங்கள் உணர்வீர்கள் இறந்தாலும் உணர்வு இருக்கும் – புதிய ஆய்வில் தகவல் 0\n`தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ\nஉண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஆணாகப் பிறந்தால் ரொம்பவே கஷ்டம்தான்’ கழுதைப் புலிகளின் சர்வைவல் கதை பகுதி 4\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\nஇது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]\nஎவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]\nநாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்���மான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=94955", "date_download": "2019-04-19T23:01:55Z", "digest": "sha1:V626ZIPYERLIVPGEGXZUOT5WEUVEZN4D", "length": 6048, "nlines": 56, "source_domain": "karudannews.com", "title": "பேருந்தில் மோதுண்ட சிறுவன் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி- பொகவந்தலாவையில் சம்பவம் – Karudan News", "raw_content": "\nHome > Slider > பேருந்தில் மோதுண்ட சிறுவன் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி- பொகவந்தலாவையில் சம்பவம்\nபேருந்தில் மோதுண்ட சிறுவன் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி- பொகவந்தலாவையில் சம்பவம்\nபொகவந்தலாவ கெம்பியன் இராணிகாடு பகுதியில் இருந்து பொகவந்தலாவ நகர்பகுதிக்கு ச��ன்ற தனியார் பேருந்தில் 03வயது சிறுவன் ஒருவன் மோதுண்டு பலத்த காயங்களுடன் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்\nஇந்த சம்பவம் 12.04.2019.வெள்ளிகிழமை மாலை 04மணி அளவில் இடம் பெற்றதாக\nபொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த சிறுவன் தனது தந்தையோடு\nபொகவந்தலாவ கெம்பியன் நகரிற்கு வந்த சிறுவன் சிறு நீர் கழித்து விட்டு\nவரும் பொழுதே பேருந்தில் கெம்பியன் நகரில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக\nகுறித்த தோதுண்டதாகவும் சிறுவனின் தலைபகுதி பலமாக அடிபட்டு காயங்கள்\nஏற்பட்டுள்ளதாகவும் சிறுமி பொகவந்தலாவ வைத்தியசாலையில் இருந்து மேலதிக\nசிகிச்சைக்காக டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு\nசெல்லபட்டுள்ளதாக பொகவந்தலாவ வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர்\nஇதேவேலை குறித்த பேருந்தின் சாரதி தப்பி சென்று பொலிஸ் நிலையத்தில்\nஆஜராகியுள்ளதாகவும் சம்பவம் இடம் பெற்ற இடத்திற்கு சென்று பேருந்தை\nபொலிஸ் நிலையத்திற்கு பொலிஸார் கொண்டு வர முற்பட்ட போது கெம்பியன் நகர\nமக்களுக்கும் பொலிஸாருக்கும் இயிடையில் அமைதியின்மை ஏற்பட்டது குறித்த\nபேருந்தினை இங்கிருந்து கொண்டு செல்ல முடியாது என பொதுமக்கள் எதிரப்பினை\nபேருந்தின் சாரதி பொகவந்தலாவ பொலிஸாரினால் கைது செய்யபட்டு தடுப்பு\nகாவலில் வைக்கபட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார்\nவிசாரனைகளை ஆரம்பித்துள்ளதாகவூம் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.\nதமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு அனுமதி பத்திரம்மின்றி விற்பனைக்கு வைக்கபட்டிருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது\nமக்களின் வாழ்வில் புது வசந்தம் வீச சித்திரைப் புத்தாண்டை வரவேற்போம்- திகாம்பரத்தின் வாழ்த்துச் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/court-6", "date_download": "2019-04-19T22:38:51Z", "digest": "sha1:YLZMJXWXQMABRR37HTRMXK4UTE3QWQJY", "length": 8815, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "முதலமைச்சர் குறித்து அவதூறான தகவல்கள் கூறியதாக வழக்கு : ஸ்டாலின் செப்டம்பர் 24ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு | Malaimurasu Tv", "raw_content": "\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\n4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் – முதல்வர்\nபாகிஸ்தானுடன் எல்லையில் நடைபெறும் வர்த்தகம் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு\nஇயேசுவின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும்..\nசிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி\nமகன், மருமகள் பாஜக, அப்பாவும், அக்காவும் காங்கிரஸில்\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nபாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல், மழைக்கு 39 பேர் உயிரிழப்பு\nவீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் | 2 பெண்கள் உள்பட…\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை..\nHome செய்திகள் முதலமைச்சர் குறித்து அவதூறான தகவல்கள் கூறியதாக வழக்கு : ஸ்டாலின் செப்டம்பர் 24ஆம் தேதி நேரில்...\nமுதலமைச்சர் குறித்து அவதூறான தகவல்கள் கூறியதாக வழக்கு : ஸ்டாலின் செப்டம்பர் 24ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு\nமுதலமைச்சர் குறித்து அவதூறான தகவல்களை கூறியதாக தொடரப்பட்ட வழக்கில், செப்டம்பர் 24ஆம் தேதி மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த ஜீன் மாதம் 21ஆம் தேதி, திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சிறுபான்மைப் பிரிவினர் ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் அப்போதைய செயல்தலைவரும், தற்போதைய தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது ஸ்டாலின் தனது உரையில், முதலமைச்சர் மற்றும் தமிழக அரசு பற்றி அவதூறான தகவல்களை கூறியதாக, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.\nவிசாரணைக்கு இன்று அவர் ஆஜராகாத நிலையில், சென்னையில் கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளதால், ஸ்டாலினால் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி குமரகுரு, வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 24-ந்தேதிக்கு ஒத்தி வைத்து, அப்போது மு.க.ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.\nPrevious articleமு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ள தயார் – மு.க.அழகிரி\nNext articleநீட் கருணை மதிப்பெண் – அதிரடி உத்தரவு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivanyonline.com/2017/09/creative-idea.html", "date_download": "2019-04-19T22:33:24Z", "digest": "sha1:RMOHCUHTX2BNGIKSPKTXNHSF44I5AKLK", "length": 7451, "nlines": 120, "source_domain": "www.sivanyonline.com", "title": "Creative Idea ~ SIVANY", "raw_content": "\nசில விடயங்களைப் பார்க்கும் போதுதான் \"அட\" என்ற எண்ணத்தை எம்முள் ஏற்படுத்தும். அதுவும் நாளார்ந்தம் நாம் பார்க்கும் பொருட்களைக் கொண்டு அவற்றை வேறு விடயங்களில் சிறப்பாக பயன்படுத்தியிருந்தால் ஏன் இந்த Idea எல்லாம் எமக்கு வரவில்லை என்ற கேள்வி மனதினுள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இங்கே தரப்படும் படங்களைப் பார்த்தால் எமக்குள் அந்தக் கேள்வி எழுவது நிச்சயம்.\nSaree Blouse வெட்டும் தையல் முறையில் இரண்டு விதங்களைக் கையாள்வார்கள். ஒருமுறை அளவெடுத்து தைப்பது, அடுத்து அளவான இன்னுமொரு உடையைவைத்து தைப்ப...\nதமிழில் தொகைச் சொல் வர்க்கம்\nதொகைச் சொல் வர்க்கம் 1 ஒருவன் - கடவுள் 2 இருமுதுகுரவர் - தாய், தந்தை இருவகைப் பொருள் - கல்விப் பொருள், செல்வப் பொருள் இருமை - இம்...\nஞமலி என்றால் என்ன தெரியுமா\nநாய்....யாரையும் ஏசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். தலைப்புக்கான பதில்தான் அது. நாயின் மற்றுமொரு தமிழ்ப் பெயர்தான் ஞமலி. அது மட்டுமல்ல இன...\nஆசை முகம் மறந்து போச்சே - பின்னணிப் பாடகி சுசித்ரா\nபின்னணிப் பாடகி சுசித்ரா பல துள்ளலிசைப்பாடல்களை அதிகமாகப் பாடி கேட்டிருக்கின்றோம். ஆனால் அவரின் குரலில் இந்த 'ஆசை முகம் மறந்து போச்சே...\nஇன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் வயது வித்தியாசமின்றி அணியும் ஆடையாக சுடிதார் அமைந்துள்ளது. இதில் சல்வார் , சுடிதார், பஞ்சாபி என பல வகைக...\nமருதானி அழகைத் தருவது மட்டுமல்ல.. மிகுந்த மருத்துவ குணம் கொண்டதும் கூட. முன்பெல்லாம் நகங்களைச் சுற்றி மருதானி போடுவது அழகான விடயமாக இருந்தத...\n ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-...\nபெண்கள் கழுத்ததுக்கு ���ணியும் ஆபரணங்கள் பலவிதமாக இருக்கின்றன.அவற்றின் படங்கள் சில இதோ.... மணப்பெண் அலங்காரத்தில் இவை முக்கிய பங்கினை ...\nதமிழில் ஆண்டு நிறைவு - Anniversary\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/news", "date_download": "2019-04-19T23:27:16Z", "digest": "sha1:NII4GGWAKUCKQU7V7IM3BNPK5FVHWJ53", "length": 11902, "nlines": 104, "source_domain": "doctor.ndtv.com", "title": "Health News | செய்திகள்-NDTV Tamil", "raw_content": "\nசெய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nகர்ப்பகால உயர் இரத்த அழுத்தத்தை இரத்தப் பரிசோதனையில் கண்டறிய முடியும்…. ஆய்வு சொல்லும் சேதி\nப்ரீக்ளம்ப்சியா என்பது கர்பிணிகளுக்கு ஏற்படுகிற ரத்த அழுத்தத்தை குறிக்கிறது. கர்ப்பமாக இருக்கும் போது ரத்த அழுத்தம் அதிகரிப்பதும், சிறுநீர் வழியாக ப்ரோட்டீன் அதிகளவு வெளியேறுவதையும் தான் ப்ரீக்ளம்ப்சியா என்று குறிப்பிடுகிறார்கள்.\nஉடல் எடை அதிகரித்தால் புற்றுநோய்க்கான ஆபத்தும் அதிகரிக்கும் -ஆய்வு சொல்லும் தகவல்\nஉடல் எடை அதிகரிப்பு இறப்புகான அபாயத்தை வெகுவாக அதிகரிக்கிறது. கணைய புற்றுநோய் ஏற்பட்டு மரண அபாயத்தை அதிகரிக்கலாம் என கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.\nகுளிர்பானங்கள் சர்க்கரை நோயை மட்டுமல்ல இதய நோய் அதிகரிக்கும் ஆபத்தும் உள்ளது\nஆய்வின் ஆராய்ச்சியாளர்களின் ஒருவரான வசந்தி மாலிக், “ஆய்வின் முடிவுகள், சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை குடிப்பதை விட தண்ணீரைக் குடித்தாலே போதுமானது. தண்ணீர் உடல் ஆரோக்கியத்திற்கும் சுகாதாரத்திறும் மிகவும் உதவக்கூடியது” என்று தெரிவிக்கின்றனர்.\nசெயற்கை சர்க்கரை கலந்த குளிர்பானங்களைக் குடிப்பதால், இருதய நோயிலிருந்து உயிரிழப்பு வரை ஏற்படக்கூடும் என்று ஒரு ஆய்வில் தெரிய வருகிறது.\nஉங்கள் வேலை மனதளவில் உங்களை சோர்வடையச் செய்கிறதா... இந்த நோய்க்கான அபாயம் அதிகரிக்கிறது\n22 வருட காலத்தில் சுமார் 70,000க்கும் அதிகமான பெண்கள் வேலைசார்ந்த மன அழுத்தம் காரணமாக நீரிழிவு நோயை எதிர்கொண்டதாக தெரிவிக்கிறார்.\n உங்கள் குழந்தைகள் கல்வியின் முன்னேற்றத்திற்கு இது மிகவும் அவசியம்\n4 வயதில் வலுவான புலனுணர்வு மொழி ஆளுமை மற்றும் சமூகத் திறன்கள் ஆகியவை அவர்களிடம் இருந்தது. எனக் கூறினார்.\nகுழந்தைகளுக்கு டிவி பார்க்கும் பழக்கம் உள்ளதா... ஆய்வு கூறும் அதிர்ச்சி த���வல்\n4 வயதில் படுக்கையறையில் இருந்து டிவி பார்க்கும் பழக்கமும் நரம்பியல் வளர்ச்சிக்கும் நேரடி தொடர்பு இருப்பதை நிரூபித்துள்ளது.\nமுதியவர்கள் நாயுடன் நடைபயிற்சிக்கு செல்கிறீர்களா… காத்திருக்கும் அபாயங்கள் இதுதான்\nஇடுப்பு எலும்பு, மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது.\nஇந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால் பெருங்குடல் கேன்சருக்கான அபாயம் இல்லை\nஇந்த ஆய்வின் படி ஒவ்வொரு ஆண்டும் 16 கிலோ அல்லியம் காய்கறிகளை எடுத்துக் கொண்டாலோ அல்லது அன்றாடம் 50 கிராம் எடுத்துக் கொண்டால் ஆரோக்கிய நலன்களைப் பெற முடியும்.\nஹெச்.ஐ.வியை குணப்படுத்த முடியும் : மருத்துவர்கள்\nஉலகளவில் சுமார் 37 மில்லியன் மக்கள் ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.\nநீங்கள் இரவு நேர வேலை பார்க்கும் பெண்ணா…\nஇரவில் தாமதமாக உழைத்து மன அழுத்தம் வருவதால் பெண்ணின் உடல் கருத்தரிப்பு முட்டை உற்பத்தியை நிறுத்தி விடுகிறது.\nடயட் ட்ரிங்க் குடிக்கும் பழக்கமுள்ளவரா...\nஆய்வாளர்கள் அதிகளவு டயட் குளிர்பானங்களை குடிப்பதனால் மற்ற சில ஆரோக்கிய கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கண்டறிந்துள்ளனர். 29 சதவிகிதத்திற்கு மேல் இதய நோய்கள் 16 சதவீதம் முன்கூட்டிய இறப்பு ஏற்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது.\nபுற்றுநோயைக் விரைந்து கண்டறிய புதிய சிப் கண்டுபிடிப்பு\nlab-on-a-chip: இந்த சிப்பினால் விரைவாகவும், குறைவான பணச்செலவிலும் இந்த ஆய்வினை செய்ய முடியும். இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவின் துளிகளிலிருந்து இதைக் கண்டறிய முடியும்.\nஅனைவராலும் செய்ய முடிகிற உடற்பயிற்சி இது தான்…\nவேலை சார்ந்த உடலியல் பயிற்சிகள் என்பது பக்கத்தில் உள்ள இடங்களுக்கு நடந்தே சென்று வருவது . லிப்டுக்காக காத்திருக்காமல் படிக்கட்டுகளை பயன்படுத்துவது போன்றவற்றையே குறிப்பிடுகின்றனர்.\nஉடல் எடை குறைக்க இந்த டிஷ்ஷை டயட் லிஸ்டில் சேர்க்க மறக்காதீங்க…\nஉங்கள் டயட்டில் இருக்க வேண்டிய விட்டமின் டி உள்ள ஊட்டச்சத்து மிக்க உணவுகள் இவைதான்\nஉடற்பயிற்சியின்மையால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியுமா\nநீங்கள் சாப்பிடும் உணவு க்ளூட்டன் ஃப்ரீயாக இருக்கிறதா\nகூந்தல் உடைவதை தவிர்க்க இவற்றை சாப்பிடலாம்\nநெஞ்செரிச்சலுக்கு 2 நிமிடத்தில் வாழ்க்கைமுறை நிபுணர் கொடு���்கும் தீர்வு\nநெஞ்சு எரிச்சலை தடுக்க வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்\n இதோ சில வீட்டு வைத்தியங்கள்\nஇந்த ஹெர்பல் டீ மாதவிடாய் கால வலிகளை குறைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-04-19T22:34:38Z", "digest": "sha1:4AFID4TFL36Y35REBK44YSBS4NTNVB3B", "length": 6677, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமீஷ் சாஹிபா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமீஷ் மகேஷ்பாய் சாஹிபா (Amiesh Maheshbhai Saheba) (பிறப்பு 15 நவம்பர் 1959, அகமதாபாத்) ஓர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரரும் துடுப்பாட்ட நடுவரும் ஆவார்.குசராத் மாநிலத் துடுப்பாட்ட அணியில் மட்டையாளராக விளையாடியுள்ளார்.\nபன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் நடுவர்கள் குழாமில் சேர்க்கப்பட்டு தனது முதல் பணியை தேர்வுத் துடுப்பாட்டமொன்றில் 12 திசம்பர் 2008ஆம் ஆண்டு செய்தார்.\n2008ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங்கிற்கும் ஸ்ரீசாந்த்திற்குமிடையே ஏற்பட்ட சர்ச்சையில் கருத்துக் கூறியதற்காக இவருக்கு 48 மணிநேர அவகாசமளித்து இரு ஆட்டங்கள் இடைநீக்க எச்சரிக்கையுடன் காரணம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்பட்டது.[1]\nஇதுவரை 44 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களிலும் மூன்று இருபது20 ஆட்டங்களிலும் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டங்களிலும் செயலாற்றியுள்ளார்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2017, 15:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-04-19T22:54:21Z", "digest": "sha1:TNV4KXPUZX2EACSW24W6JZU6QJGCZTK6", "length": 7896, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெருநாள் தொழுகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதைவான் பெரிய மசூதியில்ஈகைத் திருநாள் தொழுகை\nஈத் உல்-அழ்ஹா தொழுகையின் ஒரு பகுதியாக முஸ்லீம் ஆண்களுக்கான குத்பா நடைபெறும்.\nபெருநாள் தொழுகைகள் ஸலாத்துல் ஈத் (அரபு மொழி: صلاة العيد) மற்றும் Șālat al-’Īdayn (அரபு மொழி: صلاة العيدين \"இரு பெருநாட்களின் தொழுகை\") என்றும் அறியப்படுவது, இஸ்லாமிய இரண்டு பெருநாள் தினங்களிலும் பாரம்பரியமாக திறந்த வெளியில் அல்லது தொழுகை நடைபெறும் இடங்களில் நடத்தப்படும் சிறப்புத் தொழுகைகளாகும். இரண்டு பெருநாள் தினங்களிலும் நடைபெறும் சிறப்புத் தொழுகைகளாவன:\nஈதுல் ஃபித்ர் (அரபு மொழி: عيد الفطر), இஸ்லாமிய மாதமான ஷவ்வால் மாதத்தின் முதல் நாளன்று அதாவது, ரமலான்மாதத்தில் நொன்பு நோற்ற பின்பு கொண்டாடப்படும்.\nஈதுல் அழ்ஹா (அரபு மொழி: عيد الأضحى), துல் ஹஜ் மாத்ச்ம் பத்தாம் நாள் அதாவது அரபாவுக்கு அடுத்த தினம் கொண்டாடப்படும்.\nஈரான் பாரசீக نماز عيد\nபாக்கிஸ்தான் உருது نماز عيد (Eid namaaz)\nதுருக்கி , அஜர்பைஜான் துருக்கியர் , அசேர் பேராம் நமசி\nபால்கன் செர்பிய-குரோஷியன் , போஸ்னியன் Bajram-இஸ்லாமிய இறை வழிபாடு\nவங்காளம் பெங்காலி নদেরন নামাজ (எடிடர் நாமாஸ்)\nமலேஷியா Bahasa Melayu சோலட் சுனாத் ஹரி ராயா\nஈராக் குர்திஸ்தான் Kurdish Sorani புதிய உறுப்பினர்\nகாஷ்மீர் உருது ஈத் நாமாஸ்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மார்ச் 2019, 08:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/west-indies-vs-england-4th-odi-registered-record-number-sixes-in-an-odi-013134.html", "date_download": "2019-04-19T23:18:04Z", "digest": "sha1:JK4D2CKDFG3L7SSRJ3J3M5PX5KUPLVL6", "length": 12528, "nlines": 165, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஒரே போட்டி.. ஏராளமான சாதனைகள்.. வாயை பிளக்க வைத்த இங்கிலாந்து - வெ.இண்டீஸ் அணிகள்! | West Indies vs England 4th ODI registered record number of Sixes in an ODI - myKhel Tamil", "raw_content": "\n» ஒரே போட்டி.. ஏராளமான சாதனைகள்.. வாயை பிளக்க வைத்த இங்கிலாந்து - வெ.இண்டீஸ் அணிகள்\nஒரே போட்டி.. ஏராளமான சாதனைகள்.. வாயை பிளக்க வைத்த இங்கிலாந்து - வெ.இண்டீஸ் அணிகள்\nசெயின்ட் ஜார்ஜ் : வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது.\nஇரண்டு அணிகளும் மோதிய நான்காம் ஒருநாள் போட்டி பல சாதனைகளை உடைத்து அசர வைத்துள்ளது. இரு அணி வீரர்களும் அதிரடியில் இறங்கிய இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.\nமுதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் இயான் மார்கன் 103 ரன்களும், ஜோஸ் பட்லர் 150 ரன்களும் குவித்தனர். துவக்க வீரர்கள் இருவரும் அரைசதம் அடித்தனர். 50 ஓவர்களில் 418 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து.\n77 பந்துகளில் 150 ரன்கள் அடித்த ஜோஸ் பட்லர் 12 சிக்ஸர்கள் அடித்து வாயை பிளக்க வைத்தார். இங்கிலாந்து அணி 24 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை புரிந்தது. ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்க்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற பெருமையை பெற்றது.\nஏழு நாட்களுக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 23 சிக்ஸர்கள் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சாதனையை அதே தொடரில் இங்கிலாந்து அணி முறியடித்து பழி தீர்த்துள்ளது.\nஇங்கிலாந்து நிர்ணயித்த 419 ரன்களை இலக்கை நோக்கி ஆடிய வெ.இண்டீஸ் அணி 389 ரன்களுக்கு ஆட்டமிழந்து 29 ரன்களில் தோல்வி அடைந்தது. கிறிஸ் கெயில் 162 ரன்கள் அடித்து தன் பங்குக்கு 14 சிக்ஸர்கள் அடித்தார்.\nவெஸ்ட் இண்டீஸ் அணி 22, இங்கிலாந்து அணி 24 சிக்ஸர்கள் அடிக்க, மொத்தமாக இந்த போட்டியில் 46 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. இதுவும் உலக சாதனை ஆகும். முன்பு இந்தியா, ஆஸ்திரேலியா போட்டியில் 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு இருந்ததே அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட போட்டி ஆகும்.\nஇந்த போட்டியில் 807 ரன்கள் அடிக்கப்பட்டு இருந்தது. ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் இதுவே மூன்றாவது அதிகபட்ச ரன் குவிப்பு ஆகும். இது மட்டுமின்றி இந்த போட்டியில் பவுண்டரிகள் மூலம் மட்டுமே 532 ரன்கள் குவிக்கப்பட்டது. இதுவும் உலக சாதனை ஆகும்.\nஇது தவிர இந்த போட்டியில் கிறிஸ் கெயில் ஒருநாள் அரங்கில் 10,000 ரன்களையும், சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லையும் எட்டினார். இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் ஒருநாள் அரங்கில் 6000 ரன்களை கடந்தார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/46888/venkat-prabhus-new-route", "date_download": "2019-04-19T23:21:20Z", "digest": "sha1:JO7DF3TZMRFCDFZ6I4Z4BFKPPEGAYXCR", "length": 6467, "nlines": 68, "source_domain": "top10cinema.com", "title": "புதிய ரூட்டில் வெங்கட் பிரபு! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபுதிய ரூட்டில் வெங்கட் பிரபு\nவெங்கட் பிரபு இப்போது இயக்கி வரும் ‘பார்ட்டி’ படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் சிம்பு நடிக்கும் படத்தின் வேலைகளில் ஈடுபட உள்ளார். வெங்கட் பிரபுவும், சிம்புவும் முதன் முறையாக இணையும் இந்த படத்தை ‘கங்காரு’ படத்தை தயாரித்தவரும், தற்போது, ‘மிக மிக அவசரம்’ என்ற படத்தை இயக்கி, தயாரித்து வருபவருமான சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்திற்கு ‘அதிரடி’ என்று டைட்டில் வைத்திருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது. ஆனால் இதனை மறுத்துள்ள படக்குழுவினர் நாளை காலை 11 மணிக்கு இப்படத்தின் டைட்டில் அறிவிக்க உள்ளனர். இதனை இயக்குனர் வெங்கட் பிரபு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். வெங்கட் பிரபு எப்போதுமே தான் இயக்கும் படங்களின் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அந்த படத்தை ரிலீஸ் செய்த பிற்கே தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவார். ஆனால் சிம்பு படத்தின் மூலம் வெங்கட் பிரபு புதிய ஒரு ரூட்டில் பயணிக்க துவங்கியுள்ளார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநான்காவது முறையாக இணையும் சிம்பு, ஜோதிகா\nரிலீஸ் களத்திலிருந்து பின்வாங்கிய ‘RK நகர்’\nரிலீஸ் களத்திலிருந்து பின்வாங்கிய ‘RK நகர்’\nவெங்கட் பிரபுவின் ‘பிளாக் டிக்கெட் கம்பெனியும், பத்ரி கஸ்தூரியின் ‘ஷ்ரத்தா எண்டர்டெயின்மெண்ட்’...\nசிம்புவுடன் ‘மாநாடு’வில் இணையும் பிரபலம்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு ‘மாநாடு’ என்ற படத்தில் நடிக்கிறார��� என்றும் இந்த படத்தை சுரேஷ்...\nசூர்யா, தனுஷ் வெளியிட்ட அமிதாப்பச்சன் பட லோகோ\nஅயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப்பச்சன், ரன்பீர் கபீர், அலியா பட், மௌனி ராய், நாகார்ஜுனா ஆகியோர்...\nவந்த ராஜாவைத்தான் வருவேன் புகைப்படங்கள்\nசெக்க சிவந்த வானம் ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nசெக்க சிவந்த வானம் போஸ்டர்ஸ்\nவந்தா ராஜாவாதான் வருவேன் - ட்ரைலர்\nசெக்க சிவந்த வானம் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/14014559/Firefighters-in-AriyalurPerambalur-rehearsal-for-World.vpf", "date_download": "2019-04-19T22:50:40Z", "digest": "sha1:6E5CWPUMBLYGIDI3F4WTMBUXHWADVIK3", "length": 16685, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Firefighters in Ariyalur-Perambalur rehearsal for World Disaster Reduction Day || உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு அரியலூர்-பெரம்பலூரில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nஉலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு அரியலூர்-பெரம்பலூரில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை + \"||\" + Firefighters in Ariyalur-Perambalur rehearsal for World Disaster Reduction Day\nஉலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு அரியலூர்-பெரம்பலூரில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை\nஉலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு அரியலூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் தீயணைப்பு துறையினர் சார்பில், பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நடந்தது.\nபதிவு: அக்டோபர் 14, 2018 04:00 AM\nபேரிடர் மேலாண்மை சார்பில் உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு நேற்று அரியலூர் நிர்மலா மெட்ரிக் பள்ளியிலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட அரியலூர் பள்ளி மாணவ, மாணவிகள் தவிர்ப்போம், தவிர்ப்போம் வெள்ள நீரில் குளிப்பதை தவிர்ப்போம், துண்டிப்போம் துண்டிப்போம் தீ விபத்து, இடி மின்னலின் போது மின் இணைப்பை துண்டிப்போம், நிற்க வைக்காதீர் நிற்க வைக்காதீர் இடி, மின்னலின் போது கால்நடைகளை மரத்திற்கடியில் நிற்க வைக்காதீர். தெரிவிப்போம் தெரிவிப்போம் பேரிடர் நிகழ்வுகளை கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077-க்கு தெரிவிப்போம் என்பது உள��ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறும் சென்றனர். இந்த ஊர்வலம் அரியலூர் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.\nதொடர்ந்து அரியலூர் பஸ் நிலையத்தில் மாவட்ட தீயணைப்பு துறையினர் சார்பில், பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நடந்தது. அப்போது அரியலூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பன்னீர்செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலெக்டர் விஜயலட்சுமி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், அலுவலர்கள் முன்னிலையில் பேரிடர் தற்காப்பு நடவடிக்கைகளை செயல் விளக்கம் மூலம் காண்பித்தனர். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், அரியலூர் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, தாசில்தார்கள் விக்டோரியா (பேரிடர்மேலாண்மை), முத்துலட்சுமி (அரியலூர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇதே போல் பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் பேரிடர் குறைப்புதினத்தை முன்னிட்டு தீயணைப்பு துறையினர் சார்பில் ஒத்திகை நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி செந்தில்குமார் தலைமையில், நிலைய அலுவலர் பால்ராஜ் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு பணிகள் துறை பணியாளர்கள் மூலம் விபத்து மற்றும் வெள்ள நேரங்களில் நடக்க இயலாத நிலையில் உள்ளவரை விபத்து நடந்த இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு பல்வேறு முறைகளை பின்பற்றி அழைத்துச் செல்வது குறித்தும் மற்றும் சாலையில் விழும் மரங்களை அகற்றுவது குறித்தும் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.\n1. வர்த்தக நிறுவனங்களில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் தொழிலாளர் துறை சார்பில் நடந்தது\nவர்த்தக நிறுவனங்களில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம், தொழிலாளர் துறை சார்பில் நடந்தது.\n2. நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்\nநேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம் தஞ்சையில் நடந்தது. இதனை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.\n3. தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்\nமாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஊ��்வலம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\n4. சமரச மையத்தில் வழக்குதரப்பினர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டாம் மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு\nசமரச மையத்தில் வழக்குதரப்பினர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி விஜயகாந்த் கூறினார்.\n5. 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி\n100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி ஸ்கேட்டிங் மூலம் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொண்டனர். தஞ்சையில் 4 கி.மீ. தூரம் இந்த நிகழ்ச்சி நடந்தது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n5. பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீசார் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/psychology/?sort=price", "date_download": "2019-04-19T22:26:32Z", "digest": "sha1:563MDVYZZO7KTPEHMVXW45EB4VGONIMD", "length": 5782, "nlines": 141, "source_domain": "www.nhm.in", "title": "உளவியல்", "raw_content": "\nஹிப்னாடிசம் - மெஸ்மெரிசம் கற்றுக் கொள்ளுங்கள் தேடாதே (ஜென் நூல்) அதோ அந்தப் பறவை\nமயிலவன் பதிப்பகம் டாக்டர் ருத்ரன் டாக்டர் ருத்ரன்\nஉன்னையறிந்தால் நவீன மனவளப் பயிற்சிக்கு உதவும் சில தத்துவக் கதைகள��� மனோதத்துவம்: நம்பிக்கை ஆற்றலின் பயன் தரும் விளைவுகள்\nடாக்டர்.ரூத்ரன் C.S. தேவநாதன் P.C. கணேசன்\nஉயிர்...ஓர் உரத்த சிந்தனை உங்கள் மனவலிமை மாற்றம் பார்வையிலே மகிழ்ச்சி வாழ்க்கையிலே\nடாக்டர் ருத்ரன் டாக்டர்G.இராமநாதன் ருக்மணி ஜெயராமன்\nவெற்றி தரும் மனோபாவம் என்பது என்ன சமூக உளவியல் மனோசக்தி தேடித் தரும் வாய்ப்புகள்\nC.S. தேவநாதன் பாரி நிலையம் P.S. ஆச்சார்யா\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/blog-post_837.html", "date_download": "2019-04-19T22:37:41Z", "digest": "sha1:BNWT6PEOVPDLXN7Q2X3U2QNBPZL5T5KH", "length": 12196, "nlines": 159, "source_domain": "www.padasalai.net", "title": "ஜெர்மனியில் நடைபெறும் சிறப்பு கால்பந்துப் பயிற்சிக்கு நாமக்கல் மாணவிகள் தேர்வு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ஜெர்மனியில் நடைபெறும் சிறப்பு கால்பந்துப் பயிற்சிக்கு நாமக்கல் மாணவிகள் தேர்வு\nஜெர்மனியில் நடைபெறும் சிறப்பு கால்பந்துப் பயிற்சிக்கு நாமக்கல் மாணவிகள் தேர்வு\nஜெர்மனியில் நடைபெறும் சிறப்பு கால்பந்துப் பயிற்சிக்கு நாமக்கல் மாணவிகள் தேர்வு கதே சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் வென்ற நாமக்கல் பள்ளி மாணவிகள் ஜெர்மனியில் நடைபெறும் சிறப்பு கால்பந்துப் பயிற்சிக்குத் தேர்வாகியுள்ளனர்.\nஅவர்களுக்கான பயணச் செலவுகள் முழுவதையும் சென்னை கதே இன்ஸ்டிடியூட் ஏற்கிறது. பல ஆண்டுகளாக நாமக்கல் என்றதும் நம் நினைவுக்கு வருவது மாநில அளவில் நடைபெறும் அரசு பொதுத் தேர்வுகளில் அங்குள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் முதலிடம் பிடிப்பதுதான். தற்போது கால்பந்து விளையாட்டுக் குழுவைச் சேர்ந்த மாணவிகள், மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் வென்று நாமக்கல்லுக்கு பெருமை சேர்த்துள்ளதையும் அதனோடு சேர்த்துக்கொள்ளலாம். சென்னையில் நடைபெற்ற கதே சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் சென்னைக் குழுவை வெற்றி கொண்டுள்ளனர்.\nஇதுகுறித்து செ���்னை கதே இன்ஸ்டிடியூட்டின் துணை இயக்குநர் பிரபாகர் நாராயண் தெரிவித்தாவது: ''இப்போட்டியில் மாநில அளவில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகள் என அதிக அளவில் பங்கேற்றனர். இதில் அதிகப்பட்சமாக ஆண்கள் பிரிவில் மட்டும் 64 பள்ளிகளின் குழுக்கள் பங்கேற்றன. இதில் 32 பெண்கள் குழுவினரும் பங்கேற்றனர். இறுதிச் சுற்றான 4-வது சுற்றின்போது நாமக்கல் அரசுப் பள்ளி மாணவிகள் கோப்பையை வென்றனர். இதன்மூலம், பெர்லின் நகரத்தில் நடைபெறும் சிறப்பு கால்பந்து முகாம் பயிற்சிக்கு வெற்றிபெற்ற குழுவின் 14 மாணவிகளும் உடன் பயிற்சியாளரும் ஜெர்மனி செல்கிறார்கள்.\nதேர்வாகியுள்ளவர்கள் அனைவருமே பொருளதார ரீதியாக சமுகத்தில் மிகவும் பின்தங்கிய மாணவிகள். எனவே அவர்களை ஜெர்மனிக்கு அழைத்துச் சென்று அவர்களது ஆர்வத்தை மேலும் வளர்க்கும் விதமாக சர்வதேச தரத்திலான சிறப்பு கால்பந்துப் பயிற்சியை அவர்களுக்கு வழங்குவதென முடிவுசெய்தோம். இம்முகாம் 10 நாட்கள் நடைபெறும். இதற்கான செலவுகளை சென்னை கதே இன்ஸ்டிடியூட் ஏற்றுள்ளது''. இவ்வாறு கதே இன்ஸ்டிடியூட் துணை இயக்குநர் தெரிவித்தார். இதுகுறித்து தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் மாவட்ட கால்பந்துப் பயிற்சியாளர் எஸ்.கோகிலா தெரிவிக்கையில், ''இம்மாணவிகளுக்கு 4 ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகிறேன்.\nஎங்கள் குழுவில் உள்ள இருவர் 18 வயதுக்கும் குறைவான இந்தியக் குழுவின் பிரதநிதிகளாக விளங்குகிறார்கள்.இப்பயிற்சி முகாம் மூலம் அவர்களுக்கும் சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது'' என்றார். போட்டியில் தேர்வாகிய மாணவிகள் குழுவைச் சேர்ந்த வி.பூஜா கூறுகையில், ''நான் முதன்முதலாக விமானத்தில் பறக்கப் போகிறேன். அதுவும் வெளிநாட்டிற்கு'' என்றார் உற்சாகம் பொங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/38.html", "date_download": "2019-04-19T23:05:59Z", "digest": "sha1:7QNOP2WZVFVCARCHQMUS3SBKQVXS4SPQ", "length": 6147, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 38 அடியாக உயர்வு - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 38 அடியாக உயர்வு\nஇரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 38 அடியாக உயர்வு\nஇரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 38 அடியாக உயர்வு அனடந்துள்ளதாக தமிழ் அருள் செய்தி���ாளர் தெரிவித்தார்.\nதற்போது அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டன. தாழ்நிலப் பகுதி மக்களை அவதனாமாக இருக்குமாறு அறிவிப்பினை பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் கிளிநொச்சி பிராந்தியம் தெரிவித்துள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://antaryami.net/darpanam/2018/04/05/thirukurungudi-5-apr-18-morning-uthsavam/", "date_download": "2019-04-19T22:16:13Z", "digest": "sha1:NQ3M5OF47JQ4UZYZFC3ZG2HNTQKYNIY7", "length": 3405, "nlines": 96, "source_domain": "antaryami.net", "title": "Thirukurungudi 5 Apr 18 morning Uthsavam – Antaryami.net Sri Vaishnava Portal", "raw_content": "\nதிருக்குறுங்குடி ஸ்ரீ வைஷ்ணவ நம்பி திருப்பங்குனி ப்ரம்மோத்ஸவம் நாள் 6.— தண்டியல் புறப்பாடு 5 April 18 morning\nதிருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய திவ்ய தேசமான திருக்குறுங்குடி ஸ்ரீ வைஷ்ணவநம்பி கோவில் திருப்பங்குனி ப்ரம்மோத்ஸவம் 5ம் நாள்\nஇன்றைய தினம் அந்த திவ்யதேச ஜீயர் ஸ்வாமி\nஸ்ரீ ஸ்ரீ பேரருளாள இராமாநுஜ ஜீயர் ஸ்வாமிகளுக்கு பகவத் சன்னதியில் கிடைத்த ராஜ மரியாதை நிழற்படமாக உங்களின் கவனத்திற்க்கு\nஶ்ரீ பேரருளாள இராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் சரணம் சரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2009/10/imf.html", "date_download": "2019-04-19T23:18:36Z", "digest": "sha1:PDR2F5FIIIYPRSEREG6OHCZQBXDTRXCU", "length": 20104, "nlines": 299, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: IMF அதிபர் மீது செருப்பு வீச்சு, இஸ்தான்புல் மகாநாட்டில் அமளி", "raw_content": "\nIMF அதிபர் மீது செருப்பு வீச்சு, இஸ்தான்புல் மகாநாட்டில் அமளி\n(1 Oct. 09) துருக்கியின் தொழிற்துறை நகரான இஸ்தான்புல்லில் சர்வதேச நாணய நிதியத்தின் மகாநாடு ஆரம்பமாகிய தினத்தன்று அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. தலைமை உரை நிகழ்த்திக் கொண்டிருந்த ஐ.எம்.எப். அதிபர் மீது பார்வையாளர் பகுதியில் இருந்து செருப்பு வீசப்பட்டது. பேரவைக்குள்ளே ஐ.எம்.எஃப். எதிர்ப்பைக் காட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையால் அப்புறப்படுத்தப்பட்டனர். துருக்கியில் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புகள் பலமாக இருப்பதும், உலகமயமாக்கலுக்கு எதிராக போராடி வருவதும் குறிப்பிடத்தக்கது.\nLabels: இஸ்தான்புல், ஐ.எம்.எஃப்., துருக்கி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nசெருப்புகள் ஆயுதமாகட்டும். முதலாளித்துவம் இந்த நூற்றாண்டில் நன்றாக‌ செருப்பால் அடிபடுகிறது. துருக்கி தோழர்களுக்கு நமது வாழ்த்தும், வணக்கமும்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nஇது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: அரசியல் படுகொலைகள். இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\n9 நவம்பர் 1918, \"ஜெர்மன் சோஷலிசக் குடியரசு\" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெ...\n உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்\n\"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\" தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல \"தமிழ் தேசிய...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nதி இந்து தமிழ் பத்திரிகையில், \"வாழும் போதே நரகமாகும் வெனிசுலா\" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியி...\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு\n//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஎல்லாம் வல்ல கூகிள் ஆண்டவர்\nஅழிவுகளில் இருந்து உயிர்த்தெழும் யாழ்ப்பாணம் (வீடி...\nதமிழீழ சாத்தியம் குறித்த ஆரம்பகால விவாதங்கள்\nதமிழர்களும் யூதர்களும்: அபாயந் தரும் ஒப்பீடு\n\"ஆப்பிரிக்க காபிர்கள்\" - இலங்கையின் இன்னொரு சிறுபா...\nஅமெரிக்காவில் கருத்துச் சுதந்திரம் படும் பாடு\nகஞ்சித் தொட்டிகளில் காத்திருக்கும் நியூ யோர்க் ஏழை...\nஆதிவாசிகள், ஏழைகள் மீதான போரை நிறுத்துக\nகே.பி. கைது செய்யப்பட்டது எப்படி\nஈராக் சினிமாவில் அமெரிக்கா வில்லன்\nகிறீஸ் தடுப்புமுகாம் அகதிகளின் கிளர்ச்சி - விசேஷ அ...\nஇஸ்ரேலில் சர்ச்சையை கிளப்பிய துருக்கி டி.வி. சீரிய...\nஇஸ்ரேலிய போர்க் குற்றவாளியை கௌரவித்த சிக்காகோ பல்���...\nஐரோப்பாவின் வெள்ளையின பயங்கரவாத இயக்கம்\nகிறீஸ் பொலிஸ் சித்திரவதையால் அகதி மரணம், ஏதென்ஸ் ந...\nசிங்கப்பூரில் சீரழியும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்\nகொழும்பில் பண வெறிக்கு பலியாகும் தமிழ் சிறுமிகள்\nவெடி குண்டுகள் விளையும் பூமி - ஆவணப்படம்\nமலேசிய தடுப்புமுகாமுக்குள் வதைபடும் ஈழத்தமிழ் அகதி...\nஒமார் முக்தார் - இத்தாலியில் தடை செய்யப்பட்ட திரை...\nமனிதரை உயிரோடு எரிக்கும் மூடநம்பிக்கை (திகில் வீட...\nகுர்கான்: செல்வந்த இந்தியர்களின் சுய தடுப்பு முகாம...\nபாழடைந்த வீட்டில் குடி புகுந்தால் சிறைத்தண்டனை\nஇஸ்தான்புல்: IMF எதிர்ப்பு கலவரம், மேலதிக தகவல்கள்...\nஈழத்திற்கான போராட்டமும் புலம்பெயர்ந்த தமிழரும்\nIMF, உலகவங்கிக்கு எதிரான போராட்டக் காட்சிகள்\nIMF அதிபர் மீது செருப்பு வீச்சு, இஸ்தான்புல் மகாநா...\nஅப்பாவிகளை பந்தாடும் பாகிஸ்தானிய படையினர் (வீடியோ)...\nதலைநகரத் தமிழரின் தமிழீழக் கனவுகள்\nபாலஸ்தீனத்தில் யூத இனவெறியர்களின் வன்முறை\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmde.gov.lk/web/index.php?limitstart=3&lang=ta", "date_download": "2019-04-19T22:57:33Z", "digest": "sha1:MVKUXSNFTYEVRQP4Z3LRDCABSZ67KPFJ", "length": 7062, "nlines": 87, "source_domain": "mmde.gov.lk", "title": "Ministry of Mahaweli Development and Environment", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nவருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும்\nபுவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின்\nபணிப்பாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்\nவன பரிபாலனத்திணைக்களத்தின் ஆரம்ப - இடைநிலை சிற்பி சேவைக்காண்டத்தின் பதவிகளுக்கு (சமையற்காரர், நீர்ப்பம்பி இயக்குநர் மற்றும் சுற்றுலா விடுதிப்பொறுப்பாளர்)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் - தொடர்பு விவரங்கள்\nஇலங்கையினுள் நடைபெறுகின்ற/நடத்தப்படுகின்ற திறந்த தகனம் தொடர்பில் ஆரம்ப கற்கையை மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசகர் ஒருவரை ஆட்சேர்த்தல்\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர்\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர்\nசெவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2019 11:57 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nசெவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2019 11:58 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nசெவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2019 11:37 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>\nபக்கம் 2 - மொத்தம் 24 இல்\n© 2011 மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80", "date_download": "2019-04-19T22:27:57Z", "digest": "sha1:IZ3WWFAH5DYCO4MCQZNAEIP4OZX2PEJB", "length": 24617, "nlines": 159, "source_domain": "gttaagri.relier.in", "title": "மன்னர் சரபோஜியின் மழை நீர் சேகரிப்பு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமன்னர் சரபோஜியின் மழை நீர் சேகரிப்பு\nதற்போது எல்லாரும் மழை நீர் சேகரிப்பின் அவசியத்தைப் பற்றிப் பேசி வருகிறார்கள். ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரின் மன்னராக இருந்த இரண்டாம் சரபோஜி (1778 – 1832) ஒரு பிரம்மாண்டமான மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை உருவாக்கி மழை நீரைத் தேக்கி வைக்கப் பல குளங்களையும் அமைத்திருக்கிறார். எல்லாக் குளங்களும் கால்வாய்கள் மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருந்தன. அவை நகர மக்கள் அனைவருக்கும் சுவையான குடிநீரை வழங்கின.\nதஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள மோடி மொழியிலான ஆவணங்கள் அந்த அமைப்பை “ஜல சூத்திரம்’ எனக் குறிப்பிடுகின்றன. அதை நிறுவவும் சீராகப் பராமரிக்கவும் எடுத்த நடவடிக்கைகளையும் அவற்றுக்கான செலவுக் கணக்கையும் அந்த ஆவணங்களிலிருந்து விவரமாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.\nதஞ்சை பெரிய கோயில் மதிலுக்கு மேற்கில் சேவப்ப நாயக்கன் ஏரி என்று ஒரு பரந்து விரிந்த நீர் நிலை இருந்தது. மழைக் காலங்களில் அதில் செந்நிற நீர் தேங்கி கடல் போலத் தோற்றம் அளிக்கும். 50 ஆண்டுகளுக்கு முன் வரை அந்த நிலை நீடித்தது.\nஅந்த ஏரியின் நீரைக் கோட்டைக்குள்ளிருக்கிற சிவகங்கைக் குளத்திற்கு வடிகட்டி அனுப்பும் வகையில் ஓர் அமைப்பு இருந்தது. சேவப்ப நாயக்கன் ஏரியையும் சிவகங்கைக் குளத்தையும் ஆழப்படுத்திச் செப்பனிட்டதாக சரபோஜி காலத்து மோடி ஆவணங்கள் செலவுக் கணக்குகளுடன் விவரிக்கின்றன.\nசிவகங்கைக் குளத்தையொட்டி ஒரு பெரிய பூங்காவை நிர்மாணித்து அதில் சரபோஜி பல அரிய உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு மரங்களை நட்டு வளர்த்திருக்கிறார். இன்றைக்கும் அந்தப் பூங்கா, நகர் மத்தியில் அமைந்து ஒரு சிறந்த பொழுது போக்குமிடமாக விளங்குகிறது.\nசிவகங்கைக்குளம் பெரிய கோயிலின் இறைவனுக்கானது. அதை கரிகாற் சோழன் வெட்டியதாக தல புராணம் கூறுகிறது. அதன் நீர் லேசான வெண்மை கலந்த நிறத்தில் ஒரு தனிச் சுவையுடன் இருக்கும். அருகிலுள்ள தெருக்களில் வசிக்கும் பெண்கள் மாலை நேரங்களில் குடங்களை எடுத்துக் கொண்டு வந்து குளக்கரையில் அமர்ந்து கூடிப் பேசிப் பொழுது போக்கிவிட்டு, குடிநீர் எடுத்துப் போவார்கள்.\nசரபோஜி சிவகங்கைக் குளத்திலிருந்து பல மூடப்பட்ட கால்வாய்கள் மூலம் நகரிலிருக்கும் பல குளங்களுக்கு நீர் பாயும்படி செய்திருந்தார்.\nஅந்தக் கால்வாய்களை ஒட்டியமைந்த வீடுகளில் உள்ள கிணறுகளுக்கும் அந்த நீரை செல்லும்படியாக இணைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. பெருமழைக் காலங்களில் சேவப்ப நாயக்கன் ஏரியும் சிவகங்கைக் குளமும் நிரம்பி, நகரின் பல குளங்களுக்கும் கிணறுகளுக்கும் அந்த நீர் செல்லும். குளங்களிலும், கிணறுகளிலும் வெண்மை நிறமான தண்ணீர் நிரம்பும். அந்த நீரைப் பானையில் நிரப்பி விளாமிச்சை வேரையும் போட்டு வைப்பார்கள்.\nஅந்த நாள்களில் ஒரு வீட்டுக் கிணற்றில் சிவகங்கை நீர் வரும் என்றால் அந்த வீட்டின் விலை மதிப்பு கூடுதலாயிருக்கும். அந்த நீரை எவ்வளவு வடிகட்டினாலும் அதன் நிறம் மாறாது. தேத்தாங்கொட்டையை இழைத்துப் போட்டாலும் அடியில் வண்டல் படியாது.\nதஞ்சை நகரின் தென் திசையில் வஸ்தாத் சாவடி என்ற கிராமம் வரை வெறும் பொட்டலாகவும் முந்திரிக்காடாகவும் ஒரு காலத்தில் இருந்தது. அந்த விரிந்த பரப்பில் பெய்யும் மழை நீர் ஓடிய போக்கை ஆராய்ந்து அதன் வழியிலேயே ஒரு வாய்க்காலை சரபோஜி உருவாக்கி, அந்த நீர் முழுவதும் சேவப்ப நாயக்கன் ஏரிக்கு வருமாறு செய்தார். அந்த வாய்க்கால் காட்டாறு எனப்பட்டது.\nபிற்காலத்தில் கல்லணைக் கால்வாயை வெட்டியபோது அதைத் தரை மட்டத்திலிருந்து பல அடி ஆழமுள்ளதாக வெட்டி அதன் மேலாகக் காட்டாற்று நீர் தடங்கலின்றித் தாண்டிச் செல்லும்படி குறுக்கே ஒரு பாலத்தைக் கட்டினார்கள். அது இன்றும் காட்டாற்றுப் பாலம் எனப்படுகிறது.\nகாட்டாற்றின் நீர்ப் பிடிப்புப் பகுதி செம்பூராங்கற்களும் செம்மண்ணும் உள்ளதானதால் மழை நீர் செம்புலப் பெயல் நீராகச் சிவந்த நிறத்துடன் ஏரியில் வந்து நிறையும். அதன் காரணமாக ஏரி சேப்பண்ணா (சிவப்பு அண்ணா) வாரி என்று பெயர் சூட்டப்பட்டதாகச் சிலர் கூறுவார்கள்.\nஏரி நீரை வடிகட்டித் தெளிய வைத்துக் கோட்டைக்குள்ளிருக்கும் சிவகங்கைக் குளத்திற்கு அனுப்பும் ஓர் அமைப்பைப் பெரிய கோயிலின் மேற்கு மதில் பகுதியில் அமைத்திருக்கிறார்கள். அதை இன்றும் காண முடியும்.\n1863ஆம் ஆண்டில் தஞ்சாவூர் நகராட்சி ஜல சூத்திர அமைப்பைக் காட்டும் படத்தை வெளியிட்டது. அதைக் காணும்போது சிவகங்கைக் குளத்திலிருந்து ஒரு கால்வாய் மேல ராஜவீதி வழியாகச் சென்று அய்யன் குளத்தை அடைவது தெரிகிறது.\nஅய்யன் குளத்தின் தென்மேற்கு மூலையில் ஒரு நந்திச் சிற்பம் உண்டு. சிவகங்கைக் குளம் நிரம்பி விட்டால் நந்தியின் வாயிலிருந்து வெள்ளை நிற நீர் கொட்டும். குளமும் சில வாரங்களுக்கு வெள்ளையாகக் காட்சி தரும். குளத்தை ஒட்டியுள்ள வீட்டுக் கிணறுகளிலும் நீர் வெள்ளையாகி விடும்.\nஅய்யன் குளத்திற்குச் செல்லும் கால்வாயிலிருந்து ஒரு கிளை பிரிந்து கடைத்தெரு வழியாக அரண்மனை வளாகத்திற்குச் செல்கிறது. இன்னொரு கிளை வெங்கடேசப் பெருமாள் கோயில் குளத்திற்குப் போகிறது. பல ஆண்டுகளுக்கு முன் அந்தக் குளத்தை மண்கொட்டி மூடிவிட்டனர். அது பொறுக்காமல் வெங்கடேசப் பெருமாள் கோயில் பிரகாரத்திலிருந்த ஒரு விஷ்ணு சிலை கண்ணீர் விடுவதாக ஒரு வதந்தி பரவியது. அதைப் பார்க்கக் கூட்டம் அலை மோதியது. சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஆடை சொதசொதவென்று நனைந்திருந்ததாகப் பார்த்தவர்கள் சத்தியம் செய்தார்கள்\nசிவகங்கைக் குளத்திலிருந்து இன்னொரு கால்வாய் கீழ ராஜ வீதியிலுள்ள சாமந்தான் குளத்திற்குப் போகிறது. அந்தக் குளத்தில் குப்பை கொட்டி மெல்ல மெல்ல மூடுவதற்கு மக்கள் தங்களால் இயன்ற பங்கைச் செய்து வருகிறார்கள். அதைப் புனருத்தாரணம் செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுத்தால் நல்லது.\nசாமந்தான் குளத்திற்குச் செல்லும் கால்வாய் நாணயக்காரச் செட்டித் தெரு மற்றும் தெற்கு ராஜ வீதி வழியாகச் சென்று கீழ ராஜ வீதியில் நுழைகிறது. அதிலிருந்து ஒரு கிளை பிரிந்து சுல்தான் ஜியப்பா தெரு, கீழ ராஜ வீதி ஆகியவற்றின் வழியாக அரண்மனை வளாகத்தில் புகுந்து, மன்னரின் குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்துவதற்காக அமைந்த கிருஷ்ண விலாச தடாகம், மன்னரின் தனிப் பயன்பாட்டுக்கான ஹுசூர் மகால் தோட்டக் குளம், அரசியின் தனிப் பயன்பாட்டுக்கான தாஸ்தான் மகால் தோட்டக் குளம், அரச குடும்பத்தாரின் இறுதிச் சடங்குகளைச் செய்யும் கரஞ்சிக் குளம் போன்ற நீர்நிலைகளையும் கிணறுகளையும் நீரால் நிரப்பி வந்தது.\nஇக் கால்வாய்களை ஒட்டியிருந்த வீடுகளின் கிணறுகளும் நீர் வரப் பெற்றன. அரண்மனையைச் சுற்றியிருந்த சார்ஜா மகால் குளம், அனுமார் கோயில் குளம், மாங்காக் குளம் போன்ற சிறிய குளங்களும் பயனடைந்தன.\nஇந்தக் குளங்களைச் சுற்றி வரும் வகையில் ஐந்து அல்லது ஆறு அடி அகலத்துக்குச் சந்துகள் இருந்தன. நமது பாரம்பரிய வழக்கப்படி மக்கள் தமது வீடுகளைக் குளங்களின் சுற்றுச் சுவர்கள் வரை விரிவாக்கி அந்தச் சந்துகளைக் காணாமல் செய்து விட்டார்கள். கால்வாய்களின் மேலாகவும் கட்டடங்களைக் கட்டி மறைத்திருக்கிறார்கள். இனி அந்தக் கால்வாய்களைக் கண்டுபிடிப்பதோ மீட்டுச் செப்பனிடுவதோ இயலாது.\nகாட்டாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் புதிய பஸ் நிலையம், மருத்துவக் கல்லூரி, உணவுக் கார்ப்பரேஷனின் கிடங்குகள், குடியிருப்புகள் போன்றவை பல்கிப் பெருகி நீர் வரும் பாதைகளை முற்றாக அடைத்து விட்டன. சேவப்ப நாயக்கன் ஏரியில் சாலைகள் மற்றும் மின்சார வசதிகளுடன் ஏராளமான பேர் வீடு கட்டிக் குடியேறி விட்டார்கள்.\nதப்பித் தவறிக் காட்டாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெருமழை பெய்து எப்போதாவது வெள்ளம் வந்து ஏரியில் புகுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் காட்டாற்றுப் பாலத்தில் ஓட்டைகள் போட்டு வெள்ள நீர் கல்லணைக் கால்வாய்க்குள் விழுமாறும் செய்து விட்டார்கள்.\n1825-27ஆம் ஆண்டுகளில் சரபோஜி மன்னர் தஞ்சைக் கோட்டைக்குள் பயனுறுதிறன் மிக்கதொரு வடிகால் அமைப்பையும் நிறுவினார். சின்னச்சின்ன சந்துகளில் கூட இருபுறமும் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. அவை ராஜ வீதிகளிலுள்ள பெரிய கால்வாய்களில் சங்கமிக்கும். 1845ஆம் ஆண்டில் சிவாஜி மன்னர் அந்த அமைப்பை மராமத்து செய்து செப்பனிட்டதாக மோடி ஆவணங்கள் கூறுகின்றன.\nதஞ்சாவூர் கோட்டைக்குள் எவ்வளவு அதிக மழை எவ்வளவு நாள்களுக்குப் பெய்தாலும் தண்ணீர் தேங்காமல் வடபுறமுள்ள அகழிகளில் போய்ச் சேர்ந்து விடும். பிற்காலத்தில் அந்த வடிகால் அமைப்பைக் கழிவுநீர்ப்போக்கியாக மக்கள் மாற்றி “தஞ்சாவூர் சாக்கடை’ எனப் பிற ஊர்க்காரர்கள் ஏளனம் செய்ய வழிகோலி விட்டார்கள்.\nபல நூறு கோடி ரூபாய் செலவிட்டு காவேரியிலிருந்தும் கொள்ளிடத்திலிருந்தும் நீரெடுத்துப் பல ஊர்களுக்கு வழங்குவதை விட சில கோடி ரூபாய் செலவில் ஆங்காங்கேயுள்ள ஏரிகளையும் குளங்களையும் ஆழப்படுத்திச் செப்பனிட்டு மழை நீரைச் சேமித்து வைப்பதே புத்திசாலித்தனம் என்று தோன்றுகிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசென்னையின் வெள்ளத்திற்கு காரணம் என்ன\nஇயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட மதுரைத் தெப்பக்...\nதமிழக நீர்நிலையில் தினமும் கலக்கும் 148 கோடி லிட்ட...\n← இயற்கை வேளாண்மையின் ஆதர்ச நாயகன்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரப��ு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2017/benefits-mushroom-016861.html", "date_download": "2019-04-19T22:20:17Z", "digest": "sha1:6JTU6BDDXHUYK4SDQEBIUVWLVSPHVSIC", "length": 12936, "nlines": 151, "source_domain": "tamil.boldsky.com", "title": "சர்க்கரை வியாதியை தடுக்கும் காளானை சாப்பிடுவதால் ஏற்படும் பிற நன்மைகள்! | Benefits of mushroom - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nசர்க்கரை வியாதியை தடுக்கும் காளானை சாப்பிடுவதால் ஏற்படும் பிற நன்மைகள்\nஇப்போது பெரும்பாலானோரின் விருப்பமான உணவாக மாறிவருகிறது காளாண். இவை மிகுந்த சுவையுள்ளதாகவும், சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு, ஏராளமான மருத்துவ பயன்களையும் கொண்டுள்ளது. இயற்கையாகவே வளரும் காளான்களில் சில விஷத்தன்மை கொண்டதும் இருக்கிறது.\nஇந்தியாவில் இருக்கும் காளாண் வகைகளில் சுமார் எட்டு வகைகளை தான் நாம் உணவாக எடுத்துக் கொள்கிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகாளானில் இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், விட்டமின் K, C, D, B, மினரல் சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடென்டுகள், பொட்டாசியம், சோடியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.\nகாளானில் குறைந்த அளவு சோடியம் மற்றும் அதிகளவு பொட்டாசியம் சத்துக்கள் ��ள்ளதால் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.\nகாளானில் உள்ள லென்டிசைன், எரிடாடின் எனும் வேதிப்பொருட்கள், ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, ரத்தத்தை சுத்தமாக்கும்.\n100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.\nஎளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.\nகாளானில் அதிகப்படியான ப்ரோட்டீன் இருக்கிறது. அதே சமயத்தில் குறைந்தளவு தான் கார்போஹைட்ரேட் இருக்கிறது. அதிலிருக்கும் ஃபைபர் மற்றும் சில என்சைம்கள் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவிடுகிறது. அதே நேரத்தில் இதிலிருக்கும் ப்ரோட்டீனும் கொலஸ்ட்ராலை கரைக்க உதவிடும்.\nரத்தத்தில் இரும்புச் சத்து குறைவாக இருப்பவர்களுக்கு சோர்வு, தலைவலி, ஜீரணக் கோளாறுகள் போன்றவை ஏற்படும். அவர்கள் காளான் சாப்பிடலாம். காளானில் இரும்புச் சத்து அதிகமுண்டு.\nகாளானில் கொழுப்பு இல்லை,கார்போஹைட்ரேட்டும் இல்லை. இதில் அதிகளவு ப்ரோட்டீன், விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. அதைவிட அதில் நிறைய தண்ணீர் மற்றும் ஃபைபர் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட காளாணில் இயற்கையாகவே இன்சுலின் இருக்கிறது. இவை உணவுகளில் இருந்து கிடைக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்திடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nAug 22, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nஒருவழியா சித்திரை பொறந்திடுச்சு... இனியாவது யாருக்கெல்லாம் நல்ல நேரம் வரும்\nஉங்கள் கனவில் அடிக்கடி நாயை பார்க்கிறீர்களா உங்களை நோக்கி இந்த ஆபத்து வருகிறது என்று அர்த்தம்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/sa-vs-pak-1st-odi-amla-hafeez", "date_download": "2019-04-19T22:14:19Z", "digest": "sha1:Q4WOY7FOIVREZDBL27IL7F2ROB7OZ3FY", "length": 11182, "nlines": 109, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியை கடைசி ஓவரில் வீழ்த்த��� திரில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி", "raw_content": "\nதென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி முதலில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது . அதில் 3-0 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா அணி பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்தி வாகை சூடியது . அதன் பின்னர் ஐந்து ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் இவ்விரு அணிகளும் மோதுகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டி இன்று தென் ஆப்பிரிக்காவில் உள்ள போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை டெஸ்டில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் என கருதப்படுகிறது. ஆனால் சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்துவது பாகிஸ்தானிற்கு கடினமாக இருக்கும் என கருதப்படுகிறது. எனவே இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் போட்டியில் பரபரப்பு இருக்கும். இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளில் டீ-காக் மற்றும் ஸ்டைன் இருவரும் ஒய்வு அளிக்கபடடுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.\nமுதலில் களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அம்லா மற்றும் ஹென்ரிக்ஸ் களம் இறங்கினர் . நிலைத்து விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெடிற்கு 82 ரன்கள் சேர்த்தது . ஹென்ரிக்ஸ் 45 ரன்கள் எடுத்த போது ஷாத் கான் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களம் இறங்கிய வன் – டீர்- தூஸ்சென் தனது முதல் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இந்த ஜோடி நிலைத்து விளையாடியது பாகிஸ்தான் அணியினர் இவர்களின் பாட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் தவித்தது . இந்த ஜோடி பாகிஸ்தான் பவுலர்களின் பந்துகளை தெறிக்கவிட்டனர். இந்த ஜோடி 2 வது விக்கெடிற்கு 155 ரன்கள் சேர்த்தனர் . இந்த ஜோடியின் நிதான ஆட்டத்தினால் 46 வது ஒவர் வரை விக்கெட் இழக்காமல் இருந்தனர். வன் -டீர்-தூஸ்சென் 93 ரன்களில் ஹாசன் அலி பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். தனது முதல் போட்டியில் சதத்தை தவறவிட்டார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய அம்லா தனது 27 வது சதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் களம் இறங்கிய மில்லர் 16 ரன்களும், அம்லா 108 ரன்களுடன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 50 ஒவர் முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 266-2 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் அணிக்கு 267 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்ரிக்கா அணி.\nபாகிஸ்தான் அணி தனது இன்னிங்ஸை தொடங்கியது அதன் படி முதல் களம் இறங்கிய பக்கர் ஜமான் மற்றும் இமாம் - உல்- ஹாக் இருவரும் முதல் விக்கெடிற்கு 45 ரன்கள் சேர்த்தனர் . பக்கர் ஜமான் 25 ரன்களில் ஒலிவேர் பந்தில் தனது விக்கெட் இழந்தார். அதன் பின்னர் களம் இறங்கிய பாபர் ஆசாமும் இமாமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . பாபர் ஆசாம் 49 ரன்கள் எடுத்து ஹென்ரிக்ஸ் பந்தில் விக்கெட் இழந்தார். அதன் பின்னர் களம் இறங்கிய ஹபிஸ் நிலைத்து விளையாடினார். இமாம் -உல்- ஹாக் 86 ரன்களில் ஒலிவேர் பந்து வீச்சில் விக்கெட் இழந்தார் . அதன் பின்னர் வந்த மாலீக் 12 ரன்னிலும் , கேப்டன் ஷப்ராஸ் 1 ரன்னிலும் அடுத்தடுத்து தனது விக்கெட்டை இழந்தனர் .\nஎனினும் நிலைத்து விளையாடிய ஹபிஸ் அரைசதம் விளாசினார். பின்னர் களம் இறங்கிய ஷாத் கான் உதவியுடன் ஹபிஸ் -ஷாத் கான் ஜோடி வெற்றி இலக்கை அடைந்தது. ஆட்ட நாயகனாக கடைசி வரை ஆட்டம் இலக்காமல் இருந்து 71 எடுத்த ஹபிஸ் தேர்ந்தேடுக்கபட்டார்.\nதென் ஆப்ரிக்கா அணியின் சிறப்பான பவுலிங்கால் பாகிஸ்தனை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது\nஇரண்டாவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா அணி\nமூன்றாவது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் தென் ஆப்ரிக்கா அணி\nமூன்றாவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானை வென்றது தென் ஆப்ரிக்கா அணி\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா அணி\nபாகிஸ்தானை வீழ்த்தி ஒரு நாள் தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா அணி\n5-0 என்ற கணக்கில் தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா அணி\nதென் ஆப்ரிக்கா அணியை கதறவிட்ட குசால் பெரேரா\nமுதல் டி-20 பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா அணி\nஇலங்கை அணியை வீழ்த்தி டி-20 தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/2013/aug/17/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87-729646.html", "date_download": "2019-04-19T22:58:21Z", "digest": "sha1:2SHM6ZCCZEEYXWLFL7XXHXO3UAG2ZR5E", "length": 7101, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "கர்ப்பிணிகளுக்கே அதிகம் தேவைப்படும் ஆம்புலன்ஸ் சேவை- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nகர்ப்பிணிகளுக்கே அதிகம் தேவைப்படும் ஆம்புலன்ஸ் ச���வை\nBy dn | Published on : 17th August 2013 03:48 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் மருத்துவ அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் சேவை கர்ப்பிணிகளுக்கே அதிகம் தேவைப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nகடந்த 2008ஆம் ஆண்டு முதல் பதிவான தகவலில், 22.5 லட்சம் அவசர மருத்துவ உதவி நாடியவர்களில் 26 சதவீதம் பேர் கர்ப்பிணிகள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கோ அல்லது மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கோ செல்வதற்காக ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபொதுவாக சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தான் அதிகமாக ஆம்புலன்ஸை பயன்படுத்துவார்கள் என்று இதுவரை கருதி வந்த நிலையில், கடந்த ஆண்டு மட்டும் 15,000 கர்ப்பிணிகள் ஆம்புலன்ஸை பயன்படுத்தியுள்ளனர். 14 ஆயிரம் பேர் சாலை விபத்துக்களில் சிக்கி ஆம்புலன்ஸ் சேவையை அழைத்துள்ளனர். எனவே, ஆம்புலன்ஸில் இருக்கும் உதவியாளர்கள், மகப்பேறு துறையில் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டியது அவசியம் என்பது தெரிய வந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/18/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-2667877.html", "date_download": "2019-04-19T22:15:20Z", "digest": "sha1:TVSBQMXFGYFEEBWF56VXZL7QB5BNKN42", "length": 9905, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "கோவா ஆளுநரின் முடிவு குறித்து காங்கிரஸ் புகார்: மாநிலங்களவையில் கூச்சல் குழப்பம்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nகோவா ஆளுநரின் முடிவு குறித்து காங்கிரஸ் புகார்: மாநிலங்களவையில் கூச்சல் குழப்பம்\nBy DIN | Published on : 18th March 2017 12:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவாவில் ஆட்சியமைக்க பாஜவுக்கு அழைப்பு விடுப்பதற்கு முன், அந்த மாநில ஆளுநர், மத்திய நிதி அமைச்சருடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுவது குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவையில் புகார் எழுப்பப்பட்டது. இதனால், அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.\nமாநிலங்களவை வெள்ளிக்கிழமை காலை கூடியபோது, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் எழுந்து, கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹா அதிகார துஷ்பிரயோகம் புரிந்தது குறித்து விவாதிக்க மேண்டும் என்றும், அதுவரை பிற அலுவல்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் கூறி விதி எண். 267-இன் கீழ் நோட்டீஸ் வழங்கினார்.\nகோவா ஆளுநர் மிருதுளா சின்ஹா நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், அந்த மாநிலத்தில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில் பாஜக அங்கு ஆட்சியமைக்கும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் முடிவுகள் வெளியான 11-ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியுடன் தாம் ஆலோசனை நடத்தியதாகவும், அதன்பிறகே பாஜவுக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார் என்றார் திக்விஜய் சிங்.\nஅப்போது, அவையின் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் குறுக்கிட்டு, திக்விஜய் சிங் அளித்த நோட்டீஸை ஏற்க முடியாது என்றும், கோவா ஆளுநரின் முடிவு குறித்து விவாதிக்க தகுந்த தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nஅப்போது, எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவருமான குலாம் நபி ஆசாத் எழுந்து, கோவாவில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக அந்த மாநில ஆளுநர், மத்திய அமைச்சரிடம் எவ்வாறு ஆலோசனை நடத்தலாம்\nஅப்போது குறுக்கிட்ட மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, தகுந்த தீர்ம��னம் கொண்டு வந்தால் இதுபற்றி விவாதிக்க அரசு தயார் என்றார்.\nஎனினும், காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹா ஜனநாயகத்தை படுகொலை செய்துவிட்டார் என்று முழக்கமிட்டனர். இதையடுத்து, அவையை நண்பகல் வரை ஒத்திவைப்பதாக பி.ஜே.குரியன் அறிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/26_60.html", "date_download": "2019-04-19T23:23:28Z", "digest": "sha1:3A5LDCZLR3SC2CGF63APCPKKEKAPEK3P", "length": 9013, "nlines": 82, "source_domain": "www.tamilarul.net", "title": "விரிசல் அடையும் ராஜபக்ஷ ரெஜிமென்ட்? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / விரிசல் அடையும் ராஜபக்ஷ ரெஜிமென்ட்\nவிரிசல் அடையும் ராஜபக்ஷ ரெஜிமென்ட்\nஎதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்ச அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.\nதிருமணத்தில் நெருக்கிய உறவினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொண்ட போதிலும், மஹிந்தவின் சகோதரரான பசில் ராஜபக்ச உட்பட அவரது குழுவினர் கலந்து கொள்ளவில்லை.\nஇந்த விடயம் தொடர்பில் தற்போது அரசியல் மேடைகளில் பேச ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஅரசியல் பிரச்சினை இருந்தாலும் குடும்ப நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்வது வழமையாகும். எனினும் குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள தீவிர பதவி மோதலே இந்த நிலைக்கு காரணம் என குறிப்பிடப்படுகின்றது.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட மோதல் தன்மை தற்போது மேலும் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தோல்வியடைய பசில் தான் காரணம் என மஹிந்தவின் புதல்வர்கள் பகிரங்கமாக குற்றம் சுமத��தினார்கள். இதனை மஹிந்த ராஜபக்ஷவும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியிருந்தார்.\nஇந்நிலையில் அண்மையில் நடந்த ஆட்சி மாற்றத்திலும் பசிலை கண்டுக்கொள்ளாமல் செயற்பட்டமை பாரிய பிரச்சினையை ஏற்படுத்தியது.\nதற்போது ராஜபக்ச சகோதரர்கள் அனைவரும் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாரியுள்ளமையினால் ஏற்பட்டுள்ள பிரிவுகளும் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.\nஇதேவேளை கடந்த மாதங்களில் அரசியல் ரீதியாக கடுமையாக மோதிக்கொண்ட ரணில் - மஹிந்த திருமண வைபவத்தில் நட்பு பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/155154-indian-team-for-world-cup-announced.html", "date_download": "2019-04-19T22:57:53Z", "digest": "sha1:NDU2VU27LKHRFBTMBEW46K6MS7KQ2T5Q", "length": 17932, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "`தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் இன் பன்ட், ராயுடு அவுட்!' - உலகக்கோப்பைக்கான இந்��ிய அணி அறிவிப்பு #CWC19 | Indian team for World Cup announced", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:28 (15/04/2019)\n`தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் இன் பன்ட், ராயுடு அவுட்' - உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு #CWC19\nஉலகக்கோப்பையில் பங்குபெறும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nநான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ள இத்தொடருக்கு இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் தகுதிபெற்றுள்ளன. லீக் சுற்றில், ஒவ்வொரு அணியும் தலா 9 போட்டிகளில் விளையாட உள்ளன. இதில், தகுதிபெறும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையமுடியும். இந்தியா, தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. மேலும், தனது பரம வைரியான பாகிஸ்தானை ஜூன் 16-ம் தேதி எதிர்கொள்கிறது.\nஇந்த நிலையில், உலகக்கோப்பையில் பங்குபெறும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், மும்பையில் தேர்வாளர்கள் இதனை அறிவித்தனர். விராட் கோலி தலைமையில் பங்கேற்கும் அணியில், தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்பதி ராயுடு, ரிஷப் பன்ட் ஆகியோர் இடம்பெறவில்லை.\n15 பேர் கொண்ட வீரர்கள் விவரம் : விராட் கோலி, தோனி, தவான், ரோஹித் ஷர்மா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், புவனேஷ்வர்குமார், பும்ரா, கேஎல் ராகுல், சஹால், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, கேதார் ஜாதவ்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால��� பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/193534-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-04-19T23:14:24Z", "digest": "sha1:HRBI3TLVTGVQHXD7UEJIW4LFIAUQ2A2W", "length": 49138, "nlines": 372, "source_domain": "yarl.com", "title": "எனக்கு மட்டுமா இப்படி ? - யாழ் உறவோசை - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nBy நிலாமதி, May 5, 2017 in யாழ் உறவோசை\n...இரண்டு மூன்று நாட்களாக ஒருவருக்கும் பச்சை போட வில்லை ... இன்று ஒரே ஒரு பச்சை புள்ளி மட்டும் போட்டேன் மீண்டும் போட எத்தனிக்க ..\n.என்று சொல்கிறது ...ஒரு நாளுக்கு இத்தனை பச்சை புள்ளிகள் என்பதை ..மாற்றி தர முடியுமா .. நாட்டுக்கு நாடு வித்யாசம் உண்டா ...\nலண்டன்காரர் 5 போடலாம், கனடா கஞ்சத்தனக்காரர் போல அதுதான் 1\nகனடா காரருக்கு குளிர் சீசனுக்கு ஒன்று மட்டும் தானாம் அக்கா வெயிலில் சீசனுக்கும் ஒன்று தானான்\n...இரண்டு மூன்று நாட்களாக ஒருவருக்கும் பச்சை போட வில்லை ... இன்று ஒரே ஒரு பச்சை புள்ளி மட்டும் போட்டேன் மீண்டும் போட எத்தனிக்க ..\n.என்று சொல்கிறது ...ஒரு நாளுக்கு இத்தனை பச்சை புள்ளிகள் என்பதை ..மாற்றி தர முடியுமா .. நாட்டுக்கு நாடு வித்யாசம் உண்டா ...\nநிர்வாகத்தினரிடம் கேட்டால் கூகுளை நோக்கி கைகாட்டுவார்கள்.\nஏன் சோலி என்று நாமும் நம்மள் பாடும்.\nநிலாமதி liked a post in a topic by யாயினி in யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு.. Yesterday at 02:33 AM\nநிலாமதி liked a post in a topic by யாயினி in யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு.. Yesterday at 02:33 AM\nவானொலிச் செய்தி வாசிப்பில் பல தசாப்த காலம் தனக்கெனத் தனியிடத்தை வகித்து, நேயர்கள் மனதில் நீங்கா...\nநிலாமதி liked a post in a topic by ஜீவன் சிவா in யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு.. Yesterday at 02:55 AM\nநிலாமதி liked a post in a topic by தமிழ் சிறி in உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு 11 hours ago\n...இரண்டு மூன்று நாட்களாக ஒருவருக்கும் பச்சை போட வில்லை ... இன்று ஒரே ஒரு பச்சை புள்ளி மட்டும் போட்டேன் மீண்டும் போட எத்தனிக்க ..\n.என்று சொல்கிறது ...ஒரு நாளுக்கு இத்தனை பச்சை புள்ளிகள் என்பதை ..மாற்றி தர முடியுமா .. நாட்டுக்கு நாடு வித்யாசம் உண்டா ...\nநீங்கள் இரண்டு மூன்று நாளாக பச்சை போடவில்லை என்று சொல்வது பிழை. நீங்கள் போட்டு இருக்கிறீர்கள். ஆனால் மறந்து விட்டீர்கள்.\nமேலே விபரமாக இருக்கு. நீங்கள் யாருக்கு, என்ன நேரம் பச்சை போட்டு உள்ளீர்கள் என்று.\nமிக்க நன்றி நவீனன் ... நேற்று 5 சரி .\nஇன்று 5 போட அனுமதிக்காதா \nஇன்று 5 போட அனுமதிக்காதா \nஅனுமதிக்குமா இல்லையா எப்ப அனுமதிக்கும் எண்டு ஒண்டும் தெரியாமல் நானும் கொஞ்ச மாதமா மண்டையப்போட்டு உடைச்சுகிட்டு குந்தி இருக்குறன். அதுக்குள்ளே நீங்கள் வேற\nயாம் பெற்ற துன்பம் பெறுக வையகமெல்லாம்\nஇன்று 5 போட அனுமதிக்காதா \nஇப்ப நீங்கள் 4 பச்சை புள்ளிகள் போடலாம்.. இன்னும் 5 மணி நேரத்துக்கு பின் 1 பச்சை புள்ளி போடலாம்.\nஇதை நீங்கள் உங்கள் profile இல் பார்த்து அறிந்து கொள்ளலாம்\nதெளிவு படுத்தியமைக்கு மிக மிக நன்றி ... நவீனன் . இவ்வளவு காலமும் இருக்கிறேன் மரமண்டைக்கு ஏறவில்லை. எதோ புள்ளி போட ஆசை வந்தது உங்களுக்கு என் முதற் பச்சைப்புள்ளி ..\nஅனுமதிக்குமா இல்லையா எப்ப அனுமதிக்கும் எண்டு ஒண்டும் தெரியாமல் நானும் கொஞ்ச மாதமா மண்டையப்போட்டு உடைச்சுகிட்டு குந்தி இருக்குறன். அதுக்குள்ளே நீங்கள் வேற\nயாம் பெற்ற துன்பம் பெறுக வையகமெல்லாம்\nஇது கன பேருக்கு பாரிய பிரச்சினை போல தெரிகிறது ஏசப்பா எம்மைக் காப்பாற்றும் இந்த லைக்கிலிருந்து\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇந்திய தேர்த்தலும் அமெரிக்க நெற்கிளிப்சில் வெளிவந்த நகைச்சுவை காட்சியும்\nபாரம்பரிய பெருமை மிகுந்த காசி \nதமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற வட மாகாணத்தை அரசாங்கம் 'தமிழீழம்' என்று பெயரிட்டு அம் மக்களுக்கு வழங்குதல் வேண்டும்.\nஇந்திய தேர்த்தலும் அமெரிக்க நெற்கிளிப்சில் வெளிவந்த நகைச்சுவை காட்சியும்\nஇந்திய தேர்த்தலும் அமெரிக்க நெற்கிளிப்சில் வெளிவந்த நகைச்சுவை காட்சியும்\nபாரம்பரிய பெருமை மிகுந்த காசி \nபாரம்பரிய பெருமை மிகுந்த காசி நமது பாரதப் பண்பாட்டில் மிக முக்கியமான இடங்களில் ஒன்று 'காசி' . இது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கிறது. காசி என்றாலே வாழ்ந்து முடித்தவர்களுக்கான இடம் என்ற எண்ணம் உண்டு. காசி, வாரணாசி, பெனாரஸ் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் காசி வயதானவர்களுக்கு முக்தி அடையும் ஸ்தலமாகவும், யாத்ரிகர்களுக்கு புனித நகரமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியங்கள் அளிக்கும் இடமாகவும் பல்வேறு முகங்களை கொண்டது நமது பாரதப் பண்பாட்டில் மிக முக்கியமான இடங்களில் ஒன்று 'காசி' . இது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கிறது. காசி என்றாலே வாழ்ந்து முடித்தவர்களுக்கான இடம் என்ற எண்ணம் உண்டு. காசி, வாரணாசி, பெனாரஸ் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் காசி வயதானவர்களுக்கு முக்தி அடையும் ஸ்தலமாகவும், யாத்ரிகர்களுக்கு புனித நகரமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியங்கள் அளிக்கும் இடமாகவும் பல்வேறு முகங்களை கொண்டது கிரேக்கம், எகிப்து மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் பண்டைய நகரங்கள் இருந்தாலும் அவையெல்லாம் இன்று சிதைந்து போய் மனிதர்கள் வசிக்காத இடங்களாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இருக்கும் வாரணாசி நகரமானது இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக அதே பரபரப்புடன் தன் சுயத்தை இழக்காமல் இயங்கி வருகிறது கிரேக்கம், எகிப்து மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் பண்டைய நகரங்கள் இருந்தாலும் அவையெல்லாம் இன்று சிதைந்து போய் மனிதர்கள் வசிக்காத இடங்களாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இருக்கும் வாரணாசி நகரமானது இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக அதே பரபரப்புடன் தன் சுயத்தை இழக்காமல் இயங்கி வருகிறது உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் வாழும் ���க்கள் விலங்குகளை போல காடுகளில் வசித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் இந்திய திருநாட்டில் கங்கை கரையில் வேதம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. 'காசி' என்ற சொல்லுக்கு 'ஒளிரும் நகரம்' என்று பொருள்படுகிறது. இங்குள்ள கோயில்களில் ஏற்றப்படும் விளக்குகளின் வெளிச்சத்தில் இந்நகரம் ஒளிர்வதாலேயே இப்பெயர் வந்திருக்கக்கூடும். கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார், காசி வழியாகப் பயணித்து கல்கத்தாவில் கடலில் கலக்கிறது. கங்கை பயணிக்கும் வழியில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டுமே கங்கை ஒருவித அதிர்வலையில் அகண்டு...... அருள்சக்திகளுடன் பயணிக்கிறது. அதனாலேயே கங்கையில் குளிப்பதும், கர்ம காரியங்கள் செய்வதும், இறந்தோரின் சாம்பல்கள் கரைப்பதும் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்து, சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் தோன்றி வளர்ந்த இடம் காசி. நாம் நீண்ட கால அந்நியர்களின் ஆட்சியால் கைவிட்ட பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் தினசரி வாழ்வில் கடைபிடித்துக் கொண்டு, 'காசி இந்துக்கள் இன்றும் உறுதியாக இருக்கிறார்கள் உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் வாழும் மக்கள் விலங்குகளை போல காடுகளில் வசித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் இந்திய திருநாட்டில் கங்கை கரையில் வேதம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. 'காசி' என்ற சொல்லுக்கு 'ஒளிரும் நகரம்' என்று பொருள்படுகிறது. இங்குள்ள கோயில்களில் ஏற்றப்படும் விளக்குகளின் வெளிச்சத்தில் இந்நகரம் ஒளிர்வதாலேயே இப்பெயர் வந்திருக்கக்கூடும். கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார், காசி வழியாகப் பயணித்து கல்கத்தாவில் கடலில் கலக்கிறது. கங்கை பயணிக்கும் வழியில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டுமே கங்கை ஒருவித அதிர்வலையில் அகண்டு...... அருள்சக்திகளுடன் பயணிக்கிறது. அதனாலேயே கங்கையில் குளிப்பதும், கர்ம காரியங்கள் செய்வதும், இறந்தோரின் சாம்பல்கள் கரைப்பதும் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்து, சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் தோன்றி வளர்ந்த இடம் காசி. நாம் நீண்ட கால அந்நியர்களின் ஆட்சியால் கைவிட்ட பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் தினசரி வாழ்வில் கடைபிடித்துக் கொண்டு, 'காசி இந்துக்கள் இன்றும் உறுதியாக இருக்கிறார்கள் இங்கு சிந்தா ��ாட், தசாஸ்வமேத காட், பஞ்சகங்கா காட், ஹனுமான் காட், சிவாலா காட், அஸ்ஸீ கார், வர்ணா காட், அனுசூயா காட் என 64 படித்துறைகள் இருக்கின்றன. எல்லா படித்துறைகளுமே நிறைய படிகளுடன் நதியிலிருந்து நல்ல உயரத்தில் இருக்கிறது. அதனால் கங்கையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் காசி நகருக்குள் இதுவரை புகுந்ததாக வரலாறு இல்லை இங்கு சிந்தா காட், தசாஸ்வமேத காட், பஞ்சகங்கா காட், ஹனுமான் காட், சிவாலா காட், அஸ்ஸீ கார், வர்ணா காட், அனுசூயா காட் என 64 படித்துறைகள் இருக்கின்றன. எல்லா படித்துறைகளுமே நிறைய படிகளுடன் நதியிலிருந்து நல்ல உயரத்தில் இருக்கிறது. அதனால் கங்கையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் காசி நகருக்குள் இதுவரை புகுந்ததாக வரலாறு இல்லை கடந்த ஆண்டு உத்ரகாண்டில் பெருவெள்ளம் வந்தபோதுகூட வெள்ளம் அதிகரித்து நீர் மட்டம் உயர்ந்ததால் படகுகளுக்கும் குளிப்பதற்கும் அனுமதி கிடையாது என்று மட்டுமே அறிவிக்கப்ட்டிருக்கிறது. இந்த படித்துறைகள் பல்வேறு கோயில்களைக் கொண்டு, சமயம் சார்ந்த மத சடங்குகள், பூஜைகள் என அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும் முக்கிய மையமாகத் திகழ்கின்றன. இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. படித்துறையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்; மாடுகள் கட்டப்பெற்று அதன் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. அகற்றிவிட்டால் அது காசியே இல்லை கடந்த ஆண்டு உத்ரகாண்டில் பெருவெள்ளம் வந்தபோதுகூட வெள்ளம் அதிகரித்து நீர் மட்டம் உயர்ந்ததால் படகுகளுக்கும் குளிப்பதற்கும் அனுமதி கிடையாது என்று மட்டுமே அறிவிக்கப்ட்டிருக்கிறது. இந்த படித்துறைகள் பல்வேறு கோயில்களைக் கொண்டு, சமயம் சார்ந்த மத சடங்குகள், பூஜைகள் என அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும் முக்கிய மையமாகத் திகழ்கின்றன. இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. படித்துறையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்; மாடுகள் கட்டப்பெற்று அதன் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. அகற்றிவிட்டால் அது காசியே இல்லை சலவைக்காரர்கள் வாரணாசியின் படித்துறைகளில் துணிகள் சலவை செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது. படித்துறைகளில் புல்லாங்குழல் இசைக்கும் சாது, கஞ்சா இழுக்கும் சாது (காசியில் கஞ்சா இழுக்காத சாதுக்களை பார்ப்பது கடினம்), ஆணிப்படுக்கையில் ச��்வ சாதாரணமாக படுத்திருக்கும் யோகி..... இவர்களையும் காணலாம் சலவைக்காரர்கள் வாரணாசியின் படித்துறைகளில் துணிகள் சலவை செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது. படித்துறைகளில் புல்லாங்குழல் இசைக்கும் சாது, கஞ்சா இழுக்கும் சாது (காசியில் கஞ்சா இழுக்காத சாதுக்களை பார்ப்பது கடினம்), ஆணிப்படுக்கையில் சர்வ சாதாரணமாக படுத்திருக்கும் யோகி..... இவர்களையும் காணலாம் காசியில் தகனம் செய்யும் இடத்தில் துர்நாற்றம் இருக்காது; காசியில் காகங்களை காணமுடியாது; எந்த மாடும் முட்டாது. இவை காசியின் சிறப்புகள் காசியில் தகனம் செய்யும் இடத்தில் துர்நாற்றம் இருக்காது; காசியில் காகங்களை காணமுடியாது; எந்த மாடும் முட்டாது. இவை காசியின் சிறப்புகள் தஸ்வமேத படித்துறை :-- இந்த படித்துறையில் மாலை நேரத்தில் நடக்கும் 'கங்கா ஆரத்தி' பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது தஸ்வமேத படித்துறை :-- இந்த படித்துறையில் மாலை நேரத்தில் நடக்கும் 'கங்கா ஆரத்தி' பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது மணிகர்ணிகா படித்துறை :-- காசியில் இருக்கும் முக்கியமான படித்துறை 'மணிகர்ணிகா படித்துறை'. இங்கே தான் 24 மணி நேரமும், இறப்பவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு எரியூட்டப்படுகின்றன. இரவு பகலாக எரியும் இந்த நெருப்பை பல நூறு ஆண்டுகளாக அணைப்பதே இல்லை மணிகர்ணிகா படித்துறை :-- காசியில் இருக்கும் முக்கியமான படித்துறை 'மணிகர்ணிகா படித்துறை'. இங்கே தான் 24 மணி நேரமும், இறப்பவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு எரியூட்டப்படுகின்றன. இரவு பகலாக எரியும் இந்த நெருப்பை பல நூறு ஆண்டுகளாக அணைப்பதே இல்லை புனிதம், தீட்டு என்று நினைத்த பலவற்றிற்கு பொருள் இல்லாமல் போவது காசியில்தான். காசி ஒரு 'மயான க்ஷேத்திரம்'. இங்கே சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் 'ராம-நாமத்தை சிவனே ஓதுகிறார்' என்பது ஐதீகம். ”ராம், ராம்” என்று உச்சரிப்போடு பிணங்கள் தூக்கிவரப்படுவதும், அவை வரிசையில் வைக்கப்பட்டு எரிக்கப்படுவதும், கங்கையில் வீசியெறியப்படுவதும் காசியில் தான். காசியில் மரணத்தை தழுவினால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்களின் இறுதி காலத்தை செலவிட ஏராளமான வயதானவர்கள் இந்நகருக்கு வருகின்றனர். இங்கே வந்த பின் உணவு மற்றும் நீரை முற்றிலும் துறந்து உயிர் விடுகின்றனர். வயதானவர்கள் இறப்பதற்காகவே கட்டி வைக்கபட்டிருக்கும் விடுதிகள் ஏராளம் புனிதம், தீட்டு என்று நினைத்த பலவற்றிற்கு பொருள் இல்லாமல் போவது காசியில்தான். காசி ஒரு 'மயான க்ஷேத்திரம்'. இங்கே சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் 'ராம-நாமத்தை சிவனே ஓதுகிறார்' என்பது ஐதீகம். ”ராம், ராம்” என்று உச்சரிப்போடு பிணங்கள் தூக்கிவரப்படுவதும், அவை வரிசையில் வைக்கப்பட்டு எரிக்கப்படுவதும், கங்கையில் வீசியெறியப்படுவதும் காசியில் தான். காசியில் மரணத்தை தழுவினால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்களின் இறுதி காலத்தை செலவிட ஏராளமான வயதானவர்கள் இந்நகருக்கு வருகின்றனர். இங்கே வந்த பின் உணவு மற்றும் நீரை முற்றிலும் துறந்து உயிர் விடுகின்றனர். வயதானவர்கள் இறப்பதற்காகவே கட்டி வைக்கபட்டிருக்கும் விடுதிகள் ஏராளம் ஹரிச்சந்திரா படித்துறை :--- பொய்யாமையை தன் வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்து, அனைவருக்கும் உதாரணமான மன்னன் ஹரிச்சந்திரன் மயானக் காவலனாக பணி செய்த இடம் 'ஹரிச்சந்திரா காட்'. இங்கும் இறந்தவர்களை எரிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களுள் முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம், இங்குள்ள விஸ்வநாதர் ஆலயம். முகலாய மன்னர்களின் படையெடுப்பால் தொன்மையான கோயில் அழிக்கப்பட்டது. முகலாய மன்னர்களின் வம்சங்கள் கிபி 1034 முதல் 1669 வரை காசி நகர கோவில்களை தொடர்ந்து பல முறை இடித்து தரைமட்டமாக்கியதையும் மீண்டும் மீண்டும் அவைகள் எழுந்ததையும் சரித்திரம் சான்றுகளுடன் நமக்கு சொல்லுகிறது. மன்னர் ஔரங்கசீப் விஸ்வநாதர் கோவிலை இடிக்க எழுத்துப்பூர்வமாக இட்ட கட்டளை, இன்றும் பனாரஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சி கூடத்தில் இருக்கிறது ஹரிச்சந்திரா படித்துறை :--- பொய்யாமையை தன் வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்து, அனைவருக்கும் உதாரணமான மன்னன் ஹரிச்சந்திரன் மயானக் காவலனாக பணி செய்த இடம் 'ஹரிச்சந்திரா காட்'. இங்கும் இறந்தவர்களை எரிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களுள் முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம், இங்குள்ள விஸ்வநாதர் ஆலயம். முகலாய மன்னர்களின் படையெடுப்பால் த���ன்மையான கோயில் அழிக்கப்பட்டது. முகலாய மன்னர்களின் வம்சங்கள் கிபி 1034 முதல் 1669 வரை காசி நகர கோவில்களை தொடர்ந்து பல முறை இடித்து தரைமட்டமாக்கியதையும் மீண்டும் மீண்டும் அவைகள் எழுந்ததையும் சரித்திரம் சான்றுகளுடன் நமக்கு சொல்லுகிறது. மன்னர் ஔரங்கசீப் விஸ்வநாதர் கோவிலை இடிக்க எழுத்துப்பூர்வமாக இட்ட கட்டளை, இன்றும் பனாரஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சி கூடத்தில் இருக்கிறது தற்போது உள்ள ஆலயத்தை 1785ல் மகாராணி அகல்யா பாய் கட்டினார். ஆலயத்தின் கோபுரம் 51 அடி உயரமுள்ளது. கோவிலின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம். தமிழ் நாட்டு கோவில்களைப் போல் விசாலமாகவும் பிரமாண்டமாகவும் 'விஸ்வநாதர் ஆலயம்' இல்லை. அதைவிட ஆச்சரியம் சிவ லிங்கம் மிகச் சிறியது தற்போது உள்ள ஆலயத்தை 1785ல் மகாராணி அகல்யா பாய் கட்டினார். ஆலயத்தின் கோபுரம் 51 அடி உயரமுள்ளது. கோவிலின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம். தமிழ் நாட்டு கோவில்களைப் போல் விசாலமாகவும் பிரமாண்டமாகவும் 'விஸ்வநாதர் ஆலயம்' இல்லை. அதைவிட ஆச்சரியம் சிவ லிங்கம் மிகச் சிறியது லிங்கத்தின் மீது நாமே தொட்டு. பால் ஊற்றி அபிஷேகம் செய்து, மாலை சூட்டி, ஆரத்தி எடுக்கலாம் லிங்கத்தின் மீது நாமே தொட்டு. பால் ஊற்றி அபிஷேகம் செய்து, மாலை சூட்டி, ஆரத்தி எடுக்கலாம் வடநாட்டு கோவில்கள் பெரும்பாலும் இப்படியான சுதந்திரத்தை பக்தர்களுக்கு கொடுக்கிறது வடநாட்டு கோவில்கள் பெரும்பாலும் இப்படியான சுதந்திரத்தை பக்தர்களுக்கு கொடுக்கிறது கூட்டம் அலைமோதும் போது மட்டும் ஒரு சில கெடுபிடிகள் இருக்கும். இந்த கோவிலுக்குள் வரும் பக்தர்களில் பெண்கள் சேலை அணிந்துதான் வர வேண்டும். பதினெட்டாவது நூற்றாண்டில் கட்டப்பெற்ற 'அன்னபூர்ணா கோயில்' காசி விசுவநாதர் கோயிலின் அருகே வலப்புறம் உள்ளது. காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் நுழைவாயிலின் வழியே 'காசி விசாலாட்சியம்மன்' கோயிலுக்குச் செல்லலாம். காசி விஸ்வநாதன் கோவிலுக்கு பல நுழைவாயில்கள் இருப்பதும், அது காசி நகர தெருவெங்கும் எந்த இடத்தில் நுழைந்தாலும் கோவிலுக்கு சென்றடைய கூடியதாகவும் இருக்கிறது. எத்தனை முறை திசை மாறி மாறி நடந்தாலும் குறிப்பிட்ட 'தரைக்கற்கள்' இருக்கும் பாதையை மட்டும் விடாது தொடர்ந்தால், இலக்கை அடைந்துவிடலாம் கூட்டம் அலைமோதும் போது மட்டும் ஒரு சில கெடுபிடிகள் இருக்கும். இந்த கோவிலுக்குள் வரும் பக்தர்களில் பெண்கள் சேலை அணிந்துதான் வர வேண்டும். பதினெட்டாவது நூற்றாண்டில் கட்டப்பெற்ற 'அன்னபூர்ணா கோயில்' காசி விசுவநாதர் கோயிலின் அருகே வலப்புறம் உள்ளது. காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் நுழைவாயிலின் வழியே 'காசி விசாலாட்சியம்மன்' கோயிலுக்குச் செல்லலாம். காசி விஸ்வநாதன் கோவிலுக்கு பல நுழைவாயில்கள் இருப்பதும், அது காசி நகர தெருவெங்கும் எந்த இடத்தில் நுழைந்தாலும் கோவிலுக்கு சென்றடைய கூடியதாகவும் இருக்கிறது. எத்தனை முறை திசை மாறி மாறி நடந்தாலும் குறிப்பிட்ட 'தரைக்கற்கள்' இருக்கும் பாதையை மட்டும் விடாது தொடர்ந்தால், இலக்கை அடைந்துவிடலாம் காசியில் வீடுகள் தோறும் கோவில்கள் உள்ளது. முன்பெல்லாம் அரசர்கள் காசி யாத்திரை வரும்போது தங்களுக்கென வீடும் அங்கேயே வழிபாட்டிற்கு கோவிலும் கட்டிக்கொள்வார்களாம். யாத்திரை முடிந்ததும் அவைகளை அப்படியே விட்டு விட்டு சென்று விடுவார்களாம். அவைகளைதான் இப்பொழுது இங்குள்ள மக்கள் பராமரித்து வருகிறார்கள். காசியில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் பல உண்டு. துண்டி கணபதி ஆலயம், துர்கா ஆலயம், சங்கட் விமோசன் ஆலயம், காசி அரண்மனை, ஸம்ஸ்க்ருத பல்கலைக் கழகம், பனாரஸ் ஹிந்து பலகலைக் கழகம், பனராஸ் விஸ்வநாதர் ஆலயம், சாரநாத், காசியின் அரசரால் கட்டப்பட்ட ராம்நகர் கோட்டை, ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் இருக்கும் சூரிய கடிகாரம் போன்றவை அவசியம் காண வேண்டியவையாகும். படகுப்பயணம்:--- கங்கை நதியில் படகுப்பயணம் செய்வது ஒரு நல்ல மனதில் பதியும் நிகழ்வாக அமையும். . மால்வியா பாலம்:--- வாரணாசியில் கங்கை நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள மால்வியா பாலம் டஃப்ஃபரின் பாலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 1887-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு இரண்டடுக்கு பாலம் என்பது கூடுதல் சிறப்பு. அதாவது கீழ் தளத்தில் ரயில் செல்லும்படியாகவும், மேல் தளத்தில் மற்ற வாகனங்கள் செல்லும்படியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. காசிக்கு செல்���வர்கள் தனக்கு பிடித்த எதையாவது 'இனி நினைப்பதில்லை, தொடுவதில்லை' என்று வேண்டிக்கொண்டு கங்கையில் விட்டு வருவது வழக்கம். காசிக்கு வந்து செல்வது வாழ்வில் ஏதேனும் ஒருவிதத்தில் திருப்புமுனையைத் தருவதுடன், நம்மை புதுப்பிக்கிறது; நிறைவு தருகிறது; சாதிப்பதற்கான அசாத்திய நம்பிக்கையை விதைக்கிறது காசியில் வீடுகள் தோறும் கோவில்கள் உள்ளது. முன்பெல்லாம் அரசர்கள் காசி யாத்திரை வரும்போது தங்களுக்கென வீடும் அங்கேயே வழிபாட்டிற்கு கோவிலும் கட்டிக்கொள்வார்களாம். யாத்திரை முடிந்ததும் அவைகளை அப்படியே விட்டு விட்டு சென்று விடுவார்களாம். அவைகளைதான் இப்பொழுது இங்குள்ள மக்கள் பராமரித்து வருகிறார்கள். காசியில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் பல உண்டு. துண்டி கணபதி ஆலயம், துர்கா ஆலயம், சங்கட் விமோசன் ஆலயம், காசி அரண்மனை, ஸம்ஸ்க்ருத பல்கலைக் கழகம், பனாரஸ் ஹிந்து பலகலைக் கழகம், பனராஸ் விஸ்வநாதர் ஆலயம், சாரநாத், காசியின் அரசரால் கட்டப்பட்ட ராம்நகர் கோட்டை, ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் இருக்கும் சூரிய கடிகாரம் போன்றவை அவசியம் காண வேண்டியவையாகும். படகுப்பயணம்:--- கங்கை நதியில் படகுப்பயணம் செய்வது ஒரு நல்ல மனதில் பதியும் நிகழ்வாக அமையும். . மால்வியா பாலம்:--- வாரணாசியில் கங்கை நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள மால்வியா பாலம் டஃப்ஃபரின் பாலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 1887-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு இரண்டடுக்கு பாலம் என்பது கூடுதல் சிறப்பு. அதாவது கீழ் தளத்தில் ரயில் செல்லும்படியாகவும், மேல் தளத்தில் மற்ற வாகனங்கள் செல்லும்படியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. காசிக்கு செல்பவர்கள் தனக்கு பிடித்த எதையாவது 'இனி நினைப்பதில்லை, தொடுவதில்லை' என்று வேண்டிக்கொண்டு கங்கையில் விட்டு வருவது வழக்கம். காசிக்கு வந்து செல்வது வாழ்வில் ஏதேனும் ஒருவிதத்தில் திருப்புமுனையைத் தருவதுடன், நம்மை புதுப்பிக்கிறது; நிறைவு தருகிறது; சாதிப்பதற்கான அசாத்திய நம்பிக்கையை விதைக்கிறது ஆயிரமாயிரம் தலைமுறைகளாக நமது வம்ச வாழ்க்கை பிரவாகத்தில் முக்கிய இடம் பிடித்து இருக்கும் இந்த புனித நதியை, பல ஆன்மீக பலத்தின் ரகசியங்களையும்,யுகம் யுகமாக கோடிக்கணக்கானோரின் பிராத்தனைகளையும் மெளனமாக ஏற்று சுமந்துகொண்ட��ருக்கும் கங்கையை - ஒவ்வொரு பாரதியும் மனிதரும் தம் வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது சென்று பார்க்க வேண்டியது அவசியம் ஆயிரமாயிரம் தலைமுறைகளாக நமது வம்ச வாழ்க்கை பிரவாகத்தில் முக்கிய இடம் பிடித்து இருக்கும் இந்த புனித நதியை, பல ஆன்மீக பலத்தின் ரகசியங்களையும்,யுகம் யுகமாக கோடிக்கணக்கானோரின் பிராத்தனைகளையும் மெளனமாக ஏற்று சுமந்துகொண்டிருக்கும் கங்கையை - ஒவ்வொரு பாரதியும் மனிதரும் தம் வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது சென்று பார்க்க வேண்டியது அவசியம் \"காசி\" நகரமானது ஹிந்துக்களின் போற்றுதலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்.. \"காசி\" நகரமானது ஹிந்துக்களின் போற்றுதலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்.. காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்பதற்கே அரிய ஓரு சிவ சக்தியந்திரம். வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலையானது இங்கே இருக்கிறது. சிவபெருமானே வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள். அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்டது என்பதுவரலாறு. நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468. நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது. மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன. காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு. இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும். இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம். இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்.. காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்பதற்கே அரிய ஓரு சிவ சக்தியந்திரம். வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலையானது இங்கே இருக்கிறது. சிவபெருமானே வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள். அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்டது என்பதுவரலாறு. நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468. நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது. மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன. காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு. இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும். இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம். இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழி��ில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்.. 468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும். இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும். அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது. இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது. இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து,அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம். இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு. அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது. அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள். இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது. இது ஒரு சக்தி உருவம். இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர். http://rishivedajnaanayogapeetham.blogspot.com/2016/03/blog-post.html காசியின் இருப்பிடம் : https://www.google.com/maps/place/Shri+Kashi+Vishwanath+Temple/@25.3109871,83.0106624,20z/data= 468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும். இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும். அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது. இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது. இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து,அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம். இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு. அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது. அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள். இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது. இது ஒரு சக்தி உருவம். இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர். http://rishivedajnaanayogapeetham.blogspot.com/2016/03/blog-post.html காசியின் இருப்பிடம் : https://www.google.com/maps/place/Shri+Kashi+Vishwanath+Temple/@25.3109871,83.0106624,20z/data=4m2\nதமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற வட மாகாணத்தை அரசாங்கம் 'தமிழீழம்' என்று பெயரிட்டு அம் மக்களுக்கு வழங்குதல் வேண்டும்.\nகிழக்கில் குறிச்சி குறிச்சியா குந்தி இருந்து கொண்டு கிழக்கு முழுமைக்கும் உரிமை கோர முஸ்லிம் வியாபாரிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது. கிழக்கை விட அதிகளவில் தெற்கிலும்.. மேற்கிலும்.. வசிக்கும் இதே முஸ்லீம்கள் அங்கும் உரிமை கோரலாமே.. ஏலவே தென்கிழக்கு அலகு மட்டும் தான் இவர்களுக்கு வழங்கப்பட முடியும். தமிழ் மக்களோடு சேர்ந்து வாழ்வது என்று முடிவெடுத்தால்.. மொத்த தமிழீழத்திலும் சம உரிமையோடு இவர்களும் வாழலாம்.\nசீலை கொடுக்க முதலே சுரேசின்ரை கதை கிழிஞ்சிருக்கும்😀\nதமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற வட மாகாணத்தை அரசாங்கம் 'தமிழீழம்' என்று பெயரிட்டு அம் மக்களுக்கு வழங்குதல் வேண்டும்.\nஇதை சிங்கள மக்கள் பிரதிநிதிகள் கூறவேண்டும்....அதைவிடுத்து சிறுபான்மையினர் க்கூறுவதில் பயன் ஏதுமில்லை\nயாழ் இனிது [வருக வருக]\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leenamanimekalai.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-04-19T22:16:55Z", "digest": "sha1:JKECUE7Q4HLK74NK7AHIUROZFUE2JOEE", "length": 76418, "nlines": 269, "source_domain": "leenamanimekalai.com", "title": "கவிதை/ ஒன்றுகூடல்/ உரையாடல் – Leena Manimekalai", "raw_content": "\nதமிழ்க் கவிஞர்கள் இயக்கம் வால்பாறை மற்றும் சென்னை/ 2009\n-லீனா மணிமேகலை /செல்மா பிரியதர்ஷன்\nஇரண்டு ஆண்டுகளில் வெளிவந்த சில கவிதைத் தொகுப்புகளை முன்வைத்து ‘தமிழ்க் கவிஞர்கள் இயக்கம்’ ஒரு மனம் திறந்த உரையாடலுக்குத் திட்டமிட்டிருந்தது. ஜூன் 13,14 ஆகிய இரு நாட்களில் வால்பாறையின் இயற்கை எழில் சார்ந்த பிண்ணனியோடு கவிதைக்கான அமர்வுகள் திட்டமிடப்பட்டிருந்தன. நவீன தமிழ்க்கவிதையில் உருவாகியிருக்கும் பன்மைத்துவ போக்குகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வண்ணம் கவிதைப் பிரதிகள் தேர்ந்தெடுக்கபப்பட்டிருந்தன. ஈழத் தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் பெண்களின் கவிதைத் தொகுப்புகள், தலித் மற்றும் விளிம்புநிலை கவிதைகள், சமகாலத்து அரசியல் கவிதைகள், என அனைத்துப் போக்குகளையும் உள்ளடக்கிய தெரிவாக இருக்கும்படி கூடுமான வரை முயன்றோம். இந் நவீன கவிதைப் போக்குகள் மீது மனத்தடையற்ற விவாதங்களை உருவாக்குவது, நகர வேண்டிய திசைவெளி தூரங்கள் குறித்த பிரக்ஞையைக் கண்டடைவது, சாதி இனம் மொழி மதம் என்னும் உள்ளுர் தேசியப் பிடிமானங்களிலிருந்தும், பண்டம் சந்தை, போர், மரணம் என்றும் உலகளாவிய நெருக்கடிகளிலிருந்தும் தமிழ்க் கவிதை எதை உள்வாங்கியது எவற்றிலிருந்து விலகி நிற்கின்றது என பகிரங்கப்படுத்திக் கொள்வது தொடர்ந்து சிந்திப்பது எழுதுவது ஒன்றுகூடுவது இயங்குவது என்பதான அடிப்படையில் தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தின் மற்றுமொரு முயற்சியாக இந்த ஒன்றுகூடல் அமைந்திருந்தது.\nஜூன் 13 சனி காலை வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த கவிஞர்கள், ஆய்வாளர்கள், கருத்தாளர்கள் பொள்ளாச்சியில் ஒன்றுகூடி வால்பாறையை நோக்கிப் புறப்பட்டோம் Holiday Home என்ற விடுதியில் தங்குவதற்கு அறைகளும் திறந்த வெளியில் அரங்கமும், மழை இருக்கும் பட்சத்தில் தங்குமிடத்தில் உள் அரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாரல் காரணமாக முதல் அமர்வு மாலை உள் அரங்கத்தில் ஜூன் 13 மாலை 3 மணிக்கு துவங்கியது. கரிகாலன் வரவேற்க அ.மார்க்ஸ் தொடக்கவுரை ஆற்றினார். 90-களுக்குப் பின் உலகளாவிய அளவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், இந்திய அரசு கடைப்பிடித்த பொருளாதார வெளியுறவுக் கொள்கைகள், அதனால் மக்கள் வாழ்க்கை முறையில் உருவான விளைவுகள் அவை இலயக்கியத்தில் உருவாக்கிய தாக்கங்கள் ஆகியவைகள் பற்றி அ.மார்க்ஸ் விரிவாக பேசினார்.கவிஞர் உலக அரசியல் நிலவரங்களை புரிந்து கொண்டு தீவிரமான எழுத்துக்களை எழுத வேண்டும் என்றார். முதல் அரங்கம் கமலாதாஸ் அரங்கமாக கடைபிடிக்கப்பட்டது. தமிழ்நதி, கமலாதாஸின் வாழ்வு மற்றும் எழுத்து குறித்து கட்டுரை வாசித்தார். கமலாதாஸின் மொழிபெயர்ப்பு கவிதை ஒன்று வாசிக்கப்பட்டது. கமலாதாஸ் குறித்த ஜெயமோகனின் வலைத்தள பதிவு சர்ச்சைக்குள்ளானது. யாராலும் காதலிக்கப்பட முடியாத கமலாதாஸின் அழகற்ற உருவமே அவரது எழுத்திலுள்ள திரிபுபட்ட பாலியல் எழுத்திற்கும் பாலியல் விரக்திக்கும் உளவியல் அடிப்படையாக விளங்குகிறது என்பது போன்ற அவரது பதி���ு பலராலும் கண்டிக்கப்பட்டது. அழகிய பெண்களின் எழுத்தில் இதுபோன்ற உளவியல் அடிப்படையிலான பாலியல் பிசிறுகள் இருப்பதில்லை என்பது மிக பிற்போக்கான ஆணிய அணுகுமுறை என்று விவாதிக்கப்பட்டது. லீனா மணிமேகலை, சுகிர்தராணி, தமிழ்நதி, முஜ்பூர் ரஹ்மான் நட.சிவக்குமார் இவ்விவாதத்தில் பங்கு பெற்றனர். ஆணாய் இருக்கும் எழுத்தாளர் பெண்ணின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு அழகு,அழகற்ற உடல் என்று பிரித்துப்பார்த்து தோற்றம் சார்ந்த உளவியல் அடிப்படையில் பெண்ணின் பாலியல் எழுத்தை குறுக்குவது ஒட்டுமொத்த பெண் எழுத்தையும் சிறுமைப்படுத்துதலாகவே இருக்கிறது.\nமுதல் அமர்வில் சாராயக்கடை(ரமேஷ் பிரேதன்) பிரதியை இளங்கோ கிருஷ்ணன், உறுமீன்களற்ற நதி( இசை) , கரிகாலன், நிசி அகவல் (அய்யப்ப மாதவன்) , அசதா, கரிகாலன் தேர்ந்தெடுத்த கவிதை(கரிகாலன்)- க மோகனரங்கன், திருடர்களின் சந்தை )ம மதிவண்ணன்6. உலகின் அழகிய முதல் பெண்(லீனா மணிமேகலை), க. பஞ்சாங்கம் துறவி நண்டு (எஸ். தேன்மொழி) விஷ்ணுபுரம் சரவணன், கடலுக்கு சொந்தகாரி(மரகதமணி)- எஸ் தேன்மொழி ஆய்ந்து கட்டுரைகள் சமர்ப்பித்தார்கள் கட்டுரைகளின் மீது கேள்விகளும் உரையாடலும் விவாதங்களும் நடைபெற்றன.\nயவனிகாவின் திருடர்களின் சந்தை’ நூலிற்கு ம.மதிவண்ணன் வாசித்த கட்டுரை பெருத்த விவாதங்களை உருவாக்கியது யவனிகாவின் கவிதைகளில் பார்ப்பனிய இந்து பேரினவாத அரசியலுக்கு ஆதரவாக எதுவும் இல்லை அதே நேரத்தில் எதிராகவும் எதுவும் இல்லை. இந்திய ஆட்சியின் தர்மமாக விளங்கும் பார்ப்பனிய ஆதிக்கத்தை எதிர்க்காமல் தீண்டாமைக்கு எதிராக எழுதாமல், தலித் விடுதலை குறித்து எழுதாமல், எங்கோ இருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பாம்பும் சாகாமல் கம்பும் நோகாமல் எதிர்த்து எழுதிவிட்டால் மிகச் சிறந்த அரசியல் கவிதைகள் எழுதிவிட்டதாக ஆகிவிடமுடியுமா என்று தனது கட்டுரையில் கேள்வி எழுப்பினார். கடந்த பத்தாண்டுகளில் எழுதிவருபவர்களில் யவனிகாஸ்ரீராம் குறிப்பிடக் தகுந்த அரசியல் கவிதைகள் எழுதி வருபவர் (தீராநதி பதிவு) என்ற அ. மார்க்ஸின் கருத்தை மறுத்துப் பேசிய ம.மதிவண்ணன் கவிதையின் அரசியல், அரசியல் கவிதைகளுக்கான இலட்சணங்கள் பற்றிய விவாதங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேச எழுந்த நட.சிவக்குமார் இதுவரை பிற்படுத்தப்���ட்ட சாதியிலிருந்து எழுத வந்த கவிஞர்கள் தங்களது ஜாதிய பெருமைகளைத்தான் கவிதைகள் என்ற பெயரில் எழுதியிருக்கிறார்கள் என்றும் கலாப்பிரியா, விக்ரமாதித்தன் எழுத்துக்கள் பிள்ளைமார் எழுத்துக்கள் என்றும் கரிகாலன் கவிதைகள் வன்னியர் எழுத்துக்கள் என்றும் கூறினார். தொடர்ந்த விவாதத்தில் பட்டாளிமக்கள் கட்சி ஒன்றிணைத்த தமிழ் படைப்பாளிகள் பேரியக்கத்தில் கரிகாலன் ஏன் கலந்து கொண்டார் என்று ம.மதிவண்ணன் கேள்வி எழுப்பினார். பாட்டாளி மக்கள் கட்சியோடு தனக்கு தொடர்பில்லை என்று சொன்ன கரிகாலன் தான் தொடர்ந்து தலித் மக்களோடும் படைப்பாளிகளோடும்தான் இணைந்து செயல்பட்டுவருவதாக கூறினார். சுகிர்தராணி, கவின்மலர், கம்பீரன் ஆகியோர் இவ்விவாதங்களின் பங்கு பெற்றனர். யவனிகா ஸ்ரீராம் இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிட்டுள்ளார். மற்ற மூன்று தொகுப்புகளிலும் தலித் ஆதரவு பிராமணிய எதிர்ப்பு கவிதைகளையெல்லாம் எழுதியுள்ளார். ஒருவரது தொகுப்பை விமர்சிக்க வருகையில் (வேறு தொகுப்புகள் இருந்தும் அதனை படிக்கவில்லை என்ற ஒப்புதலோடும்) ஒரு தொகுப்பிலுள்ள கவிதைகளை மட்டுமே வைத்து ஒருவரது ஒட்டுமொத்த ஆளுமை மற்றும் இலக்கிய அரசியல் நிலைப்பாடுகள் குறித்து முற்று முடிவான அபிப்ராயங்களை முன்வைப்பது முறையாகாது. சாதி ஒழிப்பு தலித் ஆதரவு நிலைப்பாடுகளை மட்டுமே அரசியல் கவிதைகளுக்கான இலட்சணம் என்பது ஒற்றை மைய அணுகுமுறையாக உள்ளது. சாதி ஒழிப்பும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் ஒன்றோடொன்று தொடர்புடையதுதான். சாதிய பிரச்சினைகளுக்கான தீர்வை உள்ளுர் தேசிய உலகளாவிய பிரச்சினைகள் அனைவற்றிற்கும் முன் நிபந்தனையாக வைப்பது பொருத்தமற்றது. ஏகாதிபத்தியம் தனது சந்தையை விரிவுபடுத்த ஒருபுறம் வன்முறை குழுக்களுக்கு ஆயுதம் வழங்கும் மறுபுறம் முன்னின்று ஒரு தேசிய இனத்தை அழிக்கும். ஒருவேளை தனக்கு சாதகமென்றால் எந்த ஒரு நாட்டின் சமூக கட்டமைப்பையும்கூட தகர்க்கும் வல்லமை வாய்ந்ததாய் இருக்கிறது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்து எழுதும் கவிதைகளும் அரசியல் கவிதைகள்தான் என்று செல்மா பிரியதர்ஸன் ‘அரசியல் கவிதைகள்’ குறித்த விவாதத்தில் தனது கருத்துக்களை முன் வைத்தார்.\nஅதிகம் விவாதிக்கப்பட்ட மற்றொரு தொகுப்பு லீனாமணிமேகலையின் ‘உலகின் அழகிய ���ுதல் பெண்’. க.பஞ்சாங்கம் அனுப்பியிருந்த கட்டுரை வாசிக்கப்பட்டது. பால் கடந்த எழுத்தை எழுதுவதே தனது இலட்சியம் என்று முன்னுரையில் லீனா மணிமேகலை குறிப்பிட்டிருந்தது, அதையொட்டி க.பஞ்சாங்கம் தமிழ்ச்சூழலில் அதற்கான வாசகர்கள் இல்லாத நிலையில் பால்கடந்த எழுத்திற்கு வாய்ப்புகள் இல்லை என்று கருத்துத் தெரிவித்திருந்தார். பால்கடந்த எழுத்தின் சாத்தியங்கள் பற்றி ராஜன் குறை பேசினார். பாலினத்தின் அடையாளங்கள் தட்டுப்படாத வண்ணம் எழுத்து சமநிலையுள்ள நியூட்ரல் தன்மைக்கு மாறவேண்டும் என்றார். நான் எழுதத் துவங்கும்போதும் சிந்திக்கத் துவங்கும்போதும் பெண் என்ற அடையாளத்தை மறந்துவிட்டு ஒருநொடிகூட இருக்க முடியவில்லை. என்னைப் பொறுத்தளவில் பெண் என்ற பிரக்ஞை கடந்த எழுத்தை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்றார். தமிழ்நதி. பாலினம் மட்டும் அல்ல. சாதி அடையாளத்தையும் கடந்த எழுத்து என்பது சாத்தியமில்லை. நான் ஒரு பெண். அதிலும் தலித்பெண் என்பது எனது எழுத்தின் அங்கமாக இருக்கிறது என்று சுகிர்தராணி குறிப்பிட்டார். ‘நவீன பெண் தமிழ்க் கவிதையின் உச்சம்’ என்ற தலைப்பிட்டு அனுப்பியிருந்த பஞ்சாங்கத்தின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த ‘லீனாவின் கவிதைகள் காமக் களியாட்டக் கவிதைகள்” என்ற அடைமொழி பெரிதும் சர்ச்சைக்குள்ளானது. காமக் களியாட்ட கவிதைகள் என்ற வார்த்தை மிகவும் கண்டிக்கத்தக்கது என முஜ்பூர் ரஹ்மான், ரசூல் மற்றும் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வார்த்தை பிரயோகத்தில் பெரிய தவறொன்றும் இல்லை என்று சஃபி வாதிட்டார்.\nமதுச்சாலைகள், குடி, அநாதரவு ஆகிய மனோநிலைகள் கவித்துவச் செறிவோடு ரமேஷ் பிரேதனின் சாராயக் கடையில் பரவியிருக்கிறது என்றும் அவைகள் மிகச் சிறந்த பின் நவீனத்துவ கவிதைகளாக இருக்கிறதென்று இளங்கோ கிருஷ்ணன் குறிப்பிட்டார். தன் நிலம் சார்ந்த மக்களின் தொழில், வாழ்க்கைப்பாடுகளை சித்தரிக்கும் தொகுப்பாக கரிகாலனின் கவிதைகள் விளங்குகிறது என்று க.மோகனரங்கன் கூறினார். எஸ்.தேன்மொழி கவிதைகளில் எப்போதும் ஒரு சிறுமி மழையை வரவழைத்த வண்ணம் வந்துகொண்டிருப்பதாகவும் தொன்மங்களை நிகழ்காலத்தோடு தொடர்புபடுத்தி ஒப்புநோக்கும் தன்மையையுடைய கவிதைகளை அவர் அதிகம் எழுதுவதாக விஷ்ணுபுரம் சரவணன் குறிப்பிட்டார். இசை நம்பிக்கையளிக்கும் கவிஞராக இருப்பதாகவும் இசையின் கவிதைகளை பெருங் கொண்டாட்டத்தோடு பகிர்ந்து கொள்வதே தனக்கு மகிழ்வளிக்கும் செயல் என கரிகாலன் கூறினார்.\nகவிதைக்கான விமர்சனமும் விவாதமும் முடிந்தவுடன் கவிஞர்கள் தாங்கள் எழுதியதில் தங்களுக்குப் பிடித்த ஒரு கவிதையை வாசித்தார்கள். அய்யப்ப மாதவன் மரணமுறுதல் குறித்து ஒரு கவிதையை வாசித்தார். அத்தனை விதங்களிலும் ஏற்படும் மரணங்கள் பற்றியும் பட்டியலிடப்பட்ட அக்கவிதையும் அதை அவர் வாசித்த விதமும் ஒருவிதமான இலகுவான கவித்துவ கணங்களாக இருந்தன. முதல் நாள் அமர்வு முடிவடைந்தபிறகு இரவு அவரவர் வசம் ஒப்படைக்கப்பட்டது.\nஇரண்டாம் நாள் சின்னக்கல்லாறில் அமர்வு திட்டமிடப்பட்டிருந்தது. கிடைமட்டமாக ஓடிவரும்போது ஆறாக செங்குத்து பாறைகளில் வீழும்போது அருவியாக, பாறைக்குடைவுகளில் தேக்கமாக நீரும் பாறையும் மரப்பசுமையும் சூழ்ந்த இடந்தேடி அமர்ந்தோம். இரண்டாம் நாள் ராஜமார்த்தாண்டன் அரங்கம் க.மோகனரங்கன் அவரின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ராஜ மார்த்தண்டான் நம் காலத்தின் மிகப்பெரும் கவி ஆளுமையாக விளங்கினார். தங்கு தடையற்று அனைவரிடமும் பழகும் விவாதிக்கும் பண்பாளராக இருந்தார். தற்கால கவிதைகளின் முக்கியமான தொகை நூலான கொங்குதேர் வாழ்க்கை யை ராஜமார்த்தாண்டனின் முக்கியமான தொகுப்பு நூல். ஆனால் அதில் சில முக்கியமான கவிஞர்களின் கவிதைகளை தவிர்த்துவிட்டார். அதுகுறித்து அவரோடு விவாதித்த அனுபவங்களை க.மோகனரங்கன் பகிர்ந்து கொண்டார்.\nசெல்மா பிரியதர்ஸனின் தெய்வத்தைப் புசித்தல் நூலிற்கான விமர்சனக் கட்டுரையை ரசூல் வாசித்தார். குழந்தைகளின் உலகமும், காதலும், கிராமத்து காட்சிகளும் தொன்மங்களும் நிறைந்த கவிதைகள் இவைகள் என்றார். இளங்கோ கிருஷ்ணனின் காயசண்டிகை நூலிற்கு இளஞ்சேரல் எழுதிவந்த கட்டுரையை சுரேஷ்வரன் வாசித்தார். இவர் கவிதைகளில் சமூக அரசியல் பண்பாட்டுத்தளம் கலாச்சார சிக்கல்களிலும் அறிவியல் கோட்பாடுகளிலும் இனம் புரியாத ஈடுபாடு கொண்டிருப்பது வியப்பளிக்கக்கூடியது என்று இளஞ்சேரல் குறிப்பிட்டிருந்தார். அழகிய பெரியவனின் உனக்கும் எனக்குமான சொல் நூலிற்கு யாழன் ஆதி கட்டுரை வாசித்தார். காதலும் தான் சார்ந்த தலித் சமூகம��� சார்ந்த வாழ்வு முறைகளும் கவிதையின் முக்கிய பாடுபொருளாக உள்ளதென்று யாழன் ஆதி குறிப்பிட்டார். கடந்து போகவே முடியாத இந்த சாதி அடையாளங்கள் குறிப்பாக தலித்மக்கள் மீது பாரமாக பெருஞ்சுமையாக உள்ள பிறப்படையாளம் புதிதாய் பிறந்த ஒரு சிறு குழந்தைமீதும் அடுத்தநொடியே எங்ஙனம் அது இறங்குகிறது என்ற அழகிய பெரியவனின் கவிதை உலகத்தை சித்திரப்படுத்தினார்.\nஆறு, அருவிக் குளியல், பாறையின் அடர்ந்த சாம்பல் நிறம், வனப்பசுமை, மிதந்தலையும் மேகங்களின் அடர்ந்த நீலம், சமயத்தில் கீழிறங்கும் மஞ்சுப் பொதியின் புகைமூட்டம் இவையனைத்தையும் உள்ளிடக்கி விரிந்து பரந்த வெளி நம்மிடம் கூடுதல் ஆற்றலைக் கோரியது. தலைக்குமேல் மேகம் உறுமியது. ஒரு சறுக்குப் பாறையையும் புழுத்த மரப்பாலத்தையும் மறுபடி ஒருமுறை கடந்து அறை சேர்ந்தோம். சிறிதாக அரங்கத்தில் ஒன்றுகூடி நிகழ்வுகள் பற்றி பேசி நன்றிகூறி அவரவர் நெடுந்தூரப் பயணத்திற்கு தயாரானோம். சுகிர்தராணி, யாழன் ஆதி, செல்மா பிரியதர்ஷன் இச் சந்திப்பை திட்டமிட்டு ஒருங்கிணைத்தார்கள். திட்டத்தில் ஈழக்கவிதைகள் முழுதாய் விடுபட்டுப் போயிருந்தது. ஈழக் தமிழ்க் கவிதைகளுக்கு விரைவில் தனி அரங்கம் என்ற உறுதிமொழியோடு அனைவரும் கலைந்தோம்.\nகவிதை ஒன்றுகூடல் உரையாடலின் இரண்டாவது நிகழ்வு ஜீன் 26ல் சென்னை லயோலா கல்லூரி அய்க்கப் அரங்கத்தில் ஈழக்கவிதைகள்: ஒரு பன்முக வாசிப்பாக நடைபெற்றது. இரண்டாவது நிகழ்விற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கும் போதே வால்பாறை நிகழ்வுகள் குறித்து வதந்திகளும் கிசுகிசுக்களும் பரவ ஆரம்பித்திருந்தன. வழக்கம்போல நமது கலாச்சாரக் காவலர்கள் வேவுபார்த்து துப்பறிந்த உண்மைகளை பரப்பினார்கள். விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் ‘குடும்பப்பெண்களுக்கான’ அவள் விகடனிலும் அரசியல் துப்பு துலக்கும் பத்திரிக்கையான ஜூனியர் விகடனிலும் அதனதன் வியாபார யுத்திக்கிணங்க செய்தி வெளியானது, காட்டுக்குள் கவிதாயினிகள் நடத்திய கவிதையாகம் என்று அவள் விகடனில் ஒரு காமெடி பீஸ.; ஜூனியர் விகடனில் கழுகார் வரைக்கும் தலைபோகிற பிரச்சினை பெண் கவிஞர்களில் சிலர் குடித்தார்கள் என்பதுதான் நெருக்கடிகளிலிருந்து விலகி ஒரு 40 பேர் இலக்கியம் பேசுவதற்கு மலையேறினாலும் அதில் ஒரு நான்கு பெண்கள் ��ுடித்ததை கண்டுபிடித்து கவிதாயினிகள் குடித்தார்கள் கூத்தடித்தார்கள் என்று பல லட்சம் பேர் படிக்கும் கிசு கிசு பத்திரிக்கையில் எழுதி பொதுச் சமூகத்திற்கு காட்டிக் கொடுக்கும் அறிவு ஜீவியார் என்பது இன்னும் விளங்கவில்லை. இதற்கு கண்காணிக்கும் வேவுபார்க்கும், காட்டிக் கொடுக்கும் அறிவுஜீவி கலாச்சாரக் காவலர்கள் இலக்கியக் கூட்ட்ங்களில் உருட்டுக் கட்டைகளோடு நுழைந்து குடிக்கும் பெண்களை அடித்து நொறுக்கிவிட்டுப் போவது மேலானது.\nஈழக் கவிதைகள் பன்முக வாசிப்பு நிகழ்வு ஈழ அரசியலின் பல்வேறுபட்ட கருத்து நிலைப் பாடுகளையும் விவாதித்துக்கொள்ளும் களமாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. குறிப்பாக இலங்கையில் போர் முடிவடைந்த நிலையில் இனிதான அரசியல் நடவடிக்கைகள் என்னவாக இருக்கவேண்டும் என்பதை நோக்கி உரையாடல்கள் எழுந்தன. நிகழ்வை ஒருங்கிணைந்த லீனா மணிமேகலை குறிப்பிட்ட ஒரு செய்தி அதிர்ச்சியாயிருந்தது. ரவிக்குமார் எம்.எல்.ஏ. “வால்பாறையில் என்ன நடந்தது” என்று குறுஞ்செய்தியிட லீனா. வதந்திகளுக்கு பதில் சொல்லி என்ன ஆகப் போகிறது என்று பதிலளித்திருக்கிறார். ஈழத்தமிழ் கவிதைகள் பன்முக வாசிப்பு நிகழ்வு குறித்த செய்தியை குறுஞ்செய்தியிட அதற்கு ரவிக்குமார் “பேஷ், பேஷ் , செத்தும் கொடுத்தார்கள் சீதக்காதிகள்” என்று பதில் எழுதியிருக்கிறார். தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஈழத்துக் கவிதைகளை முன்வைத்து இலங்கையில் நிலவும் பலதரப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளையும் விவாதிக்க ஒரு தளம் அமைத்து தர வேண்டும் என்ற முயற்சியை ரவிக்குமார் சிறுமைப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். தமிழ்க் கவிஞர்கள் இயக்கம் இதை கண்டனம் செய்கிறது. “இது இறுதிப் போர் பிரபாகரனைப் பிடித்து உயிருடனோ பிணமாகவோ இந்திய அரசிடம் ஒப்படைப்போம்” என்பதே ராஜபக்சே அரசின் போர் அறிவிப்பு. “இந்திய அரசின் யுத்தத்தை நான் நடத்தினேன்” என்பது மகிந்த ராஜபக்சேவின் போரின் வெற்றிச் செய்தி. இலங்கையில் போரை நடத்திய காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து ஆதரித்து தேர்தலில் பிரச்சாரம் செய்தவர் ரவிக்குமார் தான். 20ஆயிரம் உயிரிழப்பிற்கும் 1 இலட்சம் பேர் அடைந்த படுகாயங்களுக்கும், பல்லாயிரம் வீடுகள் மேல் குண்டுகள் போட்டு மூன்று இலட்சம் மக்கள் ��கதி முகாம்களில் வாழ நேர்ந்ததற்கும் காரணம் காங்கிரஸ் கட்சி இல்லையா ஒரு சில சீட்டுகளுக்கு காங்கிரஸடன் கூட்டணி வைத்து படுகொலைகளின் பாவங்களை நீங்களும் உங்களது கட்சியும் பங்கு போட்டுக் கொள்ளவில்லையா ஒரு சில சீட்டுகளுக்கு காங்கிரஸடன் கூட்டணி வைத்து படுகொலைகளின் பாவங்களை நீங்களும் உங்களது கட்சியும் பங்கு போட்டுக் கொள்ளவில்லையா சாகடித்தவர்கள் நீங்கள் தான், பெற்றுக்கொண்டவர்களும் நீங்கள்தான். அப்பாவிக் கவிஞ்ர்கள்மேல் உங்களுக்கெதற்கு இந்த வன்மம்.\nநிகழ்வு இரண்டிற்கு எட்டுக் கவிதை தொகுப்புகள்மேல் வாசிப்பு நிகழ்த்தப்பட்டது. இலங்கையில் பல்வேறு பகுதிகளிலிருந்து எழுதப்பட்ட, புலம்பெயர்ந்து தமிழ்நாடு மற்றும் அயலில் இருந்து எழுதப்பட்ட, வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுள்ளவர்களின் கவிதைத் தொகுப்புகள் மீதும் வாசிப்பும் விவாதமும் நடத்தப்பட்டது. அ.மங்கை தொகுத்த “பெயல் மணக்கும் பொழுது” என்ற தொகுப்பு நூல் குறித்து வ.ஐ.ச.ஜெயபாலன் பேசினார். இத்தொகுப்பு இலங்கையின் தமிழ் பேசும் பெண்களால் எழுதப்பட்ட தொகுப்பு. பெயல் மணக்கும் பொழுதுக்காக நாங்கள் கனவு கண்டு இருந்தோம். சாம்பலிலிருந்தும், நெருப்பிலிருந்தும், இரத்தத்திலிருந்தும், வாழ்ந்து வந்த நாங்கள் யாரைச் சபிப்பது என்று தெரியவில்லை. இந்த தோல்விக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ துணைபோனவர் யார் என்பதை அனைவரும் அறிந்திருக்கிறோம். மறுபடியும் எங்களது பெண்கள் எழுதிய கவிதைகளுக்குள் என்னால் உள்ளே நுழைய முடியவில்லை. இந்த தொகுப்பின் மூலம் சொல்லாத சேதிகள் ஏராளமுண்டு. ஆனால் தமிழின் முன்னணிக் கவிஞர்கள் என்று எங்களில் பலரும் பெயரெடுக்கவில்லை. மொழி ஒன்றாயிருந்தாலும் எங்களது பெண்களின் வாழ்வும் வரலாறும், வேறு வேறு. தமிழ்நாட்டிலுள்ள தமிழிலும், பிற மொழிகளிலும் இல்லாத தாய்வழித் தன்மை அதிகமுடையது எங்களது பெண்களின் மொழி என்று கூறிய ஜெயபாலன் சிவரமணியின் நெருக்கடிமிகுந்த அரசியல் தற்கொலையை நினைவுகூர்ந்தார்.\n“பதுங்கு குழியில் பிறந்த குழந்தை” தொகுப்பின் மீது அரங்கமல்லிகா உரையாற்றினார். இந்நூலின் ஆசிரியர் தீபச்செல்வன் வன்னியில் கிளிநொச்சியில் வாழ்ந்து வருபவர். எரிந்த நகரின் காட்சிக்குறிப்புகளும், ரத்தம் சிந்திய தெருக்களும், பதுங்குகுழிகளும், ���டுகொலைகளும் நிரம்பிய தீபச்செல்வனின் கவிதைகளை வாசித்து செயலற்றுக்கிடந்ததாக அரங்கமல்லிகா கூறினார். தனது சக பேராசிரியர்களிடமும், மாணவிகளிடமும், இக்கவிதைகளை பகிர்ந்துகொண்ட அனுபவங்களை விவரித்தார். மீனை அரியும்போது கிடைத்தன குழந்தையின் கண்கள் என்ற வரிகளிலிருந்து இன்னும் தன்னால் மீள இயலவில்லை என்ற அரங்கமல்லிகா இதையெல்லாம் அறிந்தும் அறியாமலும், இலங்கையின் தமிழ் மக்களின் விடுதலைக்கு எதுவும் செய்யமுடியாது சொரணையற்று தமிழ் சமூகம் இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.\nஇலங்கை இஸ்லாமியத் தமிழ் எழுத்துக்கள் என்ற அடிப்படையில் இரண்டு நூல்கள் நிகழ்வில் இடம் பெற்றிருந்தன. அதில் ஒன்று மஜீத்தின் “புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன”. மஜீத் இலங்கை அக்கரைப்பற்றில் தலைமறைவாக வாழ்ந்து வருபவர். 90களில் புலிகள் முஸ்லிம்களை வடக்கிலிருந்து வெளியேற்றியதைக்கூட புலிகளின் போர் தந்திரோபாயம் என்று புலி ஆதரவு நிலைப்பாடிலிருந்து பின்னர் சிங்களப் பேரின வாதத்திற்கு இணையானது புலிகளின் தமிழ்ப் பேரினவாதம் என்று எழுதி தற்போது தலைமறைவு வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவர், இவரது கவிதைகளின் மீது சந்திரா கட்டுரை வாசித்தார். இலைகளின் நுனியிலிருந்து விழும் இரத்தத் துளிகள், இரத்தத்தை நினைவூட்டியபடி அலையும் காற்று, ஆறு, கிணறு எழுத்து, சித்திரங்களிலிருந்து பொங்கிவரும் இரத்தம், இரத்தச் சிகப்பிலிருந்து மாறாத மழையின் நிறம் என நீளும் மஜீத்தின் கவிதைகள் கவித்துவ துயரம் மிக்கவைகள் என்றார் சந்திரா. எனது வெளியை பங்கு போட்டு சிங்கங்களும் புலிகளும் பகிர்ந்துகொண்டன, இரண்டின் வால்களையும் முடித்துவிட்ட எவனோ எனது இடத்தின்மீது நிரந்தரமான காயத்தை ஆரம்பித்து வைத்தான், அதிலிருந்து வடியும் இரத்தம் நிரந்தரமானது என அடிக்குறிப்பும் எழுதிவைத்துவிட்டான், எனது காயத்திலிருந்து வடியும் இரத்தத்துளிகள் விழும் இடமெல்லாம் இனி எனது வெளிதான் என்ற மஜீத்தின் கவிதையில் வரும் சிங்கம் புலி இரண்டும் தனது வெளியை பங்கு போட்டு கொண்டனர் என்ற சொல்லாடலின் மூலம் சிங்களப் போர் வெறியையும் விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும் ஒரே தராசில் நிறுத்துவதில் தனக்கு உடன்பாடில்லை என்று சந்திரா கருத்துரைத்தார்.\nகிழக்கிலங்கையிலிருந��து தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு நூல் “எனக்குக் கவிதை முகம்” இஸ்ஸத் ரீஹானா முஹம்மப் அசீம் என்ற இயற்பெயற் கொண்ட அனாரின் நூல். அனாரின் எனக்கு கவிதை முகம் நூலிற்கு செல்மா பிரியதர்ஸன் கட்டுரை வாசித்தார். அனாரின் கவிதைகள் இனம், மொழி, மதம், தேசம், எல்லை, என எதுவும் ஊடுறுவாத தூய காதல் கவிதைகள், சமகாலமும் வரலாறும் அதன் வழியே கடந்துபோகிறது. அனாரின் கவிதைகள் மிகுந்த வசீகரமாயிருக்கிறது. வாஞ்சையும் தத்தளிப்பும், மிக்க தேர்ந்தெடுத்த சொற்களில் கசிந்து உருகுகிறார். அன்பும், பிரியமும், ஏக்கமும், தவிப்பும் நிறைந்த அவரது சொற்கள் தன்னந்தனியான யாருமற்ற ஆதியில் ஆணும், பெண்ணுமாய், தாங்கள் மட்டுமே தனித்திருந்த ஒரு தோட்டத்தை, உலகத்தை, உண்டுபண்ணிவிடுகிறது. தொடும்போது வார்த்தைகள் பனிக்கட்டியாய் இளகுகிறது. முத்தமும், கண்ணீரும் உள்வயமாய் அதற்குள் சலசலக்குகிறது. தொடும்போது வார்த்தை திராட்சை ரசமாய் நுரைக்கிறது. அதற்குள் மருதாணிச்சாயமாய் மாலை மங்கி ஒழுகுகிறது. தொடும் போது வார்த்தைகள் காற்றின் கிழிந்த ஓரங்களை நெய்து முடிக்கிறது. தொடும் போது வார்த்தைகளில் மகரந்தங்கள் உதிர்கிறது. பரவு காலங்களை சூடிய வண்ணத்திகள் அதில் இருந்து பறந்து போகின்றன. அவரது வார்த்தைகளை தொடும் போது விரியும் உலகம் வாழ்வுக்கானது, அன்பிற்கானது, என்ற தனது வாசிப்பினை முன்வைத்தார்.\nதமிழ்நதியின் “சூரியன் தனித்தலையும் பகல்” நூலிற்கு ராஜேஸ்வரி கட்டுரை வாசித்தார். தமிழ்நதி தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார். தமிழ் இணைய வலைப்பக்கங்களில் பெரிதும் அறியப்பட்டவர். வால்பாறையில் இரண்டு நாள் நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். ஜுன் 26 ஈழக்கவிதைகள் பன்முக வாசிப்பு நிகழ்விற்கு விரும்பி அழைத்தும் அவர் வராதது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. நிலத்தை இழந்து திரியும் பரிதவிப்பு புலம்பெயர்ந்தலையும், இருப்பற்ற துயரமும், போர்க்காட்சிகளின் நினைவுமாக தமிழ்நதியின் கவிதைகள் உள்ளன என்று ராஜேஸ்வரி தனது கட்டுரையில் குறிப்பிட்டார்.\nஅதைத்தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் லதா ராமகிருஷ்;ணன் பேசினார். அரங்கமல்லிகா பயன்படுத்திய சொரணை என்ற வார்த்தையை மிகக் கவனமாக கையாளவேண்டும். தாமரை எழுதிய “கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்” என்ற கவிதையில் இந்தியாவில் ஓடும் ஆறு நதிகள் எல்லாம் வற்றிப்போகவேண்டும் என்று சாபமிடுகிறார். இது என்னவிதமான தமிழ் சொரணை கவிதை என்ற பெயரில் சொந்த தேசத்திற்கு சாபமிடலாமா என்றும் உலகெங்கும் போரினால் கொல்லப்படுவதைப் போலவே வறுமையினால் மடியும் மக்களின் எண்ணிக்கை அதிகம். வறுமை என்பதும் மக்கள் மேல் திணிக்கப்படும் மௌனப்போர் தான் அதுகுறித்தும் நாம் கவலைகொள்ள வேண்டியிருக்கிறது என்றார்.\nஇலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்துவரும் சுகன் ஈழத்து தமிழ் இலக்கியம் மற்றும் போர் குறித்து பேசினார். பௌத்தம் அன்பையும், கருணையையும் போதிப்பது, சிங்களப் படையின் பின்னால் உள்ளது பௌத்தவெறி என்று சொல்வது மிகவும் தவறானது. விகாரமான இந்திய இந்து மனத்தின் தட்டையான புரிதலே பௌத்தம் குறித்த இந்த புரிதல் என்று கூறியவர், இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாடிக் காண்பித்தார். காசி ஆனந்தன், சேரன் உள்ளிட்டவர்கள் போரை ஆதரித்துப் பாடினார்கள். இன வெறுப்பை வளர்த்தவர்கள் இப்படித்தான் தலை முறைக்கும் போர் காணிக்கையிடப்பட்டது. போர் அனைத்தையும் அழித்துவிடும். ஈழத்தில் உருவான பிரச்சினை வெள்ளாளர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே உருவானது இன்றுவரை அங்கு தலித்துகளுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. புலிகள் சாக்குமூட்டைகள்போல் மனித உயிர்களை அரணாக்கித் தங்களை பாதுகாத்து வந்தார்கள் என்றார், இலங்கையில் போர் முடிவுக்கு வந்தது தனக்கு ஒரு வகையில் மன நிம்மதியை தருகிறது என்றார்.\nஅடுத்ததாக தனிமையின் நிழல்குடை என்ற த.அகிலனின் கவிதைத் தொகுப்புக் குறித்து சுகுணா திவாகர் பேசினார். த.அகிலன் தற்போது சென்னையில் வசிக்கிறார் த.அகிலன் எழுதிய “மரணத்தின் வாசனை” போர் தின்ற சனங்களின் கதையாக இருந்தது, தொடர்ந்து எழுதிவரும் இளங்கவிஞர் அகிலனின் காதல் கவிதைகள் இளம்பிராய நிலையில் உள்ளது என்றும் அரசியல் கவிதைகளுக்கான முன்னெடுப்பு தனிமையின் நிழல்குடை தொகுப்பிற்கு வலிமை சேர்க்கிறது என்றார். லதா ராமகிருஷ்ணனின் கவிஞர்கள் சாபமிடலாமா என்ற கேள்விக்கு எதிர்வினையாற்றினார். இந்திய தேசியம் என்பது இந்துப்பிராமணியம் கட்டியமைத்த தேசியம் என்றும் அதனை சாபமிடுவதில் தவறொன்றுமில்லை என்று சுகுணா திவாகர் பேசினா���்\nஇளங்கோவின் “நாடற்றவனின் குறிப்புகள்” தொகுப்பு குறித்து சோமிதரன் பேசினார். இளங்கோ யாழ்ப்பாணத்தில் பிறந்து உள்நாட்டிலே அகதியாக அலைந்து 16 வயதில் கனடாவிற்கு புலம்பெயர்ந்தவர். இளங்கோ தனது வயதை ஒத்தவர் என்று பேச ஆரம்பித்த சோமிதரன் இலங்கையில் தான் எதிர்கொண்ட போர் நிலவரங்கள் குறித்து பேசினார். ஓட ஆரம்பித்தால் ஓடிக்கொண்டே இருந்து மூச்சிறைத்து எங்காவது காட்டில் தங்கிவிடுவது, விமானத்தில் இருந்து குண்டுகள் போடும்போது பள்ளியிலுள்ள பதுங்கு குழிகள் அனைவருக்கும் போதுமானதாயும் இருக்காது அதனால் சிலபேர் மரங்களுக்கடியில் படுத்துக் கொள்வோம். சிதறிக்கிடக்கும் பரளைகளைப் பொறுக்கிக் கொண்டுபோய் இயக்கத்தில் கொடுத்தால் காசு தருவார்கள் என்றார். இப்போது தமிழ்நாட்டில் பிரபாகரன் உயிரோடு உள்ளாரா இல்லையா என்பதுதான் பிரச்சனையாக இருக்கிறது. 80களுக்குப்பின்னாhல் பிறந்த எங்களுக்கு இலங்கையில் இருந்தபோது நாடென்று ஒன்று இருந்ததில்லை. அகதிகளாய் வெளியேறிய பின்னும் நாடென்று எதுவும் இருக்கவில்லை. எங்களது வாழ்வே நாடற்றவர்களின் குறிப்புகள்தான் என்றார்.\nநிகழ்வின் மீது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் மகேந்திரன் கருத்துரையாற்றினார். சிங்களர்கள் கடைபிடிக்கும் பௌத்தத்திலும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் உண்டு. பண்டார நாயகாவை கொலை செய்தது ஒரு புத்த பிக்கு. போருக்குப்பின்னால் சிங்கள பௌத்த இனவெறி உண்டு என்றார். புலிகள் மேல் விமர்சனங்கள் இருந்தாலும் இன்று ஈழ விடுதலைக்காக களத்தில் நின்று போராடியவர்கள் புலிகள்தான் இலங்கைக்கு வெளியிலுள்ள தமிழர்களும் தமிழகத்திலுள்ள அரசியல் சக்திகளும் இலங்கை மக்களுக்கான விடுதலையை பெற்றுத்தர தொடர்ந்து போரட வேண்டும் என்றார். இஸ்லாமிய தமிழர்கள் மலையகத் தமிழர்கள் என வேறுபாடுகளை வளர்க்காமல் அங்கொரு தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் சிங்களப் பேரினவாதத்திற்கு இணையாக புலிகளின் தமிழ்ப் பேரினவாதத்தைக் கட்டியமைப்பது தவறு என்றார். அப்போது கறுப்புப்பிரதிகள் நீலகண்டன் எழுந்து அப்படியென்றால் புலிகள் இஸ்லாமியர்களை வடக்கிலிருந்து துரத்தியதையோ இஸ்லாமியர்கள் துரோகிகள் என்று படுகொலைகள் செய்ததையோ பேச வேண்டாம் என்கிறீர்களா என்றார். பழைய கதைகளை பே���ி இப்பொழுது என்ன செய்யப் போகிறோம். போரினால் எத்தனை ஆயிரம் பேர் இறந்துள்ளார்கள். வீடற்று அகதிகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு தீர்வு வேண்டும். அதை நோக்கி செயல்பட வேண்டும் என்று கூறினார். சுகனைப் பார்த்து உனது வயதென்ன வரலாறு தெரியுமா என்பது போன்று மகேந்திரன் கேள்விகள் கேட்பது மிகவும் தவறு எனறும், பொது அரங்கத்தில் இது போன்று அதிகார தொனியில் பேசுவது கண்டிக்கத்தக்கது என்று சுகுணா திவாகர் குறிப்பிட்டார். தனக்கு 47 வயதாகிறது. இலங்கையில் நான் போகாத கிராமங்களே இல்லை. இயக்கத்திலும் இருந்திருக்கிறேன். புலிகள் செய்த சகோதரப் படுகொலைகள் மாற்று இயக்கங்களை அழித்தது, சிறுவர்களை படையில் சேர்த்தது, மலையக மக்களின் கோரிக்கையில் எந்த அக்கறையும் அற்று இருந்தது. இஸ்லாமியர்களை விரட்டியடித்தது, மக்களை கேடயமாக்கி சொந்த மக்களின் உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்தது. வரலாற்றில் மறக்கக்கடிப்பட்டு விடாது என்று சுகன் பேசினார். தமிழக அகதி முகாம்களில் கல்வி கற்பதற்கான ஏற்பாடுகள் இல்லாமல் இருப்பது மிகுந்த வேதனைக்குரியது என்றார்.\nமரணம் வருந்தத்தக்கது, புலிகளை அழித்து விட்டதை சிங்கள இனம் கொண்டாடுகிறது, ஒரு வேளை சிங்களப் படையை புலிகள் வெற்றி கொண்டிருந்தால் நாம் மகிழ்ந்து கொண்டாடியிருப்போமா ஒரு இனத்தின் அழிவைப் பார்த்து இன்னொரு இனம் மகிழ்வது முதலாளித்துவத்திற்கு கிடைத்த வெற்றி, போரும், போரினால் உருவாகும் மரணமும் வெறுக்கத்தக்கது என்று வசுமித்ரா கூறினார்.\nதொடர்ந்து வந்திருந்த அனைவரும் பேசுவதற்கு விருப்பம் தெரிவித்தனர் இரவு 9.30 மணிவரை உரையாடல் தொடர்ந்து ஆனால் ஏதுவும் முற்றுப்பெற்றதாக இல்லை. ஒரு கனத்த வெறுமையும், இன்னும் ஏதோ ஒன்று விடுபட்டுப்போனது என்ற உணர்வோடும், கூட்டம் கலைந்தது.\nஇந்தக் கட்டுரை, நிகழ்வு குறித்த பதிவே\nஇதையொட்டி பரப்பிவிடப்பட்டிருக்கும் வதந்திகளுக்கும், அவதூறுகளுக்கும், உளவு அறிக்கைகளுக்குமான எதிர்வினைகள் தொடர்ந்து, இதே பகுதியில் வெளியிடப் படும்\nPosted in கட்டுரை, கவிதைTagged Ulagin_alagiya_mudhal_pen, கட்டுரை, கவிதை, தமிழ்க் கவிஞர் இயக்கம், வால்பாறை ஒன்றுகூடல்\n“உலகின் அழகிய முதல் பெண்” , கவிதைப் பிரதியை முன்வைத்து\n11 thoughts on “கவிதை/ ஒன்றுகூடல்/ உரையாடல்”\nவால்பாறை நிகழ்வுகள் குறித்து வெவ்வேறு கருத்துக்களும், சர்ச்சைகளும் மட்டுமே வாசிக்கவும், கேட்கவும் கிடைத்த நிலையில், முழுமையானதாக இப்பதிவு உள்ளது என்று கருதுகிறேன்.\nபத்தி பிரித்து எழுதுங்கள் அம்மணி.புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்\n\"பால்கடந்த எழுத்தின் சாத்தியங்கள் பற்றி ராஜன் குறை பேசினார்.\" – என்பது சரி.\n\"பாலினத்தின் அடையாளங்கள் தட்டுப்படாத வண்ணம் எழுத்து சமநிலையுள்ள நியூட்ரல் தன்மைக்கு மாறவேண்டும் என்றார்.\" – இவ்வாறு நான் எதையும் கூறவில்லை என நம்புகிறேன். நியூட்ரல் எழுத்து என்பதை நம்பவில்லை எனக்கூட தெளிவுபடுத்தியதாக நினைவு. எழுத்து என்பது தன்னளவில் அடையாளம் கடந்தது என்பதையும், சமூகச் சூழலே அடையாளத்தை தேவையானதாக்குகிறது அல்லது நிர்ப்பந்திக்கிறது என்பதை கவனிக்கவேண்டும் என்றுதான் சுட்டிக்காட்ட தலைப்பட்டேன். குறிப்பாக பாலியல் என்பதன் கட்டமைக்கப்பட்ட தன்மையை வலியுறுத்தவே அவ்வாறு பேசினேன்.\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\nமுன்னாள் காதலன் – கவிதை\nதிருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி\nபோர் வந்த நாள் – கவிதை\nஅறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – புதர்ப்பறவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/bangabandhu-to-be-launched-by-spacex-on-april-5/", "date_download": "2019-04-19T23:10:47Z", "digest": "sha1:QB7DDR6VZIZNVKM66T26JJJ5RV6CCIE7", "length": 20408, "nlines": 252, "source_domain": "vanakamindia.com", "title": "பங்களாதேசத்தின் முதல் சாட்டிலைட் பங்கபந்து... ஏப்ரம் 5ம் தேதி விண்ணில் ஏவுகிறது ஸ்பேஸ்எக்ஸ்! - VanakamIndia", "raw_content": "\nபங்களாதேசத்தின் முதல் சாட்டிலைட் பங்கபந்து… ஏப்ரம் 5ம் தேதி விண்ணில் ஏவுகிறது ஸ்பேஸ்எக்ஸ்\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nஇன்று ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்… எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்\nடெலவர் மாநிலத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரில் அமெரிக்காவின் முதல் தமிழ் மன்றம்\nஅமெரிக்காவில் வெற்றிலைக் கொடி வேணுமா 5வது ஆஸ்டின் விதைத் திருவிழாவில் அதிசயம்\nதேர்தல் 2019 : தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு\n‘டிக் டாக்’ க்கு பை பை சொன்ன கூகுள், ஆப்பிள்\nஒடிசாவில் தேர்தல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்…மோடி ஹெலிஹாப்டரில் சோதனை எதிரொலியா\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுத்தம்.. மும்பை வந்த கடைசி விமானம்\nவழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் வாக்களித்த நடிகர் நடிகைகள்\n1 மணி வரை வெறும் 39 சதவீதம்தான் வாக்குப் பதிவு\nமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின் மற்றும் விஐபிகள்\nஅதிமுக-பாஜக அணியின் இன்னொரு கூட்டணிக் கட்சியாக ‘தேர்தல் ஆணையம்’ – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nமுதல் ஆளாய் வாக்களித்தார் ரஜினிகாந்த்.. ‘நோ சிக்னல்’\nதமிழகம், புதுவையில் விறு விறு வாக்குப் பதிவு… பல இடங்களில் எந்திரங்கள் பழுது\n நாளைக்கு என்ன பிளான் ப்ரோ\nவேலூர் தேர்தல் ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி\nயாருக்கு வாக்களிக்க வேண்டும்…. ரசிகர்களுக்கு நாளை ‘சிக்னல்’ தருகிறார் ரஜினிகாந்த்\nநாளை தேர்தல்… காலை, பிற்பகல் சினிமா காட்சிகள் ரத்து\nவேலூர் தேர்தல் ரத்து… தேர்தல் ஆணையம் மீது கடுப்பில் வாக்காளர்கள்\nடெல்லியில் காமராஜரை வீட்டில் தீ வைத்துக் கொளுத்த முயன்றவர் யார்\nதேர்தலில் வாக்களிப்பதற்காக இன்று சென்னை வருகிறார் ரஜினி\nபங்களாதேசத்தின் முதல் சாட்டிலைட் பங்கபந்து… ஏப்ரம் 5ம் தேதி விண்ணில் ஏவுகிறது ஸ்பேஸ்எக்ஸ்\nபங்களாதேசத்தின் முதல் சாட்டிலைட் ‘பங்கபந்து’ ஏப்ரல் 5ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. டெஸ்லா மோட்டார்ஸ் எலன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், ‘பங்கபந்து’ வுக்கும் சேர்த்து ஐந்து ஏவுகணைகளை அடுத்தடுத்து அனுப்புகிறது\nஹாத்தார்ன்: அமெரிக்காவில் இயங்கி வரும், டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனர் எலன் மஸ்க்கின் மற்றுமொரு ந��றுவனமான ஸ்பேஸ்எக்ஸ் அடுத்தடுத்து ஐந்து ஏவுகணைகளை விண்ணில் செலுத்த உள்ளது. ஏப்ரல் 5ம் தேதி விண்ணில் பாய உள்ள ஏவுகணை பங்களாதேசத்தின் முதல் சாட்டிலைட்டான ‘பங்கபந்து’ வை சுமந்து செல்ல உள்ளது.\nமார்ச் 29ம் தேதி இரிடியம் நிறுவனத்தின் சாட்டிலைட்டுடன் வேண்டன்பெர்க் விமானப்படைத் தளத்திலிருந்து முதல் ஏவுகணை செல்கிறது. அடுத்து ஏப்ரல் 2ம் தேதி கேப் கேனவெரல் விமானப்படைத் தளத்திலிருந்து பன்னாட்டு விண்வெளி மையத்திற்கு பொருட்கள் அனுப்பும் முயற்சியாக ஒரு ஏவுகணை அனுப்பப்பட உள்ளது.\nஇந்த மூன்று ஏவுகணைகளும் வெற்றிகரமாக செலுத்தப் பட்டால் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு உலக அளவில் பெரும் வரவேற்பு கிடைக்கும். விண்வெளிக்கு சாட்டிலைட் அனுப்பும் நிறுவனங்களுக்கிடையே போட்டி வலுக்க வாய்ப்புள்ளது.\nஒரு முறை செலுத்தப்பட்ட ஏவுகணை பாகங்களை கடலிலிருந்து மீட்டெடுத்து மீண்டும் பயன்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தியது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம். இதன் மூலம் ஏவுகணை தயாரிப்பு செலவில் கணிசமாக சேமிப்பு ஏற்படுகிறது. அந்த சேமிப்பை தனது வாடிக்கையாளருடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஏவுகணைத் துறையில் பொருளாதாரப் போட்டியை ஏற்படுத்தியுள்ளார்கள்.\nபங்களாதேசத்தின் முதல் சாட்டிலைட் ‘பங்க பந்து’ வெற்றிகரமாக செலுத்தப்பட்டால் அந்த நாட்டிற்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலம் ஆண்டுக்கு 120 கோடி பங்களாதேச டாக்கா சேமிப்பாகும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது ஆண்டுக்கு 14 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சாட்டிலைட் வாடகைக்காக மட்டும் செலவிடப்படுகிறது.\nஇந்நிலையில் நாட்டின் முதல் சாட்டிலைட் விண்ணில் ஏவப்படுவதை பங்களாதேச மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளார்கள்\nTags: BangabandhuBangladeshElan MuskSpaceXஎலன் மஸ்க்பங்கபந்துபங்களாதேசம்ஸ்பேஸ்எக்ஸ்\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nசென்னை: சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், \"தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் அதில் தனது கட்சி போட்டியிடத் தயாராகவே உள்ளது,\" என்றார். பலமுறை...\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nஇன்று பேட்ட படத்தின் நூறாவது நாள். கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியான பேட்ட படத்தின் வெற்றியைத் தடுக்க அல்லது மட்டம் தட்ட எவ்வளவோ முயற்சிகளை சிலர்...\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\nசென்னை: தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணியுடன் நிறைவடைந்தது. 5 மணி...\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\nசென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வருவாரா என்ற கேள்விக்கு மே 23-ம் தேதி பதில் தெரிந்து விடும்...\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nவார இராசி பலன் (19-04-2019 முதல் 25-04-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். முயற்சிகளில்...\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nபுலந்த்சஹர்: மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி...\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nடெல்லி: அனைத்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ள நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வெளிநாடு சென்று திரும்ப முடியாமல் தவிக்கும் பயணிக்களுக்கு ஏர் இந்தியா...\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nசிதம்பரம்: தமிழகம் முழுவதும் நேற்று மக்களவை, சட்டமன்ற இடைத்தோ்தல்கள் நடைபெற்றது. தோ்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டு இருந்த தருணத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம்...\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கீழே இயங்கும் டைரக்டெர் ஜெனரல் அலுவலகத்திலிருந்து சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. 32 இஞ்ச் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி...\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nமதுரை: மதுரை சித்திரை திருவிழா ��லகப்புகழ் பெற்றது. மீனாட்சி அம்மன் கோவில் விழாவையும், மதுரை அழகர்கோவில் கள்ளழகர் எழுந்தருளும் விழாவையும் இணைத்து, அதாவது சைவமும், வைணமும் ஒருங்கிணைந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/379344", "date_download": "2019-04-19T22:19:53Z", "digest": "sha1:GZHXUA3CZ4ZJSR5HVBMSAKQNDE7C2QHX", "length": 11746, "nlines": 209, "source_domain": "www.arusuvai.com", "title": "சஷ்டி விரதம் பற்றி(குழந்தைக்காக) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிகளே எனக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை. குழந்தை வரம் வேண்டி சஷ்டி விரதம் இருக்க என்னென்ன கடை பிடிக்க வேண்டும். தெரிந்தவர்கள் உங்கள் கருத்தை பதிவு செய்யவும். இது என்னை போல உள்ளவர்களுக்கு பயனாகும்.\nஉண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது,எமாற மட்டும் தான் தெரியும்,,,,,\nசெல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.\nஅதன் நடுவில் புன்னகையால் எழுது\nசெல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.\nசெல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.\nசெல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.\nஉண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது,எமாற மட்டும் தான் தெரியும்,,,,,\nஉண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது,எமாற மட்டும் தான் தெரியும்,,,,,\nதெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் ப்ளீஸ்..\nகுழந்தை பேறு தள்ளி போக மிக மிக முக்கிய காரணம் மனஅழுத்தம்.\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\nதயவு செய்து பதில் கூறுங்கள் தோழிகளே\nதயவு செய்து பதில் கூறுங்கள் தோழிகளே\nகருவுற்று 75 நாட்கள் ஆகின்றது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/18609-thulasi-vivaaham?s=f883a9cd3663155750626e227171c574&p=27403", "date_download": "2019-04-19T22:36:56Z", "digest": "sha1:PMFO6ORRSIYSXCUEWZ2CDAZP6M2A6WIK", "length": 15846, "nlines": 322, "source_domain": "www.brahminsnet.com", "title": "thulasi vivaaham.", "raw_content": "\n20-11-2018 துளசி விவாஹம், ப்ருந்தாவன த்வாதசி.ஐப்பசி மாத சுக்ல பக்ஷ த்வாதசிக்கு ப்ருந்தாவன த்வாதஸி எனப்பெயர்.இன்று காலையில் ப்ருந்தாவனம் என்னும் துளசி செடியையும் மஹாவிஷ்ணுவையும் சேர்த்து பூஜிக்க வேண்டும்.துளசி செடி அருகில் விஷ்ணு படம் அல்லது விக்ரஹம் வைத்து பூஜிக்கலாம். நெல்��ிக்காய் கிளையை ஒடித்து துளசி செடிக்கு பக்கத்தில் நட்டும் பூஜிக்கலாம். தம்பதிகளாகவும் பூஜிக்கலாம்.லக்ஷிமி நாராயண ப்ரஸாத ஸித்தியர்த்தே மஹா விஷ்ணு துளசி பூஜாம் கரிஷ்யே என சங்கல்பித்துக் கொண்டு துளசீம் த்யாயாமி, ஶ்ரீ மஹா விஷ்ணூம் த்யாயாமிஎன்று பூஜை செய்து துளசி அஷ்டோத்ரம், க்ருஷ்ணாஷ்டோத்ரம் அர்சித்து தூபம், தீபம், பால் நிவேதனம் செய்து இந்த ஸ்லோகம் சொல்லி துளசியை ப்ரார்த்தித்துக் கொள்ளலாம்புஷ்பாஞ்சலிம் க்ருஹாணேமம் பங்கஜாக்ஷ.ஸ்ய வல்லபே நமஸ்தே தேவி துளசி நதாபீஷ்ட பல ப்ரதே ஆயுராரோக்கிய மதுலம் ஐஸ்வர்யம் புத்ர ஸம்பதஹ தேஹி மே ஸகலான் காமான் துளஸ்யம்ருத ஸம்பவே.பிறகு கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு துளசி செடிக்கு முன்பு ஒரு கிண்ணத்தில் பாலால் அர்க்கியம் விடவும்.ஸ்லோகம் சொல்லிக் கொண்டே..நமஸ்தே தேவி துளசி நமஸ்தே மோக்ஷதாயினி இதமர்க்கியம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதா வரதா பவ. துளஸ்யை நம: இதமர்க்கியம்.லக்ஷிமிபதே நமஸ்துப்யம் துளசி மால பாரிணே இதமர்க்கியம் ப்ரதாஸ்யாமிக்ருஹாண கருடத்வஜ ஶ்ரீ மஹா விஷ்ணவே நம: இதமர்க்கியம்.ஸர்வ பாப ஹரே தேவி ஸர்வ மங்கள தாயினி. இதமர்க்கியம் ப்ரதாஸ்யாமி ப்ரஸன்னா பவ சோபனே துளஸ்யை நம: இதமர்க்கியம். நமஸ்தே தேவி துளசி மாதவேந ஸமன்விதா ப்ரயஸ்ச ஸகலான் காமான் த்வாதஸ்யாம் பூஜிதா மயா என்று சொல்லி ப்ரார்த்தித்துக் கொண்டு ஒரு வெங்கல பாத்ரத்தில் பாயஸம் வைத்து சிறிது தக்ஷிணையும் சேர்த்துகாம்ஸ்ய பாத்ர மிதம் ரம்யம் பாயஸேன ஸமன்விதம் ததாமி த்விஜ வர்யாய துளசி விஷ்ணு துஷ்டயே இதம் பாயஸம் காம்ஸ்ய பாத்ர ஸ்திதம் க்ஷீராப்தி நாத ப்ரீத்யர்த்தம் ஸம்ப்ரததே என்று சொல்லி யாராவதுஒருவருக்கு அல்லது வாத்யாருக்கு பாத்ரத்துடன் பாயஸத்தை தானம் செய்து விட வேண்டும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமையும் மங்களங்களும் ஏற்படும்.தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது கடலிலிருந்து கற்பக வ்ருக்ஷம், காமதேனு, ஐராவதம், உச்சைஸ்ரவஸ் , கெளஸ்துபம், மஹாலக்ஷிமி, சந்திரன், ஆல கால விஷம், அம்ருதம் எல்லாம் வந்ததுஅம்ருத கலசத்திலிருந்து துளசி தோன்றினாள். . மஹா விஷ்ணு கெளஸ்துப மணியையும், மஹா லக்ஷிமியையும், துளசியையும் தான் எடுத்துக்கொண்டார்.துளசியை பாதம் முதல் சிரஸ் வரை அணிந்து கொண்டார். ,. அந்த நாள் தான�� துளசி விவாஹ திருநாள்.துளசி செடியை பூஜை செய்து நமஸ்கரித்து கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி ப்ரார்த்திக்கவும்..ஸெளமங்கல்யம் தனைஸ்வர்யம் புத்ர பெளத்ராதி ஸம்பதம் துளஸ்யம்ருத ஸம்பூதே தேஹி மே பக்தவத்ஸல.. .மஹா விஷ்ணு துளசியை புகழ்ந்து போற்றிய பிருந்தா பிருந்தாவனீ, விஸ்வபூஜிதா விஸ்வபாவநி, புஷ்பஸாரா, நந்தினி, துளசி க்ருஷ்ண ஜீவனீ ஏதன் நாமாஷ்டகஞ்சைவ ஸ்தோத்ரம் நாமார்த்தம் ஸம்யுதம் ய: படேத்தாஞ்ச ஸம்பூஜ்ய ஸோஸ்வமேத பலம் லபேத். என்பதையும் சொல்லவும்.,துளசி பூஜைக்கு ஆவாஹனம் தேவை இல்லை. துளசியின் ஜன்ம தினமான கார்த்திகை மாதம் பெளர்ணமி அன்றும் பூஜை துளசிக்கு செய்யலாம் என்கிறது. தேவி பாகவதம். ஒன்பதாவது ஸ்கந்தம் துளசி பூஜையில்.பிருந்தை என்பது மரங்கள் நெருங்கி அடர்ந்திருப்பதை குறிக்கும். . துளசி ஓரிடத்தில் நெருங்கி அடர்ந்திருப்பதால் பிருந்தை என கூறுகிறார்கள்.எவள் முற்காலத்தில் பிருந்தாவனந் தோறும் இருந்து பிருந்தாவனீ எனப்பெயர்பெற்றாளோ ; எவள் அகில ப்ரபஞ்சத்தினால் பூஜிக்கப்பட்டு விஸ்வபூஜிதை என பெயர் பெற்றாளோ எவளால் எண்ணற்ற ப்ரபஞ்சமெல்லாம் பரிசுத்தமாகி விஸ்வபாவனீ என ப்பெயர் பெற்றாளோ ; மலர்களின் மீது ப்ரீதியுடையதேவர்களும் அவைகளால் ஆனந்தமடையாமல் உன்னாலேயே ஆனந்தமடைவதால் புஷ்பஸாரை என்றும்; பெயர் பெற்றாய். அடைந்ததுமே ஆனந்தத்தை அளிக்கும் தன்மையால் நந்தினி என்ற பெயர் பெற்றாய்;க்ருஷ்ணன் உன்னால் உருக்கொண்டு வாழ்வதால் கிருஷ்ணஜீவனீ என்ற பெயர் பெற்றாய். துளசி ஸ்தோத்ரம் கண்ணுவ சாகையில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/nini/4100754.html", "date_download": "2019-04-19T22:24:01Z", "digest": "sha1:5557XU3ZNNNXUHRAPNCQONPSC4VM7XQU", "length": 4860, "nlines": 59, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமராகத் திரு லீ சியென் லூங் பதவியேற்ற நாள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசிங்கப்பூரின் மூன்றாவது பிரதமராகத் திரு லீ சியென் லூங் பதவியேற்ற நாள்\nசிங்கப்பூரில் 1984ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று டெக் கீ நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் திரு லீ சியென் லூங்.\nஅதற்கு அடுத்த ஆண்டு தற்காப்பு, வர்த்தக, தொழில்துறைக்கான துணையமைச்சராக அவர் பொறுப்பேற்றார்.\n1990ஆம் ஆண்டு திரு லீ துணைப்பிரதமரானார். 2001இல் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றார்.\nதிரு லீ, 2004ஆம் ஆண்டு இன்றைய தினம் சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமராகப் பதவியேற்றார்.\nஇஸ்தானாவுக்கு வெளியே, 1400 விருந்தினர்கள் முன்னிலையில் திரு லீயின் பதவிப்பிரமாணச் சடங்கு நடைபெற்றது.\nஅதில் உரையாற்றிய திரு லீ,\nபல இன, சமய, சமுதாயப் பின்னணிகளைக் கொண்ட சிங்கப்பூரர்கள் அனைவருக்குமான பிரதமராய் இருக்கப்போவதாக உறுதி கூறினார்.\nஇளைய தலைமுறையினர், வசதி குறைந்தோர் ஆகியோரின் தேவைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nபிரதமரான பிறகு திரு லீ, அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதிலும், சிங்கப்பூரின் பொருளியல் போட்டித்தன்மையை மேம்படுத்துவதிலும் அதிக ஈடுபாடு காட்டிவருகிறார்.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-australia-indian-players-wear-black-armbands-as-honour-for-pulwama-martyrs-013094.html", "date_download": "2019-04-19T22:50:32Z", "digest": "sha1:G2DSYKTGKFN6QKE72QJUJCSM4R3DEGMU", "length": 11710, "nlines": 166, "source_domain": "tamil.mykhel.com", "title": "முதல் டி20 போட்டியில் கருப்பு பட்டை அணிந்து மரியாதை.. ஒரு நிமிட மௌன அஞ்சலி! | India vs Australia : Indian players wear black armbands as a honour for Pulwama martyrs. - myKhel Tamil", "raw_content": "\n» முதல் டி20 போட்டியில் கருப்பு பட்டை அணிந்து மரியாதை.. ஒரு நிமிட மௌன அஞ்சலி\nமுதல் டி20 போட்டியில் கருப்பு பட்டை அணிந்து மரியாதை.. ஒரு நிமிட மௌன அஞ்சலி\nவிசாகப்பட்டினம் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டி20 போட்டியில் இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆடினார்கள்.\nகடந்த வாரம் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இந்திய படை வீரர்கள் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.\nவீர மரணமடைந்த இந்திய படை வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியினர் அனைவரும் கையில் கருப்பு பட்டை அணிந்து முதல் டி20 போட்டியில் ப���்கேற்றனர்.\nமேலும், இரு அணிகளின் தேசிய கீதம் இசைத்து முடித்த பின்னர் தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரு அணி வீரர்கள், அணி உதவியாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஒரு நிமிடம் மௌனம் காத்தனர்.\nஇந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் ஆடக் கூடாது, குறிப்பாக உலகக்கோப்பை தொடரில் ஆடக் கூடாது என்ற பேச்சுக்கள் வலுத்து வருகிறது.\nஇதனால், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரணத்தால், இந்திய அணியினரையும், அவர்களது செயல்பாடுகளையும் பலரும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.\nஉலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்த தெளிவான முடிவு இதுவரை எட்டப்படவில்லை. பிசிசிஐ மற்றும் மத்திய அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்தே இந்தியா, பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுமா\nசச்சின், கங்குலி கருத்து வேறுபாடு\nஇதற்கிடையே, கங்குலி, ஹர்பஜன் சிங், சேத்தன் சௌஹான் போன்ற முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆடக் கூடாது என்றும், சச்சின், கவாஸ்கர் போன்றோர் அந்த போட்டியில் ஆடி இந்தியா வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி இரண்டு புள்ளிகள் பெறாமல் தடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/155001-the-musical-journey-of-a-80s-kid.html", "date_download": "2019-04-19T22:18:08Z", "digest": "sha1:R2KGRRGKEHPSSX6GBBZ2PFVBJR7CAXDH", "length": 33480, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "``கேசட் முதல் யூடியூப் வரை!” - ஒரு 80's ஆசாமியின் இசைப் பயணம் | The musical journey of a 80s kid", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:29 (13/04/2019)\n``கேசட் முதல் யூடியூப் வரை” - ஒரு 80's ஆசாமியின் இசைப் பயணம்\nசமீபத்தில் உங்களிடம், யாராவது, நான் புதிதாய் ஒரு டேப் ரெக்கார்டரோ சிடியையோ வாங்கியிருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்களா அந்தக் காலம் எல்லாம் முடிந்துவிட்டது. சர்வம் ஸ்மார்ட்போன் மயம்.\nஅப்போது நான் செங்கோட்டையில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஒரு நாள் இரவு, என் தந்தையின் நண்பர்கள், எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அலுவலக அரசியல், வளைகுடா யுத்தம், குற்றாலத்தில் தண்ணி வருதா என்று பேச்சு சகல திசைகளிலும் போய்க்கொண்டிருந்தது. கடைசியாய், போகும் முன் ஒரு நண்பர், என் அப்பாவிடம், \"நீ ரொம்ப நாளா தேடிட்டு இருந்தியே, இந்தா என்று ஒன்றைத் தந்துவிட்டு போனார்\". பார்சலைப் பிரித்துப் பார்த்தால் இந்திப் பட ஆடியோ கேசட் - நாகின் / மதுமதி. அந்த கேசட்டின் மதிப்பு 20 ரூபாய்தான். ஆனால், அவருக்கு, அது, சந்தோஷத்தையும், பல நாள்களாகத் தேடி அலுத்துப்போன பின், எதிர்பாராதவிதமாக அவரைத்தேடி வந்ததன் விளைவு, பெரும் மதிப்பையும் கொடுத்தது. அன்றிலிருந்து, அவர் வீட்டில் இருக்கும்போதெல்லாம், கடி கடி மோரா தில்லு தடுகே, சுஹானா சபர் பாடல்கள்... எங்கள் வீட்டிலிருந்த ஒரே ஸ்பீக்கர் கொண்ட சிறிய பானாசோனிக் டேப் ரெக்கார்டரில் ஒலித்துக்கொண்டேயிருக்கும்\nஜான் கோல்ட்ரேனின், ப்ளூ ட்ரெயின் என்ற ஜாஸ் இசை கோர்வை என் மொபைலில் ஓடிக்கொண்டிருந்தது. அதன் அட்டகாசமான ஆரம்பம் முடிவதற்குள், 'மாலையில் யாரோ மனதோடு பேச' பாடலுக்கு மொபைல் தாவியது, காலங்காத்தால மனுசன் போடுற பாட்ட பாரு என்ற மனைவியின் முணுமுணுப்போடு. சிறிது நேரத்தில், பையன் தூங்கி எழுந்து வந்து, தன் பங்குக்கு, 'மரணம் மாஸு மரணம்' என்று மங்களகரமாக நாளைத் தொடங்கி வைத்தான்.\nஇந்த இடைப்பட்ட 25 ஆண்டுகளில், தகவல் தொழில்நுட்பத்தின் அசாத்திய வளர்ச்சியால், இசை எத்தனை சல்லிசாக, மிக எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருளாக மாறிப்போனது. இன்று, திரையிசைப் பாடல்கள் மட்டுமல்ல, மேற்கத்திய செவ்வ���யல் இசை முதல் இந்துஸ்தானி வரை பழைய இந்திப் பாடல்கள் முதல் உலகப் படங்களின் பின்னணி இசை வரை, எந்தவொரு இசை வடிவத்தையும் துளி சிரமமின்றி, அதிக செலவின்றி, நம் மொபைலுக்குக் கொண்டு வந்துவிட முடியும்.\nஅது ஒரு கேசட் காலம்\n2000-த்தில் பிறந்து வளர்ந்த தலைமுறையினருக்கு, நம் தலைமுறையினர், பிடித்த பாட்டைக் கேட்க பட்ட பாட்டை அறிந்திருக்க மாட்டார்கள். முதலில் அவர்களுக்கு கேசட் என்றொரு சாதனம் இருந்தது தெரியுமா என்பதே சந்தேகம். அப்புறம் எங்கே அதன் வகைகள் தெரியும் கேசட்டுகளில், ஒரிஜினல் மற்றும் போலி என இரண்டு வகை இருந்தன. ஒரிஜினல் கேசட்டுகளை ஆர்வமுடன் சேகரிக்கும் பலர் அன்றிருந்தார்கள். நான் ரெண்டாவது வகை. சில சமயம், அப்பாவிடம் நாள் கணக்கில் கெஞ்சி, அடம் பிடித்தால், ’போய்த் தொல’ என்று அபூர்வமாய் ஒரிஜினல் கேசட் கிடைக்கும். மற்றபடி பெரும்பாலான சமயம் 10 ரூபாய் போலி கேசட்தான்.\nஎன்னுடைய மூன்றாவது வகுப்பில் Tezaab மற்றும் Qayamat Se Qayamat Tak படத்தின் பாடல்கள் வெகுவாக பாதித்த சமயம், அப்பாவோடு ஆபீஸ் டூர் சென்றிருந்தேன் - நாகூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம். டூரில் நான் என் அப்பாவிடம் கேட்டது ஒன்றே ஒன்றுதான், ``Tezaab மற்றும் Qayamat Se Qayamat Tak படத்தின் கேசட்கள் மட்டும் வாங்கித்தாங்க‌ப்பா... வேற எதுவும் வேணாம்.” வெறும் 10 ரூபாயோட போச்சு தலைவலி என்று சம்மதித்தார். ஆனால், கேசட் சுலபமாகக் கிடைக்கவில்லை, நாகப்பட்டினத்தை சுற்றிப் பார்க்க வந்த நாங்கள், அங்கு உள்ள எல்லா கேசட் கடைகளையும் சுற்றிப் பார்க்கத் தொடங்கினோம். யார் செய்த புண்ணியமோ, கடைசியாக‌ ஒரு கடையில் கிடைத்தது.\nபோலி கேசட்டுகளில், ஒலித்தரம் சுமாராய் இருக்கும் அல்லது பாடல்கள் வேகமாய் ஓடும். இருந்தும், அதை வாங்கவும் ஒரு கூட்டம் இருந்தது. மூன்றாவது வகையினர் உண்டு. இவர்கள் ஒரிஜனல் கேசட்டுகளையும் வாங்க மாட்டார்கள், பத்து ரூபாய் கேசட்டையும் வாங்க மாட்டார்கள். மாறாக, T-Series, Meltrack, TDK, Sony போன்ற கம்பெனிகள் விற்கும், பதியப்படாத வெற்று கேசட்டுகளை வாங்கி, மியூஸிக்கல் கடைகளுக்குச் செல்வார்கள். அங்கு, பல படங்களின் பாடல்களைப் கேட்டுப் பார்த்து, தங்களுக்குப் பிடித்ததை மட்டும் பதிந்துவிட்டு வருவார்கள். கிட்டத்தட்ட 2000-களின் முற்பகுதி வரை இந்த முறைதான். 80'-களின் ஆசாமியான நானே கடைசியாக வாங்கிய கேசட் 'ப��ய்ஸ்'. அதன் பிறகு, சிடிக்களின் வரவையொட்டி, கேசட்டுகள் மெள்ள மெள்ள சந்தையைவிட்டுப் போய், இன்று மியூசியப் பொருளாய் காட்சியளிக்கிறது\nஇந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியின் தொடக்கப்புள்ளியாக, 90-களின் தொடக்கத்தில் வந்த சாட்டிலைட் சானல்களைச் சொல்லலாம். அது வரை நமக்குப் பிடித்த இசையைக் கேட்க ஒளியும் ஒலியும், இலங்கை வானொலி அல்லது டேப் ரிக்கார்டர் ஆகியவற்றை மட்டுமே நம்பியிருந்த காலம். 90-களில் சன், ராஜ் டிவி வருகிறது. பின்னர், சில வருடங்களிலேயே இசைக்கென்றே 24 மணி நேர சேனல்கள் SCV, சன் மியூசிக் வர ஆரம்பிக்கின்றன.\nஇலங்கை வானொலி, குறிப்பாக, தூர்தர்ஷனுக்கு விழுந்த முதல் அடி இதுதான். தொடர்ச்சியாக, விஜய், ஜெயா, உள்ளூர் சேனல்கள் ஒன்றின் பின் ஒன்றாக வர, கேசட்டுகளை ஆர்வத்துடன் வாங்குவது, மியூசிக்கலில் போய் பிடித்த பாடல்களைப் பதிவு செய்வது எல்லாம் முதல் முறையாக மந்தமடைய ஆரம்பிக்கின்றன. இருந்தும், சில மாதங்களுக்கு ஒரு முறை மியூசிக்கல் கடைகள் பரபரப்படைந்து, பின், தங்களின் பழைய நிலைக்குத் திரும்பும். அந்தத் தற்காலிக பரபரப்புக்குக் காரணம் ஏ.ஆர்.ரஹ்மான். ரஹ்மானின் புதுப்பட கேசட்டுக்கு, படத்துக்குப் பூஜை போட்ட நாள் முதலே காத்திருக்கும் கூட்டம் இருந்தது. 'ரிதம்' படத்தின் கேசட் வந்துவிட்டதா என்று ஒரு வருடம் முழுக்க மியூஸிக்கல் கடைக்காரரை நான் நச்சரித்திருக்கிறேன்.\nகேசட்டுகளுக்கு விழுந்த அடுத்த பெரும் அடி தனியார் பண்பலை சானல்கள். வந்த சில மாதங்களிலேயே, தையற் கடைகள், கல்லூரி விடுதிகள், டீக்கடைகள், டவுண் பஸ்கள் என சூரியன் FM கேட்காத பொது இடங்கள் இல்லை. நேயர் விருப்பம், பழைய பாடல்கள், புதுப் பாடல்கள் என அனைத்து தரப்பினரையும் ஈர்த்தன இந்த பண்பலை சேனல்கள். ரேடியோ பெட்டியின் விலையும் மிகக் குறைவு. ஒவ்வொரு புதுப் படம் வரும்போதும், காசு கொடுத்து கேசட் வாங்கும் தொல்லை இல்லை எனப் பல சௌகரியங்கள். கூடுதலாக, செல்போனில் ரேடியோ கேட்கும் வசதிகள் வர மக்களை மீண்டும் ரேடியோவிடம் சரணடைய வைத்தது.\n2000-த்தின் முற்பகுதியில் FM சேனல்கள் என்றால், நடுப்பகுதியில் mp3 சிடிக்கள், அதி நவீன மொபைல் மாடல்கள் என எல்லாம் சேர்ந்து கேசட்டுகளுக்கு ஒரேயடியாகச் சமாதி கட்டிவிட்டன.\nகேசட்டுகளாவது 30 வருடங்கள் கழித்து காணாமல் போயின. ஆனால், சிடிக்கள் வ���்த கடந்த பத்து பதினைந்து வருடங்களிலேயே, பென் ட்ரைவ், ஐபாட், ஸ்மார்ட்போன் செயலிகள், ஐடியூன்ஸ் எனப் பல முனை தொழிநுட்ப தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன.\nசமீபத்தில் உங்களிடம், யாராவது, நான் புதிதாக ஒரு டேப் ரெக்கார்டரோ சிடியையோ வாங்கியிருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்களா அந்தக் காலம் எல்லாம் முடிந்துவிட்டது. சர்வம் ஸ்மார்ட்போன் மயம். ஒரு ஜியோ சிம், 5000 ரூபாய் மதிப்பு கொண்ட ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். உலகின் எந்த இசையையும் தரவிறக்கம்கூட செய்யாமல் கேட்கலாம்.\nமனித நாகரிகத்தில், அச்சு இயந்திரக் கண்டுபிடிப்புதான் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகச் சொல்வார்கள். என்னைக் கேட்டால், அதற்கடுத்து, யூடியூப்தான். யூடியூபில், 'மாசி மாசம் ஆளான பொண்ணு' ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம், செங்கோட்டையில், எங்கள் வீட்டின் மாடியில், கல்யாணமாகி புதுப்பெண்ணாய் வந்த அக்காவின் நினைவு வந்து போகும். வண்ணதாசன் சிறுகதைகளில் வரும் பெண்களைப்போல பிரியத்துடன் இருப்பாள். 'தர்ம துரை' பாடல்களைக் கேட்க அக்கா வீட்டுக்குப் போவேன். இந்தப் பாடல் வரும்போது மட்டும் அக்கா தன்னிச்சையாக வெட்கப்பட்டுச் சிரிப்பாள். அந்தப் புன்னகையைத் தவிர, யூடியூபில் எல்லாம் கிடைக்கும்.\n`இது பறவைகளில் ஓர் ஏவுகணை' ஃபால்கன் பறவையின் சர்வைவல் கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n“உங்கள் ஆட���சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த\n``அட்லி டீம் மிரட்டுனதுக்கு அப்புறம்தான் கேஸ் போட்டேன்..'' - `விஜய் 63' கதை சர்ச\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்\n`போய் எனது ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்கள்' - ஓஜாவின் குற்றச்சாட்டும்... ப\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=16044", "date_download": "2019-04-19T22:18:30Z", "digest": "sha1:MLZ5M2D4RHZ22CHG7MGFUSXYF2JAFTWN", "length": 14516, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "யேர்மனியின் தமிழ்த் திறனுக்கு வெள்ளிவிழா – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nயேர்மனியின் தமிழ்த் திறனுக்கு வெள்ளிவிழா\nசெய்திகள், புலம் மார்ச் 1, 2018மார்ச் 1, 2018 இலக்கியன்\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தினால் வருடம்தோறும் நடாத்தப்படும் தமிழ்த்திறன் போட்டிகள் இந்த ஆண்டு 25 ஆவது அகவையை நிறைவு செய்தது. யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னைநாள் பொறுப்பாளர் மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்திறன் போட்டிகள் யேர்மனியில் தமிழர்கள் மத்தியில் ஒரு திருவிழாவைப்போல் நடைபெறுவது மகத்தான விடயமாகும்.\nஇப்போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்பு வெள்ளிவிழா அகவையைச் சிறப்பான முறையில் பொறுப்பில் உள்ளவர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் கொண்டாடினார்கள். இதில் சிறப்பாக இதுவரைகாலமும் நடைபெற்ற தமிழ்த்திறன் போட்டிகளில் சிறுவயதிலிருந்து பங்குபற்றி மிகக்கூடுதலான பரிசில்களைப் பெற்றுக்கொண்ட திருமதி யெனீவன் உமா அவர்கள் சிறப்பாக அழைக்கப்பட்டு சிறப்புரை ஆற்றினார். இவர் ஆற்றிய உரையிலிருந்து யேர்மனியின் தமிழ் நிருபிக்கப்பட்டது. அத்துடன் அசிரியர்கள்,பெற்றோர்கள், மாணவர்கள் அவரை உரிமையுடன் வரிசையாக வந்து வாழ்த்தினார்கள்.\nஅதனைத் தொடர்ந்து மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களுக்குப் பின் தமிழ்த்திறன் போட்டியை மிகச் சிறப்பாக முன்நகர்த்தி அதில் பல இளையவர்களை இணைத்து, புதிய பொறிமுறைகளைப் புகுத்தி, போட்டிகளை ஆவனரீதியாக அடையாளப்படுத்தி, போட்டிகள் சார்ந்து ஆசிரியர்களுக்குப் பல பயிற்சிகளைக் கொடுத்து, தமிழ்த்திறன் போட்டியை மிகச்சிறப்பாக செயற்படுத்திக் கொண்டிருக்கும் திரு. இராஐ மனோகரன் அவர்களுக்கு அந்த மேடையில் வைத்து தமிழ்க் கல்விக்கழகப் பொறுப்பாளர் திரு. செல்லையா லோகானந்தம் அவர்களால் வாழ்த்துக்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து யேர்மனி முழுவதிலும் உள்ள தமிழாலயங்களில் மாநிலரீதியாகப் போட்டியிட்டு முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களில் 417 மாணவர்கள் 651 போட்டிகளில் பங்குபற்றினார்கள். இப்போட்டிகளில் யேர்மனி முழுவதிலும் உள்ள ஆசிரியர்களில் பயிற்சிபெற்ற 80 ஆசிரியர்கள் நடுவர்களாகப் பணியாற்றினார்கள். அத்தோடு யேர்மனியில் பிறந்து பன்னிரெண்டாம் வகுப்பை நிறைவுசெய்து ஆசிரியர்களாகப் பணியாற்றும் இளையவர்களில் 12 பேர் பயிற்சி நடுவர்களாகப் பணியாற்றி பயிற்சி பெற்றார்கள். இவர்களுடன் இணைந்து ஆசிரியர்களும் இளையவர்களுமாக 65 பேர் செயற்பாட்டாளர்களாகச் செயற்பட்டு போட்டிகளை மிகச்சிறப்பாக நடாத்தினார்கள்.\nஇதன்போது சிறப்புப் போட்டிகள் அங்கு வந்திருந்தவர்களின் கவனத்தைப�� பெரிதாக ஈர்த்துக்கொண்டது. போட்டிகள் ஆரம்பமாவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பு நடுவர்களால் கொடுக்கப்படும் தலையங்கத்தின்கீள் பேச்சு, கவிதை,கட்டுரை, என பல போட்டிகள் நிகழ்ந்தன. இப்போட்டிகளில் மாணவர்கள் முன்றியடித்துக்கொண்டு பங்குபெற்றது வியப்பைத் தந்தது மட்டுமன்றி யேர்மனியின் தமிழ் ஆர்வமும் அதன் பற்றும், அதற்காகப் பெற்றோர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியும் மன நிறைவைத்தந்தது. நேரம் போதாமையினால் இப்போட்டிகளில் பங்குபெற வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டது வேதனையைத் தந்தாலும் பெருமிதத்தை ஏற்படுத்தியது. இனிவரும் காலங்களில் இப்போட்டிகளுக்கு நிறைய நேரம் ஒதுக்கவேண்டும் என்று மாணவர்கள் கேட்டுக்கொண்டனர்.\nஇரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி\nமன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப்\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை\nவாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு\nஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று\nரொகிங்கா இன அழிப்பிற்கு பரிகார நீதியை வலியுறுத்தி பேர்லின் மாநகரத்தில் வரலாற்று பதிவாக நடைபெற்ற சர்வதேச மாநாடு.\n10 கிலோ கஞ்சா மீட்பு 5 பேர் கைது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண��டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmde.gov.lk/web/index.php?limitstart=63&lang=ta", "date_download": "2019-04-19T22:49:00Z", "digest": "sha1:4IFQ5W4NBNGT6UNJWCRC3RM3QE2OYBXJ", "length": 6303, "nlines": 88, "source_domain": "mmde.gov.lk", "title": "Ministry of Mahaweli Development and Environment", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nவருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும்\nபுவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின்\nபணிப்பாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்\nவன பரிபாலனத்திணைக்களத்தின் ஆரம்ப - இடைநிலை சிற்பி சேவைக்காண்டத்தின் பதவிகளுக்கு (சமையற்காரர், நீர்ப்பம்பி இயக்குநர் மற்றும் சுற்றுலா விடுதிப்பொறுப்பாளர்)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் - தொடர்பு விவரங்கள்\nஇலங்கையினுள் நடைபெறுகின்ற/நடத்தப்படுகின்ற திறந்த தகனம் தொடர்பில் ஆரம்ப கற்கையை மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசகர் ஒருவரை ஆட்சேர்த்தல்\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர்\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர்\nவெள்ளிக்கிழமை, 04 மே 2012 14:48 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n<< தொடக்கம் < முன் 21 22 23 24 அடுத்தது > முடிவு >>\nபக்கம் 22 - மொத்தம் 24 இல்\n© 2011 மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/europe/03/195539?ref=archive-feed", "date_download": "2019-04-19T22:41:37Z", "digest": "sha1:CFOEAMKOOYM2JBOO2WZFJEYCV35KM3FD", "length": 8714, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "35,000 அடி உயரத்தில் ஒரு காதல்; நடுவானில் கலங்கிய பெண் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சு��ிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n35,000 அடி உயரத்தில் ஒரு காதல்; நடுவானில் கலங்கிய பெண்\nஇத்தாலியிலிருந்து துபாய் நோக்கி சென்று கொண்டிருந்து விமானத்தில் பயணி ஒருவர் பணிப்பெண்ணிடம் வித்தியாசமான முறையில் காதலை பரிமாறிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.\nஇத்தாலி நாட்டை சேர்ந்தவர் ஸ்டிபானோ, இவரது தோழி விக்டோரியா. இருவரும் நெடுகாலமாக நண்பர்களாக இருந்துள்ளனர்.\nஇந்நிலையில் ஸ்டிபானோ விக்டோரியாவை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.\nவிக்டோரியா விமான பணிப்பெண்ணாக இருந்ததால் அவரிடம் வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்த நினைத்த ஸ்டிபானோ, நடுவானில் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.\nவிமானத்தினுள் சென்றதும் பயணிகளிடம் தான் ஒரு பணிப்பெண்ணை காதலிப்பதாகவும் அதை வெளிப்படுத்த அனைவரும் உதவுமாறும் கேட்டு கொண்டுள்ளார். இதை கண்டு அனைத்து பயணிகளும் உதவ முன்வந்தனர்.\nவிமானத்தினுள் பல பிரிவுகள் இருக்கும் என்பதால் விக்டோரியா மற்றொரு பிரிவில் இருக்கும் போது, ஸ்டிபானோ தான் இருக்கும் பகுதியில் அனைவரிடமும் இதயவடிவிலான அலாங்கார பொருட்கள் மலர்கள், புகைப்படங்கள் வழங்கினார்.\nதொடர்ந்து அனைவரும் வாழ்த்த அவர் தன் காதலை முழங்காலிட்டு வெளிப்படுத்த, முதலில் அதிர்ந்து போன விக்டோரியா பின் அழுதவாறே காதலை ஏற்றுக் கொண்டார். கிட்டத்தட்ட தரையிலிருந்து 35,000 அடிக்கு மேல் இருவரும் நிச்சயம் செய்து கொண்டுள்ளனர்.\nதற்போது அந்த விமான நிறுவனம் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nமேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/toxic-bacteria-s-in-3-coastal-areas/4237288.html", "date_download": "2019-04-19T22:24:21Z", "digest": "sha1:K3MQM4R4XBNVIOLSOWR5NBG2OPFDWWWA", "length": 5144, "nlines": 57, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சிங்கப்பூரின் மூன்று கரையோரப் பகுதிகளில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்களில் நச்சுக் கிருமி - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசிங்கப்பூரின் மூன்று கரையோரப் பகுதிகளில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்களில் நச்சுக் கிருமி\nசிங்கப்பூரின் மூன்று கரையோரப் பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்களில் நச்சுக் கிருமி காணப்பட்டுள்ளது.\nஅந்தக் கிருமியால், காயங்களில் தொற்றும், வயிற்றுப்போக்கும் ஏற்படும் அபாயம் உள்ளதாக சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் இன்று (பிப்ரவரி 11) தெரிவித்தது.\nலஸாரஸ் தீவு, செம்பவாங் கடற்கரை, சாங்கி கடற்கரை என்று பொதுமக்கள் அதிகம் சென்றுவரும் இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்களில் 400க்கும் மேற்பட்ட கிருமி வகைகள் கண்டுபிடிக்கப்பட்டன.\nகடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூலை வரை பல்கலைக்கழகக் கடல் துறை ஆய்வாளர்கள் பிளாஸ்டிக் துகள்களைச் சேகரித்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.\nபவளப்பாறைகளைப் பாதிக்கும் கிருமி வகையும் பிளாஸ்டிக் துகள்களில் காணப்பட்டது. அது சிங்கப்பூரின் தெற்குக் கரை அருகில் உள்ள பவளப்பாறைகளுக்குக் கேடு விளைவிக்கும்.\nஎன்றாலும், பிளாஸ்டிக்கில் காணப்பட்ட எல்லா கிருமிகளும் ஆபத்தை விளைவிப்பதில்லை.\nபிளாஸ்டிக்குகளைச் சிதைக்கும் கிருமிகளும் எண்ணெய் கசிவைச் சுத்தம் செய்ய உதவும் கிருமிகளும் பிளாஸ்டிக் துகள்களில் காணப்பட்டன.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-australia-vijay-shankar-got-luck-after-hardik-pandya-ruled-out-013065.html", "date_download": "2019-04-19T22:37:07Z", "digest": "sha1:BI2MNZQCFT2JDUWMH7CSL6LKNW5AAE75", "length": 12739, "nlines": 164, "source_domain": "tamil.mykhel.com", "title": "அதிர்ஷ்ட காற்று விஜய் ஷங்கர் பக்கமா வீசுதே!! எல்லாம் அந்த பண்டியாதான் காரணம்! | India vs Australia : Vijay Shankar got luck after Hardik Pandya ruled out - myKhel Tamil", "raw_content": "\n» அதிர்ஷ்ட காற்று விஜய் ஷங்கர் பக்கமா வீசுதே எல்லாம் அந்த பண்டியாதான் காரணம்\nஅதிர்ஷ்ட காற்று விஜய் ஷங்கர் பக்கமா வீசுதே எல்லாம் அந்த பண்டியாதான் காரணம்\nமும்பை : ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பண்டியா நீக்கப்பட்டுள்ளார். இதனால், இந்திய அணியில் அவரது இடத்தை பிடிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஹர்திக் பண்டியாவுக்கு முதுகில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அவருக்கு மாற்று வீரராக ஜடேஜா அணியில் இடம் பிடித்துள்ளார்.\n ஆஸி. தொடரில் இருந்து ஹர்திக் பண்டியா நீக்கம்.. ஜடேஜாவுக்கு கிடைத்த \"லட்டு\" வாய்ப்பு\nஇந்திய அணியில் விஜய் ஷங்கர்\nஅதே சமயம், தற்போது அணியில் மற்றொரு வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக இருக்கும் விஜய் ஷங்கருக்கு தான் பண்டியாவின் நீக்கம் அதிக அதிர்ஷ்டம் அளித்துள்ளது. ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இடை நீக்கம் செய்யப்பட்ட பண்டியாவுக்கு பதில் அணியில் இடம் பிடித்தார் விஜய் ஷங்கர்.\nபின்னர், நியூசிலாந்து தொடரில் பேட்டிங்கில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் பொறுப்பாக ஆடும் பேட்ஸ்மேன் என பெயர் பெற்ற அவர், தொடர்ந்து இந்தியாவில் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய தொடருக்கான அணியிலும் இடம் பிடித்தார்.\nஎனினும், போட்டிகளில் களமிறங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்குமா என்பது சந்தேகத்திற்கு உரியதாக இருந்தது. ஹர்திக் பண்டியா அணியில் இருக்கும் நிலையில், அவருக்கு தான் அணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற நிலை இருந்தது.\nஆனால், பண்டியாவுக்கு காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் விஜய் ஷங்கர் ஆஸ்திரேலிய தொடரில் பல போட்டிகளில் ஆடும் வாய்ப்பை பெறுவார். அப்போது, பேட்டிங், பந்துவீச்சில் தன்னை நிரூபித்தால், உலகக்கோப்பை அணியில் இடம் பெற்று கலக்கலாம்.\nஜடேஜா மாற்று வீரராக அறிவிக்கப்பட்டாலும், அணிக்கு கூடுதல் சுழற் பந்துவீச்சாளர் தேவை என்றால் மட்டுமே அவர் இடம் பெறுவார். எனவே, அணியின் சம பலத்தை பொறுத்தவரை பண்டியாவுக்கு மாற்று வீரர் விஜய் ஷங்கர் தான்.\nகடந்த மாதம் தான் விஜய் ஷங்கர் ஒருநாள் போட்டிகளில் அறிமுக ஆனார். பின்னர் தொடர்ந்து இரண்டு முறை ஹர்திக��� பண்டியாவின் நீக்கம் அவருக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், அவர் உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றார் என்றால் அது நிச்சயம் அதிர்ஷ்டம் தான். விஜய் ஷங்கர் உலகக்கோப்பையில் இடம் பெறுவாரா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/27/santhan.html", "date_download": "2019-04-19T22:19:41Z", "digest": "sha1:VTT3C2CP5BRVZ6TJATXXYPMA2ZXC6XWU", "length": 15246, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "வரைந்தார் முருகன் .. எழுதுகிறார் சாந்தன் | santhan writes short stories - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n5 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n6 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவரைந்தார் முருகன் .. எழுதுகிறார் சாந்தன்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றுள்ள கைதி சாந்தன்,சிறையில் இருந்தவாறே சிறுகதைகள் மற்றும் கதைகள் எழுதுகிறார்.\nராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளான முருகன், சாந்தன்ஆகியோர் தங்களிடம் மறைந்துள்ள திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nமுருகன் படம் வரைவதில் தனக்கு உள்ள திறமையை சமீபத்தில் வெளிப்படுத்தினார்.வேலூர் சிறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இங்கு ஓவியப் போட்டிநடத்தப்பட்டது. அதில் முருகன் பல்வேறு படங்களை வரைந்து அசத்தினார். அவர்வரைந்த பெரியார் படத்திற்கு முதல் பரிசு கிடைத்தது. மற்றொரு கைதியான ராபர்ட்பயஸ் குழந்தை படத்தை வரைந்தார்.\nஇந்த நிலையில் மற்றொரு தூக்குத் தண்டனைக் கைதியான சாந்தன் கதைகள்எழுதுகிறார். தான் இதுவரை எழுதிய பல கதைகளை பத்திரிகைகளுக்கு அவர்அனுப்பிவருகிறார்.\nஇவர்கள் தவிர தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட முருகனின்மனைவி நளினி மேற்படிப்புப் படிக்க சிறை அதிகாரிளுக்கு விண்ணப்பித்துள்ளார்.ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரும் திருநெல்வேலி மனோன்ணீயம் சுந்தரனார்பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புப் படித்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'சர்கார்' ஏ.ஆர்.முருகதாசுக்கு ஒரு சபாஷ்.. தமிழக தேர்தல் களத்தில் முதல் புரட்சி\nதமிழகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை.. கோடை வெயிலில் இருந்து தப்பித்த மகிழ்ச்சியில் மக்கள்\nமதியம் 3 மணிவரை அமைதி பூங்கா.. அப்புறம் கலவர பூமி.. களேபரமான தமிழக தேர்தல் களம்\n'எதிர்க்கட்சிகள்' 4வது இடத்துக்குதான் வரும்... வாக்களித்த பின் ராமதாஸ் மகிழ்ச்சி பேட்டி\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\n'ஒருவிரல் புரட்சியை நிகழ்த்திய விஜய்'... சென்னை அடையாறி��் மக்களுடன் வரிசையில் நின்று வாக்களிப்பு\nபரபரக்கும் தமிழகம்.. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்ட போலீஸார்\nதமிழக அரசியலை புரட்டிப்போடுமா.. இன்று வெளியாகப்போகும் ஷாக்கிங் வீடியோக்கள்.. உளவுத்துறை வார்னிங்\nதமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் சப்ளை\nபிளஸ் 2 ரிசல்ட் வெளியிடும் தேதி, நேரம் இதுதாங்க.. மதிப்பெண் பட்டியல் எஸ்எம்எஸ் இல் வந்திடும்\n21 சட்டசபைத் தொகுதிகளில் திமுக வென்றால் தான் ஸ்டாலின் 'சிஎம்'... இல்லாவிட்டால் எடப்பாடிதான்\n நல்ல செய்தி... மண் வாசம் வீசும், மழை பெய்யும்... மக்கள் மனம் குளிரும்\nவாக்காளர்களே.. ஓட்டு போடப்போகும்போது இதை மட்டும் கொண்டு வராதீங்க.. தேர்தல் ஆணையம் ஸ்ட்ரிக்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/nearly-2-300-personnel-were-protection-at-sabarimala-333525.html", "date_download": "2019-04-19T22:52:03Z", "digest": "sha1:JFVU2QERWVWS7EG2EHJKMVGPL32NPOJ2", "length": 21493, "nlines": 230, "source_domain": "tamil.oneindia.com", "title": "சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு... ஆண்கள் மட்டுமே தரிசனம்! | Nearly 2,300 personnel were in protection at sabarimala - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு... ஆண்கள் மட்டுமே தரிசனம்\nபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு... ஆண்கள் மட்டுமே தரிசனம்\nதிருவனந்தபுரம் : உலகமே உற்றுநோக்கி வந்த நிலையில் பரபரப்புகளுக்கு மத்தியில் சபரிமலை ஐயப்பன்கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.\nசபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை 5 மணி முதல் நாளை இரவு 10.30 மணி வரை சிறப்பு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் கடந்த மாதம் நடைதிறப்பின் போது பெண்கள் சபரிமலைக்குள் நுழைய முயன்றததால் போராட்டம் வெடித்தது.\nபெண்களை அனுமதிக்கக் கூடாது என்று இந்து அமைப்புகள் நடத்திய போராட்டம் கலவரமாகவும் மாறியது. இந்நிலையில் 2வது முறையாக இன்று நடைதிறக்கப்படுவதால் அசம்பாதிவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 2,300 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 20 கமாண்டோ வீரர்கள் குழு, 100 பெண் பாதுகாவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nசபரிமலையில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன:\n1. சபரிமலை சுவாமி தரிசனம் சுமூகமாக நடக்கும் வகையில் கடந்த சனிக்கிழமை முதல் சபரிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 4 பேருக்கு மேற்பட்ட மக்கள் ஒன்றுகூட போலீசார் தடை போட்டுள்ளனர். 40 பெண் காவலர்கள் மற்றும் 50 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள் சபரிமலை சன்னிதானத்திலும் காவலில் ஈடுபட்டுள்ளனர்.\n2. உச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக கடந்த மாதம் கோவில் நடை திறப்பின் போது பெண்கள் சபரிமலைக்குள் செல்ல முயன்றதால் போராட்டக்களமாக மாறிப் போனது சபரிமலை. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கூடாது என்று இந்த அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிக்கையாளர்களையும் நுழைய முடியாமல் போராட்டக்காரர்கள் தடையை ஏற்படுத்தினர்.\n3. ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. நாளை இரவு 10.30 மணிவரை பூஜைகள் நடத்தப்பட உள்ளன.\n4. தமிழ்நாடு மற்றும் ��ந்திராவில் இருந்து வந்திருக்கும் பக்தர்கள் ஏற்கனவே எரிமேலி வந்தடைந்த நிலையில் சோதனைகள் முடிந்த பின்னர் அவர்கள் தரிசனத்திற்காக சபரிமலைக்கு அனுமதிக்கப்பட்டனர்.\n5. பக்தர்களுக்கு மாநில அரசு முழு பாதுகாப்பு வழங்கும் என்று அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்திருந்தார்.\n6. சபரிமலை கோவில் தொடர்பான செய்திகளை சேகரிக்க பெண் பத்திரிக்கையாளர்களை அனுப்ப வேண்டாம் என்று இந்து அமைப்புகள் கேட்டுக் கொண்டன.\n7. சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போடப்பட்டுள்ள மறுசீராய்வு மற்றும் ரிட் மனுக்களை நவம்பர் 13ல் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கிறது. எனினும் இந்த நகர்வை பொருட்படுத்தாமல் காவல்துறையினரை வைத்து தீர்ப்பை செயல்படுத்த மாநில அரசு முயல்வதாக சபரிமலை கர்மா சமிதி குற்றம்சாட்டியுள்ளது.\n8. ஐயப்பா தர்ம சேனா அமைப்பின் தலைவர் ராகுல் ஈஸ்வர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் காவல்துறையினரைப் போல நாங்களும் முழு வீச்சில் போராட்டத்திற்கு தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.\n9. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக கருத்துகளை தெரிவித்தது மற்றும் சபரிமலையிலம் அதன் சுற்றுவட்டாரங்களிலும் போராட்டங்களை அரங்கேற்றியதற்காக கடந்த மாதத்தில் 2 முறை கைது செய்து ஜாமினில் வெளிவந்துள்ளார் ராகுல் ஈஸ்வர். இவர் சபரிமலை தந்திரிகளின் தாழமான் குடும்பத்தை சேர்ந்தவர்.\n10. சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய பெண்கள் செல்ல முயன்றதால் கடந்த மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 3, 700 பேர் கைது செய்யப்பட்டு 545 வழக்குகள் பதியப்பட்டன.\n11. இன்று மாலை நடை திறக்கப்பட்ட நிலையில் ஆண்கள் மட்டுமே கோவிலில் ஐயப்ப தரிசனம் செய்து வருகின்றனர்.\nதிருவனந்தபுரம் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nடியர் சேட்டன்ஸ்.. ஹி இஸ் கம்மிங்.. தமிழ்நாடு தேர்தலை முடித்துவிட்டு கேரளா புறப்பட்ட எச்.ராஜா\nமருத்துவமனையிலிருந்து பிரச்சாரத்திற்கு கிளம்பி வந்த சசி தரூர்.. சபாஷ் போட்டு பாராட்டிய ராகுல்\nஇந்திய அரசியலில் அரிதான நற்பண்புகளுக்கு உதாரணம் நிர்மலா சீதாராமன்: சசிதரூர் ட்விட்\nஅய்யோ.. அவன் கன்னத்தை கிள்ளணும் போல இருக்கு.. திவ்யாவை குதூகலிக்க வைத்த கேரளத்து குட்டீஸ்\nதிருவனந்தபுரம் கோயிலில் துலாபாரத்தின் போது ���ிபத்து.. காங். வேட்பாளர் சசிதரூர் காயம்\nஎண்ட ஸ்டேட் கேரளா.. எண்ட மீசிக் கதகளி.. பார் முழு சேட்டனாக மாறிய ராகுலை பார்\nகேரள அரசியலில் மிக முக்கியமானவர்.. 86 வயதில் காலமானார் கேரளா காங்கிரஸ் (எம்) மணி\nகாப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கடலில் குதித்த ராகுல்.. தபதபவென நீந்தி.. உயிரை காத்த தீரம்\nராகுலுக்கு கேரளாவில் இவ்வளவு வரவேற்பா அசரடித்த கூட்டம்.. முதல் பேரணியே மாஸ்\nவயநாடு பேரணியில் விபத்து.. காயம்பட்ட செய்தியாளர்கள்.. பதறி அடித்து ஓடி வந்து காப்பாற்றிய ராகுல்\nபோட்டியிடுவது இருக்கட்டும்.. அவர்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன்.. ராகுல் டிவிஸ்ட்\nஉங்களுக்கு பாடம் புகட்டுவேன்.. வயநாட்டில் ராகுலை எதிர்க்கும் சரிதா நாயர்.. தேர்தலில் போட்டி\nவேட்டி, சட்டையில் செம கெட்டப்.. வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsabarimala iyappan temple security thiruvananthapuram சபரிமலை ஐயப்பன் கோவில் பாதுகாப்பு திருவனந்தபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/07/22071913/Junior-Asian-Wrestling-3-silver-and-1-bronze-for-India.vpf", "date_download": "2019-04-19T22:53:11Z", "digest": "sha1:SDSZVU7W46ALBVANT37WXMWE3BGY4EA6", "length": 8817, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Junior Asian Wrestling: 3 silver and 1 bronze for India || ஜூனியர் ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு 3 வெள்ளி, 1 வெண்கலம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nஜூனியர் ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு 3 வெள்ளி, 1 வெண்கலம்\nஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய அணி 3 வெள்ளி மற்றும் 1 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. #JuniorAsianWrestlingChampionship\nபுதுடெல்லியில் ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நேற்று ப்ரீஸ்டைல் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன.\nஇதில் 57 கிலோ பிரிவின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் நவீன், உஸ்பெக்கிஸ்தானின் குலோம்ஜான் அப்துல்லோவிடம் தோல்வியடைந்து வெள்ளிபதக்கம் வென்றார்.\nமற்றொரு ஆட்டமான, 70 கிலோ பிரிவில் இந்தியாவின் விஷால் காளிராமன், ஈரானின் அமீர் ஹொசைனிடம் தோல்வியடைந்து வெள்ளிபதக்கத்தை கைப்பற்றினார். இதேபோல் இந்தியாவின் சச்சின் கிரி இறுதிச் சுற்றில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.\nஇதில் 65 கிலோ எடைப் பிரிவில் துர்க்மேனிஸ்தானின் பெர்மன் ஹோம்மடோவை வீழ்த்தி இந்திய வீரர் கரண் வெண்கலம் வென்றார்.\nஇதன்மூலம் இந்த போட்டிகளில் இந்திய அணி, 3 வெள்ளி மற்றும் 1 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n3. ஆசிய பளுதூக்குதல் போட்டி இன்று தொடக்கம் மீராபாய் சானு சாதிப்பாரா\n4. ஆசிய குத்துச்சண்டை: சதீஷ்குமார், சோனியா கால்இறுதிக்கு தகுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharmapuridistrict.com/maalaimalar-top-news/", "date_download": "2019-04-19T22:29:37Z", "digest": "sha1:TI7HG3MEFTUGDQVNOYW3RWBEN2OKROR5", "length": 25534, "nlines": 299, "source_domain": "www.dharmapuridistrict.com", "title": "Maalaimalar Top News – DharmapuriDistrict.com", "raw_content": "\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள் தலைப்புச்செய்திகள் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019\nராகுல் காந்திக்கு வயநாடு பயநாடாக அமையும்- இல.கணேசன்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வயநாடு பயநாடாக அமையும் என்று பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார். #LokSabhaElections2019 #BJP #LaGanesan #RahulGand […]\nரஜினிகாந்த் தூண்டுதலால் என் வீட்டில் சோதனை- கர்நாடக மந்திரி குற்றச்சாட்டு\nநடிகர் ரஜினிகாந்த் தூண்டுதலால் தான் தன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதாக கர்நாடக மந்திரி குற்றம்சாட்டியுள்ளார். #Rajinikanth #ITRaid #CSPuttaraju […]\nமதவேறுபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் - பிரியங்கா காந்தி\nஒருவருடைய மதத்தைப்பற்றி கேள்வி எழுப்பாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என தேர்தல் பிரசாரத்தின் போது பிரியங்கா காந்தி கூறியுள்ளார். #PriyankaGand […]\nவேல்முருகன் கட்சியில் வீரப்பன் மனைவி, காடுவெட்டி குரு சகோதரி இணைந்தனர்\nபா.ம.க.வில் இருந்து வெளியேறி தனிக்கட்சியை ந���த்தி வரும் வேல்முருகனின் கட்சியில் காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை இணைந்துள்ளார். #LokSabhaElections2019 #Velmurugan #KaduvettiGuru […]\nபா.ம.க. தாக்குதல் நடத்த முயற்சி - போலீஸ் பாதுகாப்பு கேட்டு திருமாவளவன் டி.ஜி.பி.யிடம் மனு\nபா.ம.க.வினர் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என திருமாவளவன் சார்பில் டி.ஜி.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. #thirumavalavan […]\nநாமக்கல் அருகே இன்று அதிகாலை ரூ.3½ கோடி மதிப்பிலான தங்க நகைகள் சிக்கியது\nநாமக்கல் அருகே இன்று அதிகாலை போலீசார் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாததால் ரூ.3½ கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019 […]\nநேபாளத்தில் கடுமையான புயல், மழை, வெள்ளத்தில் சிக்கி 27 பேர் பலி\nநேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான புயல், மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 27 பேர் பலியாகியுள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். #NepalRainstorm […]\nநிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு\nநிகோபார் தீவுகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். #AndamanEarthquak […]\nஜம்மு காஷ்மீரில் 4 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு காஷ்மீரில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JKEncounter […]\nஎமிசாட் செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட்\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட எமிசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.#ISRO #PSLVC45 […]\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க மேலும் 6 மாதம் அவகாசம் - மத்திய அரசு அறிவிப்பு\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க காலஅவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. #Pancard #Aadhaar […]\nமக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய-மாநில அரசுகளை தூக்கி எறிய வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nமக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய, மாநில அரசுகளை தூக்கி எறிய வேண்டும் என்று ஆம்பூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். #LokSabhaElections2019 #MKStalin […]\nகாங்கிரஸ் கட்சியில் சேருவது ஏன் - சத்ருகன் சின்ஹா விளக்கம்\nகாங்கிரஸ் கட்சியில��� சேருவது ஏன் என்பதற்கு பா.ஜனதா எம்.பி.யான சத்ருகன் சின்ஹா விளக்கம் அளித்துள்ளார். #ShatrughanSinha #Congress […]\nபெரிய பொய்யரான மோடியின் கவர்ச்சி பேச்சுகளை யாரும் நம்ப வேண்டாம்: குமாரசாமி\nபெரிய பொய்யரான பிரதமர் நரேந்திர மோடியின் கவர்ச்சி பேச்சுகளை யாரும் நம்ப வேண்டாம் என்று முதல்-மந்திரி குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். #kumaraswamy #ParliamentElection […]\nசர்வாதிகாரி மோடிக்கு கடிவாளம் போட வேண்டும்: சித்தராமையா\nகாங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் கருத்து வேறுபாடுகளை மறந்து பணியாற்றி சர்வாதிகாரி நரேந்திர மோடிக்கு கடிவாளம் போட வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பேசினார். #Siddaramaiah #PMMod […]\nமும்பை உள்பட 17 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது\nமராட்டியத்தில் வருகிற 29-ந்தேதி 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் மும்பை உள்பட 17 தொகுதிகளில் நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. #ParliamentElection […]\n‘மோடி அரசின் பகடைக்காய்’ என நான் கூறியது நிரூபணமாகி விட்டது - விஜய் மல்லையா\nமோடி அரசு தன்னை பகடைக்காயாக பயன்படுத்துவதாக நான் ஏற்கனவே கூறியது சரி என்று நிரூபணமாகி விட்டது என விஜய் மல்லையா கூறினார். #VijayMallya #PMMod […]\nஈராக்கில் தாக்குதல் - பாதுகாப்பு படையினர் 2 பேர் பலி\nஈராக்கில் பாதுகாப்பு படையினர் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 2 பேர் பலியானார்கள். […]\nமுதன்முதலாக சுலோவாகியா நாட்டின் அதிபராக பெண் தேர்வு\nமுதன்முதலாக சுலோவாகியா நாட்டின் பெண் அதிபராக ஜூஜூனா கபுடோவா 58 சதவீத ஓட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். #ZuzanaCaputova #Slovakia #FemalePresident […]\nதேர்தல் பிரசாரத்தில் ஜெகன்மோகன்ரெட்டி சகோதரியிடம் கைகுலுக்குவதுபோல மோதிரத்தை திருடிய தொண்டர்\nதேர்தல் பிரசாரத்தின்போது ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளாவிடம் ஒரு தொண்டர் கைகுலுக்குவதுபோல மோதிரத்தை திருடிச் சென்றுவிட்டார். #YSSharmila #JaganMohanReddy […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/1973-panai-visiri-idham-punniyam.html", "date_download": "2019-04-19T22:43:29Z", "digest": "sha1:VPMEXB724WPRFOJWE5POTDXIQ47SEY4I", "length": 13218, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "பனை விசிறி... உங்க வீட்ல இருக்கா? விசிறி இதம்... விசிறி தானம் புண்ணியம்! | panai visiri idham - punniyam", "raw_content": "\nபனை விசிறி... உங்க வீட்ல இருக்கா விசிறி இதம்... விசிறி தானம��� புண்ணியம்\nகை மேல் பலன் உண்டு என்று சொல்வோமே. இது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ... நிச்சயம் விசிறிக்கு ரொம்பவே பொருந்தும்.\nவிசிறி இல்லாத வீடுகளே இல்லை என்ற காலமெல்லாம் உண்டு. இப்போது கூட, வீட்டுப் பரணில், பீரோவின் மேலே என்று விசிறிகள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். ஆனால், ‘பொறுத்தது போதும் மனோகரா... பொங்கி எழு’ என்கிற விதமாக, ‘ரெஸ்ட் எடுத்தது போதும்... விசிறி வீச வா’ என்று விசிறியை அழைக்கும் காலம் இது. கோடை காலம்.\nவிசிறிகளில் எத்தனையெத்தனையோ வகைகள் இருக்கலாம். பிளாஸ்டிக் விசிறிகள் கூட இருக்கின்றன. ஆனால் பனையோலை விசிறியின் குளுமை, எத்தனை டன் ஏ.ஸிக்கும் ஈடாகாது.\nவீட்டில், எல்லா அறைகளிலும் மின்விசிறி இருக்கும். போதாக்குறைக்கு டேபிள் ஃபேன், ஃபெடஸ்டல் ஃபேன் என்று அபூர்வ சகோதரர்கள் கமல் ரேஞ்சுக்கு, குள்ளமாகவும் உயரமாகவும் இருக்கும். ‘இந்த வெயிலுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்’ என்று படுக்கையறையில், ஏஸியை வாங்கி மாட்டியிருப்போம். ஆனால் என்ன மின்சாரம் இருந்தால்தானே இவையெல்லாம் வேலை செய்யும். கையே மின்சாரம், கையே சுவிட்ச், கையே ஃபெடஸ்டல்... என பனைவிசிறியின் காற்று, தாலாட்டுப் பாடும்.\nஅப்போதெல்லாம் வீட்டில், எட்டுப்பத்து விசிறிகள் இருக்கும். கூட்டுக்குடித்தன காலம் என்பதால், விசிறியும் கூடித்தான் இருக்கும். சுள்ளென்று வெயில் பட்டையைக் கிளப்ப, முந்தாநேத்து வைத்த பழையதில் கொஞ்சம் உப்பு போட்டு, நன்றாக திரவ உணவுபோலாக்கி, மாங்காய்த்தொக்கையும் சின்ன வெங்காயத்தையும் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால், வயிறே மண்பானை அளவுக்கு (அய்யய்யோ... நான் சைஸைச் சொல்லலீங்க), ஜில்லுன்னு குளிர்ந்து போயிரும்.\nகொஞ்சநேரம் கழித்து, ஒரு துண்டை எடுத்து, தண்ணீரில் நனைத்து, நன்றாகப் பிழிந்து, அதை விரித்து, அதில் படுத்துக் கொண்டு, நாமே நமக்கு விசிறியாக இருப்பதும் நமக்கு நாமே விசிறிவிட்டுக் கொள்வதும் அடடா ரகம். அற்புத அனுபவம். ஒருகையில் விசிறிக்கொண்டிருக்க, இன்னொரு கையால் புத்தகத்தைத் தாங்கிக் கொண்டு படித்துக் கொண்டே இருக்க... எப்போது தூக்கம் வந்தது... எப்போது கண்களை மூடினோம்... எப்போது தூங்கிப்போனோம் என்பதெல்லாம் அந்த விசிறிக்கே மட்டுமே தெரிந்த ரகசியம்.\nகோடை காலம், மின்சாரம் எப்போது வேண்டுமானாலும் நிறுத்துவார்கள். ஆகவே விசிறியின் உதவி, வீட்டுக்குத் தேவை. அடிக்கடி ஹோமம், பூஜை என்று செய்பவர்கள் வீட்டில், எப்படியும் நான்கைந்து விசிறிகளாவது இருக்கும். ஹோமபலன்களில், இதுவும் அடக்கம் போல\nவருடந்தோறும் காலண்டர் தருவது போல, டைரி கொடுப்பது போல, திருப்பதி போயிட்டு வந்தேன் இந்தாங்க லட்டு... பழநிக்குப் போயிட்டு வந்தேன், இந்தாங்க பஞ்சாமிர்தம்... என்பது போல, கோடை வந்துவிட்டால் நண்பர் ஒருவர், ஐம்பது விசிறி வாங்கி, அவர் தெருவில் உள்ள பலருக்கும் வழங்குவார். ஆச்சரியத்துடன் அவரிடம் கேட்டதற்கு, ‘விசிறி எல்லாருக்கும் உதவி. உபயோகமா இருக்கும். போதாக்குறைக்கு, விசிறி தானம் பண்றது மகாபுண்ணியம்’ என்று சாஸ்திர ரீதியாக விளக்கினார்.\nஇன்னொரு நண்பர் இருக்கிறார். அவருடைய குழந்தைகளுக்கு உண்டியல் வாங்கித் தந்திருக்கிறார். அவ்வப்போது, புதிய பத்துரூபாய் நோட்டு, ஐந்து ரூபாய் காயின் என்று தந்துகொண்டே இருப்பார். குழந்தைகளும் போட்டுக் கொண்டே வருவார்கள். கோடை காலத்தில், உண்டியல் திறக்கப்படும். அதில் எவ்வளவு காசு இருக்கிறதோ கூட கொஞ்சம் பணம் போட்டு, நூறு விசிறிகள் வாங்கி, குழந்தைகள் கையாலேயே பார்க்கிற வயதான பெரியவர்களுக்கும் பாட்டியம்மாக்களுக்கும் அக்கம்பக்கத்தாரும் என வழங்கச் செய்வார்.\nவிசிறியால் குளிர்ந்துபோவது இருக்கட்டும். இப்படி விசிறி தருபவர்களாலும் குளிர்ந்து போவார்கள் அவர்கள்\nமுதலில் உங்கள் வீட்டில் விசிறி இருக்கிறதா என்று பாருங்கள். இல்லையெனில் வீட்டில் எல்லோருக்கும் ஆளுக்கொரு விசிறி வாங்குங்கள். அப்படியே, உங்களால் முடிந்த அளவுக்கு விசிறிகள் வாங்கி, பலருக்கும் வழங்குங்கள்.\nவிசிறியின் காற்றும் இதம். விசிறியைத் தருவதும் புண்ணியம்.\nரயில்களில் ஏசி, மின்விசிறி, மின் விளக்குகளை இயக்க டீசல் ஜெனரேட்டருக்கு பதில் மின்சாரத்தை பயன்படுத்தும் ரயில்வே: கடந்த ஓராண்டில் ரூ.5 கோடி சேமிப்பு\nநாலுபேருக்கு புளியோதரை பொட்டலம்; நலமும் வளமும் தரும் தை ஏகாதசி\nசேரனின் பரம விசிறி நான்; இயக்குநர் மகேந்திரன் நெகிழ்ச்சி\nதூறல் நின்னு போச்சு - அப்பவே அப்படி கதை\n – குருதிப்புனல் வந்து இன்றுடன் 23 வருஷமாச்சு\nபனை விசிறி... உங்க வீட்ல இருக்கா விசிறி இதம்... விசிறி தானம் புண்ணியம்\n72 - ஐ மணந்த 19... இது அமெரிக்கா அதிரிபுதிரி\nதுறவறம் பூணுக��றார் வைர வியாபாரியின் 12 வயது மகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/ceo_7.html", "date_download": "2019-04-19T22:26:40Z", "digest": "sha1:ZKYRLF7QD43YKXE5OHG4YFKP3WA5H4AQ", "length": 9758, "nlines": 159, "source_domain": "www.padasalai.net", "title": "கல்வித்துறை மாற்றங்களை ஆசிரியர்கள் பின்பற்றவேண்டும்-CEO உத்தரவு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories கல்வித்துறை மாற்றங்களை ஆசிரியர்கள் பின்பற்றவேண்டும்-CEO உத்தரவு\nகல்வித்துறை மாற்றங்களை ஆசிரியர்கள் பின்பற்றவேண்டும்-CEO உத்தரவு\nபள்ளிக் கல்வித் துறையில் செய்யப்பட்டுள்ள\nமாற்றங்களை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும் என, திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ந. மாரிமுத்து கேட்டுக்கொண்டார்.\nதிருவாரூரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் புதிய கற்பித்தல் முறை குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ந. மாரிமுத்து தொடங்கி வைத்துப் பேசியது:\nபள்ளிக் கல்வித் துறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கேற்ப பார்வை அலுவலர்கள், ஆசிரியர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். புதிய வருகைப் பதிவேடு முறையை எல்லா பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை பார்வை அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும். புதிய கற்பித்தல் முறை பள்ளிகளில் முறையாகப் பின்பற்றப்படுவதை வட்டாரக் கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் உறுதிப்படுத்த வேண்டும். அரசாணை எண் 200-இன்படி செயல் வழிக்கற்றலில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை புதிய கற்பித்தல் முறையைப் பின்பற்றி பாடம் கற்பிக்க வேண்டும். கையடக்க கணினியில் கியூ கோட்டை பயன்படுத்தி, மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் உரிய நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றார்.\nபயிற்சியில் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் க. கலைவாணன், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் இரா. பாலசுப்ரமணியன் செய்திருந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/12154734/1025231/There-is-no-wrong-in-considering-Thambi-Durai---Minister.vpf", "date_download": "2019-04-19T22:44:17Z", "digest": "sha1:RS2DZMOV2M3VJT75ZHBNTPC5QXRDV5WI", "length": 10918, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "தம்பிதுரை கருத்தில் தவறு இல்லை - அமைச்சர் ஜெயகுமார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதம்பிதுரை கருத்தில் தவறு இல்லை - அமைச்சர் ஜெயகுமார்\nநாடாளுமன்றத்தில் மத்திய அரசை விமர்சித்து அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை பேசியது சட்டப்பேரவையில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது.\n* பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக உறுப்பினர் பொன்முடி, ஜி.எஸ்.டியால் சிறுகுறு தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் தம்பிதுரை பேசியதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.\n* மேலும் மத்திய அரசை விமர்சித்த தம்பிதுரையின் கருத்து அவரின் சொந்த கருத்தா அல்லது அதிமுகவின் கருத்தா என்பதை விளக்க வேண்டும் எனவும் பொன்முடி கேள்வி எழுப்பினார்.\n* அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயகுமார், ஜி.எஸ்.டி.யில் திருத்தம் மேற்கொண்டால் மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என்று பேசிய ஒரே மாநிலம் தமிழகம் தான் என்றார்.\n* அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தம்பிதுரையின் கருத்து அவரின் சொந்த கருத்தா அல்லது ஒட்டுமொத்த அதிமுகவின் கருத்தா என்ற உறுப்பினரின் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என்றார்.\n* அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்திற்கு எதிராக வரும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அரசின் கடமை என்றார். மேலும் தம்பிதுரை பேசியதில் தவறு என்ன இருக்கிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\n\"புரியாத பெயரில் திட்டங்கள் - முன்னேற்றத்தை பாதிக்கின்றன\" - தம்பிதுரை, மக்களவை துணை சபாநாயகர்\nமத்திய அரசு புரியாத பெயரில் திட்டங்களை அறிமுகம் செய்வதால் தான் மாநிலத்தின் முன்னேற்றம் பாதிக்கப்படுவதாக மக்களவை துணை சபாயநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\n\"ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இல்லை\" - தங்க தமிழ்ச்செல்வன்\nஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருந்திருந்தால் விசாரணை 3 மாதத்திலேயே முடிவடைந்திருக்கும் என தங்க தமிழ்ச்செல்வன் தெ���ிவித்துள்ளார்.\n18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது - தம்பிதுரை\n18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராக இருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஅதிமுகவுக்கு எக்காலத்திலும் உரிமைகோர முடியாது - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nஇடைத் தேர்தல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தொகுதிகள் நான்கிலும், அதிமுக வெற்றிபெறும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்\n\"ரஃபேல் ஊழல் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்\" - மூத்த பத்திரிக்கையாளர் ராம்\nரஃபேல் ஊழல் நிச்சயமாக தேர்தலில் எதிரொலிக்கும் என்று மூத்த பத்திரிக்கையாளர் ராம் தெரிவித்தார்.\n\"அண்ணாவை தெரியாது - ஜெயலலிதாவை தான் தெரியும்\" - டிடிவி தினகரன்\nஅமமுக பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள தினகரன், இனி அதிமுகவில் உரிமை கோரப்போவதில்லை என்று தெரிவித்தார்.\n\"தோல்வி பயம் - திமுக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு\" - தமிழிசை\nபண பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுத்திருக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\n\"4 இடைத்தேர்தல் தொகுதிகளிலும் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்\" - ஸ்டாலினுடன் பாலகிருஷ்ணன், ரங்கராஜன் சந்திப்பு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/07150624/1024596/Electronic-voting-machines-Training-to-Officers.vpf", "date_download": "2019-04-19T22:36:57Z", "digest": "sha1:FJYEBZU5MZXQQL2SAJSOGRWKOKWDMH7I", "length": 7434, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் அலுவலர்களுக்கு செயல்முறை பயிற்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் அலுவலர்களுக்கு செயல்முறை பயிற்சி\nமதுரை மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு வாக்குப் பதிவு நாளன்று பின்பற்ற வேண்டிய செயல்முறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.\nமதுரை மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு வாக்குப் பதிவு நாளன்று பின்பற்ற வேண்டிய செயல்முறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. 200 க்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறைகள், வாக்காளரின் அடையாளத்தை உறுதி படுத்துதல் உள்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நடராஜன் பயிற்சி அளித்தார்.\nசுயேட்சையாக முதல் வேட்பாளர் மனுத்தாக்கல் - வெற்றி பெற்றால் விவசாயிகளுக்கு தலா ரூ.1 லட்சம்\nவிவசாயி தேவப்பா என்பவர் முதல் வேட்பாளராக சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்\nவேளாங்கண்ணியில் புனித வெள்ளி இறைவழிபாடு\nஇயேசுவின் பாதத்தில் முத்தமிட்டு வேண்டுதல்\nசித்ரா பௌர்ணமியை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.\nபேரூராட்சி அலுவலகம் முன்பு சாமி சிலை - சிலையை அகற்ற பொது மக்கள் எதிர்ப்பு\nசிலையை செய்து வைத்த மர்ம நபர்கள்\nநெல்லையில் புத்தக திருவிழா தொடக்கம்\nஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகம் இடம்பெறுகின்றன\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி\nநாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=94959", "date_download": "2019-04-19T22:14:16Z", "digest": "sha1:FXWJDGEQX62OT24HV4ZHUL6K7RFBQVFP", "length": 7555, "nlines": 62, "source_domain": "karudannews.com", "title": "மக்களின் வாழ்வில் புது வசந்தம் வீச சித்திரைப் புத்தாண்டை வரவேற்போம்- திகாம்பரத்தின் வாழ்த்துச் செய்தி – Karudan News", "raw_content": "\nHome > Slider > மக்களின் வாழ்வில் புது வசந்தம் வீச சித்திரைப் புத்தாண்டை வரவேற்போம்- திகாம்பரத்தின் வாழ்த்துச் செய்தி\nமக்களின் வாழ்வில் புது வசந்தம் வீச சித்திரைப் புத்தாண்டை வரவேற்போம்- திகாம்பரத்தின் வாழ்த்துச் செய்தி\nதேர்தலுக்கான முஸ்தீபுகள் இடம்பெற்று வருகின்ற நேரத்தில் சித்திரைப் புத்தாண்டு மலர்ந்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என எதிரணியினர் கங்கணம் கட்டிக் கொண்டிருந்த வேளையில் அரசாங்கம் வெற்றி வாகை சூடியுள்ள நிலையில் புத்தாண்டை மக்கள் வரவேற்கக் காத்திருக்கின்றார்கள். அரசியல் நெருக்கடிகள் தீர்ந்து புத்தாண்டை வரவேற்பது போல, தேர்தலுக்கு முகங் கொடுக்கவும் மக்கள் தயாராகடி இருக்க வேண்டும். அதற்காக அவர்களது வாழ்வில் புது வசந்தம் வீச வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும்\nமலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக\nஅபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் விடுத்துள்ள புத்தாண்டு\nஅவர் மேலும் தமது செய்தியில்,\nநல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே நாட்டில்\nகுழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்தும் கைங்கரியத்தில் ஒரு சாரார் ஈடுபட்டு\nவந்துள்ளார்கள். அவர்கள��ன் பல்வேறு போராட்டங்கள், சூழ்ச்சிகள்\nஅனைத்தையும் கடந்து அரசாங்கம் நான்காவது ஆண்டில் பவனி வந்து\nகொண்டிருகின்றது. காலம் கனியும் போது தேர்தல்கள் நடத்தப்படும் என்பதில்\nஅரசாங்கம் உறுதியாக இருகின்றது. அதேநேரம், இந்த ஆண்டில் முக்கியமான\nதேர்தலை நடத்தக் கூடிய அறிகுறிகளும் தென்படுகின்றன.\nஇந்த நிலையில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 25 ஆயிரம் வீடுகளைக் கட்டி\nமுடித்து விட வேண்டும் என்ற துடிப்போடு எமது அமைச்சு செயற்பட்டு\nவருகின்றது. மலையகத்தில் தமக்கு சொந்தமான வீடுகள் தேவை என்பதை மக்கள்\nஉணரத் தொடங்கியுள்ளார்கள். அதற்கான தேவையும் அதிகரித்து வருகின்றது. இது\nஎமது அரசியல் செயற்பாட்டின் ஊடாக எமக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய\nவெற்றியும் ஆகும். கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு பண்டிகையின் போதும்\nமக்களுக்கு சுபிட்சம் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து\nஅந்த வகையில் இந்த ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தல் ஊடாக நாட்டு மக்கள்\nஅனைவருக்கும் குறிப்பாக மலையக மக்களுக்கு நம்பிக்கை மிக்க எதிர்காலமும்,\nபொருளாதாரம் மற்றும் கல்வி, சுகாதாரம் முதலான துறைகளில் முன்னேற்றமும்\nஏற்பட மலரும் புத்தாண்டில் உறுதி பூணுவோம் என்று வாழ்த்துவதாகவும்\nபேருந்தில் மோதுண்ட சிறுவன் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி- பொகவந்தலாவையில் சம்பவம்\n“விகாரி” வருடத்தை கொண்டாட மலையக மக்கள் தயார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-19T22:38:22Z", "digest": "sha1:FSEBDUUMGDUKAW4AUKTCRVF7IK5AHMMD", "length": 5637, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "துறுமலர் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on June 23, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅழற்படு காதை 10.காதலர் சாந்தந் தோய்ந்த ஏந்திள வனமுலை மைத்தடங் கண்ணார் மைந்தர் தம்முடன், செப்புவா யவிழ்ந்த தேம்பொதி நறுவிரை 120 நறுமல ரவிழ்ந்த நாறிரு முச்சித் துறுமலர்ப் பிணையல் சொரிந்த பூந்துகள், குங்குமம் எழுதிய கொங்கை முன்றில் பைங்கா ழாரம்,பரிந்தன ப���ந்த தூமென் சேக்கைத் துனிப்பதம் பாராக் 125 காமக் கள்ளாட் டடங்கினர் மயங்கத் … தொடர்ந்து வாசிக்க →\nTagged Azharpadu kaathai, silappathikaram, அழற்படு காதை, இரு, காழ், கொங்கை, சாந்தம், சிலப்பதிகாரம், செப்பு, சேக்கை, தடங்கண்ணார், தடம், துனி, துனிப்பதம், துறு, துறுமலர், தூ, நறுவிரை, நாறிரு, நாறு, பதம், பரிந்தன, பிணையல், பூந்துகள், பைங்காழ், பைம், பொதி, மதுரைக் காண்டம், முச்சி, முன்றில், மென், வனம், விரை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/", "date_download": "2019-04-19T22:35:04Z", "digest": "sha1:U2QNQWBKJJZOSUH2NO6JBYW74DVNCWC3", "length": 15019, "nlines": 254, "source_domain": "www.hirunews.lk", "title": "Sooriyan FM News Official Web Site|Most visited website in Sri Lanka|Sri Lanka News|News Sri Lanka|Online English News|Breaking English News|Hiru TV News|A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசுற்றுலா சென்றவர்களை பதம் பார்த்த குளவி\nதெல்தோட்டை - லூல்கந்துரயில் உள்ள மலை உச்சியில், வைத்து குளவிக்கொட்டுக்கு... Read More\nவரதராஜா பெருமாள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு\nதமிழ் மக்களின் உரிமையையும், எதிர்காலத்தையும், அபிவிருத்தியையும்... Read More\nசகோதரியையும் அவரது கணவரையும் கொலை செய்த நபர் சிக்கினார்\nகலேவெல - தேவஹூவ கீஹெல பிரதேசத்தில் தம்பதியினரை கூரிய ஆயுதத்தால்... Read More\nஹாவாஎலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு சென்ற மகிந்த\nபெருந்தோட்ட தொழிலாளர்கள் கோரிய 1000 ரூபா வேதனத்தை அரசாங்கத்தினால்... Read More\nமாகந்துரே மதூஷ் தொடர்பில் கஞ்சிபான இம்ரான் வௌியிட்ட தகவல்\nமாகந்துரே மதூஷை 4 ஆண்டுகளுக்கு முன்னர் தான் சந்தித்ததாக... Read More\nஒரு கோடி ரூபாய் பெறுமதியுடைய ஹெரோயினுடன் ஒருவர் கைது\nஒரு கோடி ரூபா பெறுமதியான 1 கிலோ 37 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன்... Read More\nமுல்லைத்தீவில் இன்று அண்ணன் தங்கைக்கு நடந்த பயங்கரம்\nமுல்லைத்தீவு விஷ்வமடு பிரதேசத்தில் ம��ன்னல் தாக்குதலுக்கு... Read More\nபொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஇன்று இரவு வேளையில் நாட்டின் அநேகமான பகுதிகளில் இடியுடன்... Read More\nசர்வதேச விண்வௌி மையத்தை அண்மித்துள்ள இராவணா - 1 செய்மதியை ஏந்திய விண்வெளிக்கலன்\nஇந்நாட்டு பொறியியலாளர்கள் இருவரினால் நிர்மாணிக்கப்பட்ட... Read More\n22ம் திகதி முதல் இராணுவத்தால் பொதுமன்னிப்பு காலம் அறிவிப்பு\nவிடுமுறையின்றி நீண்டகாலமாக சேவைக்கு சமூகமளிக்காமல் இருக்கும்... Read More\nகம்பஹா வீகொட சனசமூக நிலையத்தின் தலைவர் கைது\nகம்பஹா வீகொட சனசமூக நிலையத்தின் தலைவர் 100 கோடி ரூபாய் நிதி... Read More\nநீர்வீழ்ச்சியில் நீராட சென்று மாயமான மாணவனின் சடலம் மீட்பு\nநாவலபிட்டி - கலபொட நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற நிலையில்,... Read More\nஇன்று மாலை இடியுடன் கூடிய மழை\nவடக்கு மற்றும் கிழக்கு தவிந்த ஏனைய மாகாணங்களில் இன்று மாலை... Read More\nசித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்கள்\nகடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருட சித்திரைப் புத்தாண்டு... Read More\nஅரசியலமைப்பு சபையில் எனக்கே உரிமை உள்ளது - டக்ளஸ்\nஅரசியலமைப்பு சபையில் எதிர்கட்சித் தரப்பில் இருந்து தாமே... Read More\nஐக்கிய தேசிய கட்சிக்குள் நெருக்கடி\nஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தேர்தெடுக்க முடியாது, ஐக்கிய... Read More\nபத்திரிகை சுதந்திர சுட்டியில் முன்னேறியுள்ள இலங்கை\nஇலங்கை, பத்திரிகை சுதந்திர சுட்டியில் ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது.... Read More\nசிவனொளிபாத மலையில் இலட்சக்கணக்கான யாத்ரீகர்கள்\nதமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டின் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு... Read More\nமர நிழலில் ஓய்வெடுக்கு ஒதுங்கிய ஊழியருக்கு காத்திருந்த பேராபத்து\nகுமன தேசிய பூங்காவின் சிறுத்தைகள் நடமாடும் பிரதேசம் சுற்றுலா... Read More\nதொடருந்தில் உந்துருளி மோதி கோர விபத்து - ஒருவர் பலி (காணொளி)\nஜா-ஹெல குடல்ல பிரதேசத்தில் உந்துருளியொன்று தொடருந்தில்... Read More\nவெற்றிகரமாக இடம்பெற்ற இரவணா – 1\nஅடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கும் ஜப்பான் பிரதமர்\nஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவை அடுத்த...\nதேவாலயமொன்றில் சுவர் இடிந்து விபத்து - 13 பேர் பலி\nஹவுஸ் மலையில் பனிச்சரிவு - மலையேறிகள் மூவர் பலி\nகனடாவின் ஹவுஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில்...\nபாடசாலையினுள் மாணவி உயிரோடு எரித்து படுகொலை\nபங்களாதோஸில் தலைமை ஆசிரியர் மீதான...\nசந்திக்க தயாராகும் ரஷ்ய ஜனாதிபதியும், வடகொரிய தலைவரும்\nரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமீர் புட்டின்...\nசுற்றுலாத்துறையில் 6 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க தீர்மானம்\nசகல உள்ளுராட்சி நிறுவனங்களுக்கும் கனேடிய அரசாங்கம் நிதியுதவி\nஇலங்கையின் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் ஐ.நாவிற்கு விளக்கம்\nஇன்றைய நாயண மாற்று விகிதம்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\n“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்பதைக் காட்டும் புகைப்படங்கள்\nதோனியை விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது - விராட் கோஹ்லி\n2019 உலகக்கிண்ணம் - இலங்கை குழாம் தொடர்பில் அர்ஜுன அதிருப்தி\nஇன்று மோதவுள்ள கொல்கத்தாவும் ரோயல் செலஞ்சர்ஸூம்\nடெல்லி கெப்பிட்டல்ஸை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்\n2019 உலக கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்கள் இவர்கள்தான்...\nகோர விபத்தில் சிக்கி இரு நடிகைகள் பலி..\nபிரபல நடிகையின் தற்போதைய நிலைமை..\nபிரபல தமிழ் நடிகர் மரடைப்பால் மரணம்\nஇசை மழையில் நனைய தயாராகுங்கள் ஏ ஆர் ரஹ்மான் அதிரடி அறிவிப்பு....\nபிரபல நடிகையின் தற்போதைய நிலைமை - படங்கள்\nபிரபல நடிகை திடீர் மரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpscexamsguide.com/tnpsc-tamil-thiruvilayadal-puranam/", "date_download": "2019-04-19T22:26:10Z", "digest": "sha1:224X7YUWMJTLVE6SOY7YMY4IP75MEAMZ", "length": 10297, "nlines": 253, "source_domain": "www.tnpscexamsguide.com", "title": "பக்தி இலக்கியங்கள் --திருவிளையாடல் புராணம் | TNPSCEXAMSGUIDE", "raw_content": "\nHome Tamil Chapter wise Study Materials பக்தி இலக்கியங்கள் –திருவிளையாடல் புராணம்\nபக்தி இலக்கியங்கள் –திருவிளையாடல் புராணம்\nபக்தி இலக்கியங்கள் -திருவிளையாடல் புராணம்\n1. சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களையும் விளக்குவது திருவிளையாடல் புராணம்.\n2. திருவிளையாடல் புராணம், கந்தபுராணத்தின் ஒரு பகுதியான ஆலாசிய மான்மியத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது என்பர்.\n3. 3 பகுதி – 64 படலங்கள் -3364 விருத்தப்பாக்கள்.\n4. மதுரைக்காண்டம் (18 படலங��கள்)\n5. கூடற்காண்டம் (30 படலங்கள்)\n6. திருவாலவாய் காண்டம் (16 படலங்கள்\n7. உரை எழுதியவர்; பண்டிதமணி ந.மு.வேங்கடசாமி\n8. சங்கப் புலவர் 18 பேரின் கருத்துப் போரைத் தீர்க்க 49வது புலவராக இறைவனே எழுந்தருளினார்.\n9. சங்க இலக்கியமான குறுந்தொகையில் 2வது பாடலாக இடம் பெற்றுள்ள “கொங்குதேர் வாழ்க்கை” எனத் தொடங்கும் பாடலே தருமிக்கு இறையனார். (சிவபெருமான்) அருளிய பாடல் எனக் குறிப்பிடப்படுகிறது.\n1. நாகை மாவட்டம்- திருமறைக்காடு (வேதாரண்யம்)\n2. தமிழிலும் வடமொழியிலும் புலமை பெற்றவர்.\n3. தந்தையார்; மீனாட்சி சுந்தர தேசிகார்.\n4. பரஞ்சோதியார் இயற்றிய நூல்கள்: திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா, மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி எனும் நூல்களையும் வேதாரண்ய புராணம் (திருமறைக்காட்டுப் புராணம்) எனும் மொழிபெயர்ப்பு நூலையும் இயற்றினார்.\nPrevious articleபக்தி இலக்கியங்கள் -பெரியபுராணம்\nபதினென் கீழ்க்கணக்கு நூல்கள்:திரிகடுகம்- சிறுபஞ்சமூலம்- ஏலாதி\nபதினென் கீழ்க்கணக்கு நூல்கள்:இன்னா நாற்பது-இனியவை நாற்பது\nபதினென் கீழ்க்கணக்கு நூல்கள்: திருக்குறள்- நாலடியார்-நான்மணிக்கடிகை\nபுகழ்பெற்ற புதுக்கவிஞர்கள் – கலாப்ரியா\nஉரைநடை வளர்த்த தமிழறிஞர்கள்-பரிதிமாற் கலைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://puthir.com/relationship/sex/3522", "date_download": "2019-04-19T22:32:27Z", "digest": "sha1:B5AXA2FHMBJLWNSKOFB74F7HLWRAWM6U", "length": 7496, "nlines": 157, "source_domain": "puthir.com", "title": "செக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள் - Puthir.com", "raw_content": "\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nகடந்த சில வருடங்களாக ஒரு சூடான விவாதத்தை ஏற்படுத்தியிருப்பது செக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைவது தொடர்பானது தான். இதனால், வெளிநாடுகளில் திருமணத்திற்கு பின்பும் உடலுறவுக்கொள்வது தொடர்பான பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.\nஒரு சில பெண்கள் உளவியலாளர்களிடம் ஆலோசனை பெறுகின்றனர். இதுபோன்ற காரணங்களினால் பெண்களின் உச்சநிலை தொடர்பான பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.\nஅதில் கிடைக்கப்பட்ட தகவலில் ஆண்கள் பெண்களுடன் நீண்ட நேரம் படுக்கையில் இருந்தும், ஒரு குறிப்பிட்ட அளவுக்குக்கூட இன்பத்தை பெற முடியாமல் பெண்கள் தவிக்கின்றனர்.\nஇதற���கு பெண்களிடமும் ஒரு சில குறைபாடுகள் இருப்பதாகவும், அதை நிவர்த்தி செய்ய பெண்கள் முன்வர வேண்டும் என்றும் கூறப்படுகின்றது. அதாவது, பொதுவாக உடலுறவால் மட்டும் ஒரு பெண்ணுக்கு முழு இன்பம் கிடைக்காது. பேச்சளவிலான சில தொடர்புகளும் தான் முழுமையான இன்பத்தை கிடைக்கச் செய்யும்.\nஉடலுறவில் இருவருமே புரிந்துணர்வோடு ஈடுபட வேண்டும். முழுமையான அளவில் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்றும், ஆரம்பத்திலேயே உடலுறவில் ஈடுபடக்கூடாது என்றும் ஆய்வு பரிந்துரைத்துள்ளது.\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nகர்ப்பமடைய கூடாது என்பதற்காக இந்த காரியத்தை செய்யலாமா\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nநீ என்னிடம் தவறாக நடந்து கொள்ளவில்லையா- பிரபல நடிகரை தாக்கும் ஸ்ரீரெட்டி\nஉச்சகட்ட கவர்ச்சியில் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நிகிஷா படேல்\nட்ரெண்டாகும் தளபதி62 விஜய்-கீர்த்தி சுரேஷ் புதிய புகைப்படம் – லீக்செய்தது இவர்கள்தான்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thanjavur/cracker-shop-tanjore-give-free-saplings-333590.html", "date_download": "2019-04-19T22:16:19Z", "digest": "sha1:6MF67HGKQMGYRFH5GQSI7DT77UHVZRMV", "length": 16723, "nlines": 226, "source_domain": "tamil.oneindia.com", "title": "நல்லா வெடிங்க.. சந்தோஷமா வெடிங்க.. இந்த நாற்றையும் நடுங்க.. வித்தியாசமான பட்டாசுக் கடை! | Cracker shop in Tanjore give free saplings - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தஞ்சாவூர் செய்தி\n5 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n6 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்��த்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநல்லா வெடிங்க.. சந்தோஷமா வெடிங்க.. இந்த நாற்றையும் நடுங்க.. வித்தியாசமான பட்டாசுக் கடை\nதஞ்சை: வெடி வெடிப்பதால் ஏற்படும் மாசு காற்றை குறைக்கும் வகையில் சுற்றுச்சூழல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு பட்டாசு கடையில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.\nதீபாவளி என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது பட்டாசுகள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பட்டாசுகளை வெடித்து வருகின்றனர்.\nஎன்னதான் இந்த பட்டாசுகளின் விலை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே சென்றாலும் ஆண்டுக்கு ஒரு முறை என்பதால் மக்கள் பட்டாசுகளை வாங்குவதை தவிர்ப்பதில்லை.\nஇந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவிலான பட்டாசுகள் வெடிப்பதனால் காற்று மாசு மற்றும் ஒலி மாசு அதிகளவு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் பெருமளவு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும் சொல்லப்பட்டது.\nஇதற்கு உச்சநீதிமன்றம் பல்வேறு கடுமையான விதிகளை விதித்து காலை ஒரு மணி நேரம் மாலை ஒரு மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் காற்று மாசினால் ஏற்படும் பாதிப்பை தடுக்க பல்வேறு முயற்சிகள் உள்ளன.\nபொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகளை நடும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும் பட்டாசு வாங்குபவர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க கூடிய புங்க மரம். வேப்பமரம் உள்ளிட்ட மரங்களை இலவசமாக வழங்கி வருகிறது.\nபொதுமக்களிடையே சுற்றுச்சூழலை பாதுகாக்க அறிவுறுத்தியும் துண்டு பிரசுரம் வழங்கி வருகிறார் அந்த பட்டாசு கடை உரிமையாளர். இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.\nதஞ்சாவூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nபாமக போல சாதி கட்சிகள் இருந்தால் சமூக ஒற்றுமை எப்படி ஏற்படும்.. திருமா கேள்வி\nஆரம்பிச்சுட்டாங்கய்யா... கள்ள ஓட்டு சரமாரியாக விழுவதாக புலம்பல்\nமோடிக்காக பிரச்சாரம் செய்ததால் முதியவர் கொல்லப்பட்டாரா.. இல்லவே இல்லை.. போலீஸ் பரபரப்பு விளக்கம்\nதஞ்சை தொகுதியில் தலைவிரித்தாடும் கோஷ்டி பூசல்.. சிக்கலில் திமுக\nதஞ்சையில் பயங்கரம்.. மோடி படத்தை கழுத்தில் போட்டு வாக்கு கேட்ட முதியவர் கொலை\nமொட்டை தலை.. நல்ல குடி.. தொடை தெரிய கார் மீது ஏறி கெட்ட ஆட்டம்.. அமமுகவுக்கு நேரமே சரியில்லையே\nகருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் முதல்வராவது உறுதி .. உதயநிதி ஸ்டாலின் ஆரூடம்\n\"சின்னம்மா\" இறந்த.. ஸாரி.. \"அம்மா\" இறந்த ஈரம் கூட காயலை.. டங் ஸ்லிப் பட்டியலில் இணைந்தார் ரஞ்சித்\nசித்திரை திருவிழா : தஞ்சை பெரிய கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது - 16ம் தேதி தேரோட்டம்\nஎங்கிருந்தோ பறந்து வந்த செருப்பு.. எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஷாக்\nஜெ. மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவரது காலில் விழுந்திருப்பேன்.. ஜீவஜோதி கண்ணீர்\nரூ.11.09 லட்சம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி\nஉங்கள் அன்பு, ஆதரவு, மற்றும் ஆசியுடன் மகத்தான வெற்றி சாத்தியமாகும்… ஹெச்.ராஜா ட்விட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/14011113/Motorists-who-violate-the-rules-of-the-mountainSocial.vpf", "date_download": "2019-04-19T23:00:15Z", "digest": "sha1:4RIUWKMTL4QI5ROI3VQ66FAIH2YGNP23", "length": 13087, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Motorists who violate the rules of the mountain Social activists request to raise awareness || மலைப்பாதையில் விதிகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகள்; விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nமலைப்பாதையில் விதிகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகள்; விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை + \"||\" + Motorists who violate the rules of the mountain Social activists request to raise awareness\nமலைப்பாதையில் விதிகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகள்; விழிப்புணர்வு ஏற்���டுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nமலைப்பாதையில் விதிகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபதிவு: அக்டோபர் 14, 2018 03:45 AM\nசர்வதேச சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் குன்னூர்மேட்டுப்பாளையம் மலைப்பாதையிலும், கோத்தகிரி– மேட்டுப்பாளையம் மலைப்பாதையையும் பயன்படுத்தி வருகின்றனர்.\nசமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் குறிப்பாக இளைஞர்கள் இந்த மலைப்பாதையின் தன்மையை உணராமல் அதிவேகமாக வாகனங்களை இயக்குகிறார்கள். குன்னூர்– மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்பட அபாயகரமான வளைவுகளும் உள்ளன.\nஇந்த சாலையில் வாகன ஓட்டிகள் 2–வது கியரில்தான் செல்ல வேண்டும் என போலீசார் எச்சரித்தும் அறிவிப்பு பலகை வைத்திருக்கின்றனர். ஆனால் சமவெளி பகுதியில் இருந்து வரும் இளைஞர்கள் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வாகனங்களை இயக்குகின்றனர். ஒரு சில இளைஞர்கள் மது அருந்திவிட்டும் வாகனங்களை இயக்குவதால் விபத்து ஏற்படுகிறது.\nசமீபத்தில் ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் ஏற்பட்ட வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். விபத்தை தவிர்க்க நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். கொண்டை ஊசிவளைவிலும், இறக்கத்தில் செல்லும்போதும் 2–வது கியரில்தான் செல்ல வேண்டும்.\n என்பதை போலீசார் கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும். மேலும், மலைப்பாதையில் விதிகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து முறையாக வாகனங்களை இயக்க அறிவுறுத்த வேண்டும். இல்லையென்றால் இந்த மலைப்பகுதிகளில் விபத்துக்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.\nமேலும் முக்கிய இடங்களில் எச்சரிக்கை பலகை அமைத்து சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நீலகிரிக்கு மலைப்பாதையில் வரும் வாகனங்கள் விபத்து இல்லாத மகிழ்ச்சியான பயணத்தை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வ��ர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n5. காரைக்குடி அருகே விபத்து, பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 மாணவர்கள் பலி - மேலும் 5 பேர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/10/11014325/Dr-Ramadoss-report.vpf", "date_download": "2019-04-19T23:11:22Z", "digest": "sha1:GKXQHWPDRXJXJV5NEIJMK3VKCKXMGNLK", "length": 13987, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dr. Ramadoss report || பல்கலைக்கழகங்களில் நடந்த ஊழல் குறித்த தொகுப்பு வேண்டுமா?டாக்டர் ராமதாஸ் அறிக்கை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nபல்கலைக்கழகங்களில் நடந்த ஊழல் குறித்த தொகுப்பு வேண்டுமாடாக்டர் ராமதாஸ் அறிக்கை + \"||\" + Dr. Ramadoss report\nபல்கலைக்கழகங்களில் நடந்த ஊழல் குறித்த தொகுப்பு வேண்டுமா\nபல்கலைக்கழகங்களில் நடந்த ஊழல் குறித்து பா.ம.க. தொகுத்துள்ளது, கவர்னர் அழைத்தால் அதனை வழங்க தயார் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 11, 2018 01:43 AM\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nசென்னையில் கடந்த 6-ந்தேதி நடைபெற்ற உயர்கல்வி குறித்த கருத்தரங்கில் ப��்கேற்றுப் பேசிய தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழகத்தில் துணைவேந்தர் பதவிகள் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கப்பட்டதை கவர்னராக பதவியேற்ற பின்னர் நான் அறிந்து கொண்டேன். பல கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு தான் துணைவேந்தர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இதை நான் நம்பவில்லை. பின்னர் அது உறுதியானவுடன் நான் மிகவும் வருத்தமடைந்தேன் என்று கூறியிருந்தார்.\nஆனால், அதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்ததாக நான் நேரடியாகக் கூறவில்லை; கல்வியாளர்கள் கூறியதைத் தான் நான் கூறினேன் என்று விளக்கமளித்து இச்சிக்கலில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.\nகவர்னரிடம் நான் கேட்க விரும்பும் முதல் கேள்வி, துணைவேந்தர்கள் நியமனத்தில் பெருமளவில் ஊழல் நடந்ததாக உங்களிடம் கல்வியாளர்கள் கூறிய குற்றச்சாட்டை நீங்கள் நம்புகிறீர்களா இல்லையா\nஒருவேளை அத்தகைய குற்றச்சாட்டுகளை நீங்கள் (கவர்னர்) நம்பவில்லை என்றால், துணைவேந்தர் நியமனத்தில் அதுவரை இருந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்று தீர்மானித்தது ஏன். அதுவரை இருந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பதற்கு என்ன பொருள். அதுவரை இருந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பதற்கு என்ன பொருள்\nதமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் நடந்த ஊழல்களை பா.ம.க. விரிவாக தொகுத்திருக்கிறது. கவர்னர் அழைத்தால் எந்த நேரமும் அந்த ஊழல் பட்டியலை கவர்னரிடம் தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம். நேர்மையை போற்றும் கவர்னராக இருந்தால் அக்குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க ஆணையிட வேண்டும். செய்வாரா\nபா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியின் செயலர் ராமசாமியின் ஊழலை தட்டிக்கேட்ட பேராசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.\nஅருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கடந்த சில ஆண்டுகளில் செய்யப்பட்ட பணி நியமனங்கள் குறித்தும், அதில் கல்லூரி செயலர் ராமசாமிக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். கல்லூரி நிர்வாகம் யாருக்கு என்பதில் உள்ள சிக்கல்கள் களையப்படும் வரை கல்லூரி நிர்வாகத்தை தற்காலிகமாக அரசே ஏற்று நடத்த வேண்டும் என தேவாங்கர் சமுதாய பிரதிநிதிகள் கோரியிருப்பதால் அதையும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்கு முன்பாக ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு உடனடியாக செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் தொகுதியில் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினரிடையே மோதல்\n2. சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் - நடிகர் ரஜினிகாந்த்\n3. சிவகங்கையில் என்னுடைய வெற்றி உறுதி - சவுகிதார் எச்.ராஜா நம்பிக்கை\n4. சுகாதாரமின்மை, அடிப்படை வசதியின்மை காரணமாக தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்...\n5. கன்னியாகுமரியில் அமமுகவினர் தாக்கியதில் பா.ஜனதாவினர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharmapuridistrict.com/maalaimalar-cinema-review/", "date_download": "2019-04-19T22:41:49Z", "digest": "sha1:ECKID7NEIYVHJHHJVPBOYRT4KZQPAZOD", "length": 25022, "nlines": 299, "source_domain": "www.dharmapuridistrict.com", "title": "Maalaimalar Cinema Review – DharmapuriDistrict.com", "raw_content": "\nமாலைமலர் – சினிமா விமர்சனம்\nமாலை மலர் | விமர்சனம் விமர்சனம் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019\nபறக்கும் யானையின் வித்தை - டம்போ விமர்சனம்\nடம்போ என்னும் கற்பனையான யானைக்குட்டியை வைத்து குழந்தைகளை கவரும் வகையில் வெளியாகி இருக்கும் டம்போ படத்தின் விமர்சனம். #Dumbo #DumboReview […]\nமர்ம கும்பலின் சதியை முறியடித்தாரா ராணுவ அதிகாரி - ஃபைனல் ஸ்கோர் விமர்சனம்\nஸ்காட் மேன் இயக்கத்தில் டேவ் பேட்டிஸ்டா - லாரா பீக் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஃபைனல் ஸ்கோர்' படத்தின் விமர்சனம். #FinalScoreReview #DaveBautista […]\nவாழ்க்கையின் ரகசியம் - சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்\n���ியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி - பகத் பாசில் - சமந்தா - ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் `சூப்பர் டீலக்ஸ்' படத்தின் விமர்சனம். #SuperDeluxe #SuperDeluxeReview […]\nபைக் ரேசால் ஏற்படும் விளைவு - பட்டிபுலம் விமர்சனம்\nசுரேஷ் இயக்கத்தில் வீரசமர், அமிதா ராவ், யோகி பாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பட்டிபுலம்’ படத்தின் விமர்சனம். #Pattipulam #PattipulamReview […]\nதிகில் கூட்டும்... ஐரா விமர்சனம்\nசர்ஜூன்.கே.எம் இயக்கத்தில் நயன்தாரா - கலையரசன், யோகி பாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஐரா' படத்தின் விமர்சனம். #Airaa #AiraaReview #Nayanthara #Kalaiyarasan #YogiBabu […]\nடிராகன்களுக்கான ரகசிய உலகம் - ஹவ் டூ ட்ரெய்ன் யுவர் டிராகன் விமர்சனம்\nடீன் டிபோலிஸ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ஹவ் டூ ட்ரெய்ன் யுவர் டிராகன் படத்தின் விமர்சனம். #HowToTrainYourDragon […]\nவீடியோவால் நாயகிக்கு வரும் பிரச்சனை - உச்சக்கட்டம் விமர்சனம்\nஅனூப் சிங், சாய் தன்ஷிகா நடிப்பில் சுனில்குமார் தேசாய் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘உச்சக்கட்டம்’ படத்தின் விமர்சனம். #Uchakattam #UchakattamReview […]\nகோமாவில் இருக்கும் காதலியை மீட்க போராடும் இளைஞன் - எம்பிரான் விமர்சனம்\nரெஜித் மேனன், ராதிகா ப்ரீத்தி நடிப்பில் கிரிஷ்ணா பாண்டி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘எம்பிரான்’ படத்தின் விமர்சனம். #Embiran #EmbiranReview […]\nஅரசியல்வாதிக்கும் போலீஸ் அதிகாரிக்கும் இடையே நடக்கும் போர் - அக்னி தேவி விமர்சனம்\nபாபி சிம்ஹா, சதீஷ், மதுபாலா, ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அக்னி தேவி’ படத்தின் விமர்சனம். #AgniDevi #AgniDeviReview #BobbySimha […]\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஏ.பி.ஜி.ஏழுமலை இயக்கத்தில் கிஷோர் ரவிச்சந்திரன் - நித்யா ஷெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் `அகவன்' படத்தின் விமர்சனம். #Agavan #AgavanReview #KishoreRavichandran #NithyaShetty […]\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nஷஷாங்க் இயக்கத்தில் சுதீப் - பாவனா, பருல் யாதவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `இருட்டு அறையில் முரட்டு கைதி' படத்தின் விமர்சனம். #IruttuAraiyilMurattuKaidhi #KicchaSudeep #Bhavana #ParulYadav […]\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nமனோஹரன் இயக்கத்தில் நரேஷ், பிரசாத் கார்த்திக், தமிழ், தீப்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கில���லி பம்பரம் கோலி’ படத்தின் விமர்சனம். #GilliBambaramGoli #GilliBambaramGoliReview […]\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகே.சி.சுந்தரம் இயக்கத்தில் அனந்த் நாக் - அஞ்சு குரியன் - சம்யுக்தா மேனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஜூலை காற்றில்' படத்தின் விமர்சனம். #JulyKaatril #JulyKaatrilReview #AnanthNag […]\nகடவுள் மகிமை - கிரிஷ்ணம் விமர்சனம்\nதினேஷ் பாபு இயக்கத்தில் சாய்குமார், சாந்தி கிருஷ்ணா, அக்‌ஷய் கிருஷ்ணன், ஐஸ்வர்யா உல்லாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கிருஷ்ணம்’ படத்தின் விமர்சனம். #Krishnam #KrishnamReview […]\nபிரிவின் வலி - இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளியாகி இருக்கும் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் விமர்சனம். #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan […]\nஒரு மனுசனின் தியாகம் தான் ஒவ்வொரு குடும்பமும் ஆளாக.. - நெடுநல்வாடை விமர்சனம்\nசெல்வகண்ணன் இயக்கத்தில் பூ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர், அஜய் நடராஜ், மைம் கோபி நடிப்பில் வெளியாகி இருக்கும் `நெடுநல்வாடை' படத்தின் விமர்சனம். #Nedunalvadai #NedunalvadaiReview […]\nபழிவாங்கல் கதை - பொட்டு விமர்சனம்\nவடிவுடையான் இயக்கத்தில் பரத் - சிருஷ்டி டாங்கே, நமீதா, இனியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `பொட்டு' படத்தின் விமர்சனம். #Pottu #PottuReview […]\nஇனத்திற்கான போராட்டம் - கேப்டன் மார்வெல் விமர்சனம்\nஅன்னா போடன், ரியான் ப்ளெக் இயக்கத்தில் ஃப்ரீ லார்சன் - சாமுவேல் ஜாக்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `கேப்டன் மார்வெல்' படத்தின் விமர்சனம். #CaptainMarvel #CaptainMarvelReview […]\nநதிநீர் பிரச்சனைக்கு போராடும் இளைஞன் - பூமராங் விமர்சனம்\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பூமராங்’ படத்தின் விமர்சனம். #Boomerang #BoomerangReview […]\nநேர்மையான போலீசுக்கும், கடத்தல்காரனுக்கும் இடையே நடக்கும் போராட்டம் - சத்ரு விமர்சனம்\nநவீன் நஞ்சுண்டான் இயக்கத்தில் கதிர், சிருஷ்டி டாங்கே, லகுபரன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சத்ரு’ படத்தின் விமர்சனம். #Sathru #SathruMovieReview #Kathir #SrushtiDang […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/5035", "date_download": "2019-04-19T23:15:06Z", "digest": "sha1:AWU2HBHJGVGDLLV3SO267UH4D7J3G2J5", "length": 12846, "nlines": 98, "source_domain": "www.tamilan24.com", "title": "கிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடு��்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா் | Tamilan24.com", "raw_content": "\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nகிளிநொச்சி மாவட்டத்தில் கனமழை மற்றும் இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்ப ட்டமை ஆகியவற்றினால் சுமாா் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சற்று முன்னா் கிளி நொச்சி மாவட்ட செயலா் சுந்தரம் அருமைநாயகம் கூறியுள்ளாா்.\nமாவட்டத்தின் அனா்த்த நிலமைகள் குறித்து இன்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும் போதே மாவட்ட செயலா் மேற்படி தகவலை தொிவித்துள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறியு ள்ளதாவது,\nகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 95 கிராமசேவகா் பிாிவுகளில் சுமாா் 51 கிராமசேவகா் பிாிவுக ளில் வாழும் மக்கள் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்படி 3450 குடும் பங்களை சோ்ந்த 11170 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.\nஇவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்டத்தில் 24 அவசரகால நலன்புாி நிலையங்கள் உருவாக் கப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டிருக்கின்றனா். தற்போது நலன்புாி நிலையங்களில் 1322 குடும் பங்களை சோ்ந்த 4494 போ் தங்கியிருக்கின்றனா்.\nமிகுதி மக்களில் ஒரு பகுதியினா் தொடா்ந்தும் வெள்ளத்திற்குள் தங்கியிருப்பதுடன், மேலும் ஒரு தொகுதி மக்கள் உறவினா் மற்றும் நண்பா்கள் வீடுகளில் தொடா்ந்து தங்கியிருக்கின்றனா். பாதி க்கப்பட்டுள்ள மக்களுக்கு அனா்த்த முகாமைத்துவ பிாிவு\nமற்றும் தனியாா் தொண்டு அமைப்புக்கள் ஊடாக உணவு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் சமைத்த உணவு வழங்கும் ஒழுங்குகளும் செய்யப்பட்டிருக்கின்றது. இதே வேளை வெள்ள பாதிப்பு இன்று இரவு மேலும் அதிகாிக்கலாம்.\nஎன அரசாங்க அதிபா் தொிவித்துள்ளாா். மேலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களி ல் நேற்���ு இரவு கனமழை பெய்துள்ளது. இதனால் இரணைமடு குளத்தின் நீா் மட்டம் சுமாா் 40 அடி யை இன்று காலை எட்டியது.\nஇதனையடுத்து குளத்தின் வான் கதவுகள் அனைத்தும் முடிவுவரை திறக்கப்பட்டபோதும் இன்று மாலை வரை குளத்திலிருந்து வெளியேறும் நீரை விட குளத்திற்குள் வரும் நீாின் அளவு அதிகமாக இருந்ததால் குளத்தின் நீா்மட்டம் குறையவில்லை.\nஇதனால் கனகராயன் ஆற்றுப்படுகையில் உள்ள கிராமங்கள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ள ன. அங்கிருந்து இன்று மாலை பெருமளவான மக்கள் வெளியேறினா். எனினும் இரவு தாண்டியும் வெள்ளத்தின் தீவிரம் இருக்கும் என கூறப்படுகின்றது.\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nவெள்ளத்திற்குள் சிக்கிய கண்டாவளை பிரதேச செயலக அரச ஊழியா்கள்.. தீவிரமாக போராடி மீட்ட கடற்படை மற்றும் இராணுவம்(video)\n எந்தநேரத்திலும் ஆட்சியை கவிழ்ப்பேன்.. மஹிந்த சீற்றம்.\nநாடாளுமன்றுக்குள் சிவில் உடையில் நடமாடும் குற்றப் புலனாய்வு பிரிவினர்..\nநாடாளுமன்றுக்குள் சபை நாகரிகத்தை மீறிய ஹிருணிகா.. எழும் விமர்சனங்கள்.\nஎதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பாக இழுபறி, விரைவில் பதிலளிப்பதாக கூறும் சபாநாயகர்.\nகண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் நெல்சிப் ஊழல்வாதிகள்..\nதேர்தல் தலையீடு- 18 ரஷ்ய தனிநபர்கள், 4 நிறுவனங்கள் மீது தடை விதித்தது அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18972", "date_download": "2019-04-19T22:49:39Z", "digest": "sha1:4J422RQVUYABPHSAMQ32HT5U3YS5VDCD", "length": 11129, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை அதிரடி தீர்மான்! – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\n7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை அதிரடி தீர்மான்\nசெய்திகள், முக்கிய செய்திகள் செப்டம்பர் 9, 2018செப்டம்பர் 12, 2018 இலக்கியன்\nதமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடங்கிய கூட்டத்தில் 7 தமிழர்கள் விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநருக்கு 161வது விதியின் கீழ் பரிந்துரைப்பது என முடிவு செய்யப்பட்டது.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கூறி வழக்கை முடித்து வைத்துவிட்டது.\nஇதையடுத்து 7 பேர் விடுதலை குறித்து , அமைச்சரவையை கூட்டி விவாதித்து, சட்டநிபுணர்களின் ஆலோசனையும் பெற்று 7 பேர் விடுதலை குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதற்கேற்ப எதிர்க்கட்சிகளும் உடனடியாக அமைச்சரவையை கூட்டி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.\nஇந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடங்கியது. இதில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விதி எண் 161-இன்கீழ் அரசு, ஆளுநருக்கு பரிந்துரைப்பதாக அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஉச்சநீதிமன்றம் தெளிவாக தமிழக அரசுக்கு, இந்த விஷயத்தில் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என்று தெரிவித்துள்ளது. எனவே தமிழக அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது. அமைச்சரவை பரிந்துரையை ஆளுநர் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.\nகூட்டமைப்பின் தேர்தல் நாடகம் ஆரம்பம்\nதேர்தல்கள் நெருங்கி வருகின்றமையால் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை மக்களை ஏமாற்றுவதற்கான நாடாகங்களாகவே நாம் பார்க்கின்றோம். இந்த அரசையும் குற்றவாளிகளையும் இதுவரை காலமும்\nஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழர்கள் நிராகரிக்கவேண்டும்\nஒற்றையாட்சி அரசமைப்பை தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டுமென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.இந்த\n1 லோக்சபா தொகுதி.. 1 ராஜ்ய சபா சீட்.. திமுக – மதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டது\nதிமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு 1 லோக்சபா தொகுதி மற்றும் 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர்\nசுமந்திரனைச் சந்திப்பதற்கு அவர் ஒன்றும் தலைவரில்லை\nசுமந்திரனிற்கு கண்டனம்:ஆனாலும் அவர் தேவையென்கிறது டெலோ\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/tag/social-media/", "date_download": "2019-04-19T22:14:12Z", "digest": "sha1:T5DP2EABHKKB5RBD6V3S4WS3BMPFLOL7", "length": 20716, "nlines": 249, "source_domain": "vanakamindia.com", "title": "Social Media Archives - VanakamIndia", "raw_content": "\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nஇன்று ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்… எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்\nடெலவர் மாநிலத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரில் அமெரிக்காவின் முதல் தமிழ் மன்றம்\nஅமெரிக்காவில் வெற்றிலைக் கொடி வேணுமா 5வது ஆஸ்டின் விதைத் திருவிழாவில் அதிசயம்\nதேர்தல் 2019 : தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு\n‘டிக் டாக்’ க்கு பை பை சொன்ன கூகுள், ஆப்பிள்\nஒடிசாவில் தேர்தல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்…மோடி ஹெலிஹாப்டரில் சோதனை எதிரொலியா\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுத்தம்.. மும்பை வந்த கடைசி விமானம்\nவழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் வாக்களித்த நடிகர் நடிகைகள்\n1 மணி வரை வெறும் 39 சதவீதம்தான் வாக்குப் பதிவு\nமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின் மற்றும் விஐபிகள்\nஅதிமுக-பாஜக அணியின் இன்னொரு கூட்டணிக் கட்சியாக ‘தேர்தல் ஆணையம்’ – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nமுதல் ஆளாய் வாக்களித்தார் ரஜினிகாந்த்.. ‘நோ சிக்னல்’\nதமிழகம், புதுவையில் விறு விறு வாக்குப் பதிவு… பல இடங்களில் எந்திரங்கள் பழுது\n நாளைக்கு என்ன பிளான் ப்ரோ\nவேலூர் தேர்தல் ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி\nயாருக்கு வாக்களிக்க வேண்டும்…. ரசிகர்களுக்கு நாளை ‘சிக்னல்’ தருகிறார் ரஜினிகாந்த்\nநாளை தேர்தல்… காலை, பிற்பகல் சினிமா காட்சிகள் ரத்து\nவேலூர் தேர்தல் ரத்து… தேர்தல் ஆணையம் மீது கடுப்பில் வாக்காளர்கள்\nடெல்லியில் காமராஜரை வீட்டில் தீ வைத்துக் கொளுத்த முயன்றவர் யார்\nதேர்தலில் வாக்களிப்பதற்காக இன்று சென்னை வருகிறார் ரஜினி\nஏழைகள் மீது கரிசனம்..ஏன் நியாய்(NYAY) போன்ற ஒரு திட்டம் தேவை\nநேரு தலைமையிலான இந்தியாவின் முதல் இடைக்கால அரசில் ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட முதல் 1947-48 நிதி நிலை அறிக்கையில் வரிவருவாய் ரூ.171.15 கோடி (பற்றாக்குறை 24.59 கோடி) கடைசியாக பியூஸ் கோயல் தாக்கல் செய்த 2018-19 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ...\n ஒரு இந்து பிராமணர் அலசுகிறார்\nதேர்தல் நெருங்க நெருங்க மித வாதம் குறைந்து மதவாதம், மதம் பற்றிய வாதம், பெருகிக் கொண்டிருக்கிறது. பாஜக ஆட்சி வந்த பின்னால், இந்து மதத்தைக் காப்பாற்ற ஒரே வழி, நமது கல்ச்சரை காப்பாற்ற ஒரே வழி பாஜகவை ஆதரிப்பது தவிர வேறில்லை ...\nதேர்தல் 2019 : மதங்களுக்கும் சாதிகளுக்கும் எந்த பங்கும் இல்லை\nஒருவர் சைவராக இருக்கலாம்; ஒருவர் வைணவராக இருக்கலாம்; ஒருவர் கிறிஸ்தவராக இருக்கலாம்; ஒருவர் முஸ்லிமாக இருக்கலாம்; ஒருவர் பார்சியாக இருக்கலாம்; ஒருவர் கடவுளைப் பற்றி கவலைப்படாதவராக இருக்கலாம். இப்போது அது அல்ல சிக்கல். அனைத்து மக்களின் சமுதாய, பொருளாதார நலன்களை ...\nவட மாநிலங்களில் பெரும்பாலும் டோல்கேட்கள் மூடப்பட்டு விட்டன என்ற செய்தியுடன் கூடவே தமிழ் நாட்டில் உள்ள டோல்கேட்களில் கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்படும் செய்தியும் வருகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின் டோல்கேட்கள் அகற்றப்படும் என்ற உறுதி மொழி கொடுத்தே இந்த டோல்கேட்களை ...\n‘சரிங்கண்ணா, சரிங்கண்ணா..’ ஒரு ‘அமாவாசை’ பஞ்சாயத்துத் தலைவரின் உண்மைக் கதை\n2011 ஆம் ஆண்டு எனது ஊரிலே, பஞ்சாயத்தில் இருந்து ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்திலே, \"நீங்கள் தேர்தலில் போட்டி இடுங்கள்\" என என்னை சிலர் வலியுறுத்தி கொண்டு இருந்தனர். நான் தான் தேர்தலில் போட்டி இட்டு ஒரு நல்ல ...\nகார்த்திகேய சிவசேனாபதி வழக்கில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் நிற���வனங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nமதுரை: ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை கண்டறிந்து நீக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. சமூக ஆர்வலர் கார்த்திகேய சிவசேனாபதி மற்றும் வழக்கறிஞர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் மதுரை ...\nமோடி யாருக்கு ‘காவலாளி’… அம்பானியின் ஜியோவுக்கா\nமோடி ஒரு \"திருட்டுக் காவலாளி,\" என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். பி.எஸ்.என்.எல் நிறுவனம் அரசினுடையது. முன்பெல்லாம் தமிழகத்தின் ஏனைய ஊர்களில் இருந்து சென்னை செல்ஃபோன்களுக்கு ஃபோன் செய்தால் பல ரூபாய்கள் போகும். ஏனெனில் செல்ஃபோன் கனக்சன்களைப் பொறுத்தவரை சென்னை அப்போது ...\nபொள்ளாச்சி கொடூரங்கள் : வளர்ப்பு எனப்படுவது யாதெனின்\nசமீபத்தில் ஒரு விபத்து பற்றி தெரிய வந்ததும் முதலில் மனதில் வந்த வார்த்தைகள், “அடடா, கொஞ்சம் கவனமாக இருந்துருக்கலாமே,” என்பது தான். காரை ஓட்டியவர் கவனம் இல்லாமலா ஓட்டியிருப்பார். அதையும் மீறித்தானே விபத்து நடந்திருக்க வேண்டும். ஆனாலும் நமக்கு முதலில் 'கவனம்' ...\n‘ஊழல் நடந்திருக்குனு தெரிஞ்சாகூட ரகசிய சட்டத்துக்கு பின்னால பதுங்கிப்பீங்களா’ – உச்சநீதிமன்றத்தின் கிடுக்கிப்பிடி\nசுப்ரீம் கோர்ட்ல முந்தாநாள் மத்திய அரசு தலைமை வக்கீல் பேசினதுக்கு இப்பதான் முழுசா அர்த்தம் சொல்றாங்க எக்ஸ்பர்ட்ஸ். ரஃபேல் விமானங்கள் வாங்ற விஷயத்துல சட்டரீதியான குழு பேரம் நடத்திகிட்டு இருந்தப்ப, திடீர்னு பிரதமர் மோடி குறுக்க வந்து, அதுவரைக்கும் போய்கிட்டு ...\nசிபிஆர்எஃப் வீரர்கள் பலியும் எல்லைப் பதட்டத்தின் எதிர்பாராத திருப்பமும் – 2\nஆக தீவிரவாதிகளை அழிப்பது நோக்கமல்ல என்றால் வேறு என்ன பாகிஸ்தானின் உள்ளே நுழைந்து சில குண்டுகளை வீசுவதன் வழியாக, அவர்களுக்கு நேரடியான சமிக்ஞைகளை வழங்குவது. கடுமையாக எச்சரிப்பது. அதன் மூலம் ஒருவித அழுத்தத்தை அங்கு ஆளும் அரசுக்கு உருவாக்குவது. அந்தப் ...\n‘பெரியத் தோட்டமும் சின்னத் தோட்டமும்’ – இந்திய-பாக் பிரச்சனையை அலசுகிறார் ‘விவசாயி’ கார்த்திகேய சிவசேனாபதி\n70 வருடங்களுக்கு முன்னர் இரண்டு நபர்கள் விவசாயம் செய்யலாம் என்று சிறு குறு விவசாயிகளிடம் இருந்து அந்த பூமியை வ��ங்கி ஒரு தோட்டமாக அமைத்து விவசாயத்தை ஆரம்பிக்கின்றனர். ஒருவர் ஒரு பெரிய தோட்டத்தை உருவாக்கினார். அதற்கு அருகே உள்ள தோட்டமோ சிறிதாக இருந்தது. ...\nசிபிஆர்எஃப் வீரர்கள் பலியும் எல்லைப் பதட்டத்தின் எதிர்பாராத திருப்பமும் – 1\nதீவிரவாதத் தாக்குதலை இந்த வலதுசாரி அரசு தெரிந்தே அனுமதித்தது என்கிற conspiracy theory யை நான் ஏற்கவில்லை. தீவிரவாதிகளின் புகலிடத்தைத் தாக்கி அழிப்பதுதான் அரசின் நோக்கம் என்றால், அது முழுக்க முழுக்க மூடத்தனம் என்று நமது இராணுவத்தின் இன்னொரு பிரிவே சொல்லும். ...\nகால்களைக் கழுவுவதற்குப் பதில் இயந்திரங்களை இறக்குமதி செய்திருக்கலாமே மிஸ்டர். ப்ரைம் மினிஸ்டர்\nசுத்திகரிப்புத் தொழிலாளர்களின் கால்களைக் கழுவி பாதபூஜை செய்திருக்கிறார் பிரதமர் மோடி. பக்தகேடிகள் புல்லரித்துப்போய் இதைப் புகழ்ந்து கொண்டிருக்கப் போகிறார்கள். அதில் வியப்பேதும் இல்லை. புகழப்போகிறவர்கள் இரண்டு வகை – ஒன்று, அரைவேக்காட்டுத்தனமாகப் புகழ்வது. இன்றொன்று உள்ளுக்குள் குசும்போடு புகழ்வது. 'சொச்ச பாரத்' ...\nபோர் போர் போர் என்பவரே… தேசபக்தி எது தெரியுமா\nஇன்றைய நாட்களில் மட்டுமல்ல, பண்டையக் காலத்திலிருந்தே ராணுவம் என்பது புறநானூற்றிலும், மற்ற இலக்கியங்களிலும் மிகைப்படுத்தும் வீரம் சார்ந்த ஒன்று மட்டுமல்ல. ராணுவம் என்பது பணம் புரட்டும் பெரும் வணிகம் என்பதை நாம் புரிய வேண்டும். பூமி ஒன்று தான். உயிரினங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8B", "date_download": "2019-04-19T22:35:46Z", "digest": "sha1:FAXYEX6QGMWPCPKJ4E626KPZK7NGL5DQ", "length": 4791, "nlines": 132, "source_domain": "gttaagri.relier.in", "title": "வேஸ்ட் டீகம்போஸ்ர் டெமோ – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசிறுநீர் ஒரு ஒப்பற்ற உரம் நிருபணம்\nமண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி...\nசிறுநீரில் இருந்து Struvite உரம் தயாரிப்பது எப்படி...\nவேம்பு கலந்த யூரியா உரம் மண்வளத்தை பாதுகாக்கும்...\nஇயற்கை முறை நெல் சாகுபடியில் நாற்றங்கால் தயாரிப்பு மற்றும் விதை நேர்த்தி →\n← சென்னையில் பொட்டானிக்கல் கார்டன்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\n���ரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthir.com/category/adventure", "date_download": "2019-04-19T22:32:35Z", "digest": "sha1:DL3DXFC4GZTR4PMDYE6PZYP6AP7D4JPI", "length": 4362, "nlines": 138, "source_domain": "puthir.com", "title": "Adventure Archives - Puthir.com", "raw_content": "\nபறவை போன்று இறக்கைகள் கொண்ட மீன்.. வைரலாகும் வீடியோ\nதாஜ்மகால் பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத தகவல்கள்\nஅழிந்து விட்ட வேற்று கிரகவாசிகள்: விஞ்ஞானிகள் தகவல்\nபெர்முடா முக்கோணம் பற்றி வேதங்கள் சொல்லும் உண்மைகள்\nவிளையாட்டு என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் இருக்கும். அவர் அவர் வயதிர்க்கேற்றார் போல் விளையாட்டுகள் பலவிதம் உண்டு.\nஉச்சகட்ட கவர்ச்சியில் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நிகிஷா படேல்\nட்ரெண்டாகும் தளபதி62 விஜய்-கீர்த்தி சுரேஷ் புதிய புகைப்படம் – லீக்செய்தது இவர்கள்தான்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\nஆங்கில பத்திரிக்கைக்கு அட்டகாசமான போஸ் கொடுத்த நித்யா மேனன்.\nமெர்சல் முதல் நாள் வசூலை முறியடித்ததா காலா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/margazhi-month-pooja-songs-tirupavai-tiruvempavai-part-28-338698.html?c=hweather", "date_download": "2019-04-19T22:44:34Z", "digest": "sha1:E7FLSRXNNAT4RRLO42C3XYHLPNCHXXPW", "length": 15538, "nlines": 229, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 28 #Margazhi,#Thiruppaavai | Margazhi Month Pooja songs Tirupavai, Tiruvempavai part 28 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 28 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை - பாடல் 28\nகறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்\nஅறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்\nபிறவி பெருந்தனை புண்ணியம் யாமுடையோம்\nகுறைவொன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு\nஉறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது\nஅறியாத பிள்ளைகளோம் அன்பினால்உன் தன்னைச்\nசிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே\nஇறைவாநீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்..\"\nஇடையர்குல மக்களாகிய நாங்கள் எல்லாம் கறவைப் பசுக்களின் பின்னாலேயே சென்று காட்டுக்குச் சென்று அங்கு உண்போம். கண்ணா, கள்ளம் கபடம் இல்லாத ஆயர்குலத்தில் வந்து பிறந்தாய் நீ. நீயே எங்களுக்குத் தலைவனாக வந்து சேர்ந்ததை எண்ணி நாங்கள் புண்ணியமடைந்தோம். உனக்கும், எங்களுக்குமான உறவு பிரிக்க முடியாதது. உனது பெயரைச் சொல்லி அழைக்கிறோமே என்று சீறி எழாதே. நாங்கள் அறியாத சிறு பிள்ளைகள். அதற்காகக் கோபம் கொள்ளாமல், இறைவா உன் அருளை எங்களுக்குத் தந்தருள்வாயாக.\nதிருப்பள்ளி எழுச்சி - 8\nமுந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்\nபந்தணை விரலியும் நீயும் உன் அடியார்\nபழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே\nசெந்தழல் புரைதிரு மேனியும் காட்டி\nதிருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி\nபாடல் விளக்கம்: முதல் பொருள், இடைப் பொருள் மற்றும் நடுப் பொருளான இறைவா. உன்னை அந்த மும்மூர்த்திகளைத்தவிர வேறு யார் முழுமையாக அறிய முடியும். நீயும், உன் உமையும் அடியார் வீடு தோறும் எழுந்திருளி காட்சி தந்தீர்கள். செந்தழல் போன்ற உனது திருமேனியை அடியார்களுக்குக் காட்டி அருட் செய்தாய்.திருப்பெருந்துறை கோவிலையும் காட்டினாய். அந்தணன் வேடத்தில் வந்து என்னையும் ஆட்கொண்டாய். அமுதம் போன்ற என் சிவபெருமானே, படுக்கையிலிருந்து துயில் நீங்கி எழுந்து வந்து எனக்கருள்வாய்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 30 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 29 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 27 #Margazhi,#Thiruppaavai\nகூடாரவல்லி நாளில் ஆண்டாளை தரிசித்தால் மனம் போல் மாங்கல்யம் அமையும்\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 26 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 25 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 24 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 22 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 21 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 20\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 19 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 18 #Margazhi,#Thiruppaavai\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmargazhi tirupavai tiruvempavai மார்கழி திருப்பாவை திருவெம்பாவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/06/07/ramadoss.html", "date_download": "2019-04-19T22:43:49Z", "digest": "sha1:P4YOQGMZF36WGPKZL2ICX2YDQGNUL6R4", "length": 15129, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதா ஆட்சியைக் கலைக்க ராமதாஸ் கோரிக்கை | Ramdoss asks for dissolution of Jayalaitha govt. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அட��யாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயலலிதா ஆட்சியைக் கலைக்க ராமதாஸ் கோரிக்கை\nதமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார்.\nதஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,\nதமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்குத் தேவையான அனைத்துக் காரணங்களும் உள்ளன. சட்டம், ஒழுங்குமட்டுமல்ல, இந்தியா எதற்காக உலகப் புகழ் பெற்றுள்ளதோ, அந்த ஜனநாயகம் இங்கு படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஎங்கு பார்த்தாலும் கொலைகள், கொள்ளைகள், வழிப்பறிகள், கடத்தல் என தமிழகமே அல்லோகலப்படுகிறது.\nமக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரி விதிப்புகளால் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்கள் விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட அனுமதி மறுக்கப்படுகிறார்கள். மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி பிரதிநிதிகள் தவிக்கிறார்கள்.\nபத்திரிக்கையாளர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் இங்கே நிலைமை கெடுவதற்கு ஏதும் மிச்சமில்லை.\nஎனவே உடனடியாக தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றார் ராமதாஸ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்\nசென்னையில் நள்ளிரவில் பணப்பட்டுவாடா.. அதிமுக - அமமுகவினர் பயங்கர மோதல்\nமதுரை அருகே மேலூரில் அதிமுக- அமமுக மோதலால் பரபரப்பு\nவேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ. 500.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ அறிவுரை- வீடியோ வெளியீடு\nஇன்னொருவர் போட்ட இலையில் ரெண்டு பேர் சாப்பிடுகின்றனர்- கமல்\nரஜினியின் ஒரே பேட்டியில் அதிமுக ஹேப்பி அண்ணாச்சி.. \"காலா ஆதரவு கழகத்துக்கே\" என புளகாங்கிதம்\nயாரெல்லாம் சிக்கி சின்னாபின்னமாக போறாங்களோ.. மீண்டும் அதிமுக மேடைகளுக்கு திரும்புகிறார் விந்��ியா\nஇருக்கிறதே இரண்டு இலைதான்.. ஒன்றில் முதல்வர்.. இன்னொன்றில் தமிழிசை.. ஆரத்தியில் இது வேற லெவல்\nபெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.. அதிமுக- பாஜக ஓட்டு கேட்டு வராதீர்.. திருப்பூரில் அதகளப்படும் போஸ்டர்\nஓட்டுக்கு ரூ 500 தந்தால் வாங்காதீர்கள், ரூ.5 ஆயிரம் கேளுங்கள் - இளங்கோவன் சர்ச்சை பேச்சு\nஎதுக்குண்ணே அழறீங்க.. சரி சரி இலைக்கே போடறோம்.. முகத்தை தொடைங்க முதல்ல.. ஆண்டிப்பட்டி கலகல\nசெம்மலையிடம் குத்து வாங்கிய சேலம் செந்தில்குமார்.. அதிமுகவிலிருந்து திமுகவுக்கு ஜம்ப்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/04/07/tn-will-kanniyakumari-get-first-woman-mp.html", "date_download": "2019-04-19T22:28:15Z", "digest": "sha1:MBB3O727JCLRVH4Z53ZC47I5JULZGMYY", "length": 15125, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "கன்னியாகுமரிக்கு பெண் வேட்பாளரை நிறுத்திய திமுக | Will Kanniyakumari get first Woman MP?, கன்னியாகுமரிக்கு பெண் வேட்பாளரை நிறுத்திய திமுக - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n6 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகன்னியா��ுமரிக்கு பெண் வேட்பாளரை நிறுத்திய திமுக\nகன்னியாகுமரி: காங்கிரஸார் கடும் போராட்டங்களை நடத்தி வந்த சூழ்நிலையில், கன்னியாகுமரிக்கு பெண் வேட்பாளரை அறிவித்துள்ளது திமுக.\nபி.எஸ்.சி., பி.எட் படித்த ஆசிரியை ஹெலன் டேவிட்சன் குமரி தொகுதியின் வேட்பாளராகியுள்ளார்.\nநாகர்கோவிலைச் சேர்ந்த ஹெலனின் கணவர் டேவிட்சன், நாகர்கோவில் நகர திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருக்கிறார்.\nகிறிஸ்தவ நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். 38 வயதாகும் ஹெலன், கடந்த 15 வருடங்களாக கட்சியில் செயல்பட்டு வருகிறார்.\nகன்னியாகுமரி மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளராக 5 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.\nகடலூரில் நடந்த தி.மு.க. மகளிர் மாநாட்டில் நடைபெற்ற பேரணியின் போது குமரி மாவட்ட தி.மு.க. சார்பில் சிறந்த அணிவகுப்பு மரியாதைக்காக சிறப்பு பரிசு பெற்றவர். அதுவே இவருக்கு சீட் கிடைக்கவும் வழி செய்துள்ளது.\nகுமரி காங்கிரஸார் குமுறலில் உள்ள நிலையில் ஹெலன் அதைத் தாண்டி வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிமுக கூலிப்படையை ஏவி பாஜகவினரை தாக்கியது.. குமரியில் பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nமணமாலையும் மஞ்சளும் சூடிய கையோடு, வாக்களித்த தம்பதி.. வாழ்த்திய வாக்காளர்கள்\nபப்பம்மை போடச் சொன்னது தாமரை.. ஹேமலதா போட்டது கை.. குமரியில் வெடித்த போராட்டம்\n\"என் பொண்டாட்டி விஜியோட ஓட்டை போட்டது யாரு\".. கன்னியாகுமரி வாக்கு சாவடியில் பரபரப்பு\n விடமாட்டோம்.. வாக்களித்தே தீருவோம்.. குமரியில் மக்கள் கொந்தளிப்பு\nகுமரியில் அதிர்ச்சி.. வாக்காளர் பட்டியலில் மாயமான 1000 மீனவர்களின் பெயர்கள்.. போராட்டம்\n அதை வேறு யாரோ போட்டுட்டாங்க பாஸ்.. நெல்லை, குமரியில் அடுத்தடுத்து பதிவான கள்ள ஓட்டு\n'உண்மை, நேர்மை, உழைப்பு' என்னை வெல்ல வைக்கும்...எச். வசந்தகுமார்.. நான்தான் ஜெயிப்பேன்.. பொன். ராதா\n விஜய் மக்கள் இயக்கத்தில் ஒரே குளறுபடி\nகேரளா விஷு பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய தமிழக கோவில்.. எங்கு இருக்கிறது தெரியுமா\nஅனைத்து மத மக்களும் எனக்குதான் ஆதரவு.. சொல்கிறார் பொன்னார்\nயார் தடுத்தாலும் முடியாது.. 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்.. பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி\nதொடரும் சோதனை.. குமரி காங். வேட்பாளர் வசந்தகுமாரின் உறவினர்கள் வீடுகளிலும் ஐடி ரெய்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/world/", "date_download": "2019-04-19T22:43:56Z", "digest": "sha1:PO73QCD33BU4DNCQ3QACLZN3FOSGJYYB", "length": 8860, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "World News in Tamil | International News in Tamil | World News Headlines | உலகம் செய்திகள்", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் செய்திகள் உலகம்\nவயநாட்டில் போட்டிக்கு போட்டி... பிரச்சாரத்தில் குதிக்கின்றனர், பிரியங்கா, ஸ்மிருதி இராணி\nதிரும்பி போனா கொன்னுடுவாங்க என கதறிய சவுதி சகோதரிகள்.. அடைக்கலம் தந்த ஜார்ஜியா\nகல்வி கற்க வயது தடையில்லை... 99 வயதில் பள்ளிக்குச் செல்லும் அர்ஜெண்டினா பாட்டி..\nஅருண் காசி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. மலேசிய நாடாளுமன்றம் முன்பு உண்ணாவிரதம்.. தந்தை முடிவு\nமுதல்ல ஓட்டுப் போடணும்.. பிறகு மை பாட்டிலில் விரலை முக்கி எடுக்கணும்.. இது இந்தோனேசியாவில்\nமனித மனங்களை செம்மைப்படுத்தி செழுமைப்படுத்தியவர் அம்பேத்கர்... லண்டன் விழாவில் புகழாரம்\nஎம்ஜிஆர் பைட் பாத்திருப்பீங்க.. ஏன் ஜாக்கி சான் கூட பாத்திருப்பீங்க.. இந்த சண்டையை பாருங்க மக்களே\nபேசியல் ரெக்கோகனைசேஷன்.. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நூதனமாக திருடிய 2 இளைஞர்கள் கைது\nதேர்தல் செலவுக்கு என் கிட்னியை விற்க அனுமதியுங்க... எலெக்சன் கமிஷனை அதிரவைத்த வேட்பாளர்\nபாஜக எம்எல்ஏ பாடிய ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் பாட்டு.. எங்க பாட்டோட காப்பி.. பாக்.ராணுவம் புகார்\n'இந்த’ பீச்சில் செல்பி எடுத்தால் மரண தண்டனை.. மிரட்டும் தாய்லாந்து அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34571", "date_download": "2019-04-19T23:20:55Z", "digest": "sha1:MHITFNBUHR7WYM62XI4MCQVWGVMSCXAR", "length": 20431, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "அம்மையப்பம்- கடிதங்கள்", "raw_content": "\n« சினிமா- கேள்விகளுக்கு விளக்கம்\nசெல்லுலோய்ட்- முன்னோடியின் கதை »\nகதை ஆரம்பித்த சில வரிகளிலேயே ஓட்ட போட்ட இட்லிக்கு சண்டைபோட்ட நினைவுகளோடு கதைக்குள் நுழைந்தேன். அப்பாவுக்கும் , ஆசாரிக்கும் இடையே வரும் உரையாடல் அனைத்தும் அருமை, இப்போதேல்லாம் குமரித் தமிழ் மிகவும் பிடிக்கிறது, அப்போதே ஆசாரி சிறப்பாக ஏதோ செய்யப்போகிறார் என்று தெரிந்து விடுகிறது,\nசென்ற முறை மதுரை வந்திருந்தபோது, புதிதாகக் கட்டிய ஒரு கோவிலில் காளி சிவன் நெஞ்சில் கால் வைத்திருக்கும் ஒரு பிரம்மாண்ட சிலையை முதல் முறையாகப் பார்த்து உடல் சிலிர்த்தேன், எனக்கு உடனே கொற்றவையின் நினைவு வந்தது,\nஆசாரி ஆசாரிச்சியோடு தன் உறவின் நினைவில் செதுக்கும் அம்மையப்பத்தில் பேருருவம் கொண்ட காளியாகவும், நெஞ்சுக்குழியில் அக்னியுடன் இருக்கும் சிவனாகவும் உருவெடுக்கிறார்கள்.\nஆசாரிச்சியின் நினைவுகளால் மனதும், அம்மையின் உணவில் வயிறும் நிறைந்து செதுக்கத் தொடங்கும் ஆசாரி கலையின் உச்சத்தை அடைகிறார்.\nஅந்தக் கலையுச்சம் நிகழும் கணம்தான் அந்தக் கலையைக் காட்டிலும் பெரிய புதையல். அதை வார்த்தைகளில் செதுக்கியதற்கு நன்றி ஜே சார்.\nகடைசியாக தங்கம்மை சொல்வதுபோல், உங்கள் படைப்புகள் அனைத்தும், இப்படி உங்களுக்குக் கிடைத்த புதையலைக் குழந்தைகள் தீப்பெட்டியில் அடைத்த பொன்வண்டைத் திறந்து காட்டுவது போல், கொஞ்சமே திறந்து காட்டும் தருணம் தான் இல்லையா சார்..\nகதை மூன்று தளங்களில் நகர்கிறது\nஅம்மாவின் விரல் அழுத்திய பள்ளம் கொண்ட இட்லி- “‘பின்னே அம்மைக்க விரலுள்ள இட்டிலியில்லா அம்மிணி, இட்டிலிகளிலே அதுக்கு மட்டுமில்லா அதைப் படைச்ச மகாசக்திக்க அனுக்கிரகம் கிட்டியிருக்கு’ என்றார் ஆசாரி ‘”\nஆசாரியின் படைப்பில் உருவாகும் அம்மையப்பன். ஈசனின் நெஞ்சுக்குழியில் கால் விரல் பதிந்து நிற்கும் காளி.\n‘அது அனுக்ரமாக்கும்….சிவனுக்க நெஞ்சில குளியக்கண்டுதா\nஅந்த அக்கினி ஆடலாகிறது. அதுவே ஆசாரிக்குக் கலையாகிறது மூன்றாவது தளத்தில் ஆசாரியும் ஆசாரிச்சியும். “ஏமான், கலையிருக்கப்பட்ட எடத்திலே கவலையும் உண்டுல்லா “. ஆசாரியின் கலை அவருக்குள் நிரம்பி இருக்கும் காதலால் நிரம்பி வழிவது. ஆனால் வெறும் காதல் அல்ல அனுக்ரகிக்கப்பட்ட காதல். கவலையும் காதலும் கலந்து கலையாக வருகிறது. அன்பின் பூரணத்துவம் கொண்ட அந்த இட்லியைப் போல. ஏணி பூட்டுவது கலையல்ல. யார் வேண்டுமானாலும் அதை செய்திட முடியும்.\nஎல்லாம் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை தான்.”‘கொச்சேமான், தனித்தனியா இருக்கப்பட்டது மனுஷனுக்க அகங்காரம் மட்டுமாக்கும். மத்த எல்லாமே பின்னிப்பிணைஞ்சுல்லா கெடக்கு…’”. இட்லியும், அம்மை அப்பனும், ஆசாரிய���ம்.\nஆசாரி ஒரு இடத்தில் சொல்கிறார் ” ஏணி செய்ய ஆசாரி எதுக்கு ” யார் ஆசாரி என அவர் சுட்டுவதும் , ஊரார் சுட்டுவதும் நேர் எதிர் . எதிர்நிலையில் தன்னைப் பார்க்கும் ஊராரை அவரால் முடிந்தது தண்ணி போட்டு ஏசுவது . மனைவி அவருக்குத் தருவது அனுதினமும் ”தேவி தரிசனம் ” . தேவியோடு பக்தன் குடித்தனம் நடத்த முடியுமா என்ன . ” யார் ஆசாரி என அவர் சுட்டுவதும் , ஊரார் சுட்டுவதும் நேர் எதிர் . எதிர்நிலையில் தன்னைப் பார்க்கும் ஊராரை அவரால் முடிந்தது தண்ணி போட்டு ஏசுவது . மனைவி அவருக்குத் தருவது அனுதினமும் ”தேவி தரிசனம் ” . தேவியோடு பக்தன் குடித்தனம் நடத்த முடியுமா என்ன . நல்ல ஒரப்புள்ள தடியாக்கும் என்று ஆசாரி மரத்தைப் பார்த்து சொல்லும்போது அதில் என்ன கலை வடிவைக் கண்டிருப்பார் நல்ல ஒரப்புள்ள தடியாக்கும் என்று ஆசாரி மரத்தைப் பார்த்து சொல்லும்போது அதில் என்ன கலை வடிவைக் கண்டிருப்பார் இறுதியில் ஊரார் பார்வையில் தன் கலையைப் பிழை என மயங்கி மறைத்து வைத்துவிட்டுத் தப்பிப்பது தரும் ஊமை வலி . உணவு தேடி அலையும் நாயை நோக்கி எறியப்படும் ரொட்டித் துண்டைத் தாக்கவரும் கல் என மயங்கி நாய் ஓடுவதுபோன்ற வலி\nசமீபத்தில் நீங்கள் எழுதிவரும் கதைகள் எல்லாமே அழுத்தமானவை. ஆனால் இருகதைகளை மிக முக்கியமானவை என்று சொல்வேன். ஒன்று பிழை, இன்னொன்று அம்மையப்பம். இருகதைகளுமே creativity பற்றிப் பேசுகின்றன\ncreativity என்பது மனிதனின் ஞானமும் அஞ்ஞானமும் சேர்ந்து உருவாக்கும் ஒரு பெரும் தற்செயல் என்று சொன்ன கதை பிழை. நூறுமுறையாவது அந்தக்கதையை வாசித்திருப்பேன்\nஅம்மையப்பம் creator வாழும் சொர்க்கத்தையும் நரகத்தையும் பற்றிச் சொல்கிறது. ஏணிசெய்ய ஆசாரி எதுக்கு என்பதுதான் கதையின் மையம். ஆனால் ஏணி செய்யாவிட்டால் ஆசாரிக்கு சோறு கிடையாது. ஏணியை மனமுவந்து செய்யவும் முடியவில்லை. அது நரகம்\nஆனால் உலகை இயற்றிய மாகாளியின் கட்டைவிரல் நெஞ்சிலே அழுத்திய தடம் அவனுக்கு இருக்கிறது. அந்தக்குழியில் தீ இருக்கிறது. the creative fire . அது சொர்க்கம். அவனால் உலகை உருவாக்கிய அம்மையப்பனின் நடனத்தை உருவாக்கிவிடமுடியும். உலகையே படைக்க முடியும்\nவெற்றி பெற்றுத் தோல்வியும் பெற்று ஒளிந்தோடும் ஆசாரி ஓர் அற்புதமான சித்திரம் ஜெ. நீங்கள் இன்னொரு மகத்தான கதாபாத்திரத்தை உருவாக்குவதற்காகக் காத்திருக்கிறேன். அம்மையம்மனை செதுக்கும்போது இருக்கும் அந்த நிமிர்வு ஏணியை சல்லடையாக்கிவிட்டுத் தப்பி ஓடும் கேவலம். இரண்டுமே ஆசாரிதான்.\nஅம்மையப்பம் வாசித்தேன். லங்காதகனத்தின் நீட்சி போன்ற கதை. கலைஞனின் வெற்றியும் அவனுக்கு சமூகம் அளிக்கும் சிறுமையும் ஒரே சமயம் பதிவான கதை.\nகலைஞன் கலையில் முழுமையை அடைகிறான். தன் கலையை உருவாக்குகிறான். தன்னை இறைவன் என்று உணர்கிறான். மறுபக்கம் சோற்றுக்குக் கூசி சுருங்கி நிற்கிறான். கோமாளியாக ஆக்கப்படுகிறன்– ஆசானைப்போல. அல்லது கிறுக்கனாக ஆக்கப்படுகிறான் — ஆசாரியைப்போல\nகலை உருவாக்கத்தின் நுணுக்கங்களை இந்த ஒரேகதையில் இருந்து வாசித்து எடுத்துக்கொண்டே செல்லலாம். அம்மையையும் அப்பனையும் உருவாக்கும் அம்மையப்பனாகிய ஆசாரி. அம்மையின் அருள்பெற்ற அம்மையப்பம் அவன்.\nஉங்களுக்கு ஆயிரம் கண்ணும் காதும் காளி தந்து அருள் புரிந்திருப்பாள்\nபோல. ஆசாரி வந்ததை அம்மாகிட்ட சொல்லும் போது கூட கோழி என்ன பண்ணுதுன்னு\nசார் எனக்கு சின்ன வயதில் கால்சட்டை விழாமல் இருக்கச் செய்யும் நாடா வைத்த\nமாதிரி ஒரு கால் சட்டை போடணும்னு ரொம்ப ஆசைப்படுவேன்.பையன் அந்த நாடாவை சரி\nசெய்து எழும்போது என் பால்ய கால ஞாபகமும் ஞாபகம் வருது.\nஅம்மையப்பம், நிம்மதி – கடிதங்கள்\nதேவகிச் சித்தியின் டைரி -சிறுகதை\n10. கடைசிக் கண் - விஜய் சூரியன்\nஆங்கில இந்துவும் வெங்கட் சாமிநாதனும்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி ���ொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D/productscbm_138975/20/", "date_download": "2019-04-19T23:00:58Z", "digest": "sha1:XFPXTT544UOTWVJOKCJ2WDDP3MNEGZUY", "length": 39782, "nlines": 129, "source_domain": "www.siruppiddy.info", "title": "சுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை அதிகம் விரும்பும் சுற்றுலாப்பயணிகள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > சுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை அதிகம் விரும்பும் சுற்றுலாப்பயணிகள்\nசுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை அதிகம் விரும்பும் சுற்றுலாப்பயணிகள்\nசுவிட்சர்லாந்தில், குளிர்கால சுற்றுலாத்தலங்களைவிட, கோடை சுற்றுலாத்தலங்களுக்கு அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nசுவிஸ் ஆல்ப்ஸ் ரிசார்ட்டுகளில் தங்கும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குளிர்காலத்தைவிட கோடை காலத்தில் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச ஆய்வு ஒன்றில் 145 ரிசார்ட்டுகளில் Lucerne முதலிடத்தைப் பெற்றுள்ளது.\n2017இல் 5 சதவிகிதமும், 2018இல் 3.3 சதவிகிதமும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வு அமைப்பு ஒன்று மேற்கொண்ட அந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nசுவிட்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, Liechtenstein மற்றும் Slovenia ஆகிய நாடுகளின் சுற்றுலாத்தலங்களை உள்ளடக்கிய ஆல்ப்ஸ் மலையில் அமைந்துள்ள ரிசார்ட்டுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.\n2017இல் 21மில்லியன் நாட்கள் சுற்றுலாப்பயணிகள் ரிசார்ட்டுகளில் தங்கியதே அதிகமாக கருதப்படும் நிலையில் 2008இல் 23.1 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் தங்கியதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற செய்தி கூறுகிறது.\nமொத்தத்தில் Lucerneதான் முதலிடம் பிடித்துள்ளது, அதற்கு காரணம் கோடைக்கால சுற்றுலாவாகும்.\nசுவிஸ் ரிசார்ட்டுகளில் இடம்பெற்றுள்ள இன்னொரு இடம் Zermatt மட்டுமே, அது 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.\nகோடை ரிசார்ட்டுகளில் முதல் 15 இடங்களில், Lucerne (1), Interlaken (4), Weggis (9), the Jungfrau Region (12) மற்றும் Lago Maggiore (14) ஆகியவை முறையே இடம்பெற்றுள்ளன.\nஇலண்டனில் கைதான நால்வரும் திடீர் விடுதலை\nஇலண்டன் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் பிரித்தானிய காவல்துறையினரால் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த புதன்கிழமை பிற்பகல் லூட்டன் விமான நிலையத்தில் வந்திறங்கிய குறித்த நான்கு இலங்கையர்களும் புகலிடம் கோர முற்பட்ட...\nபிரான்ஸின் 850 வருட பழமையான தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து\nபிரான்ஸின் புகழ்பெற்ற தேவாலயமான நோட்ரே-டேமில் நேற்று பாரிய தீப்பரவல் ஏற்பட்ட சம்பவம் உலக நாடுகளின் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.850 வருடங்கள் பழைமையான இந்த தேவாலயத்தின் கட்டிட முகப்பு மற்றும் கூரை என்பன தீயினால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.எனினும் அதன் பிரதான கட்டமைப்பு எந்த...\nலண்டனில் 4 இலங்கையர்கள் அதிரடியாக கைது\nநான்கு இலங்கையர்கள் லண்டன் Luton விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.லண்டன் சென்ற இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களும் ஆண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நால்வரும் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக இருக்கலாம் என பொலிஸார்...\nஇந்தோனேஷியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுலவேசி தீவின் கிழக்குப் பகுதியில் 17 கிலோ மீற்றர்(10.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 எனப் பதிவாகியிருப்பதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்...\nவிமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை\nதாய்லாந்தில் விமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டன��� விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தாய்லாந்தின் பூக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் மாய்காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இந்த கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது.இதனால் விமான நிலையத்துக்கு வரக்கூடிய...\nஜெர்மனியில் வாழைப்பழப் பெட்டிகளுக்குள் சிக்கிய மர்மம்\nஜெர்மனியில் ஆறு வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட வாழைப் பழப் பெட்டிகளுக்குள் நூற்றுக்கணக்கான கிலோகிராம் கோக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வாழைப்பழப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்படிருந்த போதைப்பொருள் பிரித்து எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின்...\nஅவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலேயே குறித்த இலங்கையர் காயமடைந்துள்ளார்.இலங்கையை சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக...\nசுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் அம்மை நோய்\nசுவிட்சர்லாந்தில் மார்ச் மாதத்தில் மட்டும் 55 பேர் புதிதாக மண்ணன் அல்லது மணல்வாரி என்னும் (measles) அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 14 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.2019 ஜனவரி முதல் மார்ச் வரை 97...\nபிரித்தானியா வாகன விபத்தில் யாழ் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்\nபிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.லண்டனில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.வடமராட்சி கரவெட்டி துன்னாலை தெற்கு தில்லையப்புலத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு...\nபிரித்தானியாவில் கணவனை கொலை செய்த தமிழ் பெண்\nபிரித்தானியாவில் தனது கணவனை இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.76 வயதான கணவனை 73 வயதான இலங்கை தமிழ் பெண் கொலை செய்தமைக்கான காரணத்தை சட்டத்தரணிகள் தெரிவித்து���்ளனர்.படுக்கையில் இருந்த கனகசபை ராமநாதன் என்பவரை அவரின் மனைவி...\nநிலாவரைப் பகுதியில் கைகுண்டு வெடித்து சிறுவன் காயம்\nயாழ்.புத்தூர் மேற்கு நிலாவரைப் பகுதியில் சிறுவனொருவன் கைக்குண்டொன்றை எடுத்து விளையாடியதில் அது வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை(09)பிற்பகல் நடைபெற்றுள்ளதுஇந்தச் சிறுவன் தோட்டத்திற்குச்...\nகொழும்பை தாக்கும் அனல் காற்று அபாயம்\nகொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வளிமண்டவியல் திணைக்களம் இது தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டள்ளது. அதற்கமைய கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் இன்று கடும் வெப்பமான காலநிலை நிலவும் திணைக்களம்...\nஇலங்கையில் அமுலுக்கு வரும் புதிய தடை\nஇலங்கையில் வாகனங்கள் சத்தமாக ஹோன்களை பயன்படுத்துவது தடை செய்யப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.எதிர்வரும் ஜூலை முதலாம் திகதியில் இருந்து இந்த தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த தடையின்கீழ் வாகனங்களில், தேவையற்ற மின்குமிழ் அலங்காரமும் தடைசெய்யப்படவுள்ளது. எனினும் அவசரசேவை வாகனங்கள்,...\nமருதனார்மடத்தில் உண்ணாவிரதமிருந்தவர் மயங்கி விழுந்து மரணம்.\nயாழ்.மருதனார்மடத்தில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர் மாலை வேளையில் வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் அண்மைக்காலமாக இந்துசமயத்துக்கும், இந்துக்களுக்கும் எதிராக அதிகரித்து வரும் தொடர் வன்முறைகளைக் கண்டித்து...\nஇலங்கையின் ஒரு பகுதியில் திடீரென தாக்கிய டொனேடோ சூறாவளி\nஇரத்தினபுரி மாவட்டத்தில் திடீரென டொனேடோ சூறாவளி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சீவலி விளையாட்டு மைதானத்தை நேற்றைய தினம் இந்த சூறாவளி தாக்கியள்ளது.குறித்த மைதானத்தில் பாடசாலை மாணவர்களின் விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுகொண்​டிருந்த வேளையிலேயே, இந்த சூறாவளி ஏற்பட்டதாகத்...\nயாழ் கொடிகாமம் வீதி விபத்தில் இளைஞர் பலி\nயாழ்ப்பாணம் வடமராட்சி - கொடிகாமம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இ���ைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது. இதில் துன்னாலை வடக்கைச் சேர்ந்த கதிர்காமநாதன் 18 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.மேலும்,...\nகனடா செல்ல முயன்றவர்களுக்கு விளக்கமறியல்\nமுகவரொருவர் ஊடாக கனடா செல்வதற்காக கிளிநொச்சி கனகபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் நேற்று முன்தினம்(05) கைது செய்யப்பட்ட இளைஞர்களை எதிர்வரும்-10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம்(06) உத்தரவு பிறப்பித்துள்ளது.சட்டவிரோதமாக கனடா செல்ல...\nயாழில் மின்சாரசபை ஊழியர் கம்பம் முறிந்து வீழ்ந்ததில் மரணம்\nவிபத்தில் முறிவடைந்த மின் கம்பத்தை அகற்றச் சென்ற மின்சாரசபை ஊழியர் ஒருவர் குறித்த கம்பம் முறிந்து வீழ்ந்ததில் பரிதாபகரமாக உயிரிழந்தார்.நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் கரணவாய் தெற்கு வீரப்பிராய் என்னும் இடத்தில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் வல்லியானந்தம், தூன்னாலை வடக்கைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின்...\nயாழில் இருந்து சென்ற வாகனம் விபத்து உடல் நசுங்கி2 பேர் பலி\nநொச்சியாகம மற்றும் அநுராதபுரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வான் ஒன்று வீதியில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளதாக...\nயாழ்.குடாநாட்டில் உருளைக் கிழங்கு விளைச்சல் அமோகம்\nயாழ்.குடாநாட்டில் உருளைக்கிழங்கு அறுவடை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இம்முறை உருளைக் கிழங்கு விளைச்சல் அமோகமாகவுள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. போதிய விதை உருளைக் கிழங்கு இன்மையால் இம்முறை யாழ்.குடாநாட்டில் 106 ஹெக்டேயர் நிலப் பரப்பில் மாத்திரமே உருளைக் கிழங்குச் செய்கை...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய புத்தாண்டு நிகழ்வு\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலயத்தில் புத்தாண்டு பூஜை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இளைஞர்கள் அனைவரும் புத்தாண்டு பூஜையில் கலந்து சிறப்பித்தார்கள்.வர��டப்பிறப்பு இவ்வருடம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி15.04.2019\nவிவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி( காணொளி)\nவிவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி ஜ பி சி தமிழ் தொலைக்காட்சியில் வணக்கம் தாய் நாடு என்னும் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகிய காணொளி. நிலமும் புலமும் சிறுப்பிட்டி ...\nதுன்னாலையில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nதுன்னாலை கோவிற்கடவை பிள்ளையார் ஆலயத்தில் ,1.3.2019.அன்று சிறுப்பிட்டி கலைஞர் சத்தியதாஸின் வில்லிசை சிறப்பாக நடைபெற்றதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி 02.03.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான ்வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற் காட்சி பக்தர்களை பரவசமாக்கி நின்றது.நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் 2019\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை இன்று சிறப்பாக பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது நிலமும் புலமும் சிறுப்பிட்டி08.02.2019\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு 16.12.2018 ஞயிற்றுகிழமை அன்று ஜெர்மனி டோட்மூண்ட் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இவருக்கு சிறுப்பிட்டி இன்போ இணையமும் தனது இதயபூர்வமான...\nசிறுப்பிட்டியூர் க.சத்தியதாஸின் வில்லிசை . சத்தியவான் சாவித்திரி\nசிறுப்பிட்டி மண்ணின் வில்லிசை இன்னிசை கலைஞன் க. சத்தியதாஸின் வில்லுப்பாட்டு சத்தியவான் சாவித்திரி முழு காணொளி சிறுப்பிட்டி செய்திகள் 04.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை \"செயற்பட்டு மகிழ்வோம்\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற இருக்கிறது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். பாடசாலை சமூகம்.சிறுப்பிட்டி செய்திகள்03.02.2019\nசிறுப்பிட்���ி மற்றும் புலம்பெயர் சிறுப்பிட்டி உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்.\nசிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள். ஊர்புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்ச்சத்தில்...\nமணோன்மணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வு\nசிறுப்பிட்டியை சேர்ந்த சுவிஸ்நாட்டில் வாழ்கின்ற சன்முகலிங்கம் குருசாமி அவர்களின் 18.வருடபூர்தியை முன்னிட்டு பாராட்டு நிகழ்வு மணோன்மணி அம்மன் ஆலயத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. அதன் நிழற்படங்கள் சிலசிறுப்பிட்டி செய்திகள் 30.01.2019\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இ��ரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nஅனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019\nஅன்புறவுகள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இன்போவின் காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும் இதயத்துக்குள் காதல் பூசியுங்கள் புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து அகக் கண்ணால் அன்பு...\nபிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)\nசிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...\n25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019\nசுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள் 05.02.2019 இன்று செவ்வாய்க்கிழமை 25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...\nபிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019 திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...\nசி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்\nகல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில் இன்று (03.02.2019) வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/6430-crazy-dosi/", "date_download": "2019-04-19T23:20:41Z", "digest": "sha1:VUGBXX7BHUB3FJ5OZ3YMG54KIQGZ6IX4", "length": 12264, "nlines": 178, "source_domain": "yarl.com", "title": "crazy dosi - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஈழ தமிழன அழிக்க நானும் உங்க கூட வாறேன்\ncrazy dosi replied to பையன்26's topic in சிரிப்போம் சிறப்போம்\nஅது அப்ப...... இது இப்போ.............\n\" மாணவன் வாயடைத்த ஆசிரியர்\"\ncrazy dosi posted a topic in சிரிப்போம் சிறப்போம்\nஆசிரியர் சொன்ன விளக்கம்.... A=B,B=C SO A=C A(அண்ணா) B(தங்கை) C(தம்பி) நானும் எனது தங்கையும் இரத்த உறவு என்றால், நீங்கள் எல்லாரும் எனது தங்கைக்கு இரத்த உறவு (தம்பிமார்)என்றால்......நானும் நீங்களும் இரத்த உறவுதானே(அண்ணா,தம்பி) மாணவன் சொன்ன விளக்கம் சார் நான் உங்களை நேசிக்கிறன், நீங்கள் உங்கள் மகளை நேசிக்கிறீர்கள் ஆகவே நானும் உங்கள் மகளை நேசிக்கின்றேன் சரியா...சார்.. மாணவன் சொன்ன விளக்கம் சார் நான் உங்களை நேசிக்கிறன், நீங்கள் உங்கள் மகளை நேசிக்கிறீர்கள் ஆகவே நானும் உங்கள் மகளை நேசிக்கின்றேன் சரியா...சார்.. சிம்பிளா சொன்னால் புரியும் சார் அதை விட்டிட்டு\n\"அம்மாவை பார்க்க துடிக்கும் பிள்ளைக்கு வந்த கதி\"\nநிலாமதி அக்கா, சிரிக்க வேண்டிய விசயமும் கூட இருக்கு......... சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு விசா முன்னாடியே எடுக்காமல் போகலாம் அதாவது என்றி விசாவுடன்,ஒன் லைனில் கூட நாங்கள் சுயமாக புதுப்பிக்கலாம்.. ஆனால் இங்க‌ சொந்த நாட்டிற்க்குள்ளும் விசாவா,...அதுவும் இந்த கேவலமாகவா\n\"அம்மாவை பார்க்க துடிக்கும் பிள்ளைக்கு வந்த கதி\"\ncrazy dosi posted a topic in சிரிப்போம் சிறப்போம்\nயாழ்ப்பாணத்தில பிறந்து வளர்ந்தவ‌ன்...இப்ப கல்விற்காக வெளிநாடு , 3 வருடங்களுக்கு பிறகு கிடைத்த விடுமுறைக்கு ( he got 2 month holiday after 3 yeras ) திரும்ப போகலாம் என்று நினைக்கிறான் அனால் முடியல சார்... ஒருமாத கிளியரன்ஸ் அரசாங்கம் குடுப்பார்களாம் ( one month visa only from colombo to jaffna by srilanka gov).....அப்படி ஒரு மாதத்திற்கு கூட நிற்க முடியாதாம் (over stay) அம்மாவுடன் ஒரு மாதத்திற்கு மேல்....பிள்ளை நிற்க முடியாதாஅப்படி நின்றால் (spend more time to immigration office 4 the renewal) அடிக்கடி கிளியரன்ஸ் அலுவலகத்துக்கு அலைய வேணுமாம். காசு எல்லாம் வேற‌ குடுக்கவேணுமாம்...........( under table money ), \"யாரை நம்பி நீ பிறந்தாய் போங்கடா போங்க...... உன்னைக் காலம் வெல்லும் பார்க்கலாம்....வாங்க...\" எப்படி அறிவுரை கொடுக்கப்போறோமோ தெரியல\nஆணின் கீழ் ��ெண்ணின் மேல்\ncrazy dosi replied to விடலை's topic in சிரிப்போம் சிறப்போம்\n\"\"ஜோ ஜொ .....வீறோவுக்குள்ள துணி போறது தெரியாம அந்த அம்மா உட்காந்து இருக்குப்பா..... யாராவது இழுத்து விடுங்கையா அந்த கறுமத்த‌ \"\"\" தப்பில்லை.. இருந்தாலும் நல்ல வசன அமைப்பு வேணும், வார்த்தைகள் தவறாமல்\nயோ என்னையா,,, கப்பல் ஓட்டினதைத்தான் படமா எடுத்திருக்காங்கள், கொஞ்சக்காலமா எங்கட பொடியள் கடலில நிண்டுகொண்டு \" இதுதான் தண்ணி \" என்று காட்டின நேரத்தையே படமா எடுத்திருக்காங்கள்....அப்ப எங்கையா போனீங்கள்\nஆணின் கீழ் பெண்ணின் மேல்\ncrazy dosi replied to விடலை's topic in சிரிப்போம் சிறப்போம்\nஉதப்பார்த்தனான் என்று சொன்னாலே என்ர மனுசி கொலை பண்ணுவாள்.. வேற ஒன்றுக்கும் ப‌ய‌மில்லை எனக்கு.... bec ச‌ங்கிலிய‌ன் ப‌ர‌ம்ப‌ரைய‌ல்லோ நாங்கள்\nஆணின் கீழ் பெண்ணின் மேல்\ncrazy dosi replied to விடலை's topic in சிரிப்போம் சிறப்போம்\nகோடிக்க கிடக்கிற குப்பயை கிழறாதீங்கப்பா குமாரசாமி .....எங்கட கோழிகள் எல்லாம் தனா போய் கிழறும்\ncrazy dosi replied to விடிவெள்ளி's topic in சிரிப்போம் சிறப்போம்\nடக்களஸ் அய்யா யோசிக்கிறார்.... மகிந்தவின் அப்பாவும், பிள்ளையான்ட அப்பாவும் எப்படித்தான்,,எங்கதான் ஒரே அச்சு எடுத்து செய்தாங்களோ தெரியல... அப்பப்பா,,,,சொன்னமாதிரியே வந்திருக்குப்பா...\" எங்கயோ தப்பு இருக்கு........\nஆணின் கீழ் பெண்ணின் மேல்\ncrazy dosi replied to விடலை's topic in சிரிப்போம் சிறப்போம்\n\"இரண்டு முகம் வேண்டும்... என்று இறைவனிடம் கேட்டேன்........\"\nமுருகனுக்கு ஆறுமுகம் இருந்தால் ஏற்றுக்கொள்வீர்கள், அதே முருகனை வணங்கும் பக்தன் இரண்டு முகம் கேட்டது தப்பா தாயே\n\"இரண்டு முகம் வேண்டும்... என்று இறைவனிடம் கேட்டேன்........\"\ncrazy dosi posted a topic in சிரிப்போம் சிறப்போம்\n\"இரண்டு முகம் வேண்டும்... என்று இறைவனிடம் கேட்டேன்........\" அவன் கொடுத்திருந்தால் .......\nஒருமுறை பாவிச்சு பாருங்கோ அப்புறம் தெரியும் ..... உங்களை உங்களுக்கே பிடிக்கும்...வலிக்காது நிறத்தை எண்ணி\nஆட்காட்டி குருவியின் கண்ணீர் கவிதையாகின்றது: நிழலி\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/385-000-year-old-stones-found-attirampakkam-tamil-nadu-019330.html", "date_download": "2019-04-19T22:34:05Z", "digest": "sha1:E76XAUSIQZ5ETS6LR2VR3Y6AAP7WW4S4", "length": 20354, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு சான்று. 3.85 இலட்சம் ஆண்டு பழைய ஆதாரம் கண்டுபிடிப்பு! | 385,000 Year Old Stones Found in Attirampakkam in Tamil Nadu! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு சான்று. 3.85 இலட்சம் ஆண்டு பழைய ஆதாரம் கண்டுபிடிப்பு\nசென்னையில் இருந்து அறுபது கிலோ மீட்டர் தொலையில் இருக்கும் அதிரம்பாக்கம் பகுதியில் 3,85,000 வருகங்கள் பழைமையான கற்கள் கண்டுபிடிப்பு. இதன் மூலமாக ஆதி மனிதன் ஆப்ரிக்காவில் இருந்து ஆசியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள் அல்ல என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது.\nசமீபத்தில் தமிழகத்தின் அதிரம்பாக்கம் பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பழங்கால கற்களை வைத்து ஆராய்ந்த போது. இந்தியாவில் வாழும் மக்கள் இங்கேயே தோன்றி, வளர்ந்தவர்கள் என அறியப்பட்டுள்ளது.\nஇதுநாள் வரை மானுடவியலாளர்கள் தெற்காசிய பகுதியில் வாழும் மக்கள், ஆப்ரிக்காவில் தோன்றி அங்கிருந்து, இங்கே புலம்பெயர்ந்தவர்கள் என்றே கூறியும், நம்பியும் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமனிதன் முதலில் எங்கே தோன்றினான் என்ற கேள்விக்கு, பல ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியார்கள், பொதுமக்கள் நம்பி வந்த பொது கருத்தானது ஆப்ரிக்கா என்பது தான். இத��்கான காரணங்கள் மற்றும் ஆதாரங்கள் என பலவன இருந்தன.\nஏனெனில், நான்கு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்ரிக்காவில் மனிதர்கள் தோன்றியதன் ஆதாரம் இருந்தது. எனவே, அங்கிருந்தே மனிதர்கள் ஐரோப்பிய மற்றும் தெற்காசிய கண்டத்திற்கு புலம்பெயர்ந்திருக்க வேண்டும் என்ற நம்பிக்கை நிலவி வந்தது.\nஆனால், இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் அதிரம்பாக்கம் என்ற பகுதியில் அகழ்வாராய்ச்சியாளர்கள் 3 இலட்சத்து 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்களை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம், தமிழர்கள், இந்தியர்கள் ஆப்ரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் அல்ல, அவர்கள் இங்கேயே தோன்றியவர்கள் என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது.\nஇதனால் இத்தனை நாட்களாக மானுடவியலாளர்களால் நம்பப்பட்டு வந்த நம்பிக்கை தவிடுபொடியாகியுள்ளது.\nஆகவே, தெற்காசியா, இந்தியாவில் வாழும் மக்களானவர்கள் இங்கேயே தோன்றி, அக்காலத்திலேயே அதிநவீன கருவிகள் உருவாக்கி வாழ்ந்திருக்க வேண்டும் என்றும். இவர்கள் புலம்பெயர்ந்து வந்தவர்கள் இல்லை என்றும் மானுடவியலாளர்களால் கருத்து தெரிவித்துள்ளனர்.\nசமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்கள் வெறும் கற்கள் அல்ல. அவை பல வேலைகளுக்கு கருவியாக பயன்படுத்த அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் உருவாக்கிய கல் கருவிகள்.\nகண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்களின் வயதானது 3.85 இலட்சம் வருடங்கள் பழமையானவை என்று கூறப்படுகிறது. இதை வைத்து காணும் போது மனிதர்களின் தோற்றம் இங்கே உதயமாகியிருக்கலாம் என்றும் கருத வைக்கிறது.\nஅதிரம்பாக்கத்தில் இத்தைகைய கற்கள் 7200 என்ற எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மானுடவியலாளர்கள், இந்த கற்கள் கத்தி போன்ற கூர்மையான கருவிகள் போன்று இருக்கின்றன என்றும். இந்த தொழில்நுட்பம் இந்தியாவினுள் 1.25 இலட்சம் வருடங்களுக்கு முன்னர் தான் வந்ததாக கருதப்பட்டது.\nஇதுநாள் வரை இந்த தொழில்நுட்பம் ஆப்ரிக்காவில் 4.5 - 3.2 இலட்சம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டும், தெற்காசியாவிவில் 2.5 இலட்சம் வருடங்களுக்கு இடைப்பட்டும் தோன்றியதாக அறியப்பட்டு வந்தது.\nதற்போதைய ஆய்வை வைத்து பார்த்தால்... இதே தொழில்நுட்பம் இந்தியாவில் 3.85 இலட்சம் வருடங்களுக்கு முன்னரே தோன்றியிருப்பது ஊர்ஜிதம் ஆகியிருக்கிறது.\nஇந்த ஆய்வின் மூலமாக ஆதி மனிதர்கள�� ஆப்ரிக்காவில் இருந்து தெற்காசியாவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் இல்லை என்பது மட்டுமின்றி, இந்தியாவில் வாழும் மக்கள் இங்கேயே சுதந்திரமாக தோன்றி வளர்ந்தவர்கள் என்பதற்கும் சான்றாக அமைந்துள்ளது.\nஇந்தியாவின் கலாச்சாரமானது நெதர்லாந்து மற்றும் ஆப்ரிக்காவை ஒன்றிணைந்தது என்று விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மானுடவியலாளர் ஜான் ஹாக் தி வெர்ஜ் என்ற இணையத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.\nஅதிரம்பாக்கமானது சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு சிறிய ஊராகும். இது இந்தியாவின் பழமையான இடமாகவும், அகழ்வாராய்ச்சி நடந்து வரும் இடமாகவும் இருந்து வருகிறது.\nஅதிரம்பாக்கதை1863ல் ஆங்கிலேயே அகழ்வாராய்ச்சியாளர் ராபர்ட் ஃபூட் என்பவர் முதன் முதலில் கண்டுபிடித்தார்.\nகடந்த ஒரு நூற்றாண்டு காலமாக அடிக்கடி இங்கே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.\nஅதிரம்பாக்கம் எனும் இந்த இடமானது இந்திய வரலாற்றும் அப்பாற்பட்ட வரலாறு கொண்டுள்ளது. இந்த இடத்தில் கல் ஆயிதங்கள் மற்றும் கற்களால் உருவாக்கப்பட்ட கோடாரிகள் தயாரிக்கப்பட்டதர்கான ஆதாரங்களும் இருக்கின்றன.\nகுமரி கண்டம் தான் ஆரம்பமா\nஇன்றும் பலர் வெறும் கற்பனையே என்று கருதி வரும் குமரி கண்டமானது உண்மையாக இருந்தது தான் என்பதற்கும், அங்கே தோன்றிய ஆதி மனிதர்கள் தமிழர்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதற்கும் ஒரு துவக்க புள்ளியாக அமைகிறது இந்த ஆய்வு.\nலெமொரியா என்று அறியப்படும் குமரி கண்டமானது கடலுக்கு அடியே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்த போன ஒரு பகுதி ஆகும். இந்திய பெருங்கடலுக்கு அடியே ஆழ்ந்த அமைதியில் உறங்கி வருகிறது ஆதி மனிதனை பெற்றெடுத்த தாய் மண் குமரி கண்டம்.\nஇந்த குமரி கண்டமானது ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்காவை இணைத்து நடுவே அமைந்திருந்த பெரிய கண்டமாகும்.\nஇதைத்தொட்டு இன்னும் அதிக ஆய்வுகள் மேற்கொள்ளும் பட்சத்தில் தமிழன் ஆதி மனித இனத்தில் இருந்து தோன்றியவன் என்பது வெகுவிரைவில் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: pulse life india சுவாரஸ்யங்கள் வாழ்க்கை இந்தியா\nஒருவழியா சித்திரை பொறந்திடுச்சு... இனியாவது யாருக்கெல��லாம் நல்ல நேரம் வரும்\n30 வயதை தாண்டினாலும் இந்த விஷயங்களை தாராளமாக செய்யலாம்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/rr-vs-csk-ipl-2019-jadeja-took-100-wickets-in-ipl-but-also-the-slowest-013919.html", "date_download": "2019-04-19T23:07:46Z", "digest": "sha1:EZOJJ47X6QB5WZ7576BZDMSC63PZO7OZ", "length": 11046, "nlines": 161, "source_domain": "tamil.mykhel.com", "title": "அட என்னப்பா இப்ப அவசரம்.. 161 போட்டிகளுக்கு பின் ஆமை வேகத்தில் சாதனை செய்த ஜடேஜா!! | RR vs CSK IPL 2019 : Jadeja took 100 wickets in IPL but also the slowest - myKhel Tamil", "raw_content": "\n» அட என்னப்பா இப்ப அவசரம்.. 161 போட்டிகளுக்கு பின் ஆமை வேகத்தில் சாதனை செய்த ஜடேஜா\nஅட என்னப்பா இப்ப அவசரம்.. 161 போட்டிகளுக்கு பின் ஆமை வேகத்தில் சாதனை செய்த ஜடேஜா\nஐ.பி.எல் போட்டிகளில் புதிய சாதனை படைத்த ஜடேஜா \nஜெய்ப்பூர் : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்கள் வீழ்த்தினார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரவீந்திர ஜடேஜா.\nஇந்த 2 விக்கெட்களோடு ஜடேஜா ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இந்த மைல்கல்லை எட்ட அதிக போட்டிகள் எடுத்துக் கொண்ட வீரரும் ஜடேஜா தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nவழுக்கி விழுந்து.. பௌலரை மிரள வைத்து.. கடைசி ஓவரில் காமெடி சிக்ஸ் அடித்த ஜடேஜா\nராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு வரை 98 விக்கெட்கள் எடுத்திருந்த ஜடேஜா, இந்தப் போட்டியில் ராகுல் திரிபாதி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தி ஐபிஎல் விக்கெட்களில் சதத்தை தொட்டார். ஸ்மித் தான் ஜடேஜாவின் 100வது ஐபிஎல் விக்கெட்.\nஜடேஜா 100 விக்கெட்களை எடுக்க 161 போட்டிகள் எடுத்துக் கொண்டுள்ளார். ஜடேஜாவுக்கு முன் இதுவரை 12 வீரர்கள் ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்களை கைப்பற்றி உள்ளனர். அவர்களை விட அதிக போட்டிகளை எடுத்துக் கொண்டு அவசரப்படாமல் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார் ஜடேஜா.\nஇந்திய வீரர்களில் இந்த மைல்கல்லை எட்டும் 10வது வீரர் ஜடேஜா. ஒட்டுமொத்தத்தில் 13வது வீரர். அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது லசித் மலிங்கா. அவர் 113 போட்டிகளில் 157 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.\nஇடது கை சுழற் பந்துவீச்சாளர்களில் 100 ஐபிஎல் விக்கெட்களை எடுத்த முதல் வீரர் ஜடேஜா என்பது குறிப்பிடத்தக்கது. சுழற் பந்துவீச்சாளர்களில் ஆறாம் இடத்தை பிடித்துள்ளார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-04-19T22:45:24Z", "digest": "sha1:W4ZHJWURK2OKMVUI6XNKAM37RRIDQ3LU", "length": 10563, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "ஆப்கானிஸ்தான் உளவுப்பிரிவின் பாதுகாப்புத் தளம் மீது தாக்குதல்!", "raw_content": "\nமுகப்பு News ஆப்கானிஸ்தான் உளவுப்பிரிவின் பாதுகாப்புத் தளம் மீது தாக்குதல்\nஆப்கானிஸ்தான் உளவுப்பிரிவின் பாதுகாப்புத் தளம் மீது தாக்குதல்\nஆப்கானிஸ்தான் உளவுப்பிரிவின் பாதுகாப்புத் தளம் மீது தாக்குதல்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள உளவுப்பிரிவின் பாதுகாப்புத் தளம் மற்றும் பயிற்சி மையத்தை இலக்குவைத்து இன்று (வியாழக்கிழமை) தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.\nகுறித்த தாக்குதலானது, பாதி நிறைவடைந்த கட்டடமொன்றிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.\nஅத்தோடு குறித்த மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nமேலும் இது தொடர்பில் விசாரணையில் ஈடுபட்டுள்ள காபுல் பொலிஸார் கருத்து தெரிவிக்கையில், குறித்த தாக்குதலில் துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் கிரனைட்டுக்களும் வீசப்பட்டதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் இன்னும் ��ண்டறியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nகொள்ளுபிட்டியவில் 90 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஐவர் கைது\nஐ.பி.எல் வீரர்களுக்கான ஏல பட்டியல் – இலங்கை வீரர்களின் விபரம்\nசிரியாவில் ஐ.எஸ். மூத்த தலைவர் பலி\nசிம்பு பட நடிகையின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபடு க்ளேமராக போட்டோஷூட் நடத்திய நிகாரிகா- லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nஅறை குறை ஆடையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோனாலிசா – ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் – உயில்\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் - உயில் https://youtu.be/tcYt4Es6-6s நடிகர்கள்: போல் ராஜ், ஜொனி, மேமன் கவி, ஹரிஹரன், லோஷன், மிதுன்,நடராஜன் திரைக்கதை - ஒளிப்பதிவு - தொகுப்பு - இயக்கம்...\nசாரியில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி- லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் உள்ளே\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\nவாக்களிக்க சென்ற சிவகார்த்திகேயனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nமஹியங்கனை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=14&ch=25", "date_download": "2019-04-19T22:58:55Z", "digest": "sha1:ZRZINPCIFLIIME6MGISUDQWK26EAIDDB", "length": 17501, "nlines": 145, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 2 குறிப்பேடு 24\n2 குறிப்பேடு 26 》\n1அமட்சியா அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான்; எருசலேமைச் சார்ந்த எயோயதான் என்பவளே அவன் தாய்.\n2ஆண்டவரின் பார்வையில் நேர்மையானதையே அவன் செய்தான்; இருப்பினும், முழு மனத்துடன் அவ்வாறு செய்யவில்லை.\n3அவனது அரசை வலுப்படுத்தியபின் தன் தந்தையான அரசனைக் கொன்ற அலுவலர்களைக் கொலை செய்தான்.\n4புதல்வர் பொருட்டுத் தந்தையரும், தந்தையர் பொருட்டுப் புதல்வரும் இறக்கக்கூடாது; மாறாக அவனவன் தனது பாவத்தின் பொருட்டே இறக்கவேண்டும் என்ற மோசேயின் திருச்சட்ட நூலில் எழுதப்பட்டுள்ள ஆண்டவரின் கட்டளைப்படி, அவர்களின் புதல்வர்களை அவன் கொல்லவில்லை.\n5பின்னர், அமட்சியா யூதா மக்களை ஒன்று திரட்டி, யூதா, பென்யமின் நாடெங்கும் மூதாதையரின் குடும்பங்கள் வாரியாக ஆயிரத்தவர் தலைவர்களையும், நூற்றுவர் தலைவர்களையும் ஏற்படுத்தினான். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ளவர்களை அவன் ஒன்றுசேர்த்தபோது கேடயம் தாங்கிப் போரிடும் வேல்வீரர் மூன்று இலட்சம் பேர் இருந்தனர்.\n6இஸ்ரயேல் நாட்டிலிருந்து ஒர் இலட்சம் போர் வீரரை நாலாயிரம் கிலோகிராம்* வெள்ளிக்கு அமர்த்தினான்.\n7அப்பொழுது கடவுளின் மனிதர் ஒருவர் அவனிடம் வந்து, “அரசே இஸ்ரயேல் படையினர் உம்மோடு செல்லக்கூடாது. ஏனெனில், ஆண்டவர் இஸ்ரயேலோடு இல்லை இஸ்ரயேல் படையினர் உம்மோடு செல்லக்கூடாது. ஏனெனில், ஆண்டவர் இஸ்ரயேலோடு இல்லை\n8ஆனால், அப்படிச் சென்று போரில் வலிமை வாய்ந்தவராகத் திகழலாம் என்று நீர் கருதினால், கடவுள் உம்மை எதிரிகள்முன் வீழ்த்துவார்; ஏனெனில், உதவி புரியவும், வீழ்ச்சியுறச் செய்யவும் கடவுளுக்கு ஆற்றல் உண்டு” என்றார்.\n9அப்பொழுது அமட்சியா கடவுளின் மனிதரை நோக்கி, “இஸ்ரயேலின் படைக்கு நான் கொடுத்துள்ள நாலாயிரம் கிலோகிராம் வெள்ளி வீணாகுமே” என்றான். அதற்குக் கடவுளின் மனிதர், “ஆண்டவரால் இதைவிட மிகுதியாக உனக்குக் கொடுக்க முடியும்” என்றார்.\n10பின்னர் அமட்சியா எப்ராயிமிலிருந்து வந்த போர்ப்படையைப் பிரித்து, அவர்கள் இடத்திற்கு அனுப்பி வைத்தான். அவர்கள் யூதாவின்மீது கடுஞ்சினமுற்று, கோபக்கனலுடன் தங்கள் நாடு திரும்பினர்.\n11பின்னர் அமட்சியா தன்னை வலுப்படுத்திக்கொண்டு, உப்புப் பள்ளத்தாக்கிற்குத் தன் மக்களை அழைத்து சென்றான். அங்கே சேயீர் புதல்வருள் பத்தாயிரம் பேரைக் கொன்றான்.\n12யூதாவின் புதல்வர் மற்றுமொரு பத்தாயிரம் பேரை உயிரோடு பிடித்து ஒரு குன்றின் உச்சிக்குக் கொண்டு சென்று, அவர்களை அங்கிருந்து கீழே தள்ள, அவர்கள் நொறுக்கப்பட்டனர்.\n13இதற்கிடையில் அமட்சியா தன்னோடு போருக்கு அழைத்துச் செல்லாமல் திருப்பி அனுப்பிய போர் வீரர்கள் சமாரியா முதல் எபத்கோரோன் வரையிலுள்ள யூதா நகர்களைச��� சூறையாடினர்; மூவாயிரம் பேரைக் கொன்றதுடன் மிகுந்த பொருள்களையும் கொள்ளையடித்தனர்.\n14அமட்சியா, ஏதோமியரை முறியடித்து சேயீர் புதல்வர்களின் தெய்வச் சிலைகளைக் கொண்டு வந்தான்; தன் தெய்வங்களாக அவற்றை நிறுத்தி வைத்து, அவற்றின் முன்பாகப் பணிந்து, அவற்றுக்குத் தூபம் காட்டினான்.\n15எனவே, ஆண்டவர் அமட்சியாவின் மீது கடுஞ்சினமுற்று, அவனிடம் ஓர் இறைவாக்கினரை அனுப்பினார். அவர் அமட்சியாவை நோக்கி, “தங்கள் மக்களை உம் கையினின்று காப்பாற்ற இயலாத தெய்வங்களில் நாட்டம் கொண்டது ஏன்\n16இவ்வாறு அவர் பேசிக்கொண்டிருக்கையில் அமட்சியா அவரை நோக்கி, “அரசருக்கு ஆலோசகனாக உன்னை நானா நியமித்தேன் நிறுத்து நீ ஏன் வீணாக சாக வேண்டும்” என்றான். இறைவாக்கினரும் சற்று நிறுத்தி, பின் அமட்சியாவை நோக்கி, “எனது ஆலோசனையைக் கேட்காமல் நீ இவ்வாறு செய்ததனால் கடவுள் உன்னை அழிக்க முடிவு செய்திருப்பதை நான் அறிவேன்” என்று கூறினார்.\n17பின்னர், அமட்சியா ஆலோசனை செய்து, ஏகூவின் மகன் யோவகாசுக்குப் பிறந்த யோவாசு என்ற இஸ்ரயேலின் அரசனிடம், “வாரும், நாம் நேருக்கு நேர் பார்த்துக்கொள்வோம்” என்று சவால் விட்டான்.\n18இஸ்ரயேலின் அரசன் யோவாசு யூதாவின் அரசன் அமட்சியாவுக்கு ஆளனுப்பி, “லெபனோன் முட்செடி, லெபனோன் கேதுரு மரத்திடம் தூது அனுப்பி, ‘நீ உன் மகளை என் மகனுக்கு மணமுடித்துக்கொடு என்று கேட்டதாம்; அப்பொழுது லெபனோன் காட்டு விலங்கு ஒன்று அவ்வழியே போகையில் அம் முட்செடியை மிதித்துப் போட்டதாம்\n19ஏதோமை நீர் முறியடித்ததனால், உம் இதயம் தற்பெருமை கொண்டு எழுகிறது; இப்பொழுது நீர் உம் வீட்டிலேயே இரும் நீரும் உம்மோடு யூதாவும் வீழ்ச்சியுறும்படி, தீமையை நீர் ஏன் தேடிக்கொள்ள வேண்டும் நீரும் உம்மோடு யூதாவும் வீழ்ச்சியுறும்படி, தீமையை நீர் ஏன் தேடிக்கொள்ள வேண்டும்\n20ஆனால் அமட்சியா அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ஏதோமின் தெய்வங்களை அவன் வழிபட்டு வந்ததனால், அவனை எதிரிகளின் கையில் ஒப்பவிக்கக் கடவுள் திட்டமிட்டிருந்தார்.\n21ஆகவே, இஸ்ரயேலின் அரசன் யோவாசு போருக்குக் புறப்பட்டு வர, அவனும் யூதா அரசன் அமட்சியாவும் யூதாவின் பெத்செமேசில் நேருக்கு நேர் மோதினர்.\n22யூதாவினர் இஸ்ரயேலரால் முறியடிக்கப்பட்டு, அவரவர் தம் கூடாரத்திற்கு ஓடினர்.\n23யூதாவின் அரசனும் யோ���ாசின் மகனுமான அமட்சியாவை யோவகாசின் மகனும் இஸ்ரயேலின் அரசனுமான யோவாசு பெத்செமேசில் சிறைப்பிடித்து, எருசலேமுக்கு இட்டுச் சென்றான். எப்ராயிம் வாயில் தொடங்கி மூலைவாயில் வரை நானூறு முழ நீளத்திற்கு எருசலேம் மதிலை யோவாசு இடித்துத் தள்ளினான்.\n24கடவுளின் இல்லத்தில் ஓபேது-ஏதோமின் பொறுப்பில் இருந்த அனைத்துப் பொன், வெள்ளி, அனைத்துக் கலன்கள், அரண்மனையின் கருவூலங்களில் இருந்தவை ஆகியவற்றைக் கொள்ளையடித்தான்; பிணைக் கைதிகளையும் சமாரியாவுக்கு இட்டுச் சென்றான்.\n25யோவகாசின் மகனும் இஸ்ரயேலின் அரசனுமான யோவாசு இறந்த பின்னும் யூதாவின் அரசனும் யோவாசின் மகனுமான அமட்சியா பதினைந்து ஆண்டுகள் உயிரோடிருந்தான்.\n26அமட்சியாவின் பிற செயல்கள், தொடக்க முதல் இறுதிவரை, யூதா, இஸ்ரயேல் அரசர்களின் ஆட்சிக் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன அல்லவா\n27அமட்சியா ஆண்டவரைப் புறக்கணித்த காலம் முதல் எருசலேமில் அவனுக்கெதிராகச் சதி உருவானது; அவன் இலாக்கிசுக்குத் தப்பியோட, அங்கேயும் அவர்கள் ஆள்களை அனுப்பி அவனைக் கொன்றனர்.\n28அவன் உடலைக் குதிரைகளால் எடுத்துச் சென்று, யூதாவின் நகரில் அவன் மூதாதையருடன் அடக்கம் செய்தனர்.\n25:6 ‘நூறு தாலந்து’ என்பது எபிரேய பாடம்.\n《 2 குறிப்பேடு 24\n2 குறிப்பேடு 26 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=19&ch=105", "date_download": "2019-04-19T22:32:57Z", "digest": "sha1:Q4236GX5A5FRDM24AJVCTXU6JIFSCAPG", "length": 16430, "nlines": 292, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n5அவர் செய்த வியத்தகு செயல்களை\n7அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்\n9ஆபிரகாமுடன் தாம் செய்து கொண்ட\nஓர் அரசினின்று மற்றொரு மக்களிடமும்\n16நாட்டில் அவர் பஞ்சம் வரும்படி செய்தார்;\n21அவர் அவரைத் தம் அரண்மனைக்குத்\n22அவர் அரச அலுவலரைப் பயிற்றுவித்தார்;\n23பின்னர், இஸ்ரயேல் எகிப்துக்கு வந்தார்;\nஅவர் எகிப்தியரின் மனத்தை மாற்றினார்.\nகாம் நாட்டில் வியத்தகு செயல்களைச்\nஈக்களும் கொசுக்களும் திரண்டு வந்தன.\n34அவரது சொல்லால் வெட்டுக் கிளிகளும்\nஏனெனில், இஸ்ரயேலர் பற்றிய பேரச்சம்\nஇரவில் ஒளிதர நெருப்பைத் தந்தார்.\nஅது பாலைநிலங்களில் ஆறாய் ஓடிற்று.\nஅவர் இவ்வாறு செய்தார். அல்லேலூயா\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5659", "date_download": "2019-04-19T22:45:24Z", "digest": "sha1:JTJB7Z2CIJIZGHF4AWRNDNO6CUKUVWYM", "length": 56793, "nlines": 155, "source_domain": "www.jeyamohan.in", "title": "விவேக் ஷன்பேக் சிறுகதை- 2", "raw_content": "\nவிவேக் ஷன்பேக் சிறுகதை- 2\nபம்புகள் விற்று அலையும் எனது விற்பனைப்பிரதிநிதி வாழ்க்கையில் பல பயணங்களில் பிகெ என்ற பிரமோத் குமார் என்னுடன் சேர்ந்துகொள்வதுண்டு. எங்கள் கம்பெனியின் வட்டார கண்காணிப்பாளர் என்ற முறையில் என்னுடன் அவன் சுற்றிவருவான். என்னுடைய மாதாந்திர முன்னேற்றத்தை அவன்தான் கண்காணித்து மதிப்பிடவேண்டும். நாள் முழுக்க கஞ்சத்தனமான முகவர்களிடம் மோட்டார்கள் வால்வுகள் குதிரைச்சக்தி என்று பேசிப்பேசி சாயங்காலத்திற்குள் ஒருமாதிரி சலித்து அலுத்துப் போய்விடுவோம். பிகே இருந்தானென்றால் நாங்கள் சேர்ந்து சாப்பிடுவோம். கிட்டத்தட்ட ஒரே வயதுதான் எங்களுக்கு. பலவருடங்களாக சேர்ந்துவேறு வேலைசெய்கிறோம். அதனால் எங்களுக்குள் ஒரு நட்பு உருவாகியிருந்தது. நான் வருடம் தோறும் விற்பனையைக் கூட்டிவந்ததனால் பிகே என்னைப்பற்றி கொஞ்சம் பெருமிதமும் கொண்டிருந்தான்.\nஎனக்கு பிகேயின் சின்னவயது அனுபவங்களைக் கேட்கப்பிடிக்கும். அவன் ரயில்நிலையத்தை ஒட்டியிருந்த ஊழியர்குடியிருப்பில் பிறந்து வளர்ந்தவன். ரயில்வே சிக்னல்களைப்பற்றியும் நீராவி யந்திரங்களைப்பற்றியும் அவனுக்கு இருந்த அபாரமான ஞானம் எனக்கு பிரமிப்பூட்டும். எங்களுக்குள் பேசுவதற்கு நிறைய விஷயமிருந்தது\n”நீ பேசாமல் ரயில்களைப்பற்றி ஒரு நாவல் எழுதேன் பிகே” என்று நான் ஒருமுறை அவனிடம் சொன்னேன். ”நீ ரொம்ப அபூர்வமான கதைசொல்லி. எத்தனை நுட்பமான தகவல்களுடன் ரயில்களைப்பற்றிச் சொல்கிறாய்\n”விடுடா…கதைக்கு தகவல்கள் மட்டும் இருந்தா போதுமா தனிப்பட்ட விஷயங்களை உலகம் முழுதுக்கும் பொதுவானதாக ஆக்கும் அந்த கலைத்திறமைதானே முக்கியமான விஷயம் தனிப்பட்ட விஷயங்களை உலகம் முழுதுக்கும் பொதுவானதாக ஆக்கும் அந்த கலைத்திறமைதானே முக்கியமான விஷயம்” என்று அவன் சொல்வான்.\nபிகெ தன் இளமைப்பருவத்துக்குள் மூழ்கி ரயில்பாதையருகே உள்ள தன்னுடைய வீட்டை விவரிக்கும்போது எனக்கு கஸினி எழுதிய ‘அனாதை’ என்ற கதைதான் ஞாபகத்துக்கு வரும். அந்த வீட்டில் தினமும் வீட்டில் உள்ள எல்லா பொருட்களிலும் மென்மையான கரி��்தூள்படலம் வந்து மூடும். உயரமான ஓட்டுக்கூரையில் இருந்து தொங்கும் ஒயரின் நுனியில் ஒரு சிறிய முட்டை பல்பில் இருந்து மங்கலான மஞ்சல் வெளிச்சம் வீட்டுக்குள் பரவும். இரைந்துகொண்டு போகும் எக்ஸ்பிரஸ் ரயிலின் துளைக்கும் விசில் ஒலி நாளில் பலமுறை கேட்கும். இரவின் இருட்டில் வேறு ஏதோ உலகிலிருந்து வருவதுபோல ரயில்களின் முகப்புவிளக்கு வெளிச்சம் வீட்டுமீது பொழிந்து விலகிச்செல்லும். ரயில் வருவதற்கு ரொம்பநேரத்திற்கு முன்னரே நம்முடைய இருப்பு அந்த அதிர்வை உள்வாங்கிக்கொண்டிருக்கும்.\nகஸினியின் கதையில் இந்தமாதிரி வீடுகளில் ஒன்றில் சாதாரணமாக வெங்காயம் வெட்டிக்கொண்டிருந்த மருமகள் சட்டென்று யாரும் எதிர்பாராத தருணத்தில் நெருங்கிவரும் ரயிலை நோக்கி பாய்ந்து ஓடி குறுக்கே விழுவாள். அந்தக்கதையில் விடுபட்ட தகவல்களை பிகெயின் சித்தரிப்பில் கண்டுபிடிக்க முடியுமா என்று நான் தேடிக்கொண்டிருப்பேன்.\nஒருநாள் மாலை நான் பிகேவுக்கு கஸினியின் கதையின் விரிவான தகவல்களைச் சொன்னேன். என் மனதில் மறையாமலிருந்த அந்த மருமகளின் குணச்சித்திரத்தை விளக்கினேன். அவன் ” அவள் ஒரு வார்த்தைகூட பேசாமல் தன்நுடைய செயல்மூலமே பேச்சின் வலிமை என்ன என்று காட்டிவிட்டாள் பார்த்தாயா அவளுடைய நக்கலான சொற்களின் வலிமை என்ன என்று அவளுடைய மாமியாருக்குக் கூட தெரியவில்லை. இது உடைந்து துண்டுகளாக ஆவதைப்பற்றிய கதை. எல்லாமே உடைந்து பிரிந்துகொண்டிருக்கின்றன. குடும்பம் தனிமனிதர்கள் சமூகம் எல்லாமே… ஒரே வீட்டில் வசிப்பவர்கள் தங்களை அறியாமலேயே ஒருவருக்கொருவர் அன்னியர்களாக ஆகிவிடுகிறார்கள்…” என்றான்\n”இதன் பெயர்தான் காலம் கனிவது என்பது” என்றான் பிகெ ”பல விஷயங்களின் விளைவுகள் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன. பல இடங்களில் பல வருடங்களாக நடந்து வந்த பல விஷயங்கள் முதிர்ந்து வந்து ஒன்றாகின்றன. அவ்வாறுதான் ஒருசில அடையாளங்களாக இருப்பவை ஒன்றாகச்சேர்ந்து ஒரு நிகழ்ச்சியாக ஆகிவிடுகின்றன…” பிகே ரொம்ப சீரியஸாக இருந்தான். பேச்சை விட அமைதிக்கு உள்ள வலிமையைபற்றியும் எல்லாமே உடைந்து பிரிதலைப்பற்றியும் திரும்பத்திரும்பச் சொன்னவன் கான்பூரில் அவனுடைய அண்டைவீட்டானாக இருந்த ஜானகிராம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான்.\nபிகேயின் அப்பா பிள்ளைகளின் படிப்பை உத்தேசித்து கான்பூர் ரயில்வே அலுவலகத்திற்கு மாற்றல் வாங்கிக்கொண்டு போனார். அவர் நீண்டநாள் சின்னச் சின்ன ஊர்களில் ஏராளமான வருடங்கள் வேலை பார்த்தவர். ஏகப்பட்டபேரின் கையையும் காலையும் பிடித்து ஒருவழியாக இடமாற்றல் பெற்றார். ஜானகிராம் ஸ்ரீவஸ்தவாவின் வீடு பிகெயின் வீட்டுக்கு அடுத்ததாக இருந்தது. கான்பூரின் புறநகர்ப்பகுதியில் வீடுகளெல்லாம் நெருக்கமாக இடுங்கலான தெருவில் குவிந்துகிடக்கும். ஸ்ரீவஸ்தவாக்களில் ஜானகிராம் என்பது அபூர்வமான பெயர். ஜானகிராமின் அப்பா சென்னையில் வேலைபார்த்த நாட்களில் அந்தப்பெயரை முடிவுசெய்திருந்தார்.\nஇருவீடுகளுக்கும் நடுவே மெல்லிய சுவர்தான். அந்தப்பக்கம் முணுமுணுத்தால் இங்கே கேட்கும். ஜானகிராம் ஒரு விற்பனையாளனாகையால் அடிக்கடி பயணம் போய்விடுவார். ஜானகிராமின் வேலை பிகேவுக்கு மர்மமாகவும், ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருந்தது. ஒரு கறுப்புநிறமான பையில் தன் துணிகளை எடுத்து வைத்துக்கொண்டு புதன்கிழமைகளில் கிளம்பிச்சென்றால் சனிக்கிழமைதான் திரும்பிவருவார். மாதத்தில் நான்கு வாரங்களிலும் அவர் நான்கு திசைகள் நோக்கிச் செல்வார் என்று சொன்னார்கள்\nகடும் மழையோ மூடுபனியோ எதுவும் ஜானகிராம் இடதுகையில் கறுப்புப்பையுடன் காலையில் கிளம்புவதை தடுக்க முடியாது. அன்று அதிகாலையிலேயே அவரது வீட்டில் இருந்து சத்தங்கள் எழ ஆரம்பிக்கும். வழக்கமாக மற்ற நாட்களில் ஜானகிராம் சொல்லும் பூஜைமந்திரங்கள் சமையற்கட்டின் சத்தங்களில் மூழ்கி மூழ்கி போகும். ஆனால் புதன்கிழமைகளில் மட்டும் அதிகாலையின் அமைதியில் அவை தெளிவாகவே கேட்கும். கடவுளிடம் அவர் தன்னுடைய முறையீடுகளைச் சொல்வது போல முணுமுணுவென்று அவை ஒலிக்கும். பின்னணியில் பாத்திரங்களின் தாளம்.\nஜானகிராம் சரியாக ஏழுமணிக்கெல்லாம் கிளம்பிவிடுவார். பையின் கனத்தால் இடது தோள் சரிந்திருக்கும். கறுப்பு கால்சட்டையும், வெள்ளை சட்டையும், கரிய ஷ¥க்களும் அணிந்து பனிக்காலமென்றால் மேலே ஒரு கோட்டும் போட்டிருப்பார். நடுவகிடு எடுத்த எண்ணைப்பசையான முடி. காலைப்பனியில் ஜானகிராம் மறைந்துபோவது ஒரு சோகப்படத்தில் தியாகியான கதாநாயகன் வசனம் முடிந்தபின்னர் கடைசியில் திரையில் இருந்து மறைவது போல் இருக்கும்.\nசனிக்கிழமை ஜானகி��ாம் திரும்பிவருவார். தெருவில் எவரிடமும் ஒரு சொல்கூட பேசாமல் ஞாயிற்றுக்கிழமை முழுநேரமும் வீட்டுக்குள்ளேயே இருந்து ஒருவாரச் செய்தித்தாளையும் ஒன்றன்பின் ஒன்றாக முழுமையாக வாசிப்பார். வாரத்தில் முதல் இரண்டுநாள் அவருக்கு கான்பூர் நகருக்குள்தான் வேலை. பயணம் ஆரம்பிப்பது புதன்கிழமை. பிகேயின் அப்பா அடிகக்டி இந்த ஊமைச்சாமியார் எப்படி விற்பனைப்பிரதிநிதியாக இருக்கிறது என்று ஆச்சரியப்படுவார்\nஜானகிராமின் மனைவிக்கு எந்நேரமும் வீட்டுவேலைதான். அவள் வேறு எதிலிருந்தோ தப்பத்தான் அப்படி இரவுபகலாக வேலைசெய்கிறாள் என்று தோன்றும். அவளை வேலைசெய்யாமல் யாருமே பார்த்ததில்லை. எங்கே வேலைகள் முடிந்துவிடுமோ என்று பயப்படுபவள் போலிருக்கும் அவள் முகம். தெருவில் உள்ள எந்தக்குடும்பத்திற்கு எந்த உதவி என்றாலும் அவள் வந்து நின்று செய்துகொடுப்பாள்\nஜானகிராமுக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவன் அசோக் எட்டு வயதுதான். தங்கை இரண்டுவயது இளையவள். ஜானகிராம் வீட்டில் இருக்கும்போது அசோக் வாலைச்சுருட்டி வைத்துக்கொண்டிருப்பான். அவரது முதுகு தென்பட்டதுமே ஆட்டம்போட ஆரம்பித்துவிடுவான். அம்மாவையும் தங்கையும் அடக்கி ஆண்டு கட்டுக்குள் வைத்திருப்பதற்காக சத்தம் போடுவான், கத்துவான், ஆர்ப்பாட்டம்செய்வான்.\nஅப்பா இல்லாத நாட்களில் அசோக்கின் ஆணைகள் கட்டிலில் இருந்தே ஆரம்பிக்கும். மற்ற நாட்களில் அவன் காலையில் எழுந்து சமர்த்தாக அமர்ந்து பாடங்களைப் படித்துவிட்டு அமைதியாகக் குளித்து, தயாராகி ,அமைதியாகவே பள்ளிக்கு கிளம்பிவிடுவான். அப்பா இருக்கும்போது அவன் மிகவும் ஒழுங்கான பையன், ஆனால் அவரில்லையென்றால் எல்லாருடைய பொறுமையையும் சோதிப்பான். அவன் பிகேவுக்கு கொடுத்த தொந்தரவுகள் கொஞ்சமில்லை. அசோக் அவனே ஒரு காதல்கடிதத்தை வேறு ஒரு பெண் பெயரில் எழுதி பிகேயின் புத்தகத்தில் வைத்தபின்னர் அதைச்சொல்லி பிகேயை மிரட்டினான். பேனாக்களை திருடுவது பின்னாலிருந்து சட்டையில் மை தெளிப்பது பெண்களின் முன்னால் வைத்து பிகெயின் பெயரைச்சொல்லி கெட்டவார்த்தைகள் சொல்வது என்று ஏகப்பட்ட வன்முறைகள்.\nஅவற்றை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளவும் முடியாது. இரவுபகலாக பல நகரங்களில் விற்பனைக்காக அலைந்து திரியும் ஜானகிராமிடம் மகனைப்பற்றிய ���த்தகைய சில்லறை புகார்களைக் கொண்டுசெல்வது என்பது தவறு. பெரும்பாலான சமயங்களில் சனிக்கிழமை வரை காத்திருக்கும்போதே கோபம் தணிந்துவிடும். ஜானகிராமிடம் சில தருணங்களில் பையனைப்பற்றி புகார் சொன்னவர்கள் கூட அவரது தாங்கமுடியாத அமைதியைக் கண்டு சலித்து மேற்கொண்டு சொல்லவேண்டியதில்லை என்ற முடிவுக்கே வந்தார்கள்.\nஅசோக்கின் தங்கை நவநீதா தலைமயிரை சீவிக்கொண்டோ நகங்களுக்கு சாயம்போட்டுக்கொண்டோ பெரும்பாலான நேரத்தைக் கழித்தாள். அப்பா ஊரில் இருக்கும்போது மட்டும் அவள் அம்மாவின் வேலைகளில் உதவச்செலவாள். அவள் அதையெல்லாம் அண்ணாவிடமிருந்து நன்றாகவே கற்றிருந்தாள். அந்நாட்களில் ஒரு உந்து உந்தினால் மண்ணிலிருந்து விண்ணுக்கு மிதந்து சென்றுவிட வாய்ப்புள்ள ஒரு தேவதை போலிருப்பாள். அசோக் அவளை கட்டுப்படுத்த அடிக்கடி முயல்வான். அவளுடைய தோழிகளையும் அடிக்கடி அவர்கள் எங்காவது சென்றுவிடுவதையும் கண்டு சந்தேகத்தால் கொதிப்பான். ஆனால் அவள் அவனை ஒருபொருட்டாகவே நினைக்கமாட்டாள். தான் வேறு ஏதோ ஒரு இடத்துச் சொந்தமானவள் என்ற பாவனை அவளிடம் எப்போதும் இருக்கும்\nஅசோக் கல்லூரியில்சேரவேண்டிய நாள் வந்தது. பத்தாம் வகுப்பில் அவனுடைய மதிப்பெண்களைப் பார்த்த ஜானகிராம் அவன் ஒருவழியாக பி.ஏ வரை சமாளிக்கத்தான் அந்த மதிப்பெண் உதவும் என்று சொன்னார். சுதந்திரத்தைப்பற்றிய அசோக்கின் எண்ணம் தலைகீழாக ஆகியது. அவன் இனிமேல் எப்போதும் பேராசிரியர்களின் கண்காணிப்பில் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஒருவாரத்தில் அவன் கல்லூரி வாழ்க்கையின் களியாட்டங்களை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டான். அவன் இந்தியை பாடமாக எடுத்துக்கொண்டான். அதுதான் குறைவாக படிக்க வேண்டிய துறை என்பதனால்.\nஅசோக் ஆரம்பத்தில் கொஞ்சநாள் ஒரு இந்தி வகுப்புக்குக் கூட போய் உட்கார்ந்ததில்லை. கல்லூரிக்குப்போன பத்து நாட்களிலேயே அவனுக்கு வகுப்புகளுக்குப் போகாமலிருப்பதுதான் வீரம் என்று தோன்றிவிட்டது. ஆனால் அறிவியல் வகுப்புப் பெண்களுக்கும் இந்தி பொதுவானது என்பதனால் அந்தப்பெண்களுக்காக வகுப்புகளுக்கு போக முடிவுசெய்தான்.\nஅவன் வகுப்புக்குப்போன முதல் நாள் பேராசிரியர் வருகைப்பதிவு எடுத்தபோது அவன் பெயருக்கு இரு குரல்கள் ”எஸ் சார்” என்று சொல்லின. ஒன்றுதான் அவனுடையத���. வழக்கமாக போலி ஆஜர் கொடுக்கும்போதுதான் இபப்டி பலகுரல் ஒலிக்கும் என்பதனால் பேராசிரியர் தலைதூக்கி ”அசோக் ஸ்ரீவஸ்தவா” என்று இன்னொருமுறை கூப்பிட்டு மாணவர்களை கவனித்தார்.\nவகுப்பின் இருபக்கங்களிலும் இரண்டு பையன்கள் ”எஸ் சார்’ ‘என்று சொன்னபடி எழுந்து நின்றார்கள். அசோக் ஆச்சரியத்துடன் தன் பெயர் கொண்ட மற்ற பையனைக் கூர்ந்து பார்த்தான். அந்தப்பையன் இவனை திகைப்புடன் பார்த்தான்\nபேராசிரியர் ”உன் முதலெழுத்து என்ன\nஅவன் ”ஜேதான் சார்” என்றான்\nபேராசிரியருக்கு அபாயம் மணக்க ஆரம்பித்தது. ”ஜே என்றால்\nஇப்போது மொத்த வகுப்பே அதிர்ந்து குரலெழுப்பியது. பேராசிரியருக்கு பையன்கள் சேர்ந்து பேசிவைத்து கலாட்டாசெய்கிறார்களா என்ற சந்தேகம் வந்துவிட்டது. பதிவேட்டை கூர்ந்து பார்த்தார், இரண்டு அசோக் ஸ்ரீவஸ்தவாக்கள் அதில் இருந்தார்கள்.\nதயக்கத்துடன் அவர் கேட்டார் ”எந்த பிரிவு\nமற்றவன் ”அறிவியல் சார்” என்றான்\nபேராசிரியருக்கு பெருமூச்சும் புன்னகையும் வந்தது. சரி கடைசியில் இந்தமட்டும் ஒரு வேறுபாடு இருக்கிறதே. அவர் இந்த சிக்கலில் இருந்து கழன்றுகொள்ள விரும்பினார். ”சரி இனிமேல் நீ சயன்ஸ் அசோக். நீ ஆர்ட்ஸ் அசோக். …தெரிகிறதா” பேனாவால் இரு பெயர்களிலும் சிறிய அடையாளங்களை வைத்தார்.\nமற்றவனை கேண்டீனில் மத்தியான்னம் பார்த்தபோது அசோக்கின் நண்பர்கள் கிண்டல்செய்தார்கள் ”டேய் பாருடா, உன் டூப் வருகிறான்” அந்தப்பையன் தனியாக அமர்ந்து பூரி சாப்பிட்டுக்கொண்டிருந்தான். காலைச் சமபவம் அசோக்குக்கு கடுப்பேற்றியிருந்தது. அத்துடன் அவன் நண்பர்கள் மத்தியில் கொஞ்சம் காட்டிக்கொள்ளவும் விரும்பினான். நேராக அந்தப்பையனிடம் போய் அவனை வம்புக்கிழுத்தான் ”டேய் டபுள் ரோல், என்னடா முறைக்கிறாய்\nஅந்தப்பையன் நிதானமாக இவனுக்கு வணக்கம் சொல்லிவிட்டு நட்புடன் தலையை அ¨சைத்து இன்னொரு துண்டு பூரியைப் பிய்த்து சாப்பிட ஆரம்பித்தான். எப்படி மேலே சண்டையைக் கொண்டு போவதென்று தெரியாமல் குழம்பிய அசோக் ”உன் அப்பாவின் பெயரென்னடா” என்றான். பையன் கொஞம் பயந்தது போல தோன்றியது. ”ஜானகிராம் ஸ்ரீவஸ்தவா” என்றான் கம்மலான குரலில்\nஅசோக்குக்கு குரலே எழவில்லை. கஷ்டப்பட்டு ”அவர் என்ன செய்கிறார்\nபையன் சொன்ன பதில்கேட்டு அசோக்குக்கு வாய் உலர்ந்துவிட்டது ”சேல்ஸ்மேனாக இருக்கிறார்”\nமேலே கேட்பதற்கு அசோக்குக்கு தைரியம் வரவில்லை. பையன் தன்னை கிண்டல்செய்கிறானோ என்றும் தோன்றாமலில்லை. ஆனால் அவனைப்பார்த்தால் கௌரவமான நல்ல பையனாகத் தோன்றினான். பயத்துடன் இன்னொரு பூரியை பிய்த்து வாயில்போட்டு கொண்டு அவனை ஏறிட்டுப்பார்த்தான்.\nதிரும்பி வீட்டுக்கு வரும் வந்ததுமே அசோக் அவனுடைய அம்மாமீது காரணமில்லாமல் எரிந்து விழுந்தான். அது புதன் கிழமை. ஜானகிராம் ஸ்ரீவஸ்தவா அவரது வழக்கமான விற்பனைப்பயணத்தில் இருந்தார். அவர் சனிக்கிழமை மாலைதான் திரும்பிவருவார்.\nஅவனுக்கு அம்மாவிடம் நடந்தவற்றைச் சொல்லலாமா என்று தயக்கமாக இருந்தது. ஆனால் எப்படிச் சொல்வதென தெரியவில்லை. அவன் தன் தங்கையை திட்டினான். மாலை வெளியே சென்று நள்ளிரவுவரை சுற்றிவிட்டு திரும்பி வந்தான். ஆனால் மறுநாளே செய்து சுழன்றடித்து அவன் வீடுவரை வந்துசேர்ந்துவிட்டது. அதாவது ஜானகிராம் ஸ்ரீவஸ்தவாவுக்கு இரு குடும்பங்கள். இது கடந்த இருபதாண்டுக்கால ரகசியம். அதே கான்பூர் நகரத்தின் மறு எல்லையில் அந்தக்குடும்பம் இருந்தது. இரு குடும்பங்களிலும் உள்ள குழந்தைகளின் வயதும் பெயரும் எல்லாமே ஒன்றுதான்.\nஎட்டாவது அதிசயம் என்றுதான் சொல்லவேண்டும். இதுதான் ஜானகிராம் வாராவாரம் மூன்றுநாள் வீட்டில் இல்லாமலிருப்பதன் ரகசியமா எப்படி இனிமே கான்பூரில் அவரது மனைவியும் குழந்தைகளும் தலைதூக்கி நடமாட முடியும்\nமுதலில் செய்தியைக் கேட்டபோது யாருமே நம்பவில்லை. சொந்தமனைவியிடம் அதிர்ந்து ஒரு சொல்பேசாமல் சாதுவாக இருக்கும் மனிதருக்கு இன்னொரு மனைவி. அதுவும் இருபதாண்டுக்காலமாக இருபக்கமும் தெரியாமல் அதை பாதுகாத்து வைத்திருக்கிறார் ஆனால் அந்த மாதிரி ஒரு ரகசியத்தை பாதுகாக்கத்தெரிந்த ஆசாமி ஏன் இரு பையன்களையும் ஒரே கல்லூரியில் சாதாரணமாக கொண்டுவந்து சேர்த்துவிட்டார் ஆனால் அந்த மாதிரி ஒரு ரகசியத்தை பாதுகாக்கத்தெரிந்த ஆசாமி ஏன் இரு பையன்களையும் ஒரே கல்லூரியில் சாதாரணமாக கொண்டுவந்து சேர்த்துவிட்டார் ரகசியம் பத்திரமாக இருக்க வேண்டுமென்று நினைத்திருந்தால் ஒரு பையனை இன்னொரு கல்லூரியில் சேர்த்திருக்கலாமே. யார் இந்த ரகசியத்தை துப்பறிந்தது அதை கல்லூரியில் முதலில் சொன்னது யார் அதை ஜானகிராமின் மனைவியிடம் முதலில் போட்டுக்கொடுத்தது யார் எல்லாமே மர்மமாக இருந்தது. ஆனால் எங்கும் ஒரே பேச்சாகக் கிடந்தது.\nஜானகிராம் சனிக்கிழமை மாலை திரும்பிவந்தபோது அவரது மொத்தக்குடும்பமே எரிமலையாக புகைவிட்டுக்கொண்டிருந்தது. அவர் தன் உடைகளை களைந்துவிட்டு கைகால் முகம் கழுவ கொல்லைப்பக்கம் சென்றார். கணவனைக் காண்பது வரை அவர் மனைவி சேகரித்து காய்ச்சி உருக்கி வைத்திருந்த எல்லா சொற்களும் சட்டென்று அவள் தொண்டையிலேயே உலர்ந்து போயின. அவள் இரண்டுமுறை சொல்ல முயன்றாள். காபிக்குச் சீனி போடும்போது அந்த கேள்வி வாயில் தங்கி கைநடுங்கி சீனி கொட்டியது. கால் தடுக்கியது. மேலே சொல் எழாமல் அவள் நேராக பூஜையறைக்குச் சென்று கடவுள் படங்களுக்கு முன்னால் விழுந்து குமுறி அழ ஆரம்பித்தாள்\nஜானகிராம் உள்ளே சென்று என்ன விஷயம் என்று விசாரித்தார். அவள் அழுகையில் உடைந்து சிதறிய சொற்களில் கொஞ்சம் கொஞ்சமாகச் சொன்னதை திரட்டி எடுத்து புரிந்துகொள்ள அவருக்கு ரொம்ப நேரமாயிற்று. புரிந்ததும் அவருக்கு கோபம் தலைக்கேறியது ”உனக்கு என்ன பைத்தியமா” என்று கூவி அவளை அடிக்கப்போனார். அந்தமாதிரி அவர் நடந்துகொள்வது அதுதான் முதல்தடவை.\nஅவரது மனைவி பித்துப்பிடித்தவள் போல இருந்தாள். பக்கத்து அறையில் இருந்து ஒட்டுகேட்ட அவள் பிள்ளைகளுக்கு அவள் என்ன சொன்னதனால் அவர் அப்படி கத்தினாரென்று புரிந்துகொள்ள முடியவில்லை. மேற்கொண்டு ஒரு சொல்கூட பேசாமல் ஜானகிராம் வெளியே சென்று செய்தித்தாளை எடுத்து பிரித்து அதில் ஆழ்ந்தார். அவர் அக்குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டாரா மறுத்தாரா என்பது தெளிவாகவில்லை\nதெருவெங்கும் அதுதான் பரபரப்பான பேச்சாக இருந்தது. அந்த மற்ற குடும்பத்தின் நுணுக்கமான தகவல்கள் எல்லாம் பரிமாறிக்கொள்ளப்பட்டன. பல விஷயங்கள் நம்பவே முடியாதபடி இருந்தன — வேறு யாரைப்பற்றியோ பேசிக்கேட்பது போல. அந்த மற்ற குடும்பத்து மனைவியுடன் ஜானகிராம் கொண்டிருக்கும் நெருக்கம், அவளுடன் மொட்டைமாடியில் அமர்ந்து மெல்ல டீயை உறிஞ்சிக்குடித்தபடி உல்லாசமாகப் பேசிக்கொண்டிருப்பது , அந்தப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது, போன்ற பல சித்திரங்கள். அந்தக்குடும்பத்து பையனும் பெண்ணும் ரொம்ப நல்ல குழந்தைகள் என்றும் சொல்லப்பட்டது.\nஎப்போதுமே முகச்சுளிப்பு��ன் அமைதியாகவே இருக்கும் ஜானகிராம் மொட்டைமாடியில் குடும்பத்தினருட்ன் சிரித்துப்பேசி சந்தோஷமாக இருக்கும் சித்திரம் அப்படியொன்றும் கற்பனைக்கெட்டாததாக இல்லை. அவர் தானே சென்று வீட்டுச்சன்னல்களுக்கு உயர்தரமான திரைச்சீலைகளை வாங்கிவந்தார் என்றும் ஒரு மொட்டைமாடி பூந்தோட்டத்தை அவரே பராமரித்து வருவதாகவும் தெரியவந்தது. ஜானகிராம் எப்படி அங்கே சென்று மறு அவதாரம் எடுக்கிறார் என்பதைப்பற்றிய சொற்சித்திரங்கள் பெருகிக்கொண்டே இருந்தன. அவர் எப்படியெல்லாம் அங்கே உருமாறுவார் என்று விதவிதமாகச் சொன்னார்கள்\nஇரண்டுநாள் கழித்து ஜானகிராமின் மனைவி தன் துக்கத்தை பிகேயின் அம்மாவிடம் பகிர்ந்துகொண்டாள் ”பார்த்தீர்களா அக்கா, இந்த பாவி என்ன செய்திருக்கிறார் என்று. ஆளாளுக்குபேசுவதைக் கேட்டால் உண்மை ஏது பொய் ஏது என்று என்னால் பிரித்துப்பார்க்கவே முடியவில்லை. சங்கதி கேள்விப்பட்டு நேற்று என் அண்ணா வந்திருந்தார் . அவன் என்னிடம் போலீசிலே புகார் கொடுக்கும்படிச் சொல்கிறார். இரண்டாம் திருமணம் நடந்தது உண்மை என்றால் அவரைப் பிடித்துக்கொண்டுபோய் ஜெயிலிலே போடுவார்களாம். இந்த மனிதர் எங்களிடமிருந்து எதையுமே ஒளித்து வைக்கமாட்டார் என்றுதான் நான் நம்பிக்கொண்டிருந்தேன். இப்போது வெளியே எங்களைப்பற்றிப் பேசுவதைக் கேட்டால் தலையை தூக்க முடியவில்லை. பாருங்கள், மற்ற பிள்ளைகளெல்லாம் எப்படி நன்றாக படித்து உருப்படுகிறார்கள். என் பையன் கவனிப்பாரில்லாமல் இப்படி உதவாக்கரையாகப் போய்விட்டான். இங்கே வீட்டிலே என்ன இருக்கிறது என்ன இல்லை என்றுகூட கண்டுகொள்ளாத மனிதர் இப்போது அந்தச்சிறுக்கிக்குப் பின்னால் காய்கறி வாங்குவதற்கு ஒயர்கூடையுடன் போகிறாராம் அக்கா…”\nபியின் அம்மா அவளுக்கு ஆறுதல் சொன்னாள் ”அவசரப்பட்டு போலீஸ் அது இது என்று போய்விடாதே. சில சமயம் நீயே சிக்கலில் மாட்டிக்கொள்வாய். உன்னைத்தான் அவர் இரண்டாம் கல்யாணம் செய்துகொண்டிருக்கிறார் என்று வை, என்ன செய்வாய் உன்னை விட்டுவிட்டு அந்த மனிதர் பேசாமல் போய்விடுவார், அவ்வளவுதான்” இதைக்கேட்டதும் மொத்த சந்தர்ப்பமே தலைகீழாக மாறிவிட்டது போல் இருந்தது. நியாயத்தைச் சொல்லி சண்டைபோடுவது என்பதே அபத்தமானதாக ஆகிவிடக்கூடிய சூழ்நிலை வந்துவிட்டது. அசோக்க���ன் அம்மாதான் முதல் மனைவி என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. அப்படி அவர் சொன்னதோ அப்படித் தோன்றும்படி நடந்துகொண்டதோ கிடையாது. அதற்கான ஆதாரமாக தோன்றக்கூடிய எந்த விஷயமும் யாருக்கு வேண்டுமானாலும் தங்கள் தரப்பாகத் தெரியக்கூடிய ஒன்றுதான் என்று தோற்றமளித்தது.\nஇதெல்லாம் வெட்டவெளிச்சமாகிக்கொண்டிருக்கையில் ஜானகிராம் என்ன சொல்கிறார் என்பதே யாருக்கும் தெரியாமல் இருந்தது. காலேஜில் இந்தப்பேச்சு வந்தபோது சிலர் ஜானகிராம் ”அதெல்லாம் வேறு ஆளின் பிள்ளைகள்…எனக்குச் சம்பந்தமில்லை” என்று சொல்லிவிட்டதாக நேரில் கண்டது போலவே சொன்னார்கள். ஆனால் யாருக்குமே ஜானகிராமிடம் போய் கேட்பதற்கான துணிவில்லை\nபுதன்கிழமை விடிந்தது. வழக்கம்போல ஜானகிராம் ஸ்ரீவஸ்தவா வீட்டில் அதிகாலையிலேயே சந்தடிகள் ஆரம்பமாகிவிட்டன. வெளியே கடுமையான மூடுபனி. ஏழுமணிக்கு ஜானகிராம் தன்னுடைய கருப்பு பையுடன் கிளம்பி பனியில் கரைந்து கரைந்து மறைவதை அவருக்குப்பின்னால் தங்கள் வீட்டுச்ஜன்னல்கள் வழியாக தெருவே பார்த்துக்கொண்டிருந்தது\nஆங்கில மொழியாக்கம் மனு சக்ரவர்த்தி. தமிழாக்கம் ஜெயமோகன்\nகன்னட சிறுகதையாசிரியரும் நாடக ஆசிரியருமான விவேக் ஷன்பேக் இப்போது மிகவும் கவனிக்கப்படுபவர். கதா விருது, சம்ஸ்கிருதி சம்மான் விருதுகள் பெற்றவர். தேஷ்காலா என்ற சிற்றிதழை நடத்திவருகிறார்.\nசிறுகதை, விவேக் ஷன்பேக் வேங்கைச்சவாரி\nவிவேக் ஷன்பேக் சிறுகதை 3\nவிவேக் ஷன்பேக் சிறுகதை- 4\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nஅதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’\nமலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…\nதாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’\nTags: கதை, மொழிபெயர்ப்பு, விவேக் ஷன்பேக்\njeyamohan.in » Blog Archive » ஜெயமோகன் நூல்வெளியீடு,முகங்கள்\n[…] விவேக் ஷன்பேக் சிறுகதை- 2 […]\nஎம். எஸ் .வியின் மலையாளப்பாடல்கள் - ஷாஜி\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 24\nபிரமிள் படைப்புக்கள் முழுத்தொகுப்பு -முன்விலைத்திட்டம்\nவாக்களிக்கும் பூமி 7, ஹார்வார்ட்\nசூரியதிசைப் பயணம் - 19 நிலம்\nபெருமாள்முருகன் கடிதங்கள்- 5 'பொங்கும் பெரியாரியர்களுக்கு’\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுப���ம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/16994-trump-us-president-china-trade-relations-billion-dollars.html", "date_download": "2019-04-19T23:02:42Z", "digest": "sha1:GFIDZ4JO7YJSJHEMEJE4M66CNOHUA2UX", "length": 7788, "nlines": 106, "source_domain": "www.kamadenu.in", "title": "சீனாவை கோடிகோடியாக அமெரிக்காவுக்குக் கொட்டி கொடுக்க வைத்துள்ளேன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமிதம் | Trump, US president, China, Trade Relations, Billion dollars", "raw_content": "\nசீனாவை கோடிகோடியாக அமெரிக்காவுக்குக் கொட்டி கொடுக்க வைத்துள்ளேன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமிதம்\nஅமெரிக்காவின் பொருளாதார வெற்றிகளைத் தொடர வேண்டுமெனில் காலங்காலமாக இருந்து வரும் மோசமான வர்த்தகக் கொள்கைகளை தலைகீழாக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆண்டுக் கூட்டத்தில் ப��சியுள்ளார்.\n“அமெரிக்க வேலைகளையும் செல்வங்களையும், நம் அறிவுசார் சொத்துரைமைகளையும் திருடிச்செல்லும் சீனா, நம் தொழிற்துறையைக் குறிவைத்தது இனி முடியாது, அனைத்தும் முடிவுக்கு வந்தது என்று நாம் சீனாவுக்கு தெள்ளத் தெளிவாக அறிவித்துள்ளோம்.\nஆகவேதான், சீனப் பொருட்கள் மீது சமீபத்தில் 250 பில்லியன் டாலர்கள் கூடுதல் கட்டணத்தைச் சுமத்தினோம். இப்போது நம் கஜானாவுக்கு மாதாமாதம் சீனாவிலிருந்து கோடிகோடியாகக் கொட்டிக் கொடுக்கிறார்கள். இதற்கு முன்னால் நமக்கு ஒன்றையும் அவர்கள் கொடுத்ததில்லை” என்று காங்கிரஸ் கூட்டு அமர்வில் ட்ரம்ப் உரையாற்றும்போது தெரிவித்தார்.\nகட்டணங்களை சுமத்தியதால் அமெரிக்கப் பொருட்கள் சீனப் பொருட்களை விட மலிவாகக் கிடைக்கிறது என்று கூறிய ட்ரம்ப், தான் சீனாவைக் குறை கூற மாட்டேன் என்றும் இதற்கு முன்னால் ஆண்ட அமெரிக்கத் தலைவர்களின் தவறுகள் அவை என்றும் தெரிவித்தார்.\nமசூத் அசார் விவகாரத்தில் ஐநாவின் மீது திணிக்கப்படும் முடிவை உறுதியாக எதிர்க்கிறோம்: சீனா திட்டவட்டம்\nடார்க் நைட் இசையைப் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க அதிபர்\nதப்பினார் அதிபர் ட்ரம்ப்: ‘ரஷ்யாவுடன் சேர்ந்து சதி செய்யவில்லை’ - முல்லர் விசாரணை அறிக்கை: ஜனநாயகக் கட்சி அதிர்ச்சி\nவர்த்தக சிறப்புரிமை நாடுகள் பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்க ட்ரம்ப் கடிதம்: இந்திய ஏற்றுமதிகளுக்கு சிக்கல்\nஅமேசான், வால்மார்ட்-பிளிப்கார்ட் ஆன்லைன் வர்த்தகங்களை கட்டுப்படுத்தும் புதிய விதிமுறைகள்: இந்தியாவைத் தண்டிக்க ட்ரம்ப் முடிவு\nஅமெரிக்க வேளாண் பொருட்கள் மீதான வரியை சீனா நீக்க வேண்டும்: ட்ரம்ப்\nசீனாவை கோடிகோடியாக அமெரிக்காவுக்குக் கொட்டி கொடுக்க வைத்துள்ளேன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமிதம்\n‘ஒரு அடார் லவ்’ படத்தின் Sneak Peek\n‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் Sneak Peek\nஇவர் ஊழலை ஒழிக்க அரசியலுக்கு வந்துள்ளாராம்... : கமலுக்கு எச்.ராஜா பதிலடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183686457.html", "date_download": "2019-04-19T22:29:08Z", "digest": "sha1:DRRMU6CJ4O4Y4U4PAONIBKEZAQYD6IND", "length": 7526, "nlines": 135, "source_domain": "www.nhm.in", "title": "பயமுறுத்தும் இதயநோய்கள் குணமளிக்கும் நவீன சிகிச்சைகள்", "raw_content": "Home :: பொது :: பயமுறுத்தும் இதயநோய்கள் குணமளிக்கும் நவீன சிகிச்சைகள்\nபயமுறுத்தும் இதயநோய்கள் குணமளிக்கும் நவீன சிகிச்சைகள்\nநூலாசிரியர் டாக்டர் S. முத்து செல்லகுமார்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nமாற்று இதயம் எல்லோருக்கும் பொருந்துமா\nபேஸ்மேக்கர் பொருத்துவதால் பலன் உண்டா\nஇதய வால்வு பாதிப்புக்கு என்ன சிகிச்சைகள்\nசளியில் ரத்தம் கலந்து வந்தால் இதயத்தில் என்ன பிரச்னை\nபெண்களுக்கு ஏற்படும் இதய நோய்களைத் தவிர்ப்பது எப்படி\nஎன்பது உள்ளிட்ட இதயத்தில் ஏற்படும் பிரச்னைகளையும் அவற்றுக்கான நவீன சிகிச்சை முறைகளையும் எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.\nநூலாசிரியர், டாக்டர் சு. முத்து செல்லக் குமார், 1988-ல் டாக்டர் பட்டம் பெற்றவர். ருக்மணி மருத்துவத் தகவல் மையம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன்மூலம் இலவச மருத்துவ முகாம்களை நடத்துவதுடன், இலவச மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். இரண்டு முறை தமிழக அரசின் சிறந்த மருத்துவ நூலாசிரியர் என்ற விருது உள்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇந்திய அறிதல் முறைகள் : நவீன அறிவியல் புலங்களைப் புரிந்துகொள்ள முதலீட்டு மந்திரம் 108 ஸ்ரீதேவதா உச்சாடன மந்த்ர ராஜம்\nபங்களா கொட்டா விற்பனைத்துறையில் வெற்றிக் கிரீடம் கலித்தொகை: பதிப்பு வரலாறு\nதிருமூலரின் சிவானந்த சிந்தனைகள் சனீஸ்வர சாந்தி பெரியார் ஈ வெ.ரா. சிந்தனைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/02/14_36.html", "date_download": "2019-04-19T22:58:29Z", "digest": "sha1:2SVDXBHMHLAW4KENNUOOL6754PYE4V7G", "length": 6835, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "சுவிஸ் தூதருடன் திலக் மாரபன முக்கிய சந்திப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / சுவிஸ் தூதருடன் திலக் மாரபன முக்கிய சந்திப்பு\nசுவிஸ் தூதருடன் திலக் மாரபன முக்கிய சந்திப்பு\nஇலங்கை வெளியுறவு அமைச்சர் திலக் மாரபன மற்றும் இலங்கைக்கான சுவிஸ் தூதர் ஹேன்ஸ்பீட்டர் மோக் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.\nஇருதரப்பு விடயம் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப��பட்டுள்ளதாக சுவிஸ் தூதர் ஹேன்ஸ்பீட்டர் மோக் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து டுவிட்டரில் ஹேன்ஸ்பீட்டர் மோக், “இதன்போது இலங்கை – சுவிஸ் இருதரப்பு விடயம் மற்றும் பன்முக ஒத்துழைப்பு தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது” என பதிவிட்டுள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/09161508/1024873/apallo-arumugasamy-court.vpf", "date_download": "2019-04-19T22:44:10Z", "digest": "sha1:EAGRJX6AR7T6AJHXTIE2TBWH4J45DX2Z", "length": 6796, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை கோரி வழக்கு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை கோரி வழக்கு\nஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை கோரி வழக்கு.அப்பலோ மருத்துவமனை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஜெயல‌லிதா ச��கிச்சை குறித்து விசாரிக்க நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்கள் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க வேண்டும் என மனுவில், கோரப்பட்டுள்ளது. வழக்கில் தீர்வு காணும் வரை மருத்துவ விவகாரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ச‌சிகலாவும் எதிர் மனுதார‌ராக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மனு, வரும் 11 ஆம் தேதி நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ண‌ன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.\nவேளாங்கண்ணியில் புனித வெள்ளி இறைவழிபாடு\nஇயேசுவின் பாதத்தில் முத்தமிட்டு வேண்டுதல்\nசித்ரா பௌர்ணமியை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.\nபேரூராட்சி அலுவலகம் முன்பு சாமி சிலை - சிலையை அகற்ற பொது மக்கள் எதிர்ப்பு\nசிலையை செய்து வைத்த மர்ம நபர்கள்\nநெல்லையில் புத்தக திருவிழா தொடக்கம்\nஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகம் இடம்பெறுகின்றன\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி\nநாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18974", "date_download": "2019-04-19T22:50:05Z", "digest": "sha1:G3PM6GPQEPY45MU4INTTJIDK5A6LI6GO", "length": 10769, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "சுமந்திரன���ற்கு கண்டனம்:ஆனாலும் அவர் தேவையென்கிறது டெலோ! – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nசுமந்திரனிற்கு கண்டனம்:ஆனாலும் அவர் தேவையென்கிறது டெலோ\nசெய்திகள், முக்கிய செய்திகள் செப்டம்பர் 9, 2018செப்டம்பர் 12, 2018 இலக்கியன்\nசமஸ்டி பற்றி எங்களுக்கு போதிய அறிவு இல்லை என சொல்லப்பட்ட விடயம் சொல்லப்பட்டிருக்க கூடாது. அதனை தவிர்த்திருக்கவேண்டும் என்கிறார் ரெலோவின் பேச்சாளர் சிறிகாந்தா.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கு கூட சமஸ்டி பற்றிய விளக்கம் இல்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பாக இன்று பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவித்ததாவது, சுமந்திரன் இத்தகைய கருத்தை தெரிவித்ததற்கு எமது கண்டனங்களை பதிவு செய்கின்றோம். அதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் சுமந்திரனின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்கின்றோம்.\nஅதேபோல் காலங்காலமாக எம்மால் கூறப்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்றுக்கொண்டு இணைப்பாட்சி அடிப்படையில் தீர்வு வரவேண்டும் என்பதே எமது கோரிக்கை. அதற்கு ஏற்றவாறு சிங்கள தேசமானது தமிழர் தேசத்திற்கான தீர்வை முன்வைக்கவேண்டும்.\nஅதேவேளை பாராளுமன்ற உபகுழுக்களின் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் செயற்படுவது என்பதை தனியாக பார்க்கவேண்டும். அதனை வைத்து சமஸ்டியை கைவிட்டுவிட்டதாக யாரும் சொல்லமுடியாது.\nஇதனையே 1985 ஆம் ஆண்டிலிருந்து ரெலோ கூறிவருகின்றது என்பதை திட்டவட்டமாக பதிவு செய்யவிரும்புகின்றோம்.\nமுதல்வர் விக்கினேஸ்வரனது அணியில் சேர்ந்துகொள்ளும் எண்ணமும் எமக்கு இல்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் அரசியலையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை என்றார்.\nகூட்டமைப்பின் தேர்தல் நாடகம் ஆரம்பம்\nதேர்தல்கள் நெருங்கி வருகின்றமையால் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை மக்களை ஏமாற்றுவதற்கான நாடாகங்களாகவே நாம் பார்க்கின்றோம். இந்த அரசையும் குற்றவாளிகளையும் இதுவரை காலமும்\nஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழர்கள் நிராகரிக்கவேண்டும்\nஒற்றையாட்சி அரசமைப்பை தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டுமென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.இந்த\n1 லோக்சபா தொகுதி.. 1 ராஜ்ய சபா சீட்.. திமுக – மதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டது\nதிமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு 1 லோக்சபா தொகுதி மற்றும் 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர்\n7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை அதிரடி தீர்மான்\nமெதுவாகச் செயற்படுகிறது சிறிலங்கா – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் குற்றச்சாட்டு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2011/01/blog-post_07.html", "date_download": "2019-04-19T23:16:04Z", "digest": "sha1:VLBKYHJR2YOUWX45AVA33MTUNL5HVSRL", "length": 33360, "nlines": 278, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: பேரினவாதத்திற்கு ஆதரவான மேலைத்தேய சுயநிர்ணய உரிமை", "raw_content": "\nபேரினவாதத்திற்கு ஆதரவான மேலைத்தேய சுயநிர்ணய உரிமை\n[ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி\nதேசியவாதம் எப்போதும் வலதுசாரிக் கருத்தியலாகவே பார்க்கப்பட்டது. \"நாங்கள்\", \"அவர்கள்\" என்று இனங்களை மோதல் நிலையில் வைத்திருப்பது, வலதுசாரித் தேசியவாதம் என்று பிரிக்கப்பட்டது. இதைவிட சமத்துவம், சுதந்திரம் என்பனவற்றிற்கு போராடுவது இடதுசாரித் தேசியம் என்று வகைப் படுத்தப்பட்டது. தேசியவாதத்தின் வளர்ச்சியை ஐந்து கட்டங்களாக பிரித்து புரிந்து கொள்ளலாம்.\nமுதலாவது கட்டம்: தேசியவாதத்தின் பிறப்பு. பிரெஞ்சுப் புரட்சியின் போது தான் முதன்முதலாக \"தேசியம்\" என்ற சொல் பாவிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அது முற்போக்கான பாத்திரத்தை வகித்தது. நிலவுடமையாளர்களுக்கு எதிராக சாதாரண மக்களை, தேசியம் என்ற பெயரில் முன்னிறுத்தியது. அன்று தேசியம் என்பது சாமானிய உழைக்கும் மக்களைக் குறிக்கும். நிலப்பிரபுக்கள் தேசியத்துக்குள் அடங்கவில்லை. புரட்சி நடந்த காலத்தில் பல மொழி பேசும் மக்களும் பிரஜைகள் என்று சமத்துவமாக பார்க்கப்பட்டனர்.\nஇரண்டாவது கட்டம்: 1870 ம் ஆண்டுக்குப் பின்னரும், முதலாம் உலகப்போர் வரையிலும். தேசியம் என்றால் இனம் என்று புரிந்து கொள்ளப்படுகின்றது. பல தேசிய அரசுகள் தமக்கென ஒரு மொழியை அரச கரும மொழியாக்கின. ஆதிக்கம் செலுத்திய மொழியைப் பேசும் மக்கள் தனி இனமாக கருதப்பட்டனர். சிறுபான்மை மொழிகள் அடக்கப்பட்டன. இந்தப் பிரிவினை ஏற்படுத்திய முறுகல் நிலை, முதலாம் உலக யுத்தத்தில் போய் முடிந்தது.\nமூன்றாவது கட்டம்: முதலாம் உலகப்போர் முடிவில், மேற்குலகில் வில்சன் கோட்பாடு \"தேசிய சுயநிர்ணயம்\" என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது. ஐ.நா. சபையின் முன்னோடியான, தேசங்களின் கூட்டமைப்பிலும் அது அங்கீகாரம் பெற்றது. அதற்கு வேறொரு தூண்டுதலும் இருந்தது. ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி வெற்றி பெற்றதும், 1918 ல் கம்யூனிஸ்ட்கள் சுயநிர்ணைய உரிமை அடிப்படையிலான சோவியத் குடியரசுகளை அறிவித்தனர். காலனிய நாடுகள் விடுதலையடைய உரிமையுடையவை என்று அறிவித்தனர். போல்ஷெவிக் பிரகடனத்தை சமன் செய்வது போல வில்சன் கோட்பாடு அமைந்திருந்தது. முதலாம் போரின் முடிவில் ஐரோப்பாவின் வரைபடம் மாறியிருந்தது. புதிதாக பல நாடுகள் சுதந்திரமடைந்தன. அவ���்றின் சுயநிர்ணய உரிமையை வில்சன் கோட்பாடு அங்கீகரித்தது. ஆனால் அதற்காக ஒவ்வொரு இனமும் தனக்கான தேசிய அரசை பெற்றுக் கொண்டன என்று அர்த்தமில்லை. உதாரணத்திற்கு யூகோஸ்லேவியா என்ற சுயநிர்ணய உரிமை கொண்ட புதிய நாட்டில், செர்பியர்கள் பிற தேசிய இனங்கள் மீது ஆதிக்கம் செலுத்தினர். ஐரோப்பாவில் நிலவிய குழப்பகரமான சூழ்நிலை இரண்டாம் உலகப்போருக்கு வழி வகுத்தது.\nநான்காவது கட்டம்: இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், உலகில் இடதுசாரிகளின் பலம் அதிகரித்தது. காலனியாதிக்கத்தை இல்லாதொழிப்பதற்கு தேசியவாதத்தின் அவசியத்தை இடதுசாரிகளும் உணர்ந்தனர். லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் பல காலனிகள் விடுதலையடைந்தன. முதலாம் உலகப்போர் காலத்தில், கனடா, நியூசிலாந்து போன்ற பிரிட்டிஷ் காலனிகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. \"வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு\" அடிப்படையிலேயே அந்த சுதந்திரம் வழங்கப்பட்டது. இருப்பினும் ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்களை சேர்ந்த பிரிட்டிஷ் காலனிகள் இரண்டாம் உலகப்போர் வரையில் காத்திருக்க வேண்டியேற்பட்டது. சுயநிர்ணய உரிமையை முன்மொழிந்த வில்சன் கோட்பாட்டின் நீட்சியாகவே வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு கருதப்படுகின்றது. பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலனிகள் அந்த யாப்பை அடிப்படையாக கொண்டிருந்தன. அண்மையில் சிம்பாப்வே வெஸ்ட்மின்ஸ்டர் யாப்புக்கு பதிலாக, புதிய யாப்பு எழுதக் கிளம்பிய பொழுது சர்வதேச நெருக்கடியை எதிர்கொண்டது. (1972 ல் குடியரசான இலங்கை அதே போன்ற நெருக்கடிக்கு உள்ளானது.) இன்று பல தமிழ் தேசியவாத அறிவுஜீவிகள் வில்சன் கோட்பாடு, வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு போன்றன தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது போல பேசி வருகின்றனர். உண்மையில் வில்சன் கோட்பாடு ஐரோப்பாவை மட்டும் மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது. வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு ஆங்கிலேயர் குடியேறிய காலனிகளுக்கு சுதந்திரம் வழங்கும் நோக்குடன் எழுதப்பட்டது. இரண்டுமே காலனிய அடிமைப்பட்ட நாடுகளின் விடுதலை குறித்து பேசவில்லை.\nஐந்தாவது கட்டம்: பெர்லின் மதில் இடிந்து, சோஷலிச நாடுகள் மறைந்து விட்ட காலகட்டம். தற்காலத்தில் நாம் வாழும் உலகில் பல மோதல்களுக்கு காரணமானது. வலதுசாரிகளும், இடதுசாரிகளும் தமக்கேற்ற தேசியவ��தம் பேசிய காலம் மறைந்து விட்டது. மேற்குலகின் ஆதிக்கத்தின் கீழ் வலதுசாரி சக்திகள் தாம் விரும்பியவாறு தேசியவாதத்தை வரையறுக்கின்றனர். அது மேலும் புதிய நாடுகளின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. யூகோஸ்லேவியா உடைந்து செர்பியா, ஸ்லோவேனியா, குரோவேசியா, போஸ்னியா, மாசிடோனியா, மொண்டி நெக்ரோ, கொசோவோ போன்ற புதிய தேசங்கள் உருவாகின. இப்படி எந்த தேசம் புதிதாக உருவாக வேண்டும் என்று அவர்களே தீர்மானித்தார்கள். வேறு சில நாடுகளின் தேசிய சுயநிர்ணய உரிமையை அவர்கள் அங்கீகரிக்கவில்லை. உதாரணத்திற்கு அப்காசியா, ஒசேத்தியா.\nஇவ்விடத்தில் சில முக்கிய குறிப்புகளை மீளாய்வு செய்ய வேண்டும். இலங்கையில் ஒரு காலத்தில், தமிழ் தேசியம் பேசிய வலதுசாரிகள், \"சிங்கள இனவாதம்\" என்ற சொல்லை மட்டுமே பாவித்து வந்தனர். அதே நேரம், சிங்கள/தமிழ் இடதுசாரிகள் சிங்களப் பேரினவாதம் என்ற சொல்லை பாவித்தனர். தற்போது சிங்கள பேரினவாதம் என்ற சொல் பரவலாக எல்லோராலும் பயன்படுத்தப் படுகின்றது. மேற்குலக அரசியல் கோட்பாட்டாளர்கள் உருவாக்கிய \"சுயநிர்ணய உரிமை\" ஒவ்வொரு தேசிய இனத்துக்குமானது என்ற தவறான புரிதல் காணப்படுகின்றது. உண்மையில் மேற்குலக சுயநிர்ணய உரிமை தோன்றிய காலத்தில், அது ஐரோப்பாவில் பேரினவாத அரசுகளுக்கு ஆதரவாகவே எழுந்தது.\nஉதாரணத்திற்கு பிரான்ஸில் கோர்சிகா, ஒக்கிடண்டல், நோர்மாண்டி, அல்சாஸ், பாஸ்க் ஆகிய மாகாணங்களுக்கென தனியான மொழிகள் உள்ளன. இவை பிரெஞ்சு மொழிக்கு சம்பந்தமில்லாதவை. ஆனால் பிரெஞ்சு பேரினவாதம் அந்த சிறுபான்மை மொழிகளை அடக்கி அழித்தது. பொது இடங்களில், தெருவில் கூட பிரெஞ்சு மொழி தவிர்ந்த வேறு மொழிகள் பேசக் கூடாது என்று உத்தரவு போட்டது. மீறியோர் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். ஜெர்மனியிலும் அதே போல, டென்மார்க்கை அண்டிய பகுதியில் பிரீஸ் என்றொரு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். முதலாம், இரண்டாம் உலகப்போருக்கு இடைப்பட்ட ஜெர்மனியில் போலிஷ் மொழி பேசும் பிரதேசங்களும் அடங்கின. ஆனால் ஜெர்மன் பேரினவாதம் இவற்றை எல்லாம் அடக்கி, ஜெர்மன் மொழி மட்டுமே உத்தியோகபூர்வ மொழியாக்கியது. அதே போல நெதர்லாந்தில், பிரீஸ்லாந்து மாகாணத்தில் பேசப்படும் பிரீஸ் மொழி, மற்றும் மாகாணங்களுக்கு உரிய கிளை மொழிகள், எல்லாவற்றையும் ஹோலந்து மொழி ஆதிக்கம் செலுத்தியது. அதாவது ஹோலந்து என்ற மேற்கு மாகாணத்தில் மட்டுமே பேசப்பட்ட மொழி. அது பின்னர் நெதர்லாந்து (டச்சு) என்ற பெயரில் செம்மையான மொழியாக்கப்பட்டது. யூகோஸ்லேவியாவில் செர்பிய மொழி ஆதிக்கம் செலுத்தியது. இவ்வாறு கூறிக் கொண்டே போகலாம்.\nநாம் இங்கே கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், மேற்குலக \"சுயநிர்ணய உரிமை\" கோட்பாட்டாளர்கள், அத்தகைய பேரினவாத அரசுகளுக்கு ஆதரவாகவே கொள்கை வகுத்தனர். அதே கொள்கையை பின்னர், ஐரோப்பிய காலனிகளிலும் நடைமுறைப் படுத்தினர். பிரிட்டிஷ் காலனிகளாக இருந்து சுதந்திரமடைந்த நாடுகளை உதாரணமாக எடுப்போம். இந்தியாவில் இந்தி மொழி, பாகிஸ்தானில் உருது மொழி, இலங்கையில் சிங்கள மொழி, பிற மொழிகளின் மீது ஆதிக்கம் செலுத்துவது, பிரிட்டிஷாருக்கு ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக, அத்தகைய ஆதிக்கம் தமது நிர்வாக பிரிவுகளை நிரந்தரமாக வைத்திருக்க உதவும் என்று நம்பினார்கள். அதாவது காலனிய காலத்தில் எவ்வாறு ஆங்கில மொழி ஆதிக்கம் செலுத்தியதோ, அதே இடத்தில் காலனிகளில் பெரும்பான்மை மொழிகள் உள்ளன. இது பிரிட்டிஷாரின் நவகாலனித்துவ கொள்கைக்கு ஏற்றதாகவே அமைந்துள்ளது. அன்று எஜமானர்கள் நேரடியாக ஆண்டார்கள். இன்று எஜமானர்களின் சுதேசிப் பிரதிநிதிகள் ஆள்கிறார்கள். அது மட்டும் தான் வித்தியாசம்.\n1. ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி\nLabels: சுயநிர்ணய உரிமை, தேசிய இனம், தேசியம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nஇது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: அரசியல் படுகொலைகள். இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\n9 நவம்பர் 1918, \"ஜெர்மன் சோஷலிசக் குடியரசு\" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெ...\n உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்\n\"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\" தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல \"தமிழ் தேசிய...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nதி இந்து தமிழ் பத்திரிகையில், \"வாழும் போதே நரகமாகும் வெனிசுலா\" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியி...\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு\n//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nதுனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்\n\"லைலா\": துனிசியாவின் தனியார்மயக் கொள்ளைக்காரி\n\"பென் அலி\" : ஒரு அமெரிக்க அடிவருடியின் பரிதாபக் கத...\nவிக்கிலீக்ஸ் உள்ளே, ராஜபக்ச வெளியே\nதுனிசியாவில் வேலையற்ற மக்களின் புரட்சி\nசோவியத் தேசிய இனங்களின் சத்திய சோதனை\nதெற்கு சூடான்: ஒரு புதிய தேசத்தின் ஜாதகம்\nகாலனிய எச்சங்களான தேசிய இனப்பிரச்சினைகள்\nபேரினவாதத்திற்கு ஆதரவான மேலைத்தேய சுயநிர்ணய உரிமை\nஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14163&id1=4&issue=20180907", "date_download": "2019-04-19T23:08:08Z", "digest": "sha1:QYZR3SHIRS2LC7H77MQNX4OVCYJ5DWKC", "length": 7918, "nlines": 40, "source_domain": "kungumam.co.in", "title": "தீவிரவாதக் குழுக்களில் இளைஞர்கள்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதக் குழுக்களில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாண்டில் மட்டும் 130 இளைஞர்கள் (2016ல் இந்த எண்ணிக்கை 88தான்) சேர்ந்திருக்கிறார்களாம். காஷ்மீரின் தெற்கு பகுதியிலுள்ள சோபியன் மாவட்டத்தில் மட்டும் 35 இளைஞர்கள் பல்வேறு தீவிரவாதக் குழுக்களில் இணைந்துள்ளனர். பெரும்பாலும் இந்த அமைப்புகளின் பாஸ், உலகளாவிய தீவிரவாத அமைப்பான அல்கொய்தா.\nஸாகிர் மூசா தலைமை வகிக்கும் அல்கொய்தா நேச அமைப்பான அன்சார் கவாத் ஹிந்த் என்னும் அமைப்பு இளைஞர்களை அதிவேகமாக உள்ளிழுத்து ஜிகாதிகளாக்கி வருகிறது.முன்னாள் கேரம் சாம்பியனும், பொறியியல் பட்டதாரியுமான மூசா, ‘ஷரியத் யா ஷகாதத்’ எனும் கோஷத்தை முன்வைத்து ஹூரியத் தலைவர்களை மிரட்டி இளைஞர்களை மூளைச்சலவை செய்து வருகிறார். ஷோபியன், புல்வாமா, அனந்த்நாக், குல்காம், அவந்திபோரா ஆகிய மாவட்டங்களிலிருந்து பெருமளவு இளைஞர்கள் இக்குழுக்களில் ஐக்கியமாகியுள்ளனர்.\nஉலகெங்கும் தனது அகதி கொள்கைக்காக அமெரிக்கா கண்டனங்களைப் பெற்றாலும் பெற்றோர்களையும், குழந்தைகளையும் பிரிக்கும் பிடிவாதத்தை இன்னும் கைவிடவில்லை. இரண்டாயிரத்து 500க்கும் அதிகமான குழந்தைகளை சட்டவிரோதமாகக் குடியேறியதாகக் கூறி பெற்றோர்களிடமிருந்து பிரித்து தனித்தனி முகாம்களில் தங்க வைத்திருந்தது அமெரிக்காவின் குடியுரிமைத்துறை.\nஇச்செயல்பாடு, உலகநாடுகளின் தலைவர்களாலும் மக்களாலும் விமர்சிக்கப்பட, குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படத் தொடங்கினர்.ஆனாலும் 565 குழந்தைகளை அரசு இன்னும் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கவில்லை என தகவல் கசிந்துள்ளது. பெற்றோர்களால் குழந்தைக்கு ஆபத்து என 180 குழந்தைகளையும், அமெரிக்காவுக்கு வெளியே உள்ளனர் என்று கூறி 366 குழந்தைகளையும் குடியுரிமைத்துறை அலுவலகம் வெளியே விடாமல் வைத்துள்ளது.\n40 லட்ச ரூபாய் பாக்கெட் வாட்ச்\nடைட்டானிக் கப்பல் மூழ்கி 106 ஆண்டு களுக்குப் பிறகு அதிலிருந்து கைப்பற்றப்பட்ட பாக்கெட் வாட்ச் நாற்பது லட்சத்துக்கு ஏலமாகி பிரமிக்க வைத்துள்ளது. மூழ்கவே மூழ்காது என அட்வான்சாக தயாரிக்கப்பட்ட டைட்டானிக், பனிப்பாறையில் மோதி உடைய, ரஷ்யாவைச் சேர்ந்த சினாய் கன்டார், தன் மனைவியை லைஃப்போட்டில் காப்பாற்றிவிட்டு அட்லாண்டில் கடலில் தத்தளித்து உறைந்து உயிரிழந்தார்.\nபின்னர் அவர் உடல் மீட்கப்பட்டு நியூயார்க்கில் அடக்கம் செய்யப்பட்டது. அவரின் வாட்ச்தான் அண்மையில் டெக்சாஸின் டல்லாஸ் நகரில் ஏலமிடப்பட்டது. 1500 பேரைப் பறிகொடுத்த சோக வரலாற்று நிகழ்வை மக்களுக்கு ஏற்படுத்தினாலும் பாக்கெட் வாட்ச் 40 லட்சத்து 27 ஆயிரத்து 12 ரூபாய்களை கன்டாரின் குடும்பத்துக்கு சம்பாதித்து தந்துள்ளது.\nஅனுராக் காஷ்யப்புக்கு டப்பிங் பேசிய இயக்குநர்\nநெல்லை சந்திரவிலாஸ்07 Sep 2018\nவீரமங்கை குயிலி ஒரு கற்பனைப் பாத்திரம்\nரத்த மகுடம்07 Sep 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/pasi-narayanan", "date_download": "2019-04-19T22:38:17Z", "digest": "sha1:FDV2GGBCN6ST2ZUYS5U43DXFOZLCVYQZ", "length": 9120, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "மறைந்த நடிகர் ‘பசி’ நாராயணன் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா 10 லட்சம் ரூபாய் நிதியுதவிக்கான ஆவணத்தை வழங்கினார். | Malaimurasu Tv", "raw_content": "\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\n4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் – முதல்வர்\nபாகிஸ்தானுடன் எல்லையில் நடைபெறும் வர்த்தகம் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு\nஇயேசுவின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும்..\nசிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி\nமகன், மருமகள் பாஜக, அப்பாவும், அக்காவும் காங்கிரஸில்\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nபாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல், மழைக்கு 39 பேர் உயிரிழப்பு\nவீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் | 2 பெண்கள் உள்பட…\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை..\nHome தமிழ்நாடு மறைந்த நடிகர் ‘பசி’ நாராயணன் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா 10 லட்சம் ரூபாய் நிதியுதவிக்கான ஆவணத்தை...\nமறைந்த நடிகர் ‘பசி’ நாராயணன் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா 10 லட்சம் ரூபாய் நிதியுதவிக்கான ஆவணத்தை வழங்கினார்.\nமறைந்த நடிகர் ‘பசி’ நாராயணன் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா 10 லட்சம் ரூபாய் நிதியுதவிக்கான ஆவணத்தை வழங்கினார்.\nஎம்.ஜி.ஆர். நடித்த அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் “பசி” நாராயணன். அவரது மறைவுக்குப் பின்னர், குடும்பத்தினர் எவ்வித வருமானமும் இன்றி வறுமையான சூழலில் வாழ்ந்து வருவதை ஊடகங்கள் வாயிலாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிந்தார். இதைத்தொடர்நது, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து “பசி” நாராயணன் மனைவி வள்ளிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கிட அவர் உத்தரவிட்டார். அதன்படி, “பசி” குடும்பத்தினரை தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்த ஜெயலலிதா, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, 10 லட்சம் ரூபாய்க்கான ஆவணத்தை வழங்கினார்.\nதமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் நிரந்தர வைப்பு தொகையாக வைக்கப்படும் இந்த நிதியிலிருந்து வட்டியாக மாதந்தோறும் 8 ஆயிரத்து125 ரூபாய் வள்ளிக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தனது குடும்பத்தினருடன் வந்திருந்த வள்ளி, தமிழக அரசுக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவித்து கொண்டார்.\nPrevious articleநாகர்கோவில் அருகே உள்ள தண்டவாளத்தில் கூலி தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nNext articleதமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்வதாக முதலமைச்சர் ஜெயலலிதா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/nerpada-pesu/21950-nerpada-pesu-23-08-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-04-19T22:21:47Z", "digest": "sha1:KOFB2NTUPMBPZRGDVRKJVL4ZOE7S2XRQ", "length": 3918, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நேர்படப் பேசு - 23/08/2018 | Nerpada Pesu - 23/08/2018", "raw_content": "\nநேர்படப் பேசு - 23/08/2018\nதிஹார் சிறைக்குள் நடந்தது என்ன - 24 மணி நேரத்தில் அறிக்கை கேட்ட நீதிமன்றம்\nஇப்படியா கல்யாண ஆல்பம் எடுப்பீர்கள் - படகிலிருந்து தவறி விழுந்த ஜோடி\nகிணறுக்கு பூட்டுபோட்டு தண்ணீரை காவல் காக்கும் கிராம மக்கள்\nகேள்விக்குறியான 15‌ ஆயிரம் ஜெட் ‌ஏர்வேஸ் ஊழியர்களின் ‌எதிர்கா‌லம்\n‘அடியாட்களுக்கே காங்கிரசில் முக்கியத்துவம்’ - சிவசேனாவில் இணைந்த சதுர்வேதி\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nஇன்றைய தினம் - 19/04/2019\nபுதிய விடியல் - 19/04/2019\nஇன்றைய தினம் - 18/04/2019\nஇன்றைய தினம் - 17/04/2019\nபுதிய விடியல் - 17/04/2019\nகிச்சன் கேபினட் - 19/04/2019\nநேர்படப் பேசு - 19/04/2019\nடென்ட் கொட்டாய் - 19/04/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 19/04/2019\nகிச்சன் ��ேபினட் - 18/04/2019\nவாக்காள பெருமக்களே - 16/04/2019\nவாக்காள பெருமக்களே - 15/04/2019\nகட்சிகளின் கதை - திமுக - 13/04/2019\nஅகம் புறம் களம் - 13/04/2019\nதடம் பதித்த தமிழர்கள் (சி.சுப்பிரமணியம்) - 13/04/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/vod/crime/8905-ramkumar-suicide-ramkumar-supporter-road-roko-in-royapettah-chennai.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-04-19T22:13:08Z", "digest": "sha1:GD56AA5UI6IC7P35KPJNEQ2KLO2BGQ3H", "length": 4249, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராயப்பேட்டை மருத்துவமனைவாயிலில் ராம்குமார் தரப்பினர் சாலைமறியல் | Ramkumar Suicide: Ramkumar Supporter Road Roko in Royapettah, Chennai", "raw_content": "\nராயப்பேட்டை மருத்துவமனைவாயிலில் ராம்குமார் தரப்பினர் சாலைமறியல்\nதிஹார் சிறைக்குள் நடந்தது என்ன - 24 மணி நேரத்தில் அறிக்கை கேட்ட நீதிமன்றம்\nஇப்படியா கல்யாண ஆல்பம் எடுப்பீர்கள் - படகிலிருந்து தவறி விழுந்த ஜோடி\nகிணறுக்கு பூட்டுபோட்டு தண்ணீரை காவல் காக்கும் கிராம மக்கள்\nகேள்விக்குறியான 15‌ ஆயிரம் ஜெட் ‌ஏர்வேஸ் ஊழியர்களின் ‌எதிர்கா‌லம்\n‘அடியாட்களுக்கே காங்கிரசில் முக்கியத்துவம்’ - சிவசேனாவில் இணைந்த சதுர்வேதி\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nஇன்றைய தினம் - 19/04/2019\nபுதிய விடியல் - 19/04/2019\nஇன்றைய தினம் - 18/04/2019\nஇன்றைய தினம் - 17/04/2019\nபுதிய விடியல் - 17/04/2019\nகிச்சன் கேபினட் - 19/04/2019\nநேர்படப் பேசு - 19/04/2019\nடென்ட் கொட்டாய் - 19/04/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 19/04/2019\nகிச்சன் கேபினட் - 18/04/2019\nவாக்காள பெருமக்களே - 16/04/2019\nவாக்காள பெருமக்களே - 15/04/2019\nகட்சிகளின் கதை - திமுக - 13/04/2019\nஅகம் புறம் களம் - 13/04/2019\nதடம் பதித்த தமிழர்கள் (சி.சுப்பிரமணியம்) - 13/04/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/362-aiadmk-win-will-in-forthcoming-assembly-election-jayalalithaa.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-04-19T22:11:37Z", "digest": "sha1:6BJW5CVHQVLYDUDQRZJYD4ATXATYYDUN", "length": 10404, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தீயசக்திகளிடம் இருந்து அதிமுகவை காப்பாற்றி வருகிறேன்: ஜெயலலிதா | AIADMK win will in forthcoming assembly Election: Jayalalithaa", "raw_content": "\nபுத���க்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nவிஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு\nஅமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதீயசக்திகளிடம் இருந்து அதிமுகவை காப்பாற்றி வருகிறேன்: ஜெயலலிதா\nவரும் சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக மீண்டும் மகத்தான வெற்றி பெறும் என அக்கட்சியின் பொதுச் செயலரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 16 மாதங்களுக்குப் பிறகு, ஜெயலலிதா, இன்று கட்சித் தொண்டர்களை சந்தித்தார்.\nராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்த அவருக்கு, தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அங்கு, தேனி, திண்டுக்கல், விழுப்புரம் தெற்கு, நாமக்கல், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகங்கள் மற்றும் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலைகளை காணொலி காட்சி மூலம் ஜெயலலிதா திறந்து வைத்தார்.\nஅப்போது பேசிய அவர், அதிமுகவின் வெற்றிக்கு தொண்டர்கள் பாடுபட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். மேலும், வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று உறுதிபடத் தெரிவித்த ஜெயலலிதா, அதற்கு தீயசக்திகளிடம் இருந்து அதிமுகவை காப்பாற்றி வருவதாக குறிப்பிட்டார்.\nஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம்: கருணாநிதி\nதிருவொற்றியூரில் மீனவர்களுடன் மு.க.ஸ���டாலின் கலந்துரையாடல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிராட் கோலி அதிரடி சதம் - பெங்களூர் 213 ரன் குவிப்பு\nப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: உயர்கல்வி சேர்க்கையில் தாக்கம் என்ன\nதிஹார் சிறைக்குள் நடந்தது என்ன - 24 மணி நேரத்தில் அறிக்கை கேட்ட நீதிமன்றம்\nஇப்படியா கல்யாண ஆல்பம் எடுப்பீர்கள் - படகிலிருந்து தவறி விழுந்த ஜோடி\nகிணறுக்கு பூட்டுபோட்டு தண்ணீரை காவல் காக்கும் கிராம மக்கள்\nகேள்விக்குறியான 15‌ ஆயிரம் ஜெட் ‌ஏர்வேஸ் ஊழியர்களின் ‌எதிர்கா‌லம்\n‘அடியாட்களுக்கே காங்கிரசில் முக்கியத்துவம்’ - சிவசேனாவில் இணைந்த சதுர்வேதி\n“தோனிக்கே என்னுடைய ஹெலிகாப்டர் ஷாட் பிடிக்கும்” - மிரட்டும் ஹர்திக் பாண்ட்யா\n‘மாஸ்..பக்கா மாஸ்’ - காஞ்சனா-3 எப்படி இருக்கு\nதிஹார் சிறைக்குள் நடந்தது என்ன - 24 மணி நேரத்தில் அறிக்கை கேட்ட நீதிமன்றம்\nஇப்படியா கல்யாண ஆல்பம் எடுப்பீர்கள் - படகிலிருந்து தவறி விழுந்த ஜோடி\nகிணறுக்கு பூட்டுபோட்டு தண்ணீரை காவல் காக்கும் கிராம மக்கள்\nகேள்விக்குறியான 15‌ ஆயிரம் ஜெட் ‌ஏர்வேஸ் ஊழியர்களின் ‌எதிர்கா‌லம்\n‘அடியாட்களுக்கே காங்கிரசில் முக்கியத்துவம்’ - சிவசேனாவில் இணைந்த சதுர்வேதி\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம்: கருணாநிதி\nதிருவொற்றியூரில் மீனவர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-19T22:41:00Z", "digest": "sha1:2NNTWOSITYM3LKYB7WZ6UZGSSNED67YB", "length": 10560, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மாற்றுத்திறன் தம்பதி", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nவிஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு\nஅமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதிருமணம் முடிந்த கையோடு வாக்களிக்க வந்த புதுமண தம்பதி\nஒரே நாளில் கலைந்து போன கேரள தம்பதியின் கனவு : படிக்க சென்ற இடத்தில் பலி\nஈரோடு அருகே வயதான தம்பதி வெட்டிக் கொலை..\n“மனைவியை சுட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவர்” - அமெரிக்க சம்பவம்\nஅமெரிக்காவில் கேரள தம்பதி உயிரிழந்த சம்பவம்: உடற்கூறு ஆய்வில் புதுதகவல்\nபிரேசில் முதல் பெரு வரை : 23 நாடுகளை சுற்றிய ‘69-67’ டீக்கடை ஜோடி\n1946-ல் பிரிந்த மனைவியை 72 வருடத்துக்கு பிறகு சந்தித்த கணவர்: கேரளாவில் நெகிழ்ச்சி\nகாவல்துறை எச்சரிக்கை : ஊருக்குள் புகுந்த இரட்டைக்கொலை தம்பதி\nகாதல் தம்பதியை சினிமா பாணியில் காரில் துரத்திய உறவினர்கள்\n‘சாதி மறுப்பு திருமணம்’ - காதல் தம்பதியை துரத்திய உறவினர்கள்\nஉயிரோடு ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்த தந்தை\nசபரிமலை விவகாரம்: தம்பதியினரை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கைது\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\nவாடகைக்கு வீடு கேட்பதுபோல் உரிமையாளருக்கு விஷம் கொடுத்து கொள்ளை\n“50 ஹேமலதாக்கள் எங்களுடன்”- கல்லூரி மாணவிகளுக்காக பேருந்து வாங்கிய தம்பதி..\nதிருமணம் முடிந்த கையோடு வாக்களிக்க வந்த புதுமண தம்பதி\nஒரே நாளில் கலைந்து போன கேரள தம்பதியின் கனவு : படிக்க சென்ற இடத்தில் பலி\nஈரோடு அருக��� வயதான தம்பதி வெட்டிக் கொலை..\n“மனைவியை சுட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவர்” - அமெரிக்க சம்பவம்\nஅமெரிக்காவில் கேரள தம்பதி உயிரிழந்த சம்பவம்: உடற்கூறு ஆய்வில் புதுதகவல்\nபிரேசில் முதல் பெரு வரை : 23 நாடுகளை சுற்றிய ‘69-67’ டீக்கடை ஜோடி\n1946-ல் பிரிந்த மனைவியை 72 வருடத்துக்கு பிறகு சந்தித்த கணவர்: கேரளாவில் நெகிழ்ச்சி\nகாவல்துறை எச்சரிக்கை : ஊருக்குள் புகுந்த இரட்டைக்கொலை தம்பதி\nகாதல் தம்பதியை சினிமா பாணியில் காரில் துரத்திய உறவினர்கள்\n‘சாதி மறுப்பு திருமணம்’ - காதல் தம்பதியை துரத்திய உறவினர்கள்\nஉயிரோடு ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்த தந்தை\nசபரிமலை விவகாரம்: தம்பதியினரை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கைது\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\nவாடகைக்கு வீடு கேட்பதுபோல் உரிமையாளருக்கு விஷம் கொடுத்து கொள்ளை\n“50 ஹேமலதாக்கள் எங்களுடன்”- கல்லூரி மாணவிகளுக்காக பேருந்து வாங்கிய தம்பதி..\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/CBSE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-19T22:18:13Z", "digest": "sha1:WXFCM577NBAEJKJQ4LLJ6IKAJOYXGVFG", "length": 10386, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | CBSE", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nவிஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு\nஅமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nகேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக வாய்ப்பு\nசிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிப்பது கட்டாயம் \nஹரியானா மாணவி பாலியல் வன்கொடுமை: துப்பு தந்தால் 1 லட்சம் பரிசு\n2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடத் தடை தமிழக பாடத்திட்டத்துக்கும் பொருந்தும்: நீதிபதி கிருபாகரன்\n10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளில் மாற்றம்\nபுத்தகங்கள் பறிமுதல் செய்யப்படும்... சிபிஎஸ்இ-க்கு நீதிபதி எச்சரிக்கை\nதமிழக அரசு மொழிபெயர்பாளர்களை நியமித்ததா - அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் விளக்கம்\nநீட் வினாத்தாள் விவகாரம் : சி.பி.எஸ்.இ மேல்முறையீட்டு மனு\nநீட் கருணை மதிப்பெண் விவகாரம்: சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nநீட் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு\nதமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு\nசிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது - உயர்நீதிமன்றம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழில் எழுத அனுமதி\nமத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழ் மொழி நீக்கம்: தேர்வர்கள் அதிர்ச்சி\nவிண்ணப்ப கட்டணத்தால் ரூ100 கோடி இலாபம் பார்த்த சி.பி.எஸ்.இ.\nகேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக வாய்ப்பு\nசிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிப்பது கட்டாயம் \nஹரியானா மாணவி பாலியல் வன்கொடுமை: துப்பு தந்தால் 1 லட்சம் பரிசு\n2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடத் தடை தமிழக பாடத்திட்டத்துக்கும் பொருந்தும்: நீதிபதி கிருபாகரன்\n10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளில் மாற்றம்\nபுத்தகங்கள் பறிமுதல் செய்யப்படும்... சிபிஎஸ்இ-க்கு நீதிபதி எச்சரிக்கை\nதமிழக அரசு மொழிபெயர்பாளர்களை நியமித்ததா - அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் விளக்கம்\nநீட் வினாத���தாள் விவகாரம் : சி.பி.எஸ்.இ மேல்முறையீட்டு மனு\nநீட் கருணை மதிப்பெண் விவகாரம்: சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nநீட் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு\nதமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு\nசிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது - உயர்நீதிமன்றம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழில் எழுத அனுமதி\nமத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழ் மொழி நீக்கம்: தேர்வர்கள் அதிர்ச்சி\nவிண்ணப்ப கட்டணத்தால் ரூ100 கோடி இலாபம் பார்த்த சி.பி.எஸ்.இ.\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/03/madurai.html", "date_download": "2019-04-19T22:19:26Z", "digest": "sha1:62AGPZJQ7S2OCXTQBEBMY4GCACBGI47S", "length": 14418, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே ஆண்டில் 2 டிகிரிகள்: மதுரை பல்கலையில் அறிமுகம் | MK varsity introduces dual degree plan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n5 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n6 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்ச���க்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே ஆண்டில் 2 டிகிரிகள்: மதுரை பல்கலையில் அறிமுகம்\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு ஒரே நேரத்தில் இரு டிகிரிகளைப் பெறுவதற்கான வசதிஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nமாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப் படிப்புகளைப் படித்து 2 டிகிரிகளைப் பெறும் முறையை பல்கலைக்கழகநிதிக் குழுமமும் (யு.ஜி.சி.) இதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.\nஇதற்காகப் பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவி அளிக்கும் யு.ஜி.சியின் அனுமதியை இந்தப் பல்கலைக்கழகம்ஏற்கனவே கோரியிருந்தது.\nஒரே நேரத்தில் இரு டிகிரிகள் பெறும் முறையை வரவேற்றுள்ள யு.ஜி.சி. விரைவில் இதற்கான அனுமதியைவழங்கப் போவதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திடம் கூறியுள்ளது.\nமேலும் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாமல் ஒரே நேரத்தில் கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் வெவ்வேறுஇரு டிகிரிகளைப் பெறுவதற்கும் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.\nஇதைத் தவிர கல்லூரிகளுக்கும் அவை சார்ந்து இருக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான தொடர்புகளைவலுவாக்குவதற்காக பல்வேறு வகையான வசதிகளையும் யு.ஜி.சி. விரைவில் வழங்கவுள்ளது.\nமேலும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் பிறநிறுவனங்களுக்கும் கூட அதிகமான நிதியுதவியை ஒதுக்கவும் யு.ஜி.சி. முடிவெடுத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. ���ெய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nஉன்னாலே மாறுதடி.. உயிர் வானவில்லாய் ஆகுதடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithi.com/?p=2612", "date_download": "2019-04-19T22:18:50Z", "digest": "sha1:BZ4DZY3KVTS5X6ETZO5KVE5FB7NMCSQW", "length": 9188, "nlines": 100, "source_domain": "thinaseithi.com", "title": "மரண தண்டனை விவகாரம், நீதிப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை – மனித உரிமைகள் ஆணையாளர் கவலை – Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy", "raw_content": "\nஇலங்கை அரசாங்கம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி\nஉரிய கால எல்லைக்குள் பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் – கனடா வலியுறுத்தல்\nஐ.நா. அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை மறுப்பு\nதமிழர் பிரச்சினைகளை தீர்க்க 13-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – இந்தியா வலியுறுத்து\nமரண தண்டனை விவகாரம், நீதிப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை – மனித உரிமைகள் ஆணையாளர் கவலை\nTop Stories இலங்கை கொழும்பு\nமரண தண்டனை விவகாரம், நீதிப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை – மனித உரிமைகள் ஆணையாளர் கவலை\nஇலங்கையில் மீண்டும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.\nமேலும் குற்றங்களை கையாள்வது தொடர்பான இலங்கையின் நீதிப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கையை, அதன் ஆணையாளர் மிச்செல் பாச்லெட் இன்று (புதன்கிழமை) சமர்ப்பித்தார். அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுக்கள் அமைப்பது அவசியமானது எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.\nமூன்று தசாப்தகால யுத்தத்தை சந்தித்த இலங்கை தற்போது நிலையான சமாதானத்தை நோக்கிய செல்கின்றது.\nஇவ்வாறான நிலையில் மரண தண்டனையை மீண்டும் செயற்படுத்த முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென ஐ.நா. ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.\n← இலங்க��� அணிக்கெதிரான ரி-20 தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nதமிழர் பிரச்சினைகளை தீர்க்க 13-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – இந்தியா வலியுறுத்து →\n30/1 தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் – இளங்களுக்கு மேலும் நெருக்கடியாக பிரித்தானியா- ஜேர்மன் புதிய தீர்மானம்\nஇலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றை பிரித்தானியா முன்வைக்கும்- மீண்டும் பிரித்தானியா அதிரடி\nஉரிய கால எல்லைக்குள் பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் – கனடா வலியுறுத்தல்\nஇலங்கை அரசாங்கம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி\nஉரிய கால எல்லைக்குள் பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் – கனடா வலியுறுத்தல்\nஐ.நா. அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை மறுப்பு\nதமிழர் பிரச்சினைகளை தீர்க்க 13-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – இந்தியா வலியுறுத்து\nமரண தண்டனை விவகாரம், நீதிப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை – மனித உரிமைகள் ஆணையாளர் கவலை\nஇலங்கை அணிக்கெதிரான ரி-20 தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nபோலித் தேசியவாதிகளின் சதிப்பொறிக்குள் தமிழ் மக்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது – சுமந்திரன்\nதமிழர்களின் பிரச்சினைகளை தூர்ந்துபோகச் செய்ய முயற்சி – விக்கி கடும் சாடல்\nஇலங்கைக்கு எதிரான பிரேரணை முன்மொழியப்பட்டபோது பா.ஜ.க வேடிக்கை பார்த்தது – சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.truetamil.com/today-news/neetu-chandra-black-saree-hot-pics-3121.html", "date_download": "2019-04-19T23:18:16Z", "digest": "sha1:AJYDLUVYYQCZIXNFMZV7RVCSQOFPHVE6", "length": 4141, "nlines": 92, "source_domain": "www.truetamil.com", "title": "Neetu Chandra Black Saree Hot Pics", "raw_content": "\nசீதக்காதி என்னுடைய படம் அல்ல விஜய்சேதுபதி…\nரஜினியின் பிறந்தநாள் பரிசாக வெளியானது பேட்ட டீசர்\n“பேட்ட” – 2 வது பாடல் இன்று வெளியீடு\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி\nவெளியானது பேட்ட மரண மாஸ் பாடல் வீடியோ\nHome Actress Gallery நடிகை நீது சந்திரா புகைப்பட தொகுப்பு\nநடிகை நீது சந்திரா புகைப்பட தொகுப்பு\nதமிழ் நடிகை நீது சந்திரா மிகவும் கவர்ச்சியாக கருப்பு நிற சேலையணிந்து மும்பையில் கடைதிறப்பு விழாவில் கலந்து கொண்டார்.\nநடிகை இனியா புகைப்பட தொகுப்பு\nசென்னை படத்தில் இருந்து அவுங்க வெளியேறலையாம், இவர்தான் விரட்டிவிட்டாராம்\nசீதக்காதி என்னுடைய படம் அல்ல விஜய்சேதுபதி…\n“பேட்ட” – 2 வது பாட���் இன்று வெளியீடு\nகருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் புஷ்பவன குப்புசாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct031.php", "date_download": "2019-04-19T22:49:54Z", "digest": "sha1:46B23KAAN25ADA5DN6ZXEGPUZ535Y3RC", "length": 14600, "nlines": 60, "source_domain": "shivatemples.com", "title": " ஆபத்சகாயேஸ்வரர் கோவில், தென்குரங்காடுதுறை - Abathsahayeswararr Temple, Thenkurangaaduthurai", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nசிவஸ்தலம் பெயர் தென்குரங்காடுதுறை (தற்போது ஆடுதுறை என்று பெயர்)\nஇறைவி பெயர் பவளக்கொடி அம்மை\nபதிகம் திருநாவுக்கரசர் - 1\nஎப்படிப் போவது கும்பகோணத்தில் இருந்து 12 கி.மி. தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மி. தொலைவிலும் ஆடுதுறை என்று வழங்கப்படும் இடத்தில் இத்தலம் இருக்கிறது. அருகில் உள்ள ரயில் நிலையம் ஆடுதுறை. இது கும்பகோணம் - மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் இருக்கிறது. மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள ஆடுதுறை பேருந்து நிறுத்தத்தில் இருந்து கும்பகோணம் சாலையில் சிறிது தொலைவு சென்றால் சாலையோரத்தில் உள்ள குளத்தையொட்டி இடப்புறமாகத் திரும்பிச் செல்லும் சாலையில் சென்று வலப்பக்க வீதியில் திரும்பினால் ஆலயம் உள்ளது. ஆடுதுறை பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் அரை கி.மி. தொலைவு.\nஆலய முகவரி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 7-30 முதல்12 மணி வரையிலும் மாலை 5-30 முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகாவிரி நதியின் தென்கரையில் அமைந்துள்ளதாலும், இராமாயணத்தில் வரும் சுக்ரீவன் இங்கு இறைவனை வழிபட்டதாலும் இத்தலம் தென்குரங்காடுதுறை என்று பெயர் பெற்றது. சோழ மன்னன் கண்டராதித்ய சோழனின் மனைவியான செம்பியன் மாதேவியால் கற்றளியாக கட்டுவிக்கப்பட்ட இந்த ஆலயம் கிழக்கு நோக்கியுள்ள 3 நிலை இராஜகோபுரத்துடனும் 2 பிரகாரங்களுடனும் விளங்குகிறது. கோபுர வாயிலைக் கடந்து சென்றால் கொடிமரத்து விநாயகரையும் பலிபீடத்தையும் சிறுமண்டபத்துள்ளே அமைந்துள்ள நந்தியையும் காணலாம். அகன்ற வெளிப் பக்கத்துப் பெரிய பிரகாரத்தை வலம்வந்து உள்ளே சென்றால் மணிமண்டபத்தைக் காணலாம். அம்மண்டபத்தின் தென்புறச் சுவரில் இத்தலத்தின் தேவாரப் பதிகங்களையும் திருப்புகழ்ப் பாடல்களையும் கல்லெழுத்துக்களில் வடித்துள்ளதைக் காணலாம்.\nவெளிப் பிரகாரத்தில் விஸ்வநாதர், அம்பாள் விசாலாக்ஷி, விநாயகர், சூரியன், சந்திரன், நவக்கிரகம் மற்றும் முருகன் ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. அம்பாள் பவளக்கொடி அம்மையின் சந்நிதியும் வெளிப் பிரகாரத்தில் இரண்டாவது வாயிலுக்கு முன்னே தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அதன் எதிரில் எழுந்தருளியுள்ள பிள்ளையாரையும் தரிசிக்கலாம். உள்ளே சென்றால் எதிரில் தோன்றும் மண்டபத்தின் மேல் மாடப்பத்தியில் சுக்ரீவன் ஆபத்சகாயேசுரரை வணங்கும் காட்சியும், சுக்ரீவனை இறைவன் அன்னப்பறவையாவும் அவன் தேவியை பாரிஜாத (பவளமல்லிகை) மரமாகவும் உருமாற்றியருளிய தல வரலாற்றுக் காட்சி சுதை வேலைப்பாட்டில் அமைந்துள்ளதைக் காணலாம்.\nஅடுத்துள்ள மூன்றாம் வாயிலைக் கடந்து சென்றால் நேரே பலிபீடமும் நந்தியும் உள்ளன. கருவறை வாயிலில் கம்பீரமாகக் காத்து நிற்கும் புடைச் சிற்பமாக விளங்கும் இரண்டு துவாரபாலகர்களையும் காணலாம். இறைவன் ஆபத்சகாயேஸ்வரரின் சந்நிதி இரண்டாவது உள் பிரகாரத்தில் உள்ளது. இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவர் குடிகொண்டுள்ள கருவறைச் சுற்றிலும் அகழி போன்ற அமைப்பு இருக்கிறது. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இக்கோயிலைக் கற்கோயிலாக அமைத்த கண்டராதித்தியர் தேவியாரான செம்பியன் மாதேவியார் சிவபிரானை வழிபடுவதாக அமைந்துள்ள புடைச்சிற்பத்தையும் கருவறைச் சுற்றில் காணலாம்.\nகருவறை சுற்றுப் பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான் சந்நிதி, கஜலட்சுமி சந்நிதி ஆகியவைவ உள்ளன. வடக்கு நோக்கிய சந்நிதியில் எட்டுத் திருக்கரங்களோடு விளங்கிக் காட்சி நல்கும் துர்கா தேவியும், அருகில் கங்கா விசர்சன மூர்த்தியும் பைரவ மூர்த்தியும் இருக்கின்றன. அவற்றின் அருகில் விஷ்ணு துர்க்கை சந்நிதி உள்ளது.\nஅம்பாள் பவளக்கொடியம்மை சந்நிதியை வலம் வரும்போது பின்புறச் சுவரில் சுக்ரீவன் சிவபூஜை செய்யும் புடைப்புச் சிற்பத்தையும், செம்பியன் மாதேவி சிவபூசை செய்யும் புடைப்புச் சிற்பத்தையும் காணலாம்.\nஇத்தலத்தின் தலவிருட்சமாக பவளமல்லிகை மரமும், தீர்த்தங்களாக சகாய தீர்த்தம் மற்றும் கோவிலுக்கு எதிரிலுள்ள சூரிய தீர்த்தம் ஆக���யவையாகும். ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் 5,6,7 தேதிகளில் சூரியனது ஒளிக்கிரணங்கள் சந்நிதிக்கு எதிரில் உள்ள சூரிய தீர்த்தத்தில் பிரதிபலித்துக் கடந்து சுவாமி மீது படுகின்றன. சூரியன், சனி பகவானுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அர்ச்சனை செய்துவழிபட்டால் தந்தை மகன் உறவில் உள்ள பிரச்னைகள் தீரும் என்றும், தொழில் மற்றும் பொருளாதாரம் மேம்பட இங்கு பிரார்த்தனை செய்தால் நல்லதே நடக்கும் என்றும் பக்தர்கள் கருதுகின்றனர். பவுர்ணமியில் அகத்தியருக்கு சந்தனாதி தைலம் சாற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.\nதென்குரங்காடுதுறைக்கு (ஆடுதுறைக்கு) அருகாமையிலுள்ள மருத்துவக்குடி என்னும் ஊரின் பெயரும் இத்தல கல்வெட்டில் காணப்படுகிறது. இம்மருத்துவக்குடியே திருஇடைக்குளம் என்னும் தேவார வைப்புத்தலமாகும்.\nதிருஞானசம்பந்தர் இத்தல இறைவனை தனது பதிகத்தால் பாடி தொழுபவர்கள் வானவர்களோடு உறையும் சிறப்பைப் பெறுவார்கள் என்று குறிப்பிடுகிறார். இத்தலத்து இறைவனை தொழுதால் பற்றுகின்ற தீவினைகள் யாவும் கெட்டுவிடும் என்றும் தனது பதிகத்தில் திருநாவுக்கரசர் குறிப்பிடுகிறார்.\nதென்குரங்காடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nகொடிமரத்து விநாயகர், பலிபீடம், நந்தி மண்டபம்\nதல விருட்சம் பவளமல்லிகை மரம்\nகிழக்கு போபுரம் - மற்றொரு தோற்றம்\nவள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/04/6390.html", "date_download": "2019-04-19T22:34:56Z", "digest": "sha1:UTBR23U6DI5GYWHARM7ACXESPQH3JB2L", "length": 13003, "nlines": 141, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: முதல் முறையாக வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6,390 காலியிடங்கள் நிரப்பப்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு", "raw_content": "\nமுதல் முறையாக வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6,390 காலியிடங்கள் நிரப்பப்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு\nமுதல் முறையாக வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6,390 காலியிடங்கள் நிரப்பப்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு\nமுதல் முறையாக வருடாந்திர தேர்வுக்கால அட்ட���ணை வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6,390 காலியிடங்கள் நிரப்பப்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு | இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,119 முது கலை பட்டதாரி ஆசிரியர் பணி யிடம் உள்பட 6,390 காலியிடங் கள் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் அறிவித்தார். முதல் முறையாக ஆசிரியர் தேர்வு வாரியம் வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை வெளி யிட்டுள்ளது. பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலை மைச் செயலகத்தில் நிருபர்க ளுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தேவையான ஆசிரியர்கள், விரி வுரையாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களைத் தேர்வுசெய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6,390 பணி யிடங்கள் நிரப்பப்படும். எந்தெந்த பணிகளுக்கு எப்போது தேர்வுகள் நடத்தப்படும், அதற்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக்கால அட்ட வணையை முதல்முறையாக வெளியிட்டுள்ளோம். ஆசிரியர் தேர்வு வாரிய வரலாற்றில் வருடாந்திர தேர்வுக்கால அட்ட வணை வெளியிடுவது இதுவே முதல்முறை ஆகும். ஆசிரியர் நியமனம் வெளிப் படையான முறையில் இருக்கும். அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணி நியமனம் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்பட்டதை அனைவரும் அறிவர். எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாண வர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து வழிகாட்டுவதற்காக அவர்க ளுக்கு வழிகாட்டி முகாம்கள் நடத்தும் முறையை கொண்டு வந்துள்ளோம். இதில் ஏறத்தாழ 20 லட்சம் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றுள்ளனர். ஆன்லைன் விண்ணப்பம் அறிமுகம் இதுவரை தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவம் மூலம் விண்ணப்பித்து வந்தனர். இந்த ஆண்டு புதிதாக ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறையும்பட்சத்தில் ஆசிரியர்கள் உபரியாக இருக்கும் நிலை ஏற்படும். அந்த வகையில், தென் மாவட்டங்களில் பள்ளிகளில் ஏறத்தாழ 5 ஆயிரம் ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். ஒன்று முதல் 6-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளில்தான் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதேநேரத்தில் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேருகிறார்கள். அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளே இதற்கு காரணம். ஜெயலலிதாவின் ஆசியோடு செயல்படும் இந்த அரசு, கல்வித் துறையில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி வருகிறது. கல்வித்துறையானது இந்தி யாவுக்கே வழிகாட்டும் ஒரு துறையாக இருந்து வருகிறது. பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றம் குறித்து பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப் படும். பாடத்திட்டத்தை மாற்று வது குறித்து முன்னாள் துணை வேந்தர்கள் உள்ளிட்ட சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு ஆய்வு செய்துகொண்டிருக்கி றோம். நிச்சயம் சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு இணையாக பாடத்திட்டம் இருக்கும். 'நீட்' உள்ளிட்ட அகில இந்திய அளவி லான நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்த அவர்களுக்கு அடுத்த ஆண்டி லிருந்து பயிற்சி அளிக்கலாமா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அமைச்சர் செங் கோட்டையன் கூறினார். பேட்டியின்போது பள்ளிக் கல்வித்துறை செயலர் டி.உதயச் சந்திரன் உடனிருந்தார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-63-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-04-19T22:13:13Z", "digest": "sha1:CB3VPDYIBAM2DFEEC5H3U62HHKP6MDIT", "length": 14133, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "தளபதி 63 பூஜையில் நயனால் விஜய்க்கு நேர்ந்த அவமானம்", "raw_content": "\nமுகப்பு Cinema தளபதி 63 பூஜையில் நயனால் விஜய்க்கு நேர்ந்த அவமானம்\nதளபதி 63 பூஜையில் நயனால் விஜய்க்கு நேர்ந்த அவமானம்\nசர்கார் படத்திற்கு பிறகு விஜய் அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். விஜயுடன் இணைந்து நடிக்க நயன்தாரா ஏற்கனவே ஏகப்பட்ட கண்டிசன்களை போட்டுள்ளார். அந்த கண்டிசன்களுக்கு எல்லாம் தயாரிப்பாளரும், இயக்குனரும் ஒப்புக் கொண்ட பிறகே விஜயுடன் நடிக்க ஒப்புதல் தெரிவிக்கும் அக்ரிமென்டில் நயன்தாரா கையெழுத்திட்டார். இந்த நிலையில் தளபதி 63 படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது.\nவழக்கமாக விஜய் தனது பட பூஜையை எளிமையாக நடத்துவது வழக்கம். ஆனால் இந்த முறை சென்னையில் பிரமாண்டமாக பூஜை நடைபெற்றது. விஜய், அட்லி, தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ் கல்பாத்தி அகோரம் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் படத்தின் நாயகி நயன்தாரா மட்டும் கலந்து கொள்ளவில்லை. இது தான் தளபதி 63 படத்தின் பூஜையின் மிகப்பெரிய குறையாகிவிட்டது.\nவழக்கமாக விஜய் நடிக்கும் படங்களின் பூஜையில் நாயகிகள் தவறாமல் கலந்து கொள்வார்கள். மெர்சல் படத்தின் பூஜையின் போது காஜல் அகர்வால், சர்கார் படத்தின் பூஜையின் போது கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். ஆனால் தளபதி 63 படத்தின் பூஜையில் நாயகி பங்கேற்காதது தான் பரபரப்பாக பேசப்படுகிறது. இத்தனைக்கும் நயன்தாரா அட்லிக்கு மிக நெருக்கமான தோழி. அட்லி கூறியும் கூட பூஜைக்கு நயன்தாரா வரவில்லை.\nஇதற்கு காரணம் படத்தில் தான் ஒரு நடிகை என்பதை தவிர வேறு எதுவும் இல்லை என்பதை ஸ்ட்ராங்காக படக்குழுவுக்கு உணர்த்தவே நயன்தாரா இப்படி ஒரு முடிவை எடுத்ததாக சொல்கிறார்கள். அதுவும் விஜயுடன் நயன்தாராவுக்கு எப்போதுமே சுமூகமான உறவு இருந்தது கிடையாது.குருவி படத்தில் நயன்தாராவை முதலில் ஒப்பந்தம் செய்துவிட்டு பிறகு அவரை நீக்கிவிட்டு த்ரிஷாவை நடிக்க வைத்தார் விஜய்.\nஅதன் பிறகு நயன்தாரா, பிரபுதேவாவுக்காகவே வில்லு படத்தில் நடித்தார். அதன் பிறகு நயன்தாரா விஜயுடன் சேர்ந்து நடிக்கவில்லை. ஆனால் அஜித்துடனும், விக்ரமுடனும், சூர்யாவுடனும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் அதிக சம்பளம், அட்லி ஆகியவற்றுக்காக நயன்தாரா விஜயுடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். அதனால் பூஜையில் மட்டும் அல்ல பட விழாவில் கூட நயன்தாரா பங்கேற்பது சந்தேகம் என்கிறார்���ள்.\nவிஜய் போன்ற மிகப்பெரிய ஸ்டார் வேல்யூ உள்ள நடிகரின் பட பூஜைக்கு நாயகியான நயன்தாரா வராதது விஜய்க்கான ஒரு அவமானம் என்றே சினிமா வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.\nசிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படத்தின் புதிய ரிலீஸ் திகதி இதோ…\nவிஜய் அண்ணாவை அப்படி சொல்லி இருக்ககூடாது – மன்னிப்பு கேட்ட நடிகர் கருணா\nவிஜய்க்கு தங்கச்சியாக நடித்த அந்த பொண்ணா இது\nசிம்பு பட நடிகையின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபடு க்ளேமராக போட்டோஷூட் நடத்திய நிகாரிகா- லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nஅறை குறை ஆடையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோனாலிசா – ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் – உயில்\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் - உயில் https://youtu.be/tcYt4Es6-6s நடிகர்கள்: போல் ராஜ், ஜொனி, மேமன் கவி, ஹரிஹரன், லோஷன், மிதுன்,நடராஜன் திரைக்கதை - ஒளிப்பதிவு - தொகுப்பு - இயக்கம்...\nசாரியில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி- லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் உள்ளே\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\nவாக்களிக்க சென்ற சிவகார்த்திகேயனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nமஹியங்கனை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.downloadlagu.video/downloads/music/sZ6_jjRviBk/---nadunisi-neram-cauvery-news/", "date_download": "2019-04-19T23:02:30Z", "digest": "sha1:K2QTLYGRGOYE3CPIXDOEABYGTIQETQPM", "length": 5814, "nlines": 57, "source_domain": "www.downloadlagu.video", "title": "Download மதுரையில் இரவில் இயங்கும் உணவகங்கள் | NaduNisi Neram | Cauvery News MP3 Dan Video MP4 3GP", "raw_content": "\nDownload மதுரையில் இரவில் இயங்கும் உணவகங்கள் | NaduNisi Neram | Cauvery News MP3\nமதுரையில் இரவில் இயங்கும் உணவகங்கள் | NaduNisi Neram | Cauvery News\nமதுரையில் இரவில் இயங்கும் உணவகங்கள் | NaduNisi Neram | Cauvery News\nசென்னையில் இணையம் மூலம��� வீட்டிற்கே வந்து விநியோகம் செய்யும் வீட்டு உணவுகள் | Siruthozhil 2.0\nநாம் தமிழர் ஆட்சியில் சாலை வசதி எப்படி இருக்கும் | Naam Tamilar Governance Road Infrastructure\nஸ்டாலின் அடுத்த உளறல் 😔😔 \nகுறைந்த முதலீட்டில் உணவகம் துவக்குவதை பற்றி விளக்குகிறார் குடந்தை சதா உணவக உரிமையாளர்\nஉண்மையான பாகுபலி | சமணர் மலை | Suryan FM | Suryan 360\nBucket Biriyani sales hits peak in chennai|சென்னையில் பக்கெட் பிரியாணி விற்பனை அமோகம்| Sun News\nஇரவில் இயங்கும் மதுரை கரிமேடு மீன் சந்தை | NaduNisi Neram\nசொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை.. பதவியை ராஜினாமா செய்கிறாரா ஓபிஎஸ்..\nசுவையான, தரமான, பாரம்பரியமான சிற்றுண்டிகள் ஆன்லைனில் விற்பனை\nமதுரையில் இரவில் செயல்படும் இடியாப்பக்கடை | NaduNisi Neram\nMadurai Amma Mess | அம்மா மெஸ், அம்மா கையில செஞ்சு சாப்பிட்டா எப்படி இருக்கும் அப்படி ஒரு உணவகம்\n👍மளிகை கடை தொடங்கி லாபம் பார்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/category/namakkal/page/4/", "date_download": "2019-04-19T23:01:56Z", "digest": "sha1:4Q6XB2U7327USS7JPU26S3MXUACYCJDO", "length": 7407, "nlines": 78, "source_domain": "www.kaalaimalar.com", "title": "நாமக்கல் — Tamil Daily News -Kaalaimalar", "raw_content": "\nநாமக்கல் அருகே மினி லாரி மீது லோடு ஆட்டோ மோதல்: பள்ளி மாணவி உயிரிழப்பு\nநாமக்கல்லில் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்\n நாமக்கல் ஆட்சியர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பு : தனியார் துறையில் பணிபுரிய விருப்பம்[Read More…]\nநாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைத்தீர் கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு\nRedressal meeting for farmers in Namakkal district: collector notice நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்ட ஜனவரிமாதத்திற்கான விவசாயிகள்[Read More…]\nநாமக்கல்லில் ஜேக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல் போராட்டம்; 462 பேர் கைது\nThe Jactto -Geo in Namakkal is a road blockade struggle; 462 people arrested பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் ஜேக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில்[Read More…]\nநாமக்கல் நகர திமுக செயற்குழு கூட்டம்\nNamakkal City DMK Executive Meeting நாமக்கல் கிழக்குமாவட்டம்,நாமக்கல் நகர திமுக செயற்குழு கூட்டம் திருச்சி ரோட்டில் உள்ள மாவட்டதி.மு.கஅலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரபொறுப்பாளர் ராணா.ஆனந்த் முன்னிலை[Read More…]\nவேலைநிறுத்தப் போராட்டம்; ஆசிரியர்கள் ஆதரவு நாமக்கல் மாவட்டத்தில் 4,081 ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை.\nstrike; 4,081 teachers did not go to work in Namakkal district. ஜாக்டோ-ஜியோ அழைப்பு விடுத்திருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர்கள்[Read More…]\nநாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்\nSeminar for Young Entrepreneurs at Namakkal Government Women’s College நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இளம் தொழில் முனைவோருக்கான கருத்தங்கம் நடைபெற்றது. நாமக்கல் கவிஞர்[Read More…]\nநாமக்கல்லில் கூட்டு மீன் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம்\nFree Training Camp on Combine Fisheries in Namakkal நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையமம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 25ம்[Read More…]\nநாமக்கல்லில் நாளை திமுக செயற்குழு கூட்டம் : பொறுப்பளார் காந்திசெல்வன் அறிக்கை\nDMK executive meeting tomorrow in Namakkal நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் கிழக்குமாவட்டதிமுகசெயற்குழுக் கூட்டம் இன்று (23ம் தேதி)[Read More…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2010/11/blog-post_05.html", "date_download": "2019-04-19T23:18:05Z", "digest": "sha1:2MWUQGFEYKF3AL6RP3Y77NLZP3W2BHIJ", "length": 43352, "nlines": 350, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: தீபாவளி: ஆக்கிரமிப்பாளர்களின் வெற்றித் திருநாள்!", "raw_content": "\nதீபாவளி: ஆக்கிரமிப்பாளர்களின் வெற்றித் திருநாள்\nஇன்று இந்துக்கள் என அழைத்துக் கொள்ளும் பலர், தீபாவளியை வணிக மயப்படுத்தப் பட்ட பண்டிகையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தீபாவளி எதற்கு கொண்டாட வேண்டும் என்று, ஆயிரம் வருடங்களாக கூறப்பட்டு வரும் கதையை இப்போதும் தம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். \"மக்களுக்கு கொடுமை செய்த நரகாசுரனை கிருஷ்ணன் அழித்த நாள்.\" என்பதில் மறைந்துள்ள அரசியலை புரிந்து கொள்ள முடியாத படி மதம் கண்ணை மறைக்கின்றது.\n எந்த வகை மக்களை கொடுமைப் படுத்தினான் அவன் மரணத்தை நாம் எதற்காக கொண்டாட வேண்டும்\nபுராணங்கள் என்பன சரித்திரம் எழுதப்படாத காலங்களில் நடந்த சம்பவங்களை, கற்பனை கலந்து கூறப்படும் கதைகள் ஆகும். புராணக் கதைகள், இந்து மதத்திற்கு மட்டுமே பொதுவான ஒன்றல்ல. உலகம் பூராவும் மக்கட் சமுதாயங்கள் மத்தியில் இது போன்ற கதைகள் வழக்கில் இருந்து வந்துள்ளன. புராதன சமுதாயத்தில் இனக்குழுக்களாக வாழ்ந்த மக்கள், தமது வீர புருஷர்களை கடவுளுக்கு ஒப்பிட்டும் நினைவுகூருவது வழக்கம். எழுத்து துறை வளர்ச்சியடையாத காலங்களில், இது போன்ற கதைகளை குழந்தைகளுக்கு கூறுவதன் மூலம் அடுத்த சந்ததிக்கு கடத்துவார்கள். தீபாவளி குறித்த கதையும் அது போன்றதே.\nதீபாவளி, நரகாசுரன் குறித்து, ஒன்றல்ல, பல கதைகள் வழக்கில் உள்ளன. அவற்றில் அண்ணளவாக வரலாற்றுடன் ஒத்துப் போகும் கதை ஒன்றை எடுத்து நோக்குவோம். நரகாசுரன் என்பவன் இன்றுள்ள அசாம் மாநிலத்தில், ஒரு நிலையான ராஜ்யத்தை ஆண்டு வந்த அரசன். பிராக்ஜோதிஷா அல்லது காமரூபா என்றழைக்கப் படும் ராஜ்யங்கள் (கி.மு. 4 - 12 ) அசாம் பண்டைய காலங்களில் சுதந்திர நாடாக இருந்தமைக்கு சான்று பகர்கின்றன. அசாம் ராஜ்யத்தை ஆண்ட அரச பரம்பரைகள் யாவும் நரகாசுரன் வழி வந்தவையாக கூறிக் கொண்டன. இந்த நரகாசுரன் குறித்து சரித்திர ஆதாரங்கள் இல்லாத போதிலும், அசாம் புராணக் கதைகளில் இருந்தே நரகாசுரன் குறித்த தகவல்களை பெற முடிகின்றது. அசாமை ஆண்ட, \"டனவா\" மன்னர்களை போரில் வென்ற நரகாசுரன், \"நரகா பரம்பரையை\" ஸ்தாபித்தான். இன்றைய அசாம் தலைநகரமான கௌஹாத்தி நரகாரசுரனின் ராஜ்யத்திலும் தலைநகரமாக இருந்துள்ளது.\nபெண் தெய்வமான சக்தியை வணங்கும் சாக்தவ மதமும், தாந்திரிய மதமும், நரகாசுரன் காலத்தில் இருந்துள்ளன. இன்றைக்கும் அந்த மதங்களுக்குரிய புனித ஸ்தலங்களை கௌஹாத்தி நகரில் தரிசிக்கலாம். \"அசுரன்\" என்பது அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களால் பெருமைக்குரிய கௌரவப் பெயராக கருதப் பட்டிருக்கலாம். அதனால் மன்னர்கள் தமது பெயருக்குப் பின்னால் அசுரன் எனச் சேர்த்துக் கொண்டார்கள். புராதன ஈரானில், அசுரர்கள் என்பவர்கள் மண்ணின் மைந்தர்களாக கருதப் பட்டனர். அவர்களை கெட்டவர்களாக சித்தரிக்கும் எந்தக் கதையும் அந்த நாட்டில் இல்லை. மேலும் இஸ்லாமுக்கு முந்திய சாராதூசரின் மதமானது, \"அசுரா மாஸ்டா\" என்பவரை முழுமுதற் கடவுளாக கொண்டிருந்தது.\nஇந்து மதத்தவர்கள் கூறும் நரகாசுரன் கதையில் இருந்தே, அன்று என்ன நடந்திருக்கும் என ஊகிக்க முடியும். நரகாசுரன், அசாமில் இன்னொரு ராஜ்யத்தை நிர்வகித்த பானாசுரனுடன் கூட்டுச் சேர்ந்து, பிற தேசங்கள் மீது படையெடுத்து வெற்றி கொண்டான். நரகாசுரனின் சாம்ராஜ்யம் விரிவடைந்து கொண்டே சென்றது. நரகாசுரன், ஆரிய மன்னன் இந்திரனின் தேசத்தையும் கைப்பற்றி, சூறையாடினான���. இந்திரன் தேசத்து பொக்கிஷங்களை கொள்ளையடித்ததுடன், 16000 பெண்களையும் சிறைப்பிடித்து சென்றான். இந்து மதம் அதனை தேவ லோகம், அல்லது சுவர்க்கம் என்று வர்ணிக்கின்றது. பூமியில் உள்ள நாடுகளை எல்லாம் வென்ற நரகாசுரன், தேவ லோகத்திற்கும் அதிபதியாகினான் என்கிறது.\nமத்திய ஆசியாவில் இருந்து படையெடுத்து வந்த ஆரிய இனங்கள் வட இந்தியாவில் இருந்த தேசங்களை வெற்றி கொண்டன. அவர்களின் தலைவனான இந்திரன் காலத்திலேயே, போரில் வெற்றிகளை குவித்து, அதிக நிலங்களை ஆக்கிரமிக்க முடிந்தது. இந்திரனின் தேசத்தில் வாழ்ந்த ஆரிய இனத்தவர்கள் தேவர்கள் என்றும், வெல்லப்படாமல் எஞ்சியிருந்த இந்தியப் பகுதிகளில் வாழ்ந்த மக்களை அசுரர்கள் என்றும் அழைக்கப் பட்டனர். இந்திரன் இந்தியப் படையெடுப்புகளின் போது, அங்கு வாழ்ந்த பூர்வீக மக்களை இனப்படுகொலை செய்துள்ளான். அவர்களது செல்வங்களை கொள்ளையடித்து சென்றுள்ளான். இவற்றை ரிக் வேதம் குறிப்பிடுகின்றது. அநேகமாக நரகாசுரன் இந்திரன் தேசத்தை கைப்பற்றிய செயலானது, ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம்.\n\"பூர்வீக இந்தியக் குடிகளான அசுரர்கள், ஆரியர்களின் வல்லரசான இந்திர லோகத்தின் மீது படையெடுப்பதா யாராலும் வெல்லப்பட முடியாதவர்கள் என்று பேரெடுத்த தேவர்கள், அசுரர்களின் சாம்ராஜ்யத்தில் அடிமைகளாக வாழ்வதா யாராலும் வெல்லப்பட முடியாதவர்கள் என்று பேரெடுத்த தேவர்கள், அசுரர்களின் சாம்ராஜ்யத்தில் அடிமைகளாக வாழ்வதா அது ஆரிய மேலான்மைக்கே அவமானமல்லவா அது ஆரிய மேலான்மைக்கே அவமானமல்லவா\nதேவர்கள் நரகாசுரனின் கொடுமை குறித்து விஷ்ணுவிடம் முறையிட்டதாகவும், விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர் நரகாசுரனை போரில் கொன்றதாகவும் புராணக் கதை கூறுகின்றது. தனது மரணத்தை மக்கள் தீப ஒளியேற்றி கொண்டாட வேண்டும் என நரகாசுரன் கேட்டுக் கொண்டதாகவும், அது தான் தீபாவளி என்றும் அந்தக் கதை முடிகின்றது. நரகாசுரன் மரணமடைந்த தினத்தை, மக்கள் வருடந்தோறும் தீப ஒளியேற்றி நினைவு கூர்ந்திருக்கலாம். ஆனால் பல நூறு வருடங்களுக்குப் பின்னர், அந்த துக்க தினக் கொண்டாட்டத்தின் அர்த்தத்தை மாற்றியிருக்கலாம். நரகாசுரனின் இறப்புக்குப் பின்னர், அவன் ஆண்ட நிலங்கள் யாவும் தேவர்கள் வசம் வந்திருக்கும். நரகாசுரனின் சொந்த இன மக்களையும் அவர்களே ஆண்டிருப்பார்கள். எப்போதும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் வரலாற்றை மாற்றி எழுதுவது இலகு.\nதீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு பல்வேறு கதைகள் உண்டு. இராமர் வனவாசத்தின் பின்னர் திரும்பி வந்ததைக் கொண்டாடுவதாகவும் ஒரு காரணம் கூறப்படுகின்றது. மேலும் ஜெயின் மதத்தவர்களும், சீக்கியர்களும் வெவ்வேறு காரணங்களுக்காக தீபாவளி கொண்டாடுகின்றனர். தீபங்களை வரிசையாக அடுக்கி வைத்து கொண்டாடும் முறை இந்து மதத்திற்கு முந்தியது. திபெத்தியர்களும், சீனர்களும் வெளிச்சக் கூடுகளை அமைத்து கொண்டாடுவார்கள். இலங்கையில் பௌத்த மதத்தினரும் அவ்வாறே வெசாக் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். ஆகவே ஆரியரின் வருகைக்கு முன்பே, இந்தியாவில் தீபாவளி கொண்டாடப் பட்டிருக்க வேண்டும். அத்தோடு \"நரகாசுரன் அழிப்புக்கு\" முன்னரும் அது இந்தியாவின் முக்கிய பண்டிகையாக இருந்திருக்கும்.\nஆரியர்கள் இந்திய உப கண்டத்தை ஆக்கிரமித்த வெற்றித் திருநாளை, தீபாவளியாக மாற்றி கொண்டாடி வந்திருப்பார்கள். நரகாசுரனின் வீழ்ச்சிக்குப் பின்னர், இந்தியா முழுவதும் அவர்களின் ஆளுமையின் கீழ் வந்திருக்கும். ஆகவே நரகாசுரன் மரணத்தை கொண்டாட வேண்டுமென்பது அவர்களது நோக்கில் சரியானது தான். ஆனால் அடிமைப் பட்ட மக்கள், தமது தாயகம் ஆக்கிரமிக்கப் பட்ட தினத்தை கொண்டாட முடியுமா தமது மூதாதையர்கள் ஆரியர்களால் இனவழிப்பு செய்யப்பட்ட தினத்தை மகிழ்வுடன் கொண்டாட முடியுமா தமது மூதாதையர்கள் ஆரியர்களால் இனவழிப்பு செய்யப்பட்ட தினத்தை மகிழ்வுடன் கொண்டாட முடியுமா அமெரிக்க கண்டத்தில் செவ்விந்திய பழங்குடியினரை இனவழிப்பு செய்த \"கொலம்பஸ் தினம்\" விமரிசையாக கொண்டாடப் படுகின்றது. எப்போதும் வென்றவர்கள் தான் வரலாற்றை எழுதி வந்துள்ளனர். அதனால் தான் தீபாவளியும், கொலம்பஸ் தினமும் சாதாரண பண்டிகைகளாக தெரிகின்றன. போரில் வென்றவர்கள் தம்மை நல்லவர்களாகவும், தோற்றவர்களை கெட்டவர்களாகவும் வரலாற்றை திருத்தி எழுதுவார்கள். அடுத்து வரும் சந்ததிகளுக்கு தாம் அடிமைகளின் வாரிசுகள் என்ற எண்ணமே மறந்து போகும்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nதீபாவளி அலசல் அருமை... ஆரியம் சாடப்படுவதாகவே அமைந்துள்ளது பதிவு. தீபாவளியுடன் கொலம்பஸ் தினம் ஒப்பிடல் பிடித்துள்ளது. வாழ்த்துக்கள்\nஎன்னங்க ஜாதிகள் இல்லை எல்லாம் சமம் என்கிறீர்கள். சரி நம்பினால் திடீர் என்று ஆரியர்கள் ஒரு இனம் அசாமில் வாழ்ந்தவர்கள் ஒரு இனம் என்றுச் சொல்கிறீர்கள். அப்ப மனிதன் பரிணாமத்தில் பிறக்கவில்லையா\nஉங்கள் கூற்றுப் படி பிற தேசத்தின் மீது படை எடுப்பது நல்லது என்கிறீர்களா தான் சொந்தம் என்று வந்தால் அவர் தப்பே செய்தாலும் தப்பில்லை என்று சொல்ல வேண்டுமா தான் சொந்தம் என்று வந்தால் அவர் தப்பே செய்தாலும் தப்பில்லை என்று சொல்ல வேண்டுமா\nஒரு மதத்தை அழிப்பதற்கு மற்ற மதத்தினர்(முஸ்லீம்,கிருத்துவர்) செய்வது\n1.போலி(இந்து)களை இனம் கண்டு கொள்வது. (கலையரசன்)\n2.அவர்கள் படைப்பாளிகளாக இருந்தால் மிகவும் நலம்.(புத்தகம் அப்படி இப்படி கிறுக்குவது)\n3.அந்த மதத்தின் மூலங்களை அதன் அடிப்படைகளை அவரை போன்ற போலிகள் வைத்த கதைகளின் மூலம் அழிக்க முனைவது.(இதே போன்ற பதிவுகள்)\n3. இதனால் இதன் மூலம் சில மதில்பூனைகளை மடக்குவது.(நாத்திகர் என்று உளறும் சிலர்)\n4. பிறகு அவர்கள் மதத்தின் கதைகள் அப்படி பொய் இல்லை என்று உளறுவது.(அதே போலிகளின் ஆதாரங்கள் மூலம்)(குரானின் கதைகள்)\nவழக்கமாக புலம் பெயர்ந்தவர்கள் கிறுத்துவத்தைதான் தூக்கிபிடிப்பார்கள்.\nஓ... நீங்கள் மலையக தமிழரா\nதொடரட்டும் உங்கள் மா... வேலை.\n//தமது மூதாதையர்கள் ஆரியர்களால் இனவழிப்பு செய்யப்பட்ட தினத்தை மகிழ்வுடன் கொண்டாட முடியுமா\nராவணனின் பூர்வீகம் தமிழகம் என்று எங்கோ படித்ததாக நினைவு. இயன்றால் இதனை பற்றிய விளக்கம் கூற முடியுமா \nஜெர்மன், இஸ்ரேல், அமெரிக்கா ஏகாதிபத்தியம் பதிவு போட்டு அலுத்து போச்சா . இந்தியா பக்கம் பார்வை திரும்பி இருக்கு.\nஆரிய இனம் மட்டுமே சிறந்தது என்றுதானே இந்து சமயம் சொல்கிறது அப்படி இருக்கும் பொழுது நம் முன்னோர் (பொதுவாக சேர,சோழ ,பாண்டிய அரசர்கள் அவர்களிடம் தான் அதிகாரம் அப்பொழுது ) தாம் அசுரர்கள் என்று தெரிந்தும் அவர்களும் அதை ஏன் பின்பற்றினார்கள் \n//ஆரிய இனம் மட்டுமே சிறந்தது என்றுதானே இந்து சமயம் சொல்கிறது \nஆரியர���களின் மதம் வேறு யாரை சிறந்தவர்கள் என்று சொல்லப் போகிறது\n//நம் முன்னோர் (பொதுவாக சேர,சோழ ,பாண்டிய அரசர்கள் அவர்களிடம் தான் அதிகாரம் அப்பொழுது ) தாம் அசுரர்கள் என்று தெரிந்தும் அவர்களும் அதை ஏன் பின்பற்றினார்கள் \nஇவர்களிலே பாண்டியர்கள் ஆரியக் கலப்பற்ற தூய தமிழர்கள். சேரர்கள் மலையாளிகளுக்கு முன்னோர். சோழர்கள் ஆரியர்களின் மொழியை, கலாச்சாரத்தை, மத வழிபாட்டை ஏற்றுக் கொண்டவர்கள். ஆங்கிலோ இந்தியர்கள் போல ஆரியமயப்பட்ட தமிழர்கள் என்று அவர்களை அழைக்கலாம். \"அசுரர்கள் என்றால் கெட்டவர்கள்\" என்று சோழர்கள் ஆரியரின் மொழியிலேயே பேசி வந்தது மட்டுமல்ல, அதை நம்பி வந்திருப்பார்கள். சோழர்கள்\nமட்டுமல்ல, வேறு பல இந்திய ராஜ வம்சங்கள் ஆரியரின் கலாச்சாரத்தை சிறந்ததாக பின்பற்றி வந்துள்ளன.\nஇந்த தீபாவளிக் கட்டுரையில் வரும் அசுரர்கள் திராவிடர்கள் அல்ல. அவர்கள் பார்வைக்கு சீனர்கள் போலிருப்பார்கள். அதாவது இன்றைக்கு அசாமில் வாழும் பூர்வீக மக்களைக் குறிக்கும்.\nகுர் ஆன், பைபிள் இரண்டும் சாத்தானின் கண்கள் மாதிரியாம் சுவிஸில் எரிக்க முயன்ற இந்து கடும்போக்காளர்கள் கைது\nதீபங்கள் சம்மந்தமான பண்டிகைகளை இந்தியர்கள், சீனர்கள், தீபெத்தியர்கள் மட்டுமல்லாது புராதன எகிப்தியர்களும்\nகொண்டாடியிருக்கிறார்கள். எகிப்தியர்களின் பண்டிகையும் தீபாவளி கொண்டாடபடும் காலப்பகுதியிலேயே கொண்டா\nதகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, காகிதப்பூ. எகிப்தியர்களின் தீபப் பண்டிகை குறித்து நானும் இப்போது தான் அறிகிறேன்.\nஎப்படி இந்துவாக்கப்பட்டோம் என தெரியாமலேயே இந்து என பெருமையோடு இச் சமூகம் கூறிக் கொள்கிறது.\nஅதனால்தான் பஜக,போன்ற இந்து அமைப்புகள், இந்தியா இந்து தேசம் என்று சொல்லி திரிகின்றனர்.\nமுஸ்லீம்கள் பாகிஸ்தான் போக வேண்டும் என்கின்றனர்\nமிக்க நன்றி வேல் முருகன் அவர்களே முதன் முறை என் மனம் நெகிழ்ந்திருக்கிறது ஒரு முருகன் என்னை வெளியே செல்லவேண்டாம்(பாகிஸ்தான் ) என்று சொல்லியது. இன்று நான் உண்ணும் உணவு என்னாட்டினுடையது என்ற எண்ணம் உண்டு . நன்றி பாய்( மன்னிக்கவும் சகோதரரே என்று உருதில் அழைத்தேன்)\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என���று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nஇது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: அரசியல் படுகொலைகள். இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\n9 நவம்பர் 1918, \"ஜெர்மன் சோஷலிசக் குடியரசு\" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெ...\n உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்\n\"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\" தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல \"தமிழ் தேசிய...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nதி இந்து தமிழ் பத்திரிகையில், \"வாழும் போதே நரகமாகும் வெனிசுலா\" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியி...\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு\n//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஅகதிகளை அடித்து வதைக்கும் டென்மார்க் போலிஸ் குண்டர...\n9/11 தாக்குதல் இஸ்ரேலில் திட்டமிடப்பட்டதா\nநீங்கள் அறியாத இன்னொரு அல்கைதா\nசினிமா: இஸ்ரேலிய வில்லன்களை பழிவாங்கும் துருக்கி ஹ...\nகிறிஸ்தவர்களின் புனிதத்தை கெடுத்த இஸ்ரேலிய படையினர...\nமாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுத்த இயேசு கிறிஸ்து\nயேசிடி மதமும், அடக்கப்பட்ட கடவுளின் மக்களும்\n2009: சர்வதேச ஆயுத விற்பனை அதிகரித்துள்ளது\n\"மேற்கு சஹாரா\" மக்களின் போராட்டம் நசுக்கப் படுகின்...\nசோவியத் சின்னங்களுக்கு தடை, அக்டோபர் புரட்சி ஊர்வல...\nஈராக்கில் பிரிட்டிஷ் படையினரின் சித்திரவதை வீடியோ\nநாடற்ற ரோமானிகள் தனி நாடு கோரலாமா\nதீபாவளி: ஆக்கிரமிப்பாளர்களின் வெற்றித் திருநாள்\nதமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா\nஆங்கிலேய பாசிஸ்ட்கள் ஆம்ஸ்டர்டாமில் ஆர்ப்பாட்டம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2011/03/blog-post_29.html", "date_download": "2019-04-19T23:15:18Z", "digest": "sha1:EYAHFGVFJGUC2IPD53ZHF3IHDDAMGI2Q", "length": 41420, "nlines": 298, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: ஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்", "raw_content": "\nஆ��ுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்\n[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்]\nஇந்திய-இலங்கை ஒப்பந்தம், ஈழ விடுதலை இயக்கங்கள் உரிமை கோரிய வடக்கு-கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்தது. மாகாண சபைகள் அமைத்து, அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது என்றும் சம்மதிக்கப்பட்டது. சிங்களப் பகுதி மாகாணங்களுக்கும் அதிகாரப் பரவலாக்கல் சென்றதை, அன்று சில தமிழ் இனவாதிகளால் ஜீரணிக்க முடியவில்லை. முரண்நகையாக, தமிழர்களின் பிரச்சினை தீர்க்கவென கொண்டு வரப்பட்ட மாகாண சபை, இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தினால் வட- கிழக்கில் செயற்படாமல் முடங்கியது.\nஇந்தியாவின் திட்டம் நிறைவேறியிருந்தால், வட-கிழக்கு மாகாணம் தனியான போலிஸ், துணைப் படையுடன் சுயாட்சிப் பிரதேசமாக இருந்திருக்கும். ஆனால் இந்தியா தான் விரும்பிய பொம்மை அரசொன்றை நிறுவ முயன்றது. இதற்கு முதற்படியாக \"ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி\" என்ற பெயரில் ஆயுதக் குழுவொன்றை அமைத்திருந்தது. இந்த புதிய அமைப்பின் உறுப்பினர்கள் பல்வேறு பின்னணியைக் கொண்டவர்கள்.\nமுன்பு புலிகளால் ஈழத்தில் இயங்க விடாது தடை செய்யப்பட்ட புளொட், ஈபிஆர்எல்எப், டெலோ ஆகிய அமைப்புகளில் இருந்து விலகிய உறுப்பினர்கள். தமிழக முகாம்களில் அடைந்து கிடந்த அகதிகள். இத்தகையோரை சேர்த்து தான் அந்த இந்திய சார்பு அமைப்பு தோன்றியது. பரந்தனிலும், கிளிநொச்சியிலும் நகரையொட்டி நிலை கொண்டிருந்த இந்திய இராணுவத்தின் முகாம்களுக்கு அருகில், ஈஎன்டிஎல்ப் முகாம்கள் அமைந்திருந்தன. அவர்கள் பகிரங்கமாக ஆயுதங்களுடன் காவல் காப்பதை வீதியால் செல்லும் அனைவரும் காணக் கூடியதாக இருந்தது. மாகாண சபையின் தலைமையை, அரசியல் ரீதியாக பலம்பெற்ற ஈ.பி.ஆர்.எல்.எப். பிடம் ஒப்படைக்கவே விரும்பினர். ஆயுதபாணிகளான ஈபிஆர்எல்எப் உறுப்பினர்கள், இந்திய இராணுவம் முகாமிட்டிருந்த இடங்களில் தங்க வைக்கப் பட்டனர்.\nஒரு முறை யாழ் நகரில், ஈபிஆர்எல்எப் தலைவர் பத்மநாபாவின் பொதுக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு வழமையாக செல்லும் நபர்களை விட, எண்ணிக்கை அதிகமாக்கிக் காட்ட நினைத்தார்கள் போலும். யாழ் நகர் நோக்கிச் சென்ற பேரூந்து வண்டிகளை கூட்டம் நடை பெற்ற இடத்திற்கு திசை திருப்பி விட்டார்கள். எதிர்பாராத விதமாக அகப்பட்ட��க் கொண்ட பயணிகள், கூட்டம் முடிவடைந்த பிறகு தான் தத்தமது இடம் நோக்கி செல்ல முடிந்தது. இந்திய அமைதிப் படையினர், இரவிலும் பகலிலும் வீதிகளில் ரோந்து செல்வது வழக்கம். அவர்களுடன் இந்தியாவிலிருந்து வந்த ஈபிஆர்எல்எப் உறுப்பினர்களும் கூடச் செல்வார்கள். முன்பு யாழ் குடாநாட்டில் இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் அந்த அமைப்பில் ஏராளமான உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் இப்போது அரசியலை விட்டொதுங்கி தமது குடும்பத்தை கவனித்துக் கொண்டிருந்தனர். இந்தியப் படையுடன் ரோந்து செல்லும் ஈபிஆர்எல்ப் ஆயுதபாணிகள், முன்னாள் தோழர்களையும் கண்டு பேசி கூட்டிச் சென்றனர். மீண்டும் அமைப்புடன் இணைந்து கொண்டவர்களுக்கு, இந்திய இராணுவம் ஆயுதங்களை வழங்கியது.\nஈஎன்டிஎல்ப், ஈபிஆர்எல்எப் உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் நடமாடுவதை, புலிகள் தமக்கு வந்துள்ள அச்சுறுத்தலாக கருதினார்கள். ஒப்பந்தத்தை ஏற்று ஆயுதங்களை ஒப்படைத்து விட்டதால், நிராயுதபாணிகளான தாங்கள் இலக்கு வைக்கப்படுவோம் என்று அஞ்சினார்கள். அவர்களது அச்சத்தை மெய்ப்பிப்பது போல, சில இடங்களில் தெருவில் கண்ட புலி உறுப்பினர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப் பட்டது. தாங்கள் ஆயுதங்களை ஒப்படைத்த பின்னரும், சில குழுக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பது குறித்து புலிகள் முறைப்பாடு செய்திருந்தனர். ஆயினும் அந்த முறைப்பாடுகளை இந்திய அமைதிப் படை புறக்கணித்தது. ஒரு நாளிரவு, பரந்தனிலும், கிளிநொச்சியிலும் ஈஎன்டிஎல்ப் முகாம்கள் மீது, இந்திய இராணுவம் திடீர்த் தாக்குதல் நடத்தியது. சிலர் காயமடைந்த தாக்குதலில், ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டதாக இந்திய இராணுவம் அறிவித்தது. இந்தியப் படை தனதருகில் ஒரே வேலியைப் பகிர்ந்து கொண்ட ஈஎன்டிஎல்ப் முகாமை தாக்கியது, அன்றைய சிறந்த நகைச்சுவை. அந்த நாடகம் நடந்து ஒரு சில நாட்களின் பின்னர், மீண்டும் அதே இடத்தில் ஈஎன்டிஎல்ப் உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் காட்சி தந்தனர்.\nஇராணுவ முகாம்களை தாண்டி செல்லும் வாகனங்களை இந்தியப் படையினர் சோதனையிட்டனர். பயணிகளை இறக்கி விட்டு, ஆயுதங்கள் கடத்தபடுகின்றதா என்பதை ஆராய்ந்தனர். இந்தியப் படை வரும் வரையில் யாழ் குடாநாட்டை கட்டுப் பாட்டில் வைத்திருந்த புலிகள், தமது ஆயுதங்களை நிலத்தை தோண்டி ஒளித்து வைத்திருந்தனர். \"ஆயுதங்களை ஒப்படைத்தது தவறு\" என்று பொருள் படும் சுவரொட்டிகள் பொது மக்களின் பெயரில் புலிகளால் ஓட்டப் பட்டன. புலிகளின் முக்கிய பொறுப்பாளர்கள் சென்ற வாகனங்களில் இயந்திரத் துப்பாக்கிகள் மறைத்து வைக்கப் பட்டிருந்ததாக நேரில் கண்ட சிலர் கூறினார்கள். அமைதிப் படை நிலை கொண்டிருந்ததாலும், சமாதானம் நிலவியதாலும் யாரும் ஆயுதங்களை பிரயோகிக்க தயங்கினார்கள். இதே நேரம், இரகசியமாக சில கொலைகள் நடப்பதாக மக்கள் பேசிக் கொண்டனர்.\nஇலங்கையில் வந்திறங்கிய இந்தியப் படையினர் சிலருக்கு, தாங்கள் எந்த நாட்டில் நிற்கிறோம் என்று தெரிந்திருக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் நிலை கொண்டிருந்த படையினர், தாம் பாகிஸ்தானில் வந்திறங்கியதாக நினைத்தனர். கிழக்கு மாகாணத்தில் கணிசமான அளவு முஸ்லிம்கள் வாழ்ந்ததும், இந்திய இராணுவ சிப்பாய்களில் பெரும்பான்மையானோர் இந்துக்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. தமிழ்-முஸ்லிம் கிராமங்களுக்கு இடையிலான முரண்பாட்டில், இந்திய இராணுவம் தமிழ் (இந்துக்கள்) பக்கம் சார்ந்து நின்றது. இதனால் முஸ்லிம்கள் மத்தியில் இந்திய இராணுவம் மீது அதிருப்தி தோன்றியது.\nதிருகோணமலையில் இந்திய இராணுவம் வன்முறைக்கு உதவியமை தெளிவாகத் தெரிந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், தென்னிலங்கையில் \"பூசா\" முகாமில் சிறை வைக்கப் பட்டிருந்த தமிழ்க் கைதிகள் விடுதலையாகி ஊர் திரும்பினார்கள். திருகோணமலையை சேர்ந்த முன்னாள் பூசா கைதிகள், இந்திய இராணுவத்தின் உதவியுடன், திருகோணமலை வாழ் சிங்களவர்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். பல சிங்கள குடியேற்றங்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலால், சிங்கள மக்கள் இடம்பெயர்ந்தனர். மீண்டும் ஒரு இனக்கலவரத்தை தடுக்கும் நோக்குடன், சிறிலங்கா அரசு அந்த செய்திகளை இருட்டடிப்பு செய்தது. இன்று வரை, திருகோணமலை அசம்பாவிதங்கள் சிங்கள மக்களுக்கு மறைக்கப் பட்டே வந்துள்ளன.\nசிறிலங்கா அரசு, புலிகளின் திருகோணமலைப் பொறுப்பாளரான புலேந்திரன் மேல் இலக்கு வைத்திருந்தது. ஈழப்போர் ஆரம்பமாகிய காலங்களில், திருகோணமலை சிங்களப் பொது மக்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக புலேந்திரன் முக்கிய சந்தேக நபராக கருதப்பட்டார். தற்செயலாக புலிகளின் தலைவர்களான, புலேந்திரன், குமரப்பா சென்ற படகு வட இலங்கைக் கடலில் தடுத்து நிறுத்தப் பட்டது. சிறிலங்கா கடற்படையானது, அவர்களை கைது செய்து, பலாலி இராணுவ முகாமுக்கு கொண்டு சென்றது. மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லவிருந்த வேளை, சயனைட் நஞ்சை உட்கொண்டு மாண்டனர். சிறையிலிருந்த அவர்களை பார்வையிடச் சென்ற அன்டன் பாலசிங்கம் போன்றோரே சயனைட் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப் பட்டது. புலித் தலைவர்கள் கொழும்பு கொண்டு செல்லப் படுவதை, இந்திய இராணுவம் விரும்பவில்லை. இருப்பினும் இலங்கை அரசின் நிலைப்பாட்டை மாற்ற முடியவில்லை.\nஅதற்கு முன்னர், வட-கிழக்கு மாகான சபையில் புலிகளின் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க இந்திய இராணுவம் முன் வந்தது. திரை மறைவில் பேரம் பேசல்கள் இடம்பெற்றதாக தகவல்கள் கசிந்தன. ஆனால் எதுவுமே நடைமுறையில் வந்ததாகத் தெரியவில்லை. புலிகளின் கோரிக்கைகளை முன்வைத்து, அந்த இயக்கத்தின் முக்கிய தலைவர் திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இந்திய அமைதிப் படை, திலீபனின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள தயக்கம் காட்டியது. இறுதியாக நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் மரணமடைந்த திலீபனின் பூதவுடல், யாழ் குடாநாடு முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. திலீபனின் சாத்வீக போராட்டத்தினால் கவரப்பட்ட பொது மக்கள், பெருமளவில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அஹிம்சா வழிப் போராட்டத்தினால் உரிமைகளைப் பெறுவதற்கு தமிழ் மக்களின் ஆதரவு இருந்தது. ஆனால் திலீபனுக்கு பிறகு யாரும் உண்ணாவிரதம் இருக்கவில்லை. புலிகளின் தலைமைப் பீடம் மீண்டும் ஒரு போருக்கு தயாராவதை மக்கள் உணர்ந்து கொண்டனர்.\nகுமரப்பா, புலேந்திரன் ஆகியோரின் கைது நடவடிக்கையால், போர் நிறுத்தத்தை முறித்துக் கொள்வதாக புலிகள் அறிவித்தனர். கிழக்கு மாகாணத்தில் வீதியில் ரோந்து சென்ற படையினர் மீது நிலக்கண்ணி வெடித் தாக்குதல் நடத்தப் பட்டது. இந்திய, இலங்கைப் படையினர் அடுத்தடுத்து சென்ற போதிலும்; சிங்களப் படையினர் சென்ற பார ஊர்தி கண்ணி வெடிக்கு இலக்காகியது. புலிகள் மீண்டும் ஆயுதம் ஏந்தி விட்டதை புரிந்து கொண்ட இந்திய இராணுவம், கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. அக்டோபர் மாதம் வழமையான ரோந்துப் பணிகளை முடித்துக் கொண்டு, யாழ் கோட்டை முகாமுக்கு திரும்பிய இந்தியப் படையினரின் வாகனம் தாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆயுதமேந்திய புலி உறுப்பினர்கள், யாழ் கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர் என்பது தெரிய வந்தது.\nயாழ் கோட்டை மட்டுமல்ல, யாழ் குடாநாட்டில் இருந்த இராணுவ முகாம்கள் யாவும் முற்றுகையிடப் பட்டன. எதிர்பாராத முற்றுகைக்குள் அகப்பட்டுக் கொண்ட இந்திய இராணுவம், கண்மூடித் தனமான ஷெல் தாக்குதல் நடத்தியது. முகாம்களுக்கு அருகில் இருந்த புலிகளின் காவலரண்கள் மட்டுமல்லாது, குடியிருப்புகளும் ஷெல் வீச்சுக்கு இலக்காகின. மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம் பெயர்ந்தனர். இரண்டு மாத சமாதானத்தின் பின்னர், மீண்டும் யுத்தம் தொடங்கி விட்டதை மக்கள் உணர்ந்து கொண்டனர். இம்முறை, இந்தியப் படையினரின் தாக்குதல்கள், சிறிலங்காப் படையினரை விட மிகவும் ஆக்ரோஷமாக அமைந்ததிருந்தது. யாழ் குடாநாட்டு மக்கள், மாபெரும் மனிதப் பேரழிவை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள்.\nதொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:\n6.இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்\n5.யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்\n4.சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்\n3.தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை\n2.ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா\n1.இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்\nLabels: ஆயுதக் குழுக்கள், இந்திய அமைதிப் படை, ஈழம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஎன் குடும்பத்தவரும் திருகோணமலையில் இருக்கும் போது, இந்தியப் படையால் சுட்டுக் கொள்ளப் பட்டார். எதற்காக சுட்டார்கள் ஏன் சுட்டார்கள்\nஅதிகாரப்பரவலாக்கல் சிங்களப்பகுதிகளுக்கும் சென்றது என்பது புரியவில்லை. சிங்களர்களும் சுயாட்சி கோரினார்களா ஏன் அதை தமிழினவாதிகள் ஜீரணிக்கவில்லை \nதமிழர்களுக்கென தனியான அதிகாரப் பரவலாக்கல் செய்வதால், சிங்கள மக்களை பகைக்க வேண்டி வரும் என சிறிலங்கா அரசு நினைத்தது. தமிழர்களுக்கு வழங்கப்படும் தனியான சுயாட்சி வருங்காலத்தில் ஈழம் அமைக்க உதவிடும் என்பது சிங்கள மக்களின் அச்சம். அதனால் மாகாண சபைத் திட்டத்தை நாடு முழுவதும் பொதுவாக்கியது. ஆயினும் இந்திய படைகளின் உதவி, ஒத்துழைப்பு காரணமாக வட- கிழக்கு மாகாணத்திற்கு இரகசியமாக மேலதிக உரிமைகள் கிடைத்தன.\nதமிழினவாதிகள் எப்போதும் யதார்த்தத்தை உணர மறுப்பவர்கள். தமிழர்கள் மட்டுமே உரிமைகளுக்காக போராடினார்கள், சிங்கள் மக்கள் சும்மா இருந்து விட்டு அனுபவிக்கிறார்கள் என்பது அவர்கள் தரப்பு வாதம். இவை பேசுவதற்கு நன்றாக இருக்கும், ஆனால் நடைமுறை அரசியல் வேறாக உள்ளது.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nஇது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: அரசியல் படுகொலைகள். இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\n9 நவம்பர் 1918, \"ஜெர்மன் சோஷலிசக் குடியரசு\" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெ...\n உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்\n\"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\" தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல \"தமிழ் தேசிய...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாக���ம்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nதி இந்து தமிழ் பத்திரிகையில், \"வாழும் போதே நரகமாகும் வெனிசுலா\" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியி...\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு\n//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை\nஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்\nஇந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்\nவிசேட அறிக்கை: மேற்குலகம் ஆதரிக்கும் லிபிய அல்கைதா...\nலிபியா மீதான நேட்டோ ஆக்கிரமிப்பின் ஆரம்பம்\nயாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்\nஎகிப்திய உள்துறை அமைச்சகம் புரட்சியாளரால் தாக்கப்ப...\nகுலாக் முகாம்கள்: உண்மைகளும் புனைவுகளும்\nலிபியா: இன்னொரு ஈராக் உருவாகின்றது\nசென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்\nதமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை\nஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா\nஇந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வ���ங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=90372", "date_download": "2019-04-19T23:04:30Z", "digest": "sha1:AJ3RJGK6AYETAIAUTYNQGKG4OGY5OE5P", "length": 4623, "nlines": 41, "source_domain": "karudannews.com", "title": "தீபாவளி பண்டிகையை கொண்டாட மலையக மக்கள் தயார்… – Karudan News", "raw_content": "\nHome > Slider > தீபாவளி பண்டிகையை கொண்டாட மலையக மக்கள் தயார்…\nதீபாவளி பண்டிகையை கொண்டாட மலையக மக்கள் தயார்…\nதீபாவளி பண்டிகை நாளை (06.11.2018) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி திருநாளை வரவேற்க மலையக தோட்ட மக்கள் தற்போது ஆயத்தமாகி வருகின்றனர். தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகத்தினால் தீபாவளி முற்பணம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப பொருட்கள், உடைகள் கொள்வனவு, வீட்டுக்கு வர்ணம் பூசுதல், வீட்டை துப்பரவு செய்தல், திண்பண்டங்கள் தயாரித்தல் போன்ற செயற்பாடுகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nதீபாவளியை முன்னிட்டு 05.11.2018 அன்று அட்டனில் வர்த்தக நிலையங்களில் மக்கள் கூட்டம் சாதாரண அளவில் காணப்பட்டமையை காணக்கூடியதாக இருந்தது.\nஇதன்போது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர். இரவு பகலாக பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nபெருந்தோட்ட பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் பொருளதார ரீதியாக பெருமளவு பாதிக்கப்பட்ட இந்நிலையில் தீபாவளி முற்பணமாக 10000 ரூபா வழங்கப்பட்ட போதிலும், இம்மக்கள் குடும்பங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத அளவிலும் 05.11.2018 அன்று அட்டன் நகரில் காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடதக்கது.\nஜீப்வண்டி விபத்துக்குள்ளாகியதில் மூன்று பேர் காயம்- ஸ்டெதன் பகுதியில் சம்பவம்\nதொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக திறைசேரியின் செயலாளரை சந்தித்து கலந்துரையாடிய தொண்டா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetamil.blogspot.com/2011/04/", "date_download": "2019-04-19T22:22:33Z", "digest": "sha1:37MFQBRVXZI5BXVPO2EM5ARDR7G2HKFQ", "length": 12123, "nlines": 135, "source_domain": "nftetamil.blogspot.com", "title": "NFTE TAMIL: April 2011", "raw_content": "\nமாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது\nமே 9 கட்டிட திறப்பு விழா\nஅன்னா ஹசாரே எனும் போராளி\nஇந்த சம கால சமூகப் போராளியைப் பற்றி..,\nசமகால இந்திய சமூகப் போராளிகளில் குறிப்பிடத்தக்கவரான ஹசாரே, தனது மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் சித்தி என்ற ஊரை மேம்படுத்தி இந்தியாவின் ‘மாதிரி சிற்றூர்’ என்ற நிலைக்கு உயர்த்தியவர். இந்த அரும்பணிக்கு, 1992-ல் பதமபூஷன் விருதை வழங்கி கெளரவித்தது இந்திய அரசு.\nஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு பின்புலமாக இருந்தவர், இப்போது ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளார். இவர் கடந்து வந்த பாதை…\n* கிசான் பாபுராவ் ஹசாரே. 1940-ம் ஆண்டு ஜனவரி 15-ல் மகராஷ்டிராவில் பிறந்த இவர், ‘அன்னா ஹசாரே’ என்று அழைக்கப்படுபவர்.\n* ஐந்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தமான குடும்பத்தில் பிறந்த ஹசாரே, கடுமையான நிதி நெருக்கடிச் சூழலால், ஏழாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டவர்.\n* இந்திய ராணுவத்தில் வாகன ஓட்டுநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் ஆச்சரியா வினோபா பாவே ஆகியோரின் தாக்கத்தால் சமூகப் போராளியாக உருவெடுத்தார்.\n* ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, 1975-ல் மகாராஷ்டிராவின் ராலேகாவ் சித்திக்கு வந்தார். முதலில், மது எதிர்ப்பு போராட்ட இயக்கத்தைத் தொடங்கி வழி நடத்தினார். அந்த கிராமத்தில் இருந்து மதுவை அறவே ஒழித்தார்.\nபின்னர், கிராம மக்களை ஒன்று திரட்டி, ‘ஷ்ரம்தன்’ என்ற தன்னார்வ தொழிலாளர்கள் அமைப்பைத் தோற்றுவித்தார். ஏரிகளை வெட்டுவது, சிறு அணைகளைச் சரிசெய்வது, குளங்களைத் தூய்மைப்படுத்துவது என நீர் மேலாண்மைக்கு வழிவகுத்தார். இதன் மூலமாக, ராலேகாவ் சித்தியில் தண்ணிர் தட்டுப்பாட்டு தடமின்றிப் போனது.\n* மகாராஷ்டிராவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு உறுதுணை புரிந்தார்.\n* தன்னார்வத் தொழிலாளர்களைக் கொண்டே கிராமத்தில் உயர் நிலைப்பள்ளி கட்டுவதற்கு கிராமவாசிகளைத் தூண்டி, அதில் வெற்றியும் கண்டார்.\n* 1998-ல் சிவசேனா – பிஜேபி ஆட்சியின்போது, மகாராஷ்டிராவின் சமூக நல அமைச்சராக இருந்த பாபன்ராவ் கோலப் தொடர்ந்த அவதூறு வழக்���ில், ஹசாரே கைது செய்யப்பட்டார். மக்கள் கொந்தளித்து குரல் கொடுத்ததன் எதிரொலியாக, பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.\n* 2000-ன் துவக்கத்தில் மகாராஷ்டிராவில் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார், ஹசாரே. அதன் பலனாக, அம்மாநிலத்தில் வலுவிழந்து இருந்த தகவல் அறியும் சட்டம் முழு வல்லமை பெற்றது. இதுவே, மத்திய அரசால் 2005-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு அடித்தளமாக அமைந்தது.\nஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா இயக்கம்…\nநடப்பு ஆண்டில் (2011) இந்தியாவில் நாளுக்கு நாள் மலிந்துவரும் லஞ்ச – ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தைத் துவக்கியுள்ளார்.\nஇதனிடையே, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோருடன் இணைந்து ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ‘ஜன் லோக்பால் மசோதா’ என்ற மாதிரி சட்ட மசோதாவை தயாரித்தனர்.\nஇது, மத்திய அரசால் தயாரிக்கப்பட்டுள்ள லோக்பால் சட்ட மசோதாவி விட வலுமிக்கதாக இருந்தது. இதில் அம்புட்ஸ்மன் (ombudsman) எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் அம்சத்துக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.\nஆனால், இந்த மாதிரி சட்ட மசோதாவை மத்திய அரசு ஏற்க மறுத்தது. ஏற்கெனவே அரசால் முன்வைக்கப்பட்ட லோக்பால் மசோதாவுக்கான வரைவுப் பணிகளை மேற்கொள்ள வேளாண் அமைச்சர் சரத் பவார் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.\nஇந்தச் சூழலில் தான் ஊழல்வாதிகளைக் கடுமையாக தண்டிக்க வகை செய்ய, மத்திய அரசின் லோக்பால் மசோதாவை வலுவாக்கி, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், ஹசாரே.\nலோக்பால் சட்ட மசோதாவை இயற்றும் பணியில், அரசு பிரதிநிதிகளுக்கு நிகராக குடிமக்களின் பிரதிநிதிகளும் இணைந்து ஈடுபடும் வகையில், கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதே அன்னாவின் உறுதியான வலியுறுத்தல்.\nVRS குறித்து அக் 2007ல் வெளியான கட்டுரை\nமே 9 கட்டிட திறப்பு விழா\nஅன்னா ஹசாரே எனும் போராளி\nVRS குறித்து அக் 2007ல் வெளியான கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mycityepaper.com/2018/08/16/ajith-to-join-hands-with-boney-kapoor-for-his-next/", "date_download": "2019-04-19T22:37:25Z", "digest": "sha1:MTBXRPX3X6QI6IVXC5VVXTMD67I6HR76", "length": 8025, "nlines": 127, "source_domain": "www.mycityepaper.com", "title": "அமிதாப்பச்சனாக நடிக்கும் அஜித்? | My City ePaper", "raw_content": "\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nதிருச்செந்தூர் கோவிலில் திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள் :\nHome சினிமா அமிதாப்பச்சனாக நடிக்கும் அஜித்\nவீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தை அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குநர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளார். மேலும் அஜித்தை வைத்து இயக்குநர் வினோத் இயக்கும் படம் இந்தி ரீமேக்காக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதன்படி இந்தியில் கடந்த 2016 – ம் ஆண்டு வெளியான பிங்க் படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.\nபிங்க் படத்தில் அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற இப்படத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி பலரும் பாராட்டியிருந்தனர். தமிழில் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க உள்ளார். இச்செய்தி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.\nPrevious articleகாவல்துறை அதிகாரியை மிரட்டியது உண்மைதான்\nNext articleகேரள நிவாரணப் பணிகள்: அசத்தும் தமிழ் ஐஏஎஸ் அதிகாரிகள்\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nடிராவில் முடிந்த பிரேசில், ஸ்விட்சர்லாந்து போட்டி\nடிடிவி தினகரன் பண்ணை வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு\nஜெயலலிதா மரணம் பற்றி புத்தகம் எழுதி வெளியிட்ட வித்யாசாகர் ராவ்\nநீண்ட இடைவெளிக்குப் பின் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற திருமண விழா\nபுதுச்சேரி: வாஜ்பாய்க்கு முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேர���ை வளாகத்தில் அஞ்சலி\nதிருப்பதியில் நடிகை நமீதா திருமணம்\nரெஜினா கசான்ட்ராவுக்கு பாலியல் தொல்லை\nநள்ளிரவில் நடந்த சமந்தா – நாக சைதன்யா திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/court-orders-madurai-used-car-dealer-to-pay-rs-3-95-lakh-to-customer-for-selling-defective-car-016792.html", "date_download": "2019-04-19T22:59:32Z", "digest": "sha1:LHR34TXORRR26SVAU5DNVF3O2LHYOPKF", "length": 18951, "nlines": 359, "source_domain": "tamil.drivespark.com", "title": "3.40 லட்ச ரூபாயை மொத்தமாக சுருட்ட முயன்ற யூஸ்டு கார் டீலருக்கு தக்க பாடம் புகட்டிய மதுரை பெண்... - Tamil DriveSpark", "raw_content": "\nடாடா நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார கார் மாடல்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\n3.40 லட்ச ரூபாயை மொத்தமாக சுருட்ட முயன்ற யூஸ்டு கார் டீலருக்கு தக்க பாடம் புகட்டிய மதுரை பெண்...\n3.40 லட்ச ரூபாயை மொத்தமாக சுருட்ட முயன்ற யூஸ்டு கார் டீலருக்கு, மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் தக்க பாடம் புகட்டியுள்ளார்.\nமதுரை கப்பலூர் பகுதியில் பெஸ்ட் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற யூஸ்டு கார் டீலர்ஷிப் (Used Car Dealership) செயல்பட்டு வருகிறது. இங்கு செகண்ட் ஹேண்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nஇதனிடையே மதுரையை சேர்ந்த சுதா என்பவர், பெஸ்ட் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து, ஹேட்ச்பேக் வகை கார் ஒன்றை, கடந்த 2013ம் ஆண்டு வாங்கினார். இந்த கார் அதன் உரிமையாளரால், 3 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட பிறகு பெஸ்ட் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட்டது ஆகும்.\nஇந்த சூழலில்தான் சுதா அந்த காரை 3.40 லட்ச ரூபாய்க்கு வாங்கினார். ஆனால் வாங்கிய ஒரு சில நாட்களில் கார் அடிக்கடி பழுதாக தொடங்கியது. அத்துடன் ஒரு நாள் திருமங்கலம் டோல்கேட் அருகே திடீரென பிரேக் டவுன் ஆகி அப்படியே நின்று விட்டது.\nஉடனடியாக கார் வாங்கிய பெஸ்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தை சுதா அணுகினார். இதன்பேரில் திருமங்கலம் டோல்கேட் வந்த அவர்கள் காரை டோ (Tow) செய்து, தங்கள் நிறுவனத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் ஒரு சில மாதங்களை கடந்த பின்பும் கூட அவர்களிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை.\nகாரை அவர்கள் திருப்பி வழங்கவில்லை. அத்துடன் காரை வாங்குவதற்காக சுதா கொடுத்த 3.40 லட்ச ரூபாய் பணத்தையும் கொடுக்கவில்லை. இதனால் சுதா அதிர்ச்சியடைந்தார். அப்போது சுதாவிற்கு நெருக்கமான சிலர், அந்த டீலரை மீண்டும் அணுகி காரை விற்பனை செய்து விடும்படி ஆலோசனை வழங்கினர்.\nஆனால் அதற்கு மாறாக அவர்களுக்கு தக்க பாடம் புகட்டியாக வேண்டும் என சுதா நினைத்தார். எனவே உடனடியாக மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தை (District Consumer Disputes Redressal Forum-DCDRF) அவர் அணுகினார்.\nசுதா தாக்கல் செய்த மனு மீது நுகர்வோர் குறைதீர் மன்றம் தீவிர விசாரணை நடத்தியது. இதன் முடிவில் ரிப்பேருக்கு அப்பாற்பட்டு, குறைபாடுகளுடன் கூடிய கார் சுதாவிற்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதை நுகர்வோர் குறைதீர் மன்றம் உறுதி செய்தது.\nஎனவே குறைபாடுகளுடன் கூடிய காரை விற்பனை செய்ததற்காக, சுதாவிற்கு ரூ.3.95 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என பெஸ்ட் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு, நுகர்வோர் குறைதீர் மன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.\nஇதில், 3.40 லட்ச ரூபாய் காரை வாங்கியதற்காக சுதா செலுத்திய பணமாகும். அதனை திருப்பி வழங்கும்படி நுகர்வோர் குறைதீர் மன்றம் கூறியுள்ளது. அத்துடன் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக 55 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஆக மொத்தம் ரூ.3.95 லட்சம் வழங்க வேண்டும். இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. மதுரை மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான யூஸ்டு கார் டீலர்கள் இத்தகைய மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர்.\nசெகண்ட் ஹேண்டில் கார் வாங்கிய பின்பு அதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து யூஸ்டு கார் டீலர்களிடம் கேட்டால், ''இது பயன்படுத்தப்பட்ட கார். இதை வாங்குவதில் உள்ள 'ரிஸ்க்' என்ன என்பது உங்களுக்கே தெரியும். நாங்கள் என்ன செய்வது'' என கூலாக பதில் சொல்லி விடுகின்றனர். எனவே செகண்ட் ஹேண்டில் கார் வாங்கும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nபுதிய வரலாறு எழுதப்போகும் மஹிந்திரா கார் இன்னும் ஒரு சில வாரங்களில் லான்ச் ஆவதால் உற்பத்தி தொடக்கம்\nஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஆஃப்ரோடு வெர்ஷன் இந்தியா வருகிறது\nரொனால்டோவின் ஆண்டு வருமானம் இதுதான்... எப்படி செலவழிக்கிறார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/sa-vs-pak-final-odi-result", "date_download": "2019-04-19T23:07:34Z", "digest": "sha1:IRU6HHCRLFGQVMEQPBCMAFO5VZDMYSKV", "length": 10781, "nlines": 109, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பாகிஸ்தானை வீழ்த்தி ஒரு நாள் தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா அணி", "raw_content": "\nபாகிஸ்தான் அணி தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது . டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா அணி வென்றது. இந்த நிலையில் ஐந்து ஒரு நாள் போட்டி கொண்ட தொடரை தற்போழுது விளையாடியது. நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகள்\tவென்றிருந்தது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் பெறும் எதிர்பார்ப்பில் இந்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏதிர்பார்க்கபட்டது. இந்த போட்டி தென் ஆப்ரிக்காவில் உள்ள\tகேப்டவுன்\tமைதானத்தில் நடைபெற்றது . இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக இமாம் -உல்-ஹாக் மற்றும் பக்கர் ஜாமன் இருவரும் களம் இறங்கினர் .\nஇமாம் -உல்- ஹாக் 8 ரன்னில் ஸ்டைன் ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் களம் இறங்கிய பாபர் ஆசாம் சிறிது நேரம் நிலைத்து விளையாடினார். பக்கர் ஜாமன் 20 ரன்னில் இருந்தபோது அம்லா தவறவிட்ட கேட்ச்சின் விளைவு 70 ரன்களை குவித்தார் . 70 ரன்னில் பெலுக்வாயோ பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனை அடுத்து களம் கண்ட ஹபிஸ் 17 ��ன்னில் பெலுக்வாயோ பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். பாபர் ஆசாம் 24 ரன்னில் பிரிட்டேரியஸ் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த மாலிக் மற்றும் ரிஸ்வான் இருவரும் சிறிது நேரம் தாக்குபிடித்தனர். ரிஸ்வான் 10 ரன்னில் பிரிட்டேரியஸ் ஓவரில் விக்கெட் இழந்தார் . பாகிஸ்தான் அணி தடுமாற்றதுடன் இருந்த நிலையில் மாலிக் 31 ரன்னில் ரன்அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஷாத் கான் மற்றும் வாஸிம் சிறப்பாக விளையாடினர் 19 ரன்னில் ஷாத் கான் வெளியேறினார் .\nவாஸிம் 47 ரன்னில் விக்கெட் இழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார் . 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்களை இழந்து 240 ரன்களை எடுத்தது . பின்னர் களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணியில் தொடக்க வீரர்களாக அம்லா மற்றும். டி- காக் களம் இறங்கினர். டி – காக் தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டினார். அம்லா 14 ரன்னில் அப்ரிடி பந்தில் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து களம் இறங்கிய கேன்ரிக்ஸ் சிறிது நேரம் நிலைத்து விளையாடினார். அவர் 34 ரன்னில் அமீர் ஓவரில் அவுட் ஆகினார். இவரை தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் ப்ளாஸிஸ் நிலைத்து விளையாடினார் . அதிரடியாக விளையாடிய டி- காக் 83 ரன்னில் உஷ்மான் கான் ஓவரில் அவுட் ஆகினார் .\nஇதனை தொடர்ந்து ஜோடி சேர்ந்த ப்ளாஸிஸ் மற்றும் தஸ்சன் இருவரும் பொருமையாக விளையாடினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி தடுமாறியது . இருவரும் அரைசதத்தை கடந்து ஆட்டம் இலக்காமல் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா அணி . 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது தென் ஆப்ரிக்கா அணி. ஆட்ட நாயகன் விருது டி- காக் மற்றும் தொடர் நாயகன் விருது இமாம் -உல் – ஹாக் வழங்கப்பட்டது .\nமூன்றாவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானை வென்றது தென் ஆப்ரிக்கா அணி\nபாகிஸ்தானை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி தென் ஆப்ரிக்கா சாதனை\n5-0 என்ற கணக்கில் தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா அணி\nஇரண்டாவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா அணி\nஇலங்கை அணியை வீழ்த்தி டி-20 தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா அணி\nமுதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி\nமுதல் டி-20 பாகிஸ்தானை வீழ்த��தியது தென் ஆப்ரிக்கா அணி\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா அணி\nதென் ஆப்ரிக்கா அணியின் சிறப்பான பவுலிங்கால் பாகிஸ்தனை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது\nமூன்றாவது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் தென் ஆப்ரிக்கா அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/dillukku-thuttu-2-review/", "date_download": "2019-04-19T22:44:02Z", "digest": "sha1:ZQFPONT7BAFELSCSDE3PI2DF4TXKBCU2", "length": 23353, "nlines": 255, "source_domain": "vanakamindia.com", "title": "தில்லுக்கு துட்டு 2 விமர்சனம்... உள்ளது உள்ளபடி! - VanakamIndia", "raw_content": "\nதில்லுக்கு துட்டு 2 விமர்சனம்… உள்ளது உள்ளபடி\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nஇன்று ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்… எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்\nடெலவர் மாநிலத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரில் அமெரிக்காவின் முதல் தமிழ் மன்றம்\nஅமெரிக்காவில் வெற்றிலைக் கொடி வேணுமா 5வது ஆஸ்டின் விதைத் திருவிழாவில் அதிசயம்\nதேர்தல் 2019 : தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு\n‘டிக் டாக்’ க்கு பை பை சொன்ன கூகுள், ஆப்பிள்\nஒடிசாவில் தேர்தல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்…மோடி ஹெலிஹாப்டரில் சோதனை எதிரொலியா\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுத்தம்.. மும்பை வந்த கடைசி விமானம்\nவழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் வாக்களித்த நடிகர் நடிகைகள்\n1 மணி வரை வெறும் 39 சதவீதம்தான் வாக்குப் பதிவு\nமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின் மற்றும் விஐபிகள்\nஅதிமுக-பாஜக அணியின் இன்னொரு கூட்டணிக் கட்சியாக ‘தேர்தல் ஆணையம்’ – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nமுதல் ஆளாய் வாக்களித்தார் ரஜினிகாந்த்.. ‘நோ சிக்னல்’\nதமிழகம், புதுவையில் விறு விறு வாக்குப் பதிவு… பல இடங்களில் எந்திரங்கள் பழுது\n நாளைக்கு என்ன பிளான் ப்ரோ\nவேலூர் தேர்தல் ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி\nயாருக்கு வாக்களிக்க வேண்டும்…. ரசிகர்களுக்கு நாளை ‘சிக்னல்’ தருகிறார் ரஜினிகாந்த்\nநாளை தேர்தல்… காலை, பிற்பகல் சினிமா காட்சிகள் ரத்து\nவேலூர் தேர்தல் ரத்து… தேர்தல் ஆணையம் மீது கடுப்பில் வாக்காளர்கள்\nடெல்லியில் காமராஜரை வீட்டில் தீ வைத்துக் கொளுத்த முயன்றவர் யார்\nதேர்தலில் வாக்களிப்பதற்காக இன்று சென்னை வருகிறார் ரஜினி\nதில்லுக்கு துட்டு 2 விமர்சனம்… உள்ளது உள்ளபடி\nசந்தானம் ஹீரோவாக நடித்துள்ள இந்த தில்லுக்கு துட்டு 2வும் அந்த வகைதான். முதல் பாகத்தில் பார்த்த அதே டெம்ப்லேட் கதை. நாயகன் நாயகி காதல், அது பிடிக்காத தந்தை, சம்மதிப்பது போல் நடித்து ஹீரோவை சிக்கலில் மாட்டி விடுவது.\nதமிழ் சினிமாவில் இப்போது நிறைய இரண்டாம் பாகங்கள் வந்து கொண்டுள்ளன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை முதல் பாகத்துடன் எந்த வகையிலும் சம்பந்தமே இல்லாதவைதான். சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள இந்த தில்லுக்கு துட்டு 2வும் அந்த வகைதான். முதல் பாகத்தில் பார்த்த அதே டெம்ப்லேட் கதை. நாயகன் நாயகி காதல், அது பிடிக்காத தந்தை, சம்மதிப்பது போல் நடித்து ஹீரோவை சிக்கலில் மாட்டி விடுவது. ஒரு பேய் பங்களாவில் க்ளைமாக்ஸ் என முந்தைய படத்தில் பார்த்த அதே விஷயங்களை கொஞ்சமும் மாற்றாமல் இதிலும் தந்திருக்கிறார்கள், கூடுதல் சிரிப்பு வெடிகளுடன்.\nஹீரோ சந்தானம் அந்த தெருவுக்கே ஒரு இம்சை அரசன். தினமும் குடித்துவிட்டு தன் மாமா மொட்டை ராஜேந்திரனுடன் இவர் பண்ணும் ரகளைகள், டார்ச்சரின் உச்சம். ஹீரோயின் ஷ்ரத்தா சிவதாஸ் ஒரு டாக்டர். இவரை பார்த்து யாராவது ஐ லவ் யூ சொன்னால் போதும் ஒரு பேய் ஆஜராகி போட்டு புரட்டி எடுத்துவிடும்.\nஇதை தெரிந்து கொண்டு தெரு வாசிகள் சந்தானத்தின் ஆட்டத்திற்கு முடிவு கட்ட அவரை மாயாவை காதலிக்க வைக்கிறார்கள். எதிர்ப்பார்த்த மாதிரியே பேயிடம் உதை வாங்குகிறார் சந்தானம். பேயை மீறி ஹீரோயினை கை��் பிடித்தாரா என்பது தான் கிளைமாக்ஸ்.\nஒரு பேய்ப் படத்திற்கு இதை விட இன்னும் சாதாரண கதையாக இருந்தாலும் கூட, கலகலப்பான திரைக்கதை இருந்தால் மக்கள் மனதை ஜெயித்து விடலாம். அதை புரிந்து இந்தக் கதைக்கு செம ஜாலியான திரைக்கதை அமைத்திருக்கிறார். லாஜிக் என்று சொல்லப்படும் காரண காரியங்களை சரியாக இருக்கிறதோ இல்லையோ ஆனால் காட்சிக்கு காட்சி திரையரங்கில் சிரிப்பலை. ஹீரோ, காமெடியன் இரண்டு ரோல்களையும் சந்தானம் மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளார். பல நேரங்களில் மூக்குடைப்படும் வேலை இது. ஆனால் சாமர்த்தியமாக கையாண்டிருக்கிறார் சந்தானம். சண்டை, பாடல் காட்சிகளில் ஒரு ஹீரோவுக்கு உரிய உடல் மொழியில் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். தன் ஏரியாவான காமெடியிலும் பட்டாசாக வெடிக்கிறார்.\nமொட்டை ராஜேந்திரன் கிட்டத்தட்ட சந்தானத்துக்கு இணையாக, பெரும் பகுதி காட்சிகளில் வருகிறார், வயிற்றை பதம் பார்க்கிறார். பேய் படம் என்பதாலோ என்னமோ ஹீரோயினுக்கு ஒன்றரை இஞ்சுக்கு மேக்கப். க்ளோஸ் அப் காட்சிகளில் நிஜமாலுமே பயமுறுத்துகிறார். சிவசங்கரன் மாஸ்டர், ஊர்வசி, அந்த போலி மந்திரவாதி பிபின் உள்பட சந்தானத்தின் காமெடி பட்டாளமே படத்தில் உள்ளது. அந்த பேய் பங்களா காட்சியில் கிச்சு கிச்சு மூட்ட அந்த பட்டாளம் தான் உதவுகிறது.\nபடத்தில் வரும் அந்த தெரு வாசிகளை பார்த்தால் நமக்கே ஆசையாக இருக்கிறது. பக்கத்து வீட்டு கார் தன் வாசலில் பத்து நிமிடம் நின்றாலே, மேலே பாய்ந்து பிடுங்கும் தெரு வாசிகளை அல்லது குடியிருப்புகளையே பார்த்து பழகி விட்ட நமக்கு இவர்கள் பெரிய ஆச்சர்யம் தான்.\nபடத்தில் குறைகள் இருந்தாலும் சந்தானம் & கோவின் தொடர்ச்சியான காமெடிக் காட்சிகள் அவற்றை மறக்கடித்து விடுகின்றன. இந்த வகை படத்திற்கு எந்த மாதிரி ஒளிப்பதிவு வேண்டுமோ அதை தந்திருக்கிறார் தீபக்குமார் பதி. ஷபீரின் இசையில் பாடல்கள் சொல்லும்படி இல்லை. இரண்டு பாடல்களோடு நிறுத்திக்கொண்டது உத்தமம். ராம்பாலவின் காமெடி பஞ்சுகள் படத்திற்கு இன்னொரு பிளஸ்.\nதில்லுக்கு துட்டு காமெடி ஹிட்டு\nTags: Dillukku Thuttu 2Dillukku Thuttu 2 ReviewMottai RajendranSanthanamசந்தானம்தில்லுக்கு துட்டு 2தில்லுக்கு துட்டு 2 விமர்சனம்மொட்டை ராஜேந்திரன்\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nசென��னை: சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், \"தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் அதில் தனது கட்சி போட்டியிடத் தயாராகவே உள்ளது,\" என்றார். பலமுறை...\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nஇன்று பேட்ட படத்தின் நூறாவது நாள். கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியான பேட்ட படத்தின் வெற்றியைத் தடுக்க அல்லது மட்டம் தட்ட எவ்வளவோ முயற்சிகளை சிலர்...\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\nசென்னை: தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணியுடன் நிறைவடைந்தது. 5 மணி...\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\nசென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வருவாரா என்ற கேள்விக்கு மே 23-ம் தேதி பதில் தெரிந்து விடும்...\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nவார இராசி பலன் (19-04-2019 முதல் 25-04-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். முயற்சிகளில்...\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nபுலந்த்சஹர்: மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி...\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nடெல்லி: அனைத்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ள நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வெளிநாடு சென்று திரும்ப முடியாமல் தவிக்கும் பயணிக்களுக்கு ஏர் இந்தியா...\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nசிதம்பரம்: தமிழகம் முழுவதும் நேற்று மக்களவை, சட்டமன்ற இடைத்தோ்தல்கள் நடைபெற்றது. தோ்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டு இருந்த தருணத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம்...\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு த���ாத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கீழே இயங்கும் டைரக்டெர் ஜெனரல் அலுவலகத்திலிருந்து சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. 32 இஞ்ச் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி...\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nமதுரை: மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. மீனாட்சி அம்மன் கோவில் விழாவையும், மதுரை அழகர்கோவில் கள்ளழகர் எழுந்தருளும் விழாவையும் இணைத்து, அதாவது சைவமும், வைணமும் ஒருங்கிணைந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000014564.html?printable=Y", "date_download": "2019-04-19T22:22:17Z", "digest": "sha1:G6K2CWID5MCBJ4XZCZUTBPFXJB4F6UAQ", "length": 2513, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "புத்துலகுக்கான கல்வி", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: கல்வி :: புத்துலகுக்கான கல்வி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/31-annai-france.html", "date_download": "2019-04-19T23:30:19Z", "digest": "sha1:Z4VUQBKIHMO47FUB5QYOOLFDTDDZYL3D", "length": 6210, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "அன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் - பிரான்ஸ் - www.pathivu.com", "raw_content": "\nHome / எம்மவர் நிகழ்வுகள் / பிரான்ஸ் / புலம்பெயர் வாழ்வு / அன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் - பிரான்ஸ்\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் - பிரான்ஸ்\nஅகராதி April 06, 2019 எம்மவர் நிகழ்வுகள், பிரான்ஸ், புலம்பெயர் வாழ்வு\nதமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nகடலில் மூழ்கி 30510பேர் பலி \n2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச க...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nபிரித்தானியா வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது\nபிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2019/03/26/", "date_download": "2019-04-19T23:07:43Z", "digest": "sha1:XOZJHH5ZKB7VS5JR3GKRKFOSTZAH2G6F", "length": 38864, "nlines": 232, "source_domain": "ilakkiyainfo.com", "title": "March 26, 2019 Archives | ilakkiyainfo", "raw_content": "\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும��� தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)• தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்பட்டது. • [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅவரை பயங்கரமாக சைட் அடித்தேன் – காயத்ரி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், ரம்மி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை காயத்ரி, அவரை பயங்கரமாக சைட் அடித்தேன் என்று கூறியிருக்கிறார்.\nஅவளுடன் வாழ்ந்த இடத்தைவிட்டு வரப்போவதில்லை’ – நியூஸிலாந்தில் இறந்த கேரளப் பெண்ணின் கண்ணீர்க் கதை\nநியூஸிலாந்து நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள கிறிஸ்ட் சர்ச் என்ற நகரில், அல் நூர் மசூதி மற்றும் டீன்ஸ் ஏவ் ஆகிய இரண்டு மசூதிகளிலும் நடந்த கொடூரமான\nபோதிய மழை பெய்யும் வரை மின்சாரம் துண்டிக்கப்படும்: மின்சார சபை அறிவிப்பு\nமத்திய மலை நாட்டில் குறிப்பிடத்தக்களவு மழை பெய்யும் வரை நாடளாவிய ரீதியில் அவ்வப்போது மின்சார விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.\nகூட்டமைப்பை தமிழர்கள் நிராகரித்துவிட்டார்கள்: அனைத்து தமிழ்க் கட்சிகளுடனும் கலந்துரையாடுவது அவசியம் ; டக்ளஸ்\nஐ. நா மனித உரிமைப் பேரவையின் பிரேரணையாக இருந்தாலும், புதிய அரசியலமைப்பு அமுலாக்கமாக இருந்தாலும் அவ்விடயங்கள் தொடர்பாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் உரிமைசார் நியாயங்கள்\nக.பொ.த.சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு\nகல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத் 28 ஆம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி பதித்த வாள், அரிய துப்பாக்கி (flintlock\nகாஞ்சிபுரத்தில் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து ஆறு பேர் பலி\nகாஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள நெமிலியில் ஒரு வீட்டின் கழிவுநீர்த் தொட்டியிலிருந்து விஷ வாயு தாக்கியதால், ஆறு பேர் பலியாகியுள்ளனர். இதில் மூன்று பேர் ஒரே\nமன்னாரில் ஏழு வயது சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம்\nமன்னார் நானாட்டான் பகுதியில் ஏழு வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 40 வயது நபரை நானாட்டான் பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார் நானாட்டான் பகுதியில் அயல்\nபாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியையை விமானத்தில் அழைத்துச் சென்று கவுரவித்த விமானி\nடெல்லியைச் சேர்ந்த விமானி ஒருவர், தனக்கு சிறுவயதில் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியையை விமானத்தில் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று கவுரவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. டெல்லியை சேர்ந்தவர்\nஆடையின்றி விமானத்தில் ஏற முயன்ற பயணி\nரஷ்யாவை சேர்ந்த 38 வயதுடைய ஆண் ஒருவர், ஆடை இன்றி நிர்வாணமாக விமானத்தில் பயணிப்பதற்காக விமான நிலையம் சென்றுள்ளார். ரஷ்யாவின் டொமோடிவோ விமான நிலையத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வை\nபாடசாலை சீருடையுடன் காட்டுப்பகுதிக்கு மாணவியை அழைத்துசென்ற சாரதி: மடக்கி பிடித்த பிரதேச வாசிகள\nதிருகோணமலை, பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவியொருவரை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற முச்சக்கர வண்டி சாரதியை பிரதேச வாசிகள் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம்\nதாய் ஏசியதால் தூக்கில் தொங்கிய சிறுமி\nஹட்டன் பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் இன்று காலை 9 மணியளவில் தனது தாய் ஏசியதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக\nவீட்டைத் தட்டி, நாயுடன் சண்டையிடும் மர்ம உருவம்: நேரில் கண்டோரின் பகீர் வாக்குமூலம்\nஇலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டத்தின் கிராமமொன்றில் இரவு நேரத்தில் சுமார் 2 அடி உயரமுள்ள குள்ள நபர்கள் நடமாடுவதாகவும், அங்குள்ள வயல்வெளி பகுதிகளில் இந்த நடமாட்டம் காணப்படுவதாகவும்\nமனைவிக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி சங்கிலியால் கட்டி வைத்து,துன்புறுத்திய கணவர் கைது\nபாகிஸ்தானில் தன் மனைவிக்க பேய் பிடித்திருக்கிறது எனக் கூறி பல வாரங்களாக சங்கிலியால் கட்டி வைத்து, அடித்து துன்புறுத்திய கணவர் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்\n`தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ\nஉண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஆணாகப் பிறந்தால் ரொம்பவே கஷ்டம்தான்’ கழுதைப் புலிகளின் சர்வைவல் கதை பகுதி 4\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\nஇது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]\nஎவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]\nநாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://localnewspaper.in/hot-news/jilla-movie-review/", "date_download": "2019-04-19T22:27:27Z", "digest": "sha1:E75SOMUX2MFJI4BPCSTOHAXSZITC72YW", "length": 8423, "nlines": 135, "source_domain": "localnewspaper.in", "title": "jilla movie review - Hot News - Local Newspaper | Chennai Newspapers", "raw_content": "\nஉலகம் முழுவதும் நேற்று ரிலீஸ் ஆகிய ஜில்லா படம் பொதுவான ரசிகர்களிடையே நெகட்டிவ் ரிசல்ட்டை பெற்றுருப்பதால் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nநேற்று அதிகாலை 6 மணிக்கே சென்னையின் சில தியேட்டர்களில் சிறப்புக்காட்சிகள் ரசிகர்களுக்காக காண்பிக்கப்பட்டன. ஆனால் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்களிடம் உள்ளே போன போது இருந்த உற்சாகம் இல்லை. ஒன்றரை மணிநேரத்தில் நறுக்கென்று கதை சொல்லும் ஹாலிவுட் படங்கள் பார்த்து பழகிவிட்ட நம் ரசிகர்க��் ஜில்லா படம் மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக ஓடுவதை கண்டு வெறுப்படையத்தான் செய்தார்கள் என்பதுதான் உண்மை\nஅதுவும் இரண்டாம் பாதியில் விஜய் போலீஸாக மாறியபின் படம் ஜவ்வாக இழுக்கிறது. விஜய்யின் இளவட்ட ரசிகர்கள் மட்டுமே தியேட்டரில் துள்ளி குதித்து ஆடினர். மற்றவர்கள் படத்தை பார்த்து நெளிந்தனர். சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் படத்தை பற்றிய விமர்சனங்கள் வந்தபோது 90% நெகட்டிவ் விமர்சனங்கள்தான் வந்தது. எல்லோரும் கூறிய குறை படத்தின் நீளம். சுமார் 189 நிமிடங்கள், அதாவது மூன்று மணி நேரத்திற்கும் மேல் படம் ஓடுகிறது.\nஅடுத்தது கதை. தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்து பார்த்து புளித்து போன அரதப்பழசான கதை. தேவைக்கும் அதிகமான காமெடி காட்சிகள். அதிலும் காஜல் அகர்வாலை காமெடி ஹீரோயினியாக மாற்றியது என படத்தில் பல மைனஸ்கள். முதல் நாளிலேயே நெகட்டிவ் ரிசல்ட் வந்ததால் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி படத்தின் நீளத்தை குறைக்க அதிரடியாக முடிவெடுத்துவிட்டார். நேற்று இரவுக்காட்சி முதல் படத்தின் நீளம் 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டன. ஆனாலும் படம் எதிர்பார்த்த ரிசல்ட்டை பெறுவது சந்தேகம்தான். ஜில்லா, விஜய்க்கு இன்னொறு சுறா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/nadarajan1-2", "date_download": "2019-04-19T23:04:06Z", "digest": "sha1:PEFSKJTR22QS6UX6XRNLDYHVBBPY3JK3", "length": 8513, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "சசிகலா கணவர் நடராஜன் கவலைக்கிடம் | மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்..! | Malaimurasu Tv", "raw_content": "\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\n4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் – முதல்வர்\nபாகிஸ்தானுடன் எல்லையில் நடைபெறும் வர்த்தகம் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு\nஇயேசுவின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும்..\nசிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி\nமகன், மருமகள் பாஜக, அப்பாவும், அக்காவும் காங்கிரஸில்\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nபாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட ��ுழுதிப் புயல், மழைக்கு 39 பேர் உயிரிழப்பு\nவீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் | 2 பெண்கள் உள்பட…\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை..\nHome மாவட்டம் சென்னை சசிகலா கணவர் நடராஜன் கவலைக்கிடம் | மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்..\nசசிகலா கணவர் நடராஜன் கவலைக்கிடம் | மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்..\nஉடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் உள்ள அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடராஜனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக லண்டனை சேர்ந்த பிரபல கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் முகம்மது ரீலா என்பவர் சென்னை வந்துள்ளார். ஒரிரு நாளில் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, நடராஜனின் சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நுரையீரல் அடைப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு நேற்று 8 மணி நேரத்திற்கும் மேலாக அவருக்கு டயாலிசிஸ் நடந்ததாக கூறப்படுகிறது.\nPrevious articleகாவல்துறை தலைவர் ராஜேந்திரனுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.\nNext articleநீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2015/12/", "date_download": "2019-04-19T22:36:54Z", "digest": "sha1:BKWKBF5DUQ52ZJAK3XJ5AOBKHEJXTGJY", "length": 66576, "nlines": 405, "source_domain": "www.tamil247.info", "title": "December 2015 ~ Tamil247.info", "raw_content": "\nசமையல்: அவித்த ‪'அவல் புட்டு‬' செய்வது எப்படி\nஎனதருமை நேயர்களே இந்த 'சமையல்: அவித்த ‪'அ��ல் புட்டு‬' செய்வது எப்படி' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nசமையல்: அவித்த ‪'அவல் புட்டு‬' செய்வது எப்படி\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதுசா கார் வாங்க போறீங்களா விபத்து நேராம இருக்கணும்னா இந்த பாதுகாப்பு இருக்கான்னு பாத்து வாங்குங்க..\nஎனதருமை நேயர்களே இந்த 'புதுசா கார் வாங்க போறீங்களா விபத்து நேராம இருக்கணும்னா இந்த பாதுகாப்பு இருக்கான்னு பாத்து வாங்குங்க.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபுதுசா கார் வாங்க போறீங்களா விபத்து நேராம இருக்கணும்னா இந்த பாதுகாப்பு இருக்கான்னு பாத்து வாங்குங்க..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nகாந்தி கணக்கு என்பதற்கான உண்மையான அர்த்தம் என்ன - 'Gandhi Kanakku\nஎனதருமை நேயர்களே இந்த 'காந்தி கணக்கு என்பதற்கான உண்மையான அர்த்தம் என்ன - 'Gandhi Kanakku' ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகாந்தி கணக்கு என்பதற்கான உண்மையான அர்த்தம் என்ன - 'Gandhi Kanakku\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஇது ஒரு நல்ல குப்பை மேலாண்மைத் திட்டம்..\nஎனதருமை நேயர்களே இந்த 'இது ஒரு நல்ல குப்பை மேலாண்மைத் திட்டம்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇது ஒரு நல்ல குப்பை மேலாண்மைத் திட்டம்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவ��ல் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nடெல்லி ஒற்றை இலக்க மற்றும் இரட்டை இலக்க விதியை சமாளிக்க தீர்வு சொன்ன 13 வயது சிறுவன்\nஎனதருமை நேயர்களே இந்த 'டெல்லி ஒற்றை இலக்க மற்றும் இரட்டை இலக்க விதியை சமாளிக்க தீர்வு சொன்ன 13 வயது சிறுவன் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nடெல்லி ஒற்றை இலக்க மற்றும் இரட்டை இலக்க விதியை சமாளிக்க தீர்வு சொன்ன 13 வயது சிறுவன்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nVIDEO: பெண்கள் விரும்பி அணியும் தங்க சங்கிலியை எப்படி செய்கிறார்கள் என பாருங்கள்..\nஎனதருமை நேயர்களே இந்த 'VIDEO: பெண்கள் விரும்பி அணியும் தங்க சங்கிலியை எப்படி செய்கிறார்கள் என பாருங்கள்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nVIDEO: பெண்கள் விரும்பி அணியும் தங்க சங்கிலியை எப்படி செய்கிறார்கள் என பாருங்கள்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nVIDEO: ஷாப்பிங் செய்யும் பெண்ணின் பம்மை தொட்ட பொறுக்கிக்கு நேர்ந்த கதியை பாருங்க..\nஎனதருமை நேயர்களே இந்த 'VIDEO: ஷாப்பிங் செய்யும் பெண்ணின் பம்மை தொட்ட பொறுக்கிக்கு நேர்ந்த கதியை பாருங்க..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nVIDEO: ஷாப்பிங் செய்யும் பெண்ணின் பம்மை தொட்ட பொறுக்கிக்கு நேர்ந்த கதியை பாருங்க..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங��கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\n\"நெஞ்சு கரிப்பு\" சரியாக எளிய வீட்டு மருத்துவம்..\nஎனதருமை நேயர்களே இந்த '\"நெஞ்சு கரிப்பு\" சரியாக எளிய வீட்டு மருத்துவம்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n\"நெஞ்சு கரிப்பு\" சரியாக எளிய வீட்டு மருத்துவம்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nவாட்ஸப்பிலும், முகநூளிலும் களாய்ப்பவர்கள் வழங்கும் 2015ம் ஆண்டுக்கான சிறந்த விருதுகள்..\nஎனதருமை நேயர்களே இந்த 'வாட்ஸப்பிலும், முகநூளிலும் களாய்ப்பவர்கள் வழங்கும் 2015ம் ஆண்டுக்கான சிறந்த விருதுகள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nவாட்ஸப்பிலும், முகநூளிலும் களாய்ப்பவர்கள் வழங்கும் 2015ம் ஆண்டுக்கான சிறந்த விருதுகள்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'மாப்பிள்ளை எவ்ளோ சம்பாதிக்கிறாரு - Joke ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபிறப்பு, இறப்பு பதிவை ஒரு வருடத்திற்குள் செய்யாவிட்டால் ஏற்ப்படும் சிரமங்கள்..\nஎனதருமை நேயர்களே இந்த ' பிறப்பு, இறப்பு பதிவை ஒரு வருடத்திற்குள் செய்யா���ிட்டால் ஏற்ப்படும் சிரமங்கள்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபிறப்பு, இறப்பு பதிவை ஒரு வருடத்திற்குள் செய்யாவிட்டால் ஏற்ப்படும் சிரமங்கள்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nசுரு சுருப்பாக வேலை செய்வது எறும்பு.. என்று சொல்வதை விட..இதை சொன்னால் சரியாக இருக்கும் போல..\nஎனதருமை நேயர்களே இந்த 'சுரு சுருப்பாக வேலை செய்வது எறும்பு.. என்று சொல்வதை விட..இதை சொன்னால் சரியாக இருக்கும் போல.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nசுரு சுருப்பாக வேலை செய்வது எறும்பு.. என்று சொல்வதை விட..இதை சொன்னால் சரியாக இருக்கும் போல..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nசட்டையின் பட்டன்கள் எண்ணிக்கை குறையும் பொழுது..\nஎனதருமை நேயர்களே இந்த 'சட்டையின் பட்டன்கள் எண்ணிக்கை குறையும் பொழுது.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nசட்டையின் பட்டன்கள் எண்ணிக்கை குறையும் பொழுது..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஇந்த தம்பதியர் 50000 க்கும் மேல் மெழுகுவர்த்திகள் செய்து வெள்ள பகுதிகளில் விநியோகம் செய்துள்ளனர்.\nஎனதருமை நேயர்களே இந்த 'இந்த தம்பதியர் 50000 க்கும் மேல் மெழுகுவர்த்திகள் செய்து வெள்ள பகுதிகளில் விநியோகம் செய்துள்ளனர். ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெ��்து ஷேர் செய்யவும்.\nஇந்த தம்பதியர் 50000 க்கும் மேல் மெழுகுவர்த்திகள் செய்து வெள்ள பகுதிகளில் விநியோகம் செய்துள்ளனர்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nகண் எதிரே பறிபோன மனைவியின் உயிர்...மின்விசிறியை பிடித்துக்கொண்டு 18 மணி நேரம் போராடிய முதியவர்..\nஎனதருமை நேயர்களே இந்த 'கண் எதிரே பறிபோன மனைவியின் உயிர்...மின்விசிறியை பிடித்துக்கொண்டு 18 மணி நேரம் போராடிய முதியவர்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகண் எதிரே பறிபோன மனைவியின் உயிர்...மின்விசிறியை பிடித்துக்கொண்டு 18 மணி நேரம் போராடிய முதியவர்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\n7 நாட்கள் மழை வெள்ள பேரிடர் கஷ்டத்தின் பிறகு நடக்கக் கூடிய சில நல்ல விஷயங்கள்..\nஎனதருமை நேயர்களே இந்த '7 நாட்கள் மழை வெள்ள பேரிடர் கஷ்டத்தின் பிறகு நடக்கக் கூடிய சில நல்ல விஷயங்கள்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n7 நாட்கள் மழை வெள்ள பேரிடர் கஷ்டத்தின் பிறகு நடக்கக் கூடிய சில நல்ல விஷயங்கள்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த ''ஈட்டி' சினிமா விமர்சனம் - Eeti Vimarsanam - Eetti (aka) Eeti Review Adharvaa, Sri Divya | G. V. Prakash | Ravi Arasu' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nகுப்பை... (தற்சமயம் மிகவும் அவசியம் எல்லோரும் பார்க்க வேண்டிய வீடியோ..)\nஎனதருமை நேயர்களே இந்த 'குப்பை... (தற்சமயம் மிகவும் அவசியம் எல்லோரும் பார்க்க வேண்டிய வீடியோ..)' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகுப்பை... (தற்சமயம் மிகவும் அவசியம் எல்லோரும் பார்க்க வேண்டிய வீடியோ..)\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த ' 'தங்கமகன்' ட்ரெய்லர் - Thangamagan Official Trailer | Dhanush, Amy Jackson, Samantha, Anirudh Ravichander' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nமழை நீரில் நனைந்த பொருட்களால் ஏற்ப்படும் மின் விபத்துகளைத் தவிர்க்க மின்வாரியம் அறிவுறுத்தியுள்ள 9 ஆலோசனைகள்..\nஎனதருமை நேயர்களே இந்த 'மழை நீரில் நனைந்த பொருட்களால் ஏற்ப்படும் மின் விபத்துகளைத் தவிர்க்க மின்வாரியம் அறிவுறுத்தியுள்ள 9 ஆலோசனைகள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nமழை நீரில் நனைந்த பொருட்களால் ஏற்ப்படும் மின் விபத்துகளைத் தவிர்க்க மின்வாரியம் அறிவுறுத்தியுள்ள 9 ஆலோசனைகள்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nமழை வெள்ளத்தில் மூழ்கிய இருசக்கர வாகனத்தை எப்படி ஸ்டார்ட் செய்வது\nஎனதருமை நேயர்களே இந்த 'மழை வெள்ளத்தில் மூழ்கிய இருசக்கர வாகனத்தை எப்படி ஸ்டார்ட் செய்வது' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nமழை வெள்ளத்தில் மூழ்கிய இருசக்கர வாகனத்தை எப்படி ஸ்டார்ட் செய்வது\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபேரிடரை சந்தித்த பிறகு பூஜ்யத்திலிருந்து வாழ்க்கையை தொடங்கும் மக்களுக்கு தெம்பூட்டும் மன நல மருத்துவரின் ஆலோசனைகள்..\nஎனதருமை நேயர்களே இந்த ' பேரிடரை சந்தித்த பிறகு பூஜ்யத்திலிருந்து வாழ்க்கையை தொடங்கும் மக்களுக்கு தெம்பூட்டும் மன நல மருத்துவரின் ஆலோசனைகள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபேரிடரை சந்தித்த பிறகு பூஜ்யத்திலிருந்து வாழ்க்கையை தொடங்கும் மக்களுக்கு தெம்பூட்டும் மன நல மருத்துவரின் ஆலோசனைகள்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nசென்னை வழியே செல்லும் ஆறுகள், சென்னையை சுற்றியுள்ள ஏரிகள், அணை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளலாமா..\nஎனதருமை நேயர்களே இந்த 'சென்னை வழியே செல்லும் ஆறுகள், சென்னையை சுற்றியுள்ள ஏரிகள், அணை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளலாமா.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nசென்னை வழியே செல்லும் ஆறுகள், சென்னையை சுற்றியுள்ள ஏரிகள், அணை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளலாமா..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nவாழைதாரிலிருந்து பழம் எடுக்கும் பொழுது கவனமாக எடுக்கவும் நல்லா உத்து பாருங்க என்ன இருக்கிறது என்று.\nஎனதருமை நேயர்களே இந்த 'வாழைதாரிலிருந்து பழம் எடுக்கும் பொழுது கவனமாக எடுக்கவும் நல்லா உத்து பாருங்க என்ன இருக்கிறது என்று.' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nவாழைதாரிலிருந்து பழம் எடுக்கும் பொழுது கவனமாக எடுக்கவும் நல்லா உத்து பாருங்க என்ன இருக்கிறது என்று.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\n12 ரூபாயில் கிடைக்கும் கிருமிநாசினி - பொட்டாசியம் பெர்மாங்கனேட் ( Potassium Permanganate)\nஎனதருமை நேயர்களே இந்த '12 ரூபாயில் கிடைக்கும் கிருமிநாசினி - பொட்டாசியம் பெர்மாங்கனேட் ( Potassium Permanganate) ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n12 ரூபாயில் கிடைக்கும் கிருமிநாசினி - பொட்டாசியம் பெர்மாங்கனேட் ( Potassium Permanganate)\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nமழை வெள்ளம் வடிந்த இடங்களில் மீண்டும் வீடுகளுக்குள் புகுவதற்கு முன் கவனிக்க வேண்டிய 10 குறிப்புகள்\nஎனதருமை நேயர்களே இந்த 'மழை வெள்ளம் வடிந்த இடங்களில் மீண்டும் வீடுகளுக்குள் புகுவதற்கு முன் கவனிக்க வேண்டிய 10 குறிப்புகள் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nமழை வெள்ளம் வடிந்த இடங்களில் மீண்டும் வீடுகளுக்குள் புகுவதற்கு முன் கவனிக்க வேண்டிய 10 குறிப்புகள்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இ���வசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஉங்கள் கழிவறையில் வீசும் துர்நாற்றத்தை நீக்கவும், கழிவறையை அதிக செலவில்லாமல் சுத்தம் செய்யவும் சில எளிய வழிகள்..\nஎனதருமை நேயர்களே இந்த 'உங்கள் கழிவறையில் வீசும் துர்நாற்றத்தை நீக்கவும், கழிவறையை அதிக செலவில்லாமல் சுத்தம் செய்யவும் சில எளிய வழிகள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஉங்கள் கழிவறையில் வீசும் துர்நாற்றத்தை நீக்கவும், கழிவறையை அதிக செலவில்லாமல் சுத்தம் செய்யவும் சில எளிய வழிகள்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஎலி கடித்துவிட்டால் ஏற்ப்படும் விஷம் முறிய..\nஎலி கடித்துவிட்டால் ஏற்ப்படும் விஷம் முறிய மூலிகை வைத்தியம்: அமுக்ரா தூள் அரைத் தேக்கரண்டி இரண்டு வேலை நாற்பத்தெட்டு நாள் எடுக்க விஷம...\nIlamai Enum Poongatru - இளமை எனும் பூங்காற்று\nமார்பக வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் | பெருஞ்சீரக மசாஜ் | பெருஞ்சீரக டீ\nநாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண்..\nஜாதகத்தில் உள்ள கெட்ட நேரத்தை/ சகுனத்தை கழிப்பதற்க்காக நாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மங்கல...\nசமையல்: அவித்த ‪'அவல் புட்டு‬' செய்வது எப்படி\nபுதுசா கார் வாங்க போறீங்களா\nகாந்தி கணக்கு என்பதற்கான உண்மையான அர்த்தம் என்ன\nஇது ஒரு நல்ல குப்பை மேலாண்மைத் திட்டம்..\nடெல்லி ஒற்றை இலக்க மற்றும் இரட்டை இலக்க விதியை சமா...\nVIDEO: பெண்கள் விரும்பி அணியும் தங்க சங்கிலியை எப்...\nVIDEO: ஷாப்பிங் செய்யும் பெண்ணின் பம்மை தொட்ட பொறு...\n\"நெஞ்சு கரிப்பு\" சரியாக எளிய வீட்டு மருத்துவம்..\nவாட்ஸப்பிலும், முகநூளிலும் களாய்ப்பவர்கள் வழங்கும்...\nபிறப்பு, இறப்பு பதிவை ஒரு வருடத்திற்குள் செய்யாவி...\nசுரு சுருப்பாக வேலை செய்வது எறும்பு.. என்று சொல்வத...\nசட்டையின் பட்டன்கள் எண்ணிக்கை குறையும் பொழுது..\nஇந்த தம்பதியர் 50000 க்கும் மேல் மெழுகுவர்த்திகள் ...\nகண் எதிரே பறிபோன மனைவியின் உயிர்...மின்விசிறியை பி...\n7 நாட்கள் மழை வெள்ள பேரிடர் கஷ்டத்தின் பிறகு நடக்க...\nகுப்பை... (தற்சமயம் மிகவும் அவசியம் எல்லோரும் பார்...\nமழை நீரில் நனைந்த பொருட்களால் ஏற்ப்படும் மின் விபத...\nமழை வெள்ளத்தில் மூழ்கிய இருசக்கர வாகனத்தை எப்படி ஸ...\nபேரிடரை சந்தித்த பிறகு பூஜ்யத்திலிருந்து வாழ்க்கைய...\nசென்னை வழியே செல்லும் ஆறுகள், சென்னையை சுற்றியுள்ள...\nவாழைதாரிலிருந்து பழம் எடுக்கும் பொழுது கவனமாக எடுக...\n12 ரூபாயில் கிடைக்கும் கிருமிநாசினி - பொட்டாசியம்...\nமழை வெள்ளம் வடிந்த இடங்களில் மீண்டும் வீடுகளுக்குள...\nஉங்கள் கழிவறையில் வீசும் துர்நாற்றத்தை நீக்கவும், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/08/31/96608.html", "date_download": "2019-04-19T23:36:27Z", "digest": "sha1:NOUFEZMXBBGCYMAKADIXRXJFH2YNFERI", "length": 19333, "nlines": 208, "source_domain": "www.thinaboomi.com", "title": "இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 4-ல் வெளியிடப்படும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு: முதல்வர் எடப்பாடி பேட்டி\nஇறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 4-ல் வெளியிடப்படும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nவெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018 தமிழகம்\nசென்னை, 2019 ஜனவரி 4-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.\nவாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்பதுக்கும் மேற்பட்ட தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, வாக்காளர் பட்டியரில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் வாக்காளர் பட்டியல் குளறுபடி, பூத் முகவர்கள் நியமனம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து கட்சி பிரதிநிதிகளிடம் தலைமை தேர்தல் அதிகாரி கேட்டறிந்தார்.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பேசிய தலைமை தேர்தல் அதிகாரி,\nவரும் ஜன.1-ம் தேதியுடன் 18-வயது நிறைவடைவோர் தங்களது பெயர்களை சேர்க்க வசதியாக வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகள் செப். 1-ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்றும், இறுதி வேட்பாளர் பட்டியல் ஜனவரி 4-ம் தேதி வெளியிடப்படும் என்றும் கூறினார்.\nசிறப்பு வாக்காளர் முகாம் செப்டம்பர் 9 மற்றும் 23, அக்டோபர் 7, 14-ஆம் தேதிகளில் நடைபெறும். பெயர்களைச் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் சுமார் ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்படும். இந்த ஆண்டு இதுவரை 5.72 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் 4 லட்சம் வாக்காளர்கள் குறைவாக உள்ளனர்.\nவாக்குச்சாவடி எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வாக்க��ச் சாவடிகளுக்கு முகவர்களை நியமனம் செய்யும்படியும் அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரியை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்தது\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட பார்வையாளர் இடைநீக்கம் காங். கண்டனம்\nஓட்டுப் பதிவை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : உரியடி-II படத்தின் திரைவிமர்சனம்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்\nதருமபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீத வாக்குப்பதிவு: தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பேட்டி\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி\nபெரு முன்னாள் அதிபர் ஆலன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஅரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம்: மாலி பிரதமர் ராஜினாமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முகமது அமிருக்கு இடமில்லை : சர்பிராஸ் அகமது கேப்டன்\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இண��ப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்திய அணியில் டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் : கேப்டன் விராட் கோலி பேட்டி\nபுதுடெல்லி : இந்திய அணியில் எம்.எஸ்.டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் என்று கேப்டன் விராட் கோலி ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி: ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு\nபுதுடெல்லி : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் ...\nடி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் \nபுதுடெல்லி : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் ரன்கள் அடித்து ...\nவைரலான புகைப்படம்: நியூசிலாந்தில் இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..\nவெல்லிங்டன் : நியூசிலாந்தில் இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகி சமூக ...\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nமும்பை : அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nவீடியோ: மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கிய கள்ளழகர்\nவீடியோ: சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\n1அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் பு...\n24 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவ...\n3சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\n4திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/financial-management-seminat/4237392.html", "date_download": "2019-04-19T22:41:40Z", "digest": "sha1:QML4BY2DKQSKLEKKZPIBCLUX24XJ3ACN", "length": 4417, "nlines": 59, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "நிதி நிர்வாகம் பற்றி இந்தியச் சமூகத்தினருக்கு எடுத்துரைக்கும் இலவசக் கருத்தரங்கு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nநிதி நிர்வாகம் பற்றி இந்தியச் சமூகத்தினருக்கு எடுத்துரைக்கும் இலவசக் கருத்தரங்கு\nநிதி நிர்வாகம் பற்றி இந்தியச் சமூகத்தினருக்கு எடுத்துரைக்க சிறப்புக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅத்தகைய கருத்தரங்கிற்கு 120 வெள்ளி கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம்.\nஇம்மாதம் 23ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி அரங்கில் கருத்தரங்கு நடைபெறும்.\n\"Let's progress together\" எனும் தலைப்பிலான கருத்தரங்கு, ஆங்கிலத்திலும், தமிழிலும் இடம்பெறுகிறது.\nஅதில் கலந்துகொள்ள progresstogether.sg இணையபக்கத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.\nமுதலீடு, திட்டம், சேமிப்பு, இலாபம் ஆகிய நிதி தொடர்பான தகவல்கள் கருத்தரங்கில் இடம்பெறவிருக்கின்றன.\nதுணைப் பிரதமரும், பொருளியல் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு. தர்மன் சண்முகரத்னம் கருத்தரங்கில் சிறப்புரையாற்றுகிறார்.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/penguin-baby/4237770.html", "date_download": "2019-04-19T22:21:01Z", "digest": "sha1:PTMGFFF6FA2MKW4MA4QOUNFRD6VI446B", "length": 4542, "nlines": 59, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "இரு பெங்குவின் குட்டிகளை வரவேற்றுள்ள மெக்சிகோவின் விலங்குத் தோட்டம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஇரு பெங்குவின் குட்டிகளை வரவேற்றுள்ள மெக்சிகோவின் விலங்குத் தோட்டம்\nமத்திய மெக்ஸிகோவில் உள்ள குவாடலஹாரா (Guadalajara) விலங்குத் தோட்டம், இரு பெங்குவின் குட்டிகளை வரவேற்றுள்ளது.\nAdelie பெங்குவின் வகையைச் சேர்ந்த இரு குட்டிகள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விலங்குத் தோட்டத்தில் பிறந்தன.\nஆனால், இந்த வாரம்தான் அவை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டன.\nஇதுவரை, பெற்றோர் பிளாங்கெட்டா (Blanquita), பிப்பின் (Pippin) ஆகியவை கால்களுக்கு நடுவே வைத்துக் குட்டிகளைப் பராமரித்து வந்தன.\nஇந்த வாரம், குட்டிகள் தானாக நடந்து செல்ல அவற்றின் பெற்றோர் அனுமதித்துள்ளன.\nஅண்டார்க்டிகாவின் சுற்றுச்சூழலைப் போலவே பெங்குவின்களின் இருப்பிடம் உருவாக்கப்பட்டதை அடுத்து லத்தீன் அமெரிக்காவில் முதல்முறையாக Adelie பெங்குவின்கள் குட்டிகளை ஈன்றெடுத்துள்ளன.\nஇன்னும் சுமார் 10 வாரங்களில் குட்டிகளுக்கு மருத்துவச் சோதனைகள் மேற்கொள்ளப்படும்.\nஅவை ஆணா பெண்ணா என்று சோதனைகளின் மூலம் தெரியவரும். அதன்பின் அவற்றுக்குப் பெயரிடப்படும்.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/04/15/loot.html", "date_download": "2019-04-19T23:12:05Z", "digest": "sha1:R2VUWCRQCVAHSCOVUT2CBCSFXYXV7EB6", "length": 14811, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் மீண்டும் கொள்ளை | Looting in Chennai again - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n7 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n8 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்��� கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் கொலை-கொள்ளைகள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் நேற்றும்(ஞாயிற்றுக்கிழமை) நடந்த இரட்டைக் கொள்ளை மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.\nசென்னை-திருவான்மியூரில் வசிக்கும் ராமசாமி, தி. நகரில் உள்ள கனரா வங்கியின் மானேஜராகப் பணிபுரிந்துவருகிறார்.\nஐதீக வழிபாடுகளில் நிறைய நம்பிக்கை உள்ள ராமசாமி குடும்பத்தினர், ஒவ்வொரு தமிழ்ப் புத்தாண்டுக்கும்முந்தைய தினம் நள்ளிரவில் \"கனிகாணல்\" என்ற விசேஷ பூஜை செய்வது வழக்கம்.\nஇந்தப் பூஜையின்போது, குருவாயூரப்பன் சுவாமிப் படத்தின் முன் பழங்கள் மற்றும் நவதானியங்கள் தவிரநகை-பணம் ஆகியவற்றையும் வைத்து வழிபடுவது அவர்கள் வழக்கம்.\nபின்னர் அப்படியே அவற்றை விட்டுவிட்டு தூங்கச் செல்லும் அவர்கள், மறுநாள் காலையில் அந்தப் பூஜைப்பொருட்கள் மீது கண் விழிப்பார்கள்.\nஅதன்படி நேற்று காலை தூங்கி எழுந்து வந்து பார்த்த ராமசாமியின் மனைவி அதிர்ச்சியடைந்தார். பூஜைக்காகவைத்திருந்த தங்க-வைர நகைகள் மற்றும் பணம் ஆகிய அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.\nஅருகில் உள்ள மற்றொரு அறையிலிருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட ராமசாமி மேலும் அதிர்ந்துபோனார். அதிலிருந்தும் நகை-பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தன.\nஅந்த அறையில் உள்ள ஜன்னலை உடைத்துக் கொண்டுதான் கொள்ளையர்கள் நுழைந்திருப்பது தெரிய வந்தது.ஜன்னலை உடைப்பதற்கு அவர்கள் பயன்படுத்திய ஸ்குரூ டிரைவர், சுத்தியல் போன்றவற்றை அங்கேயே விட்டுச்சென்றுவிட்டனர்.\nகொள்ளை போன பொருட்கள் மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.\nகொள்ளையர்களின் கைரேகையைப் பதிவு செய்துள்ள திருவான்மியூர் போலீசார், தனிப்படை அமைத்துஅவர்களைத் தேடி வருகின்றனர்.\nஇதற்கிடையே சென்னை-எழும்பூரிலும் ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.\nஅங்குள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்து நகை, பணம்மற்றும் பாத்திரங்கள் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.\nஎழும்பூர் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடந்த சில மாதங்களாகவே சென்னையில் கொள்ளையர்களின் அட்டகாசங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்தவாரம்தான் அடையாறில் உள்ள ஸ்டேட் வங்கியில் பட்டப் பகலில் புகுந்த கொள்ளையர்கள், அந்த வங்கியின்அதிகாரி ஒருவரைக் கொலை செய்துவி\"ட்டு கொள்ளையடிக்க முயற்சித்தனர் என்பது நினைவிருக்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithi.com/?p=2612&utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25b0%25e0%25ae%25a3-%25e0%25ae%25a4%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25af%2588-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25af%2580%25e0%25ae%25a4%25e0%25ae%25bf", "date_download": "2019-04-19T23:05:10Z", "digest": "sha1:CDKCNDFS3F42LXUJWGT743NE5IPUEL5T", "length": 8929, "nlines": 100, "source_domain": "thinaseithi.com", "title": "மரண தண்டனை விவகாரம், நீதிப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை – மனித உரிமைகள் ஆணையாளர் கவலை – Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy", "raw_content": "\nஇலங்கை அரசாங்கம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி\nஉரிய கால எல்லைக்குள் பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் – கனடா வலியுறுத்தல்\nஐ.நா. அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை மறுப்பு\nதமிழர் பிரச்சினைகளை தீர்க்க 13-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – இந்தியா வலியுறுத்து\nமரண தண்டனை விவகாரம், நீதிப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை – மனித உரிமைகள் ஆணையாளர் கவலை\nTop Stories இலங்கை கொழும்பு\nமரண தண்டனை விவகாரம், நீதிப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை – மனித உரிமைகள் ஆணையாளர் கவலை\nஇலங்கையில் மீண்டும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.\nமேலும் குற்றங்களை கையாள்வது தொடர்பான இலங்கையின் நீதிப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கையை, அதன் ஆணையாளர் மிச்செல் பாச்லெட் இன்று (புதன்கிழமை) சமர்ப்பித்தார். அறிக்கையை ���மர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுக்கள் அமைப்பது அவசியமானது எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.\nமூன்று தசாப்தகால யுத்தத்தை சந்தித்த இலங்கை தற்போது நிலையான சமாதானத்தை நோக்கிய செல்கின்றது.\nஇவ்வாறான நிலையில் மரண தண்டனையை மீண்டும் செயற்படுத்த முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென ஐ.நா. ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.\n← இலங்கை அணிக்கெதிரான ரி-20 தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nதமிழர் பிரச்சினைகளை தீர்க்க 13-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – இந்தியா வலியுறுத்து →\nஇலங்கை மீதான பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் சாத்தியம்\nஉரிய கால எல்லைக்குள் பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் – கனடா வலியுறுத்தல்\nஐ.நா. அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை மறுப்பு\nஇலங்கை அரசாங்கம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி\nஉரிய கால எல்லைக்குள் பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் – கனடா வலியுறுத்தல்\nஐ.நா. அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை மறுப்பு\nதமிழர் பிரச்சினைகளை தீர்க்க 13-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – இந்தியா வலியுறுத்து\nமரண தண்டனை விவகாரம், நீதிப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை – மனித உரிமைகள் ஆணையாளர் கவலை\nஇலங்கை அணிக்கெதிரான ரி-20 தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nபோலித் தேசியவாதிகளின் சதிப்பொறிக்குள் தமிழ் மக்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது – சுமந்திரன்\nதமிழர்களின் பிரச்சினைகளை தூர்ந்துபோகச் செய்ய முயற்சி – விக்கி கடும் சாடல்\nஇலங்கைக்கு எதிரான பிரேரணை முன்மொழியப்பட்டபோது பா.ஜ.க வேடிக்கை பார்த்தது – சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithi.com/?p=2615", "date_download": "2019-04-19T22:38:07Z", "digest": "sha1:UPTUQEEFXEITUF6WAPSTTMOZSPLPPCCH", "length": 9092, "nlines": 99, "source_domain": "thinaseithi.com", "title": "தமிழர் பிரச்சினைகளை தீர்க்க 13-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – இந்தியா வலியுறுத்து – Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy", "raw_content": "\nஇலங்கை அரசாங்கம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி\nஉரிய கால எல்லைக்குள் பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் – கனடா வலியுறுத்தல்\nஐ.நா. அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை மறுப்பு\nதமிழர் பி��ச்சினைகளை தீர்க்க 13-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – இந்தியா வலியுறுத்து\nமரண தண்டனை விவகாரம், நீதிப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை – மனித உரிமைகள் ஆணையாளர் கவலை\nTop Stories இந்தியா இலங்கை\nதமிழர் பிரச்சினைகளை தீர்க்க 13-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – இந்தியா வலியுறுத்து\nஇலங்கை தமிழர் பிரச்சினைகளை தீர்க்க அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தில் உள்ள விடயங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளது.\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரின் இன்றைய அமர்வில் இலங்கை தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஐ.நா. பிரேரணையை நடைமுறைப்படுத்தாமை, நல்லிணக்க பொறிமுறை தாமதிக்கப்படுகின்றமை, நிலைமாறுகால நீதி பொறிமுறையை செயற்படுத்தாமை தொடர்பாக ஐ.நா. ஆணையாளர் மிச்செல் பாச்லெட் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.\nகுறித்த அறிக்கையை தொடர்ந்து உரையாற்றியபோதே இந்தியா இதனை வலியுறுத்தியுள்ளது.\nஇலங்கை தமது நட்புநாடு என்றவகையில் சகல விடயங்களிலும் இந்தியா துணை நிற்கும், குறிப்பாக தேசிய ஒற்றுமை, மனித உரிமை போன்ற விடயங்களில் அதிக கரிசனை கொண்டுள்ளதாக இந்தியா தெரிவித்தது. அத்தோடு, இலங்கையின் தமிழ் சமூகம் தொடர்பாக கரிசனையுடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.\nமீள்குடியேற்றம் நல்லிணக்கம் போன்ற விடயங்கள் தொடர்பாக நிலையான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது அவசியம் எனவும் இந்தியா குறிப்பிட்டுள்ளது.\n← மரண தண்டனை விவகாரம், நீதிப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை – மனித உரிமைகள் ஆணையாளர் கவலை\nஐ.நா. அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை மறுப்பு →\nஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஜெனீவா கூட்டத்தொடரில் முதன்முறையாக பங்கேற்கும் விடுதலைப்புலிகள்\nஐ.நா. அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை மறுப்பு\nஇலங்கை அரசாங்கம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி\nஉரிய கால எல்லைக்குள் பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் – கனடா வலியுறுத்தல்\nஐ.நா. அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை மறுப்பு\nதமிழர் பிரச்சினைகளை தீர்க்க 13-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – இந்தியா வலியுறுத்து\nமரண தண்டனை விவகாரம், நீதிப்பொறிமுறையில் முன்னேற்றம�� இல்லை – மனித உரிமைகள் ஆணையாளர் கவலை\nஇலங்கை அணிக்கெதிரான ரி-20 தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nபோலித் தேசியவாதிகளின் சதிப்பொறிக்குள் தமிழ் மக்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது – சுமந்திரன்\nதமிழர்களின் பிரச்சினைகளை தூர்ந்துபோகச் செய்ய முயற்சி – விக்கி கடும் சாடல்\nஇலங்கைக்கு எதிரான பிரேரணை முன்மொழியப்பட்டபோது பா.ஜ.க வேடிக்கை பார்த்தது – சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/07/18154135/India-squad-for-first-3-England-Tests-announced-Pant.vpf", "date_download": "2019-04-19T22:58:04Z", "digest": "sha1:ROMAZGZ3FBPONYXU5NCFI7EUCZK2NICG", "length": 10569, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "India squad for first 3 England Tests announced; Pant picked, Bumrah to miss opener || இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு + \"||\" + India squad for first 3 England Tests announced; Pant picked, Bumrah to miss opener\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவித்து உள்ளது.\nவிராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.\n20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் 2-1 என்ற கணக்கில் கைபற்றியது\nஒருநாள் தொடர் முடிந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 1-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. செப்டம்பர் 11-ந்தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது.\nஇதில் முதல் 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்\nவீராட் கோலி( கேப்டன்),ஷிகர் தவான், கே.எல் ராகுல், எம்.விஜய், சதீஸ்வர் புஜ்ரா, ரஹானே, கருண் நாயர்,கார்த்திக், ரிஷப் பாண்ட்,அஸ்வின்,ஜடேஜா,குல்தீப் யாதவ்,பாண்ட்யா,இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ்,பும்ரா,ஷர்துல் தாகூர்\nவேகப்பந்து வீரர் பும்ரா காயம் காரணமாக 20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடரில் ஆடவில்லை. டெஸ்ட் போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.\nமுழு உடல் தகுதியுடன் இருப்பதால் முகமது ‌ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\n2. டெல்லி அணிக்கு பதிலடி கொடுத்தது: மும்பை இந்தியன்ஸ் 6-வது வெற்றி\n3. உலக கோப்பைக்கான அணியில் தமிழ் பேசும் வீரர் ஒருவராவது என்னுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது தினேஷ் கார்த்திக் சொல்கிறார்\n4. டோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது: விராட் கோலி நெகிழ்ச்சி\n5. ஐதராபாத் அணியிடம் தோல்வி: நல்ல தொடக்கத்தை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டோம் சென்னை பொறுப்பு கேப்டன் ரெய்னா சொல்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/mag/kamadenu-15-07-18/seriels/3916-chottangal-by-thamizachi-thangapandiyan.html?utm_source=site&utm_medium=head_hits_mag&utm_campaign=head_hits_mag", "date_download": "2019-04-19T22:44:40Z", "digest": "sha1:6OKNPOUR6A5YFNYJHHJHTBYFYLQSU6XL", "length": 4215, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "சொட்டாங்கல்- தமிழச்சி தங்கபாண்டியன் | chottangal by thamizachi thangapandiyan", "raw_content": "\nபெரிய தூக்குச்சட்டி நெறய கம்பங்கஞ்சியக் குடிச்சுப்புட்டு வந்தாலும் “வவுறு பசிக்கி செமதி, எலந்தவடை வச்சிருக்கியா”னுவா அழகம்மா. எப்பயும் தீனி மென்னுகிட்டே இருக்கிற வாயும், கொட்டக் கொட்ட விரியுற வவுறுமா இருக்குறதால அவளுக்குக் ‘குலுதாடி’னு பட்டாப் பேரு. “வவுறா அது, குலுதாடிய (மாட்டுத் தீனி கரைச்சு வைக்கிற பெரிய மரக் குண்டான்) கவுத்தி வச்சுருக்கா”னு சத்துணவு மாலா அக்கா சடச்சுக்கிட்டாலும் அழகம்மாக்கு மட்டும் உண்டன ஒரு கரண்டி சோறும் வெஞ்சனமும் போட்டுவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/new-zealand81.html", "date_download": "2019-04-19T23:31:08Z", "digest": "sha1:XPMGLRJZCJLI5DUHHTDK6CE3FS6Q6YOR", "length": 11293, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "உலக வாழ் தமிழ் மக்களே நியூசிலாந்து அரசிடம் முறையிடுங்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / நியூசிலாந்து / உலக வாழ் தமிழ் மக்களே நியூசிலாந்து அரசிடம் முறையிடுங்கள்\nஉலக வாழ் தமிழ் மக்களே நியூசிலாந்து அரசிடம் முறையிடுங்கள்\nஅகராதி April 08, 2019 நியூசிலாந்து\nநண்பர்களே இந்த தகவலை அவசரமாக பகிருங்கள் இயன்றவரை வாக்களியுங்கள்\nஅன்பான தமிழ் உறவுகளுக்கு அழைப்பு \nஈழத்தமிழர் ஆயுதப்போர் 2009 ம் ஆண்டு இனப்படுகொலை மற்றும் நீதிக்கு புறம்பான யுத்தத்தின் மூலம் இலங்கை அரசு முடித்துக்கொண்டது. இருப்பினும் சர்வதேச அரங்கில் தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டி கடந்த 10 ஆண்டுகளாக பலதரப்பு பிரதிநிதிகளும் முயறசிக்கின்ற வேளையில் , சர்வதேச ரீதியில் எமக்கு தொடர்ந்தும் ஏமாற்றமே கிடைத்துவருகிறது , இந்த நிலையில் ஐ .நா சபையில் அதிகாரம் கூடுதலாக கொண்ட உறுப்பினர்களின் ஆதரவை தமிழர் தரப்பு பெருகொள்வதில் எங்கேயோ பின்தடங்கள் இருக்கிறது என்பது தெளிவு , இந்த நிலையில் ஐ .நா சபையில் அதிகாரம் அதிகம் கொண்ட உறுப்புநாடான நியூசிலாந்து நாட்டு அரசிடம் தமிழர் அமைப்பு ஒன்று தமிழர் இனஅழிப்பு மற்றும் யுத்தக்குற்றம் தொடர்பாக முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த முறைப்படடை நியூசிலாந்து அரசு ஏற்றுக்கொள்ளவேண்டுமாயின் .\nஇந்த முறைப்பாட்டை அதிகளவு மக்கள் சமர்ப்பிக்கவேண்டும். இந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட நியூசிலாந்து பாராளுமன்றம் கடந்த மார்ச் மாதம் 27 ம் திகதி தங்கள் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் Engage actively with UN Human Rights Council on war crime committed by Sri Lanka - Petition request பக்கத்தை உருவாகியுள்ளது .\nநியூசிலாந்தில் வாழும் தமிழர்கள் அளவு குறைவு என்பதால் இதுவரை 305 Petition மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளது . இதில் பாதிக்கப்பட் ட மக்கள் உலகில் எங்கிருந்தும் Petition request கொடுக்கலாம் , எதிர்வரும் 30ம் திகதியுடன் முடிவடையவுள்ள காலஎல்லைக்குள் குறைந்தது 1 மில்லியன் முறைபாடுகளாவது பதிவுசெய்யப்படவேண்டும் . எனவே அன்பு உறவுகளே உங்கள் தமிழின நன்மைகருதி நீங்கள் இதுவரை செய்த பணியுடன் இதையும் ஒரு அவசர விடயமாக கருதி இயன்றளவு Petition ஐ பதிவிடுங்கள்.\nஉங்கள் பெயர் ஈமெயில் முகவரி மட்டுமே தேவை,\nநியூசிலாந்து அரசு தந்த இந்த நல்லசந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிக முறைப்பாட் அழுத்தி ஐ நா சபையில் அவர்களின் ஆதரவை பெற அனைவரும் ஒன்றிணைவோம் .\nகீழே உள்ள இணைப்பில் மஞ்சள் நிற பகுதியில் Signatures are now being accepted உள்ள sign Petition பகுதியை அழுத்தி உங்கள் முறைப்படடை பதிவுசெய்யுங்கள் .\nஉங்கள் 1 நிமிடம் பாதிக்கப்பட்ட எம் இனத்துக்கு பெரும் மாற்றத்தை பெற்றுத்தரும் .\n\"தமிழின அழிப்புக்கு நீதிவேண்டி போராடுவோம் \"\nகடலில் மூழ்கி 30510பேர் பலி \n2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச க...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nபிரித்தானியா வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது\nபிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/155055-please-avoid-these-two-things-in-food-this-summer-says-expert.html", "date_download": "2019-04-19T22:19:40Z", "digest": "sha1:QVSQ2YS6HUNBQ4XBMQC37VRRSMEELCLB", "length": 33005, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "கோடைக்கால உணவில் இந்த இரண்டு விஷயங்களை மட்டும் தவிர்த்துவிடுங்கள்! #SummerTips | Please avoid these two things in food this Summer, says expert", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:56 (14/04/2019)\nகோடைக்கால உணவில் இந்த இரண்டு விஷயங்களை மட்டும் தவிர்த்துவிடுங்கள்\n'உணவே மருந்து' என்பதுதான் நம் உடல் நலனைச் சீராக வைத்துக்கொள்ளும் அடிப்படை விதி. இது கோடைக்காலம். குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப உணவுகளைத் தருவதா, வெயிலின் வெம்மையை எதிர்கொள்ளும் உணவுகளைத் தருவதா... அதேபோல கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு என்னென்ன விதமான உணவுகளைத் தருவது உள்பட பல சந்தேகங்கள் எழுவது இயல்பு. அவற்றைச் சில கேள்விகளாகத் தொகுத்து ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணனிடம் கேட்டோம்.\n\"பெண்கள், கர்ப்பிணிகள் கோடைக்காலத்தில் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள் எதெல்லாம்\n\"பொதுவாக, நாம் காலையில் எழுந்ததும் டீ, காபி குடிப்பது வழக்கம். முன்பெல்லாம் குறைந்த அளவு இருந்தது இப்போது, 300 மி.லி. வரை அதிகமாகி விட்டது. ஆனால், 100 முதல் 150 மி.லி டீ அல்லது காபி போதும். அதற்கு ஒரு ஸ்பூன் சர்க்கரை போதும். காலை உணவைப் பொறுத்தவரை முந்தைய தலைமுறையினர், நேற்று சமைத்த கம்பு, அரிசி சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்திருந்ததைச் சாப்பிடுவார்கள். இதில், நல்ல பாக்டீரியா இருக்கும் என்பதால் உடலுக்கு நல்லது. இதன் மூலம் நீர் வறட்சியைச் சரி செய்யும். அதே போல நாமும் சாப்பிடலாம். அது பிடிக்காதவர்கள் இட்லி, தோசை, உப்புமா போன்றவற்றைச் சாப்பிடலாம். 11 மணியளில் காபி, டீக்குப் பதில் இளநீர், நீர், பானகம் குடிக்கலாம். ஏனென்றால், இது வெயில் ஏறும் நேரம் என்பதால் குளிர்ச்சியாகக் குடிப்பது நல்லது. மதியம், இரவு உணவுகளில் 3 விஷயங்கள் இருக்க வேண்டும். ஒன்று சாதம், ஒன்று அல்லது ஒன்றரை கப் சாதம், அடுத்து, அரை கப் பருப்பு. மூன்றாவது, ஒன்றரை கப் காய்கறிகள். அவரைக்காய், காராமணி, செளசெள. பூசணிக்காய் போன்றவை இருக்கலாம். எண்ணெய் அதிகம் பயன்படுத்தாமல் சமைக்க வேண்டும். மோர் இருப்பது நல்லது. மாலை நேரத்தில் பஜ்ஜி, பகோடா போன்ற அதிக எண்ணெய் பொருள்களைச் சாப்பிடாமல் இருப்பதே நல���லது. அதற்குப் பதில் ட்ரை ப்ரூட் சாப்பிடலாம்.\nகர்ப்பிணிகளின் உடல்சூடு இயல்பாகவே அதிகமாக இருக்கும். இது கோடைக்காலம் என்பதால் இன்னும் அதிகரிக்கக்கூடும். அதனால், அவர்கள் இளநீர், நீர் மோர் போன்றவை அதிகம் குடிக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு அதிகம் பானகம் கொடுக்கக்கூடாது. எந்த உணவாக இருந்தாலும், காரமும் எண்ணெய்யும் குறைவாகச் சேர்த்து சமைத்ததைச் சாப்பிடலாம்.\"\n\"வெப்பகாலத்தில் சூடு தரும் உணவுப் பொருள்களை சாப்பிடுவதுதானே நியாயம்\n\"நல்ல கேள்வி. முள்ளை முள்ளால் எடுப்பதுபோலவே வெப்பமான நேரத்தில் சூடான உணவுகளைச் (சூடாகச் சமைத்தது அல்ல, சாப்பிட்டதும் உடலுக்குச் சூட்டைத் தரும் உணவுகள்) சாப்பிடுவது சரிதான் என்பதை எந்த ஆய்வும் நிருபிக்கவில்லை. உதாரணமாக, பப்பாளி சாப்பிட்டால் சூடு என்பார்கள். ஆனால், முந்தைய தலைமுறையினர் சாப்பிட்டது போல், சத்து நிறைந்த மரபணு மாற்றப்படாத பப்பாளி கிடைப்பதில்லையே. இப்போதுள்ள பப்பாளியில் நிறைய மாற்றம் வந்துவிட்டது. அதேபோல சிலர், 'சிக்கன் உடலுக்குச் சூடு, அதனால் சம்மரில் சாப்பிட மாட்டோம்' என்பார்கள். சிக்கன் அதைச் சமைக்கும் முறையில்தான் உடலுக்குச் சூடானதாக மாறுகிறது. வெளிநாடுகளில் சிக்கனின் க்ரீல் சிக்கனாகச் சாப்பிடுகிறார்கள். ஆனால், நாம் எண்ணெய், மசாலா என ஏகப்பட்ட பொருள்களைச் சேர்த்து ஜீரணமாவதையும் கெடுத்துவிடுகிறது. அதேபோல குளிர்ச்சியான பொருள்கள் எவை என்றும் தெரிந்துகொள்ள வேண்டும். குளிர்ச்சியான ஐஸ்கிரீம் சாப்பிட்டவுடனே தண்ணீரைத்தான் தேடுகிறோம். அப்படியெனில், ஐஸ்கிரீம் தாகம் தணிக்கவில்லை என்றுதானே அர்த்தம். பானையில் வைக்கப்பட்ட தண்ணீர் நல்லது, ஏனென்றால், அந்த அறையில் வெப்ப நிலையை விட, 2 டிகிரி குறைத்துக்கொடுக்கும். அதனால், தாகம் சட்டென்று அடங்கிவிடும். சுடு நீரும் குடித்தாலும் தாகம் தீரும்\"\n\"கோடைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுப் பழக்கவழக்கம் எதெல்லாம்\n\"தவிர்க்க வேண்டிய பட்டியலில் முதலில் இருப்பது மசால் வடை, பக்கோடா போன்ற ஃப்ரைடு அயிட்டங்கள். அடுத்தது அதிகக் காரம் கொண்ட உணவுகள். பிரியாணியை ஏ.சி அறையில் உட்கார்ந்து சாப்பிட்டாலும் வியர்க்கும். ஏனென்றால், நமக்குப் பிடித்த உணவு என்பதால், அதிக அளவில் சாப்பிட்டுவிடுவோம். அதில் அதிகளவு சேர்���்கப்பட்ட எண்ணெய், மசாலா பொருள்கள் அஜீரணத்தைத் தந்துவிடும். நாம் வீட்டில் மாவு அரைத்து இட்லி சுட்டு, காலையில் சாப்பிட்டால் 11 மணிக்கெல்லாம் லேசாகப் பசிக்கும். ஆனால், இதே இட்லியை வெளியில் சாப்பிட்டால் நிலைமையே வேறு. உளுந்து மாவை மட்டும் புளிக்க வைத்து, அரிசி மாவை அரை மணிநேரம் போட்டு புளிக்க வைக்கிறார்கள். அதனால்தான் அது முழுமையாகத் தயாராகமலே சமைக்கப்படுகிறது. அதன்பின் அதிகமாக எண்ணெய் ஊற்றப்பட்ட தோசை, வடை எனச் சாப்பிடும்போது ஜீரணமாக அதிக நேரத்தையும் சக்தியையும் எடுத்துக்கொள்கிறது. ஜீரணத்துக்கே நம் உடலின் அதிக சக்தி செலவழிக்கப்பட்டால், சீக்கிரமே சோர்ந்து விடுவோம். அதன்பின், காரம் அதிகமான ஊறுகாய். இப்போது மாங்காய் சீசன் என்பதால், எண்ணெய் வழிய வழிய ஊறுகாய் போடப்படுகிறது. கடையில் வாழைப்பூ கிடைத்தால், அதையும் வடை செய்து சாப்பிடுகிறார்கள். வெயில் காலத்தில், வாழைப்பூ பொறியல் மாதிரி செய்து சாப்பிடலாம். தர்பூசணியைத் துண்டுகளாக்கிச் சாப்பிடலாம். ஜூஸாக்கிக்கூட குடிக்கலாம். ஆனால், சில பேர் அதை நறுக்கி, சீஸ் வைத்து சாப்பிடுகிறார்கள். இதுவும் ஜீரணமாக அதிக நேரமாகிவிடும். மொத்தத்தில் எந்த உணவாக இருந்தாலும் இரண்டு விஷயங்களில் கவனமாக இருங்கள். அதிக காரம், அதிக எண்ணெய் இருந்தால் கோடைக்காலத்தில் அதற்கு நோ சொல்லிவிடுங்கள்.\"\nஎந்தப் பழங்கள், உணவுகள் இரவில் பெண்களும் குழந்தைகளும் எடுக்கக்கூடாது\n\"பீட்சா, பர்கர் போன்ற ஜங்க் ஃபுட்ஸ் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதில் ஆவியில் வேக வைத்த உணவுகளைச் சாப்பிடலாம். பிடித்த உணவுதான் என்றாலும் பூரி போன்ற உணவுகளை இரவு 9 மணிக்கு சாப்பிட்டால், அது ஜீரணத்தைத் தொடங்கவே இரண்டு மணிநேரத்துக்கு மேல் ஆகும். அப்பறம் எப்போது தூங்குவது தயிர் சாதம் என்றாலும், அதற்கு பகோடோ போன்ற எண்ணெய் பதார்த்தங்களைத் தொட்டுக்கொள்ள கூடாது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவம் சமைப்பார்கள். சாதாரணமாக, பொறியல் செய்ய கால் கிலோ, அரை கிலோ என்று அளவாக, காய்கறிகள் வாங்குவார்கள். அசைவம் என்றால், ஒரு கிலோ, ஒன்றரை கிலோ வாங்குவார்கள். மதியம், இரவு சாப்பிட்டு, அடுத்த நாள் காலையிலும் சாப்பிடுவார்கள். இது நல்ல பழக்கம் அல்ல. ஏனென்றால், குழம்பு எண்ணெய்யில் மிதக்கும் விதமாகச் சமைத்திருப்பார்கள். அதனால், அசிடிட்டி, அஜிரணம் எனச் சிக்கல்கள் வரும். இரவில் நெய் தோசை உள்ளிட்டவையும் தவிர்க்க வேண்டும்.\"\nபிளாஸ்டிக் பாட்டிலில் காலையில் மோரை ஊற்றி அலுவலகத்தில் வைத்து மாலை வரை இடைவெளிவிட்டு குடிக்கலாமா\n\"கோடைக்காலத்துக்கு மிகவும் ஏற்ற பானம் மோர். ஆனால், மோரை பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி, கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதும் குடிப்பது தவறான பழக்கம். ஏனென்றால், புளிப்பு மிக்க உணவுப் பொருளை பிளாஸ்டிக்கில் ஊற்றும்போது, அது பிளாஸ்டிக்கையும் சேர்த்துக்கொள்ளும். எனவே, பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றப்பட்ட மோரைக் குடிக்கும்போது பிளாஸ்டிக்கையும் சேர்த்துக்குடிக்கிறோம். அதற்கு ஜீனோ பயாக்டிஸ் (xenobiotics) என்று பெயர். எந்தெந்த பொருள்களை பிளாஸ்டிக்கில் வைக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். உணவுப் பொருள்களைப் பொறுத்தவரை அரிசி, பருப்பு இவை மட்டுமே பிளாஸ்டிக் பொருளின் உள் வைக்கலாம் என்று அறிவியல் கூறுகிறது. உப்பு, ஊறுகாய் என எதுவும் வைக்கக்கூடாது. அப்படித்தான் மோரும். காலையில் வைக்கும் மோரில் நேரமாக, புளிப்பு ஏற, ஏற அது பிளாஸ்டிக்கையும் சேர்த்துக்கொள்ளும். அதற்குப் பதில் எவர்சில்வர் பொருள்களைப் பயன்படுத்தலாம்.\"\nகடையில் வாங்கும் தயிர் குழந்தைகள் உடலுக்கு நல்லதா - நிபுணர் விளக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`ப���ம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த\n``அட்லி டீம் மிரட்டுனதுக்கு அப்புறம்தான் கேஸ் போட்டேன்..'' - `விஜய் 63' கதை சர்ச\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்\n`போய் எனது ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்கள்' - ஓஜாவின் குற்றச்சாட்டும்... ப\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=82058", "date_download": "2019-04-19T22:37:55Z", "digest": "sha1:EPIIPVQDIJQAX2WKEYQIT4F62OVR27WQ", "length": 4552, "nlines": 40, "source_domain": "karudannews.com", "title": "சேதமடைந்த பாலத்தை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை – மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் – Karudan News", "raw_content": "\nHome > Slider > சேதமடைந்த பாலத்தை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை – மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன்\nசேதமடைந்த பாலத்தை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை – மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன்\nஅண்மையில் பெய்த கடும் மழையினால் லொனெக் தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதையின் பிரதான பாலம் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து பாலத்தை துரிதமாக அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மேற்கொண்டுள்ளார்.வட்டவளை ஆகுரோயா பிரதான பாதையின் அகரவத்தையிலிருந்து லொனெக் தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாலம் கடந்த சில தினங்களுக்கு முன் வெள்ளத்தில் சேதமாகியது. இதனால் அப் பாலத்தை பயன்படுத்தும் அப்பகுதி மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர்.\nஇது தொடர்பாக மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரனின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, குறித்த தோட்ட நிர்வாகத்திடம் கலந்துரையாடி தற்காலிகமாக பாலம் ஒன்றை அமைப்பத��்கான நடவடிக்கைகளை மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மேற்கொண்டுள்ளார்.\nதற்காலிகமாக அமைக்கும் இந்த பாலத்தை, அமைச்சர் பழனி திகாம்பரத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து நிரந்தரமான பாலம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.\nகினிகத்தேனையில் வீதிக்காக மக்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளனர்\nபாடசாலை மாணவர்களுக்கான வீதி ஒழுங்குவிதிகள் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/04/minister-mano-ganesan-and-east.html", "date_download": "2019-04-19T23:09:35Z", "digest": "sha1:U6EZWHPUJWRZCYCAIJDEGF7QWYQNOVQP", "length": 34763, "nlines": 85, "source_domain": "www.battinews.com", "title": "கிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (371) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (679) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (286) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (128) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (67) திராய்மடு (15) திருக்கோவில் (345) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (149) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (393) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (455) வெருகல் (36) வெ��்லாவெளி (157)\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nரணில் , மனோவின் திட்டம் வெற்றியளிக்குமா \nமனோ கணேசன் என்றவுடன் மக்கள் மனதில் நினைவிற்கு வருவது இவர் தமிழ் மக்களுக்காக எதையும் செய்வார் என்பதுதான் அது மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் என்றாலும் சரி வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் என்றாலும் சரி இவரை ஒரு உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கின்றார்கள் இந்த கட்டுரையில் நாங்கள் மனோ கணேசனின் மறுபக்கத்தை காலத்தின் கட்டாயத்தால் பதிவேற்றுகின்றோம்.\nகொழும்பை மையமாக கொண்டு அரசியல் பயணம் செல்லும் ஜனநாயக மக்கள் முன்னனி முக்கியமாக கொழும்பு கம்பஹா களுத்துறை மாவட்டங்களை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்டு பின்னர் பிற மாவட்டங்களான கண்டி, இரத்தினபுரி மாத்தளை போன்ற மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டு கடந்த உள்ளுராட்சி தேர்தலில் வவுனியா வரை சென்றுள்ளனர். கொழும்பு தவிர்ந்த ஏனைய இடங்களில் மலையக மக்களை மையமாக கொண்டு அவர்களின் நலன்களை பாதுகாப்பதற்கும் அத்தோடு அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் உழைக்கும் நோக்குடனும் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சி என்று தம்மை நியாயப்படுத்துகின்றனர்\nஆனால் இக் கட்சியானது காலத்திற்கு காலம் பின்னடைவுகளை சந்திப்பதிலும் பின்நிற்கவில்லை\nஒரு அரசியல் கட்சியாக இருந்தும். கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் காலத்திற்கு காலம் விலகி செல்லும் ஒரு கட்சியாகவும், அதன் தலைவர் மனோ கணேசன் முக்கியமாக இக் கட்சியை ஒரு தனி மனித கட்சியாக நடாத்த முயற்சிக்கின்றார் என்பதும் , மற்றைய அரசியல் கட்சிகள் போல ஒரு வெளிப்படைத்தன்மை அற்ற அதிகார பரவல் உள்ள ஒரு கட்சிபோல் இயங்காமையும், அத்தோடு குடும்ப ஆதிக்கம் உள்ள ஒரு கட்சியாகவும் தென்படுகின்றது\n.கட்சிக்காக உழைக்கும் தொண்டர்கள் உள்வாங்கப்படுவதில்லை என்ற ஒரு பெரும் குற்றச்சாட்டு பெரும் அளவில் எழுவதையும் காணக்கூடியதாக உள்ளது. கடந்த உள்ளூராட்சி தேர்தலின் பின்பும் கட்சிக்காக பாடுபட்ட இளைஞர்களின் அதிருப்தியை ஊடகங்களின் ஊடாக காணக்கூடியதாக இருந்தது. இவருடைய கட்சித்தொண்டர்கள் கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் இவருடைய இருண்ட நாட்களில் இவரை தோளில் சுமந்து சென்றவர்கள் என்பதும் இவருக்காக தமது வாழ்வில் ப��� அற்பணிப்புகளை செய்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆனால் அதேவேளை அவர்கள் முறையாக கவனிக்கப்படுவதில்லை என்ற குற்றசாட்டு எழுந்தவண்ணமே உள்ளது .\nகடந்த தேர்தலில் மனோ கணேசன் உடைய வெற்றியை பார்ப்போமானால் அவர் ஐக்கிய தேசிய முன்னணியில் கடந்த தேர்தலில் களமிறங்கி அவருக்கும் ரோஸி சேனநாயாயக்காவிற்கும் இடையே ஏற்பட்ட பெரும் இழுபறிக்கு பின்பு இந்த முன்னணியின் கடைசி பாராளுமன்ற உறுப்பினராய் கொழும்புமாவட்டத்தில் இருந்து தெரிவாகினார். அதே போன்று ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அமைத்த போது இவருக்கு இன ஐக்கிய அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பை பொறுத்தளவில் இவருடைய வெற்றிக்கு கொழும்பு வாழ் வடக்கு கிழக்கு மக்களின் வாக்கு முக்கியமாக இருந்தது அதே போன்று கண்டியில் இவருடைய கட்சியின் சார்பாக ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதனைவிட இவருடைய கட்சி மற்றைய மாவட்டங்களிலும் களமிறங்கியும் முயற்சி வெற்றியளிக்கவில்லை\nமனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியானது முதலாவதாக அவர்களுக்கு வாக்களித்த மக்களின் நலன்களை கவனிப்பதற்கே முன்னுரிமை அளித்திருக்கவேண்டும் அதனை நிறைவேற்றிய பின் மற்றைய பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் நலன்களில் கவனம் செலுத்துவது என்பது ஆரோக்கியமான அரசியல் ஆகும் . ஆனால் அவர்களுடைய மலையக மக்களுக்கே வகைப்படுத்த முடியாத அளவிற்கு பிரச்சினைகள் உள்ளன அவை தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடக்கம் , வீடு இல்லாமை, அத்தோடு இவர் வாக்குகளை எதிர்பார்க்கின்ற பல மாவட்டங்களில் மலையக மக்கள் சிறு சிறு தொகையாக சிங்கள மக்களுக்குள் சொல்லில் அடங்க முடியாத துயரங்களை சுமந்த வண்ணம் வாழ்கின்றனர். மனோகணேசன் நடந்து கொள்ளும் விதம் எவ்வாறு எனில் தன்னுடைய வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு சரியாக சாப்பாடு கொடுக்காமல் அதேவேளை தன்னை இந்த உயர் நிலைக்கு கொண்டு செல்வதற்கு உதவி செய்த தன்னுடைய சகோதரன் வீட்டிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் நிதியை செலவு செய்வது போல் .\nமாறாக வட கிழக்கு மக்களும் அவர்களுடைய மக்கள் பிரதிநிதிகளும் மனோ கணேசனிற்கு செய்தது, செய்துகொண்டிருப்பது\nகடந்த பொது தேர்தலில் வட கிழக்கை சேர்ந்த கொழும்பு வாழ் தமிழ் மக்கள் பெருமளவு தமது வாக்குகளை வழங்கி இவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர் இவர்களுடைய வாக்குகள் இல்லாவிடில் இன்று மனோ இல்லை\nவட கிழக்கு வாழ் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தேவைப்படும் போதெல்லாம் அது வரவுசெலவு திட்டமாக இருந்தாலும் சரி அல்லது நம்பிக்கையில்லா தீர்மானமாக இருந்தாலும் சரி அல்லது ஆட்சி மாற்றத்திற்கான முயற்சியாக இருந்தாலும் சரி அவ் வேளைகளில் எல்லாம் தமது ஆதரவை மனோ கணேசன் அமைச்சர் பதவிக்கும் இந்த அரசாங்கத்திற்கு வழங்கிய வண்ணமே உள்ளனர்.\nபிரதி உபகரமாக மனோகணேசன் செய்ய முற்படுவது என்னவெனில் தனது சுயநலத்திற்காக தனக்கொன்று ஒரு கட்டமைப்பை கிழக்கில் உருவாக்கி அதன் ஊடாக தன்னுடைய செயற்பாடுகளை செய்ய முற்படுவது இது எந்தவகையிலும் ஒரு ஆரோக்கியமான விடயம் அல்ல இம் முயற்சியானது\nஏற்கனவே போரினால் பெரும் இன்னல்களை சந்தித்து அவற்றில் இருந்து மிக மெதுவாக மீண்டுவரும் தமிழ் சமூகத்திற்குள் இன்னுமொரு குழப்பத்தை ஏற்படுத்தும் செயலாகும்\nபல் சமூகம் வாழும் கிழக்கில் இவரது செயற்பாடு தமிழ் மக்களின் பிரதிநித்துவத்தை குறைக்கும் ஒரு முயற்சியாகும் .\nகிழக்கு மக்களை தனது சுய அரசியல் சுயலாபத்திற்க்காக விற்பனை செய்யமுற்படும் செயலுமாகும்.\nநன்கு திட்டமிட்டு கிழக்கில் கூடுதலாக இளைஞர்களை மையப்படுத்தி தனது அமைச்சின் நிதியை கொண்டு இவ் இளைஞர்களுக்கு மிக மிக குறுகிய காலத்திற்கு மட்டும் நன்மையளிக்க கூடிய திட்டங்களுக்கு நிதியை வழங்கி அந்த இளைஞர்களை பிரிக்க முயற்சிப்பது\nவருகின்ற மாகாணசபை தேர்தலில் தனது கட்சியை நாட்டின் வடக்கு கிழக்கு உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் களமிறக்கி தன்னுடைய வாக்களர் பலத்தை காட்டி, இலங்கை அரசியலில் ஒரு முக்கியபுள்ளியாக காட்டுவது\nபொதுநலம் கருதாது தன்னலம் கருதும் ஒருவரிடம் இவற்றை எல்லாம் எதிர்பார்க்கமுடியாது இவர் செய்திருக்க வேண்டியது அவருடைய மக்களை விட அவருக்கு கிழக்கில் உள்ள மக்களின் நலனில்தான் முக்கிய அக்கறை இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோமானால் அவர் செய்ய வேண்டியது எமது கிழக்கில் உள்ள தமிழ் சமூகத்தோடு சேர்ந்து செல்ல கூடிய வகையிலும் அத்தோடு சமுகத்திற்கு வலு சேர்க்க கூடிய வகையில் செயற்திட்டங்களை வகுத்தும் செயற்படுத்தி இருக்க வேண்டும்\nமேலும் பார்ப்போமானால் ரணிலின் அரசாங்கம் நித�� ஒதுக்கீட்டை செய்யும்போது கிழக்கோடு தொடர்பு இல்லாத ஒரு தமிழ் அமைச்சரின் ஊடாகவும் கிழக்கில் உள்ள தமிழ் சமூகத்தை பிரிக்க கூடிய வகையிலும் செயற்திட்டங்களை வகுக்கின்றனர் போன்று உள்ளது. இம் முயற்சியானது தமிழ் மக்களுக்கு புதிதல்ல அத்தோடு ரணிலுக்கு எமது சமூகத்தை பிரிப்பது என்றால் மிகவும் பிடித்த விடயம் போலும். ரணில் தன்னையும் தனது அரசையும் காப்பாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இந் நிதியை வழங்கி அவர்களின் ஊடாக தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமானதும் , நீண்ட காலத்திற்க்கும் நன்மை அளிக்கக்கூடியதுமான திட்டங்களை வகுத்து செயற்படுத்தி இருக்க வேண்டும் . ஆனால் அவரோ எமது சமூகத்தை மீண்டும் ஒரு முறை பிரிக்க முற்படுவது போல் உள்ளது அத்தோடு இம் முயற்சிக்கு ரணில் மனோ கணேசனை பயன்படுத்துவதும் போலும் தென்படுகின்றது\nதமிழ்த் தலைமையை பொறுத்தளவில் மனோகணேசன் அவர்கள் கிழக்கு மாகாணத்தின் , மாகாண சபை தேர்தலில் தன்னுடைய கட்சியை களமிறக்கும் பட்சத்தில் தமிழ்த் தலைமைகள் கொழும்பில் தமது கட்சியை களமிறக்கும் முடிவும் மிகவும் வரவேற்கத்தக்கது .\nஅத்தோடு தற்போதைய வரவு செலவுத்திட்டத்தில் இவருடைய அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் வட கிழக்கிற்கு நிதி ஒதுக்கப்பட்டு இருக்குமே ஆயின் அதனை தமிழ்த் தலைமைகள் கவனத்தில் கொண்டிருப்பார்கள் என்று நம்புகின்றோம். கிழக்கு வாழ் தமிழ் மக்களை பொறுத்த அளவில் போரின் தாக்கம் அவர்களை மற்றைய இரு சமூகங்களையும் விட மிகவும் பின் நிலைக்கு தள்ளியுள்ளது. இவ் வேளையில் அழுத்தங்களை பிரயோகித்தாவது இந் நிதியை தமிழ் மக்களுக்கு நன்மை பயப்பிக்கக்கூடிய நீண்டகால திட்டங்களுக்கு பெற்றுக்கொடுக்கவேண்டும. இவ்வாறு தவறும் பட்சத்தில் ஏற்கனவே மேற்குறிப்பிட்ட செயற்பாட்டிற்கு தமிழ்த் தலைமையின் மென்போக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளதென தமிழ் மக்களிடையே அபிப்பிராயம் விளங்கும் இந்தவேளை இவ் விடயத்தில் உறுதியாக நிற்காத பட்சத்தில் தமிழ்த் தலைமை கிழக்கு மக்களுக்கு ஒரு பெரும் தவறிழைத்த ஒரு தலைமையாக கருதப்படும்.\nகிழக்கு தமிழ் மக்களை பொறுத்த அளவில் இப்படியான அரசியல் வாதிகளை பல முறை பார்த்தவர்கள். கிழக்கின் மகன் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) அண்மைய காலத்தில் கிழக்கில் பெ���ும் அபிவிருத்தியை மேற்கொண்டவர் என்ற வரிசையில் முன்னிலையில் உள்ளவர் ஆவார் , ஆனால் அவருடைய அரசியல் கொள்கையை கிழக்கு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அதே வேளை அமைச்சர் மனோ கணேசன் போல் அரசியல் வாதிகளிடம் நிதிகளை பெறுவதில் எமது மக்கள் வல்லவர்கள், பெறுவதிலும் எந்த ஒரு தவறும் இல்லை (மேற் குறிப்பிட்டகாரணங்களுக்காக) அத்தோடு இந் நிதியானது ஒரு வகையில் கிழக்கு மக்களிற்கு உரித்தானது . முடிவு எடுப்பது என்ற முக்கியமான வேளைகளில் எமது மக்கள் எமது சமூகத்தின் ஒருமைப்பாட்டை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுப்பதில் முன்புபோல் என்றும் உறுதியாய் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை .\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன் 2019-04-10T21:30:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Battinews Admin\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nவிபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 10 பேர் பலி\n கத்தி குத்தில் இளைஞன் பரிதாபமாக பலி உதவி கோரியபோது வேடிக்கை பார்த்த மக்கள்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம் : அனைவரினதும் மனதையும் உருகச்செய்த சம்பவம்\nஇரவுநேரப் பயணங்களில் சாரதியை மட்டும் நம்பாமல் பொறுப்புடன் செயற்படுங்கள்\nதாயைப் பார்க்க வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு \nமட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மக்களால் முற்றுகை\nமாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு \nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nதோணி கவிழ்ந்து விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு\nகிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது \nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்பட���ம் பாறாங்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-04-19T23:38:38Z", "digest": "sha1:3DBESHJOO3WEWBQIO24ZQVNJAPNR23KO", "length": 6692, "nlines": 94, "source_domain": "www.deepamtv.asia", "title": "இறந்துபோன பிரபல இசையமைப்பாளர்: வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாக நம்பும் மனைவியின் பரிதாபம்", "raw_content": "\nYou are at:Home»இந்தியா»இறந்துபோன பிரபல இசையமைப்பாளர்: வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாக நம்பும் மனைவியின் பரிதாபம்\nஇறந்துபோன பிரபல இசையமைப்பாளர்: வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாக நம்பும் மனைவியின் பரிதாபம்\nதிருவனந்தபுரம் அருகே நடந்த கோர விபத்தில் இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் மற்றும் அவரது இரண்டு வயது குழந்தை தேஜஸ்வனி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.\nமகள் தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலா பாஸ்கரும் அவரது மனைவியும் பலத்த காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.\nஉயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பாலா பாஸ்கர் ஒருவார சிகிச்சைக்கு பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇந்நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள மனைவி லட்சுமி, தனது கணவர் மற்றும் குழந்தையின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ளார்.\nஇதனை அவரது மனம் ஏற்றுக்கொள்ளவில்லை, தீவிர சிகிச்சையில் இருந்து லட்சுமி வீடு திரும்பியுள்ளதால், எதுவும் பேசாமல் மிகவும் அமைதியாக இருக்கிறார்.\nஇந்நிலையில், தனது கணவர் வெளிநாட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றுள்ளதாக லட்சுமி நம்பியிருக்கிறார் என இறந்துபோன பாலாபாஸ்கரின் நண்பர் தேவ் தெரிவித்துள்ளார்.\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nகட்சியிலிருந்து சசிகலாவை அதிரடியாக நீக்கிய தினகரன்\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீ���்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/hdb-flats-private-housing/4238116.html", "date_download": "2019-04-19T22:22:27Z", "digest": "sha1:2ULEWBTTLGYERT2PP7G774FINO3INFGD", "length": 5149, "nlines": 57, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "கழக வீடுகளின் மதிப்பு, தனியார் அடுக்கு வீடுகளின் மதிப்பை விடக் குறைவாகச் சரிகிறது - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகழக வீடுகளின் மதிப்பு, தனியார் அடுக்கு வீடுகளின் மதிப்பை விடக் குறைவாகச் சரிகிறது\n30 ஆண்டுக்கு மேல் பழமையான வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் மதிப்பு, தனியார் அடுக்கு வீடுகளின் மதிப்பை விடக் குறைவாகச் சரிகிறது என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.\nசிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம் அந்த ஆய்வை நடத்தியது.\n10 ஆண்டுக்குப் பிறகு தான் தனியார் வீடுகளின் மதிப்புச் சரிவும் கழக வீடுகளின் மதிப்புச் சரிவும் வேறுபடத் தொடங்குவதாக ஆய்வில் தெரியவந்தது.\n21 ஆண்டு அல்லது அதற்கு மேல் பழமையான கழக வீடுகளின் மதிப்பு மூன்று விழுக்காடு சரிவு காணும் என்றும் அதே ஆண்டுகள் பழமையான தனியார் வீடுகளின் மதிப்பு 10 விழுக்காட்டிற்கும் அதிகமாகச் சரிவு காணும் என்று விளக்கப்பட்டது.\n30 ஆண்டுக்கு மேல் பழமையான தனியார் வீடுகளின் மதிப்பு அதிகமாகக் குறைவதற்கு, கட்டடமும் அதன் சுற்றுச்சூழலும் சரியாகப் பராமரிக்கப்படாதது காரணமாக இருக்கலாம் என்று தேசியப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் சிங் தியென் ஃபூ (Sing Tien Foo) கூறினார்.\nஅரசாங்கத்தின் இல்ல மேம்பாட்டுத் திட்டத்தின் வழி கழக வீடுகள் தொடர்ந்து பராமரிக்கப்படுவதால் பழமையின் பாதிப்பு தனியார் வீடுகளை விட அங்கு குறைந்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/chennai-super-kings-team-s-best-players", "date_download": "2019-04-19T22:14:57Z", "digest": "sha1:YE2PUFNV3WWLJJRJ4D5KR2YEYJSFGZAT", "length": 11636, "nlines": 116, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய தூண்கள்!!", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nவருடத்திற்கு ஒருமுறை கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் தொடர் ஒன்று இருக்கிறது என்றால் அது இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் தான். இந்த ஐபிஎல் தொடரானது வருடம் தோறும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி, கிட்டத்தட்ட 60 நாட்களுக்கும் மேலாக நடைபெறும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த ஐபிஎல் தொடர் நடைபெறும் 60 நாட்களிலுமே பெரும்பாலும் எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியும் நடைபெறாது என்பது தான். ஏனெனில் அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாட வந்துவிடுவார்கள்.\nஒவ்வொரு அணிக்கும் குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படும். அந்த தொகைக்குள் 20 முதல் 25 வீரர்கள் வரை எடுத்துக் கொள்ளலாம். நமது இந்திய அணியின் நம்பர்-4 இடத்தை நிரப்பியுள்ள அம்பத்தி ராயுடு, இந்த ஐபிஎல் தொடரை பயன்படுத்தி தான் இந்திய அணியில் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த அணிகளாக விளங்குவது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தான். இவ்வாறு சொல்வதற்கு முக்கிய காரணம் இந்த இரண்டு அணிகள் தான் தலா மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நம்பர்-1 அணியாக திகழ்கிறது. இவ்வாறு மிகச் சிறந்த அணியாக திகழ்வதற்கு ஒரு சில வீரர்கள் முக்கிய பங்காக விளங்குகின்றனர். அவர்களைப் பற்றி இங்கு காண்போம்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய தூணாக இருப்பவர் தோனி தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது என்றால் மைதானத்தில் தமிழக ரசிகர்களின் கூட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. பிற மாநிலத்தில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும், தமிழகத்திற்காக விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் ஆதரவளித்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் தோனி தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களின் பாதி ரசிகர்கள், தோனியின் ரசிகர்களாக தான் இருக்கிறார்கள். இவர் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 175 போட்டிகளில் விள��யாடியுள்ளார்.\nஇதில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த 175 போட்டிகளிலுமே தோனி தான் கேப்டன். இதன்மூலம் ஐபிஎல் போட்டியில் ஒரு அணிக்கு அதிக முறை கேப்டனாக இருந்தவர்களின் பட்டியலில் தோனி முதலிடத்தில் உள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்ற அதற்கு முக்கிய காரணம் தோனி தான். இந்த ஐபிஎல் தொடரில் தோனி 16 போட்டிகளில் 455 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய தூண்களாக விளங்குபவர்களில் இரண்டாவது வீரர் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பல வெற்றிகளில் ரெய்னா முக்கிய பங்காக விளங்குகிறார். பல போட்டிகளில் இறுதிவரை விளையாடி அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். இவர் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 176 போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nஇவர் ஐபிஎல் தொடரில்அடித்துள்ள மொத்த ரன்கள் 4985 ஆகும். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் ரெய்னா. அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் இரண்டு முறை சதம் அடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், ரெய்னா 15 போட்டிகளில் 455 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறை கோப்பையை வென்றதற்கு உதவிய முக்கிய வீரர்கள்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த 11 வீரர்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக ரன்களை குவித்த டாப் 5 வீரர்கள்\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி அதிக ரன்களை குவித்த வீரர்கள்\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மறக்க முடியாத 2 வெற்றிகள்\nசேப்பாக்க மைதானம் ஏன் சென்னை அணியின் கோட்டையாக திகழ்கிறது என்பதற்கான 3 காரணங்கள்\nஐபிஎல் 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி, எந்த அணிக்கு எதிராக மிக குறைந்த ரன்களில் ஆல்-அவுட் ஆனது தெரியுமா\nஐபிஎல் 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு உதவக்கூடிய 3 இளைஞர்கள்\nஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடக்க உள்ள வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=5&ch=4", "date_download": "2019-04-19T22:35:48Z", "digest": "sha1:5AIVSV72ZQ6G34DBIPQ2VK47LRR6JWTF", "length": 27254, "nlines": 161, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 இணைச் சட்டம் 3\nஇணைச் சட்டம் 5 》\nகீழ்ப்படியுமாறு மோசே இஸ்ரயேலரை ஊக்குவித்தல்\n கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள்.\n2நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்கவும் வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நான் உங்களுக்குக் கற்றுத்தருகிறேன்; அவற்றைப் பின்பற்றுங்கள்.\n3பாகால் பெகோரில் ஆண்டவர் செய்ததை உங்கள் கண்களால் கண்டீர்கள். பெகோரின் தெய்வமாகிய பாகாலைப் பின்பற்றியவர்கள் உங்களிடையே இல்லாதவாறு உங்கள் கடவுளாகிய ஆண்டவரால் அழிக்கப்பட்டார்கள்.\n4மாறாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை உறுதியாகப் பற்றிக்கொண்ட நீங்கள் இன்றும் வாழ்கின்றீர்கள்.\n5நம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படியே நியமங்களையும் முறைமைகளையும் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். எனவே, நீங்கள் போய் உரிமையாக்கிக் கொள்ளும் நாட்டில் அவற்றைப் பின்பற்ற வேண்டும்.\n6நீங்கள் அவற்றைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும், உண்மையில் இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர்.\n7நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக்கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா\n8நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறுபேரினம் ஏதாகிலும் உண்டா\n9கவனமாய் இருங்கள்; உங்கள் கண்களால் நீங்கள் கண்ட அனைத்தையும் மறந்து போகாதபடி உங்கள் இதயங்களில் காத்துக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்நாள் முழுமையும் நீங்கள் அவற்றை மறக்க வேண்டாம். உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் அவற்றை எடுத்துக் ���ூறுங்கள்.\n10ஓரேபில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நீங்கள் நின்ற நாளை மறந்து விட வேண்டாம். அன்று ஆண்டவர் என்னிடம், ‘மக்கள் கூட்டமைப்பை என்முன் கூடிவரச் செய். அவர்கள் என் வார்த்தைகளைக் கேட்கச் செய்வேன். அதனால், அவர்கள் இத்தரையில் வாழும் நாளெல்லாம் எனக்கு அஞ்சி நடக்கக் கற்றுக் கொள்வர்; அவ்வாறே பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுப்பர்’ என்றார்.\n11நீங்களும் மலையடிவாரத்தில் வந்து நின்றீர்கள். மலையினின்று நெருப்பு எழும்பி, வானம் மட்டும் எட்ட, மலைமுகட்டைக் காரிருளும் மேகமும் சூழ்ந்தன.\n12நெருப்பிலிருந்து ஆண்டவர் உங்களோடு பேசினார். பேச்சு ஒலியை நீங்கள் கேட்டீர்கள்; உருவம் எதையும் காணவில்லை; குரல் மட்டும் கேட்டது.\n13அப்பொழுது, அவர் தம் உடன்படிக்கையை உங்களுக்கு அறிவித்து, பத்துக்கட்டளைகளைத் தந்து, அதைப் பின்பற்றும்படி ஆணையிட்டார். அதை அவர் இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.\n14நீங்கள் சென்று உரிமையாக்கிக் கொள்ளும் நாட்டில் கடைப்பிடிக்கும்படி உங்களுக்கு நியமங்களையும் முறைமைகளையும் கற்பிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்.\n15ஓரேபு மலையில் நெருப்பினின்று ஆண்டவர் உங்களோடு பேசிய அந்நாளில், நீங்கள் எந்த உருவத்தையும் காணவில்லை. எனவே மிகவும் எச்சரிக்கையாய் இருங்கள்.\n16நீங்கள் அழிவுக்கு உள்ளாகாதபடி சிலைகளைச் செய்யாதீர்கள்.\n17ஆண் அல்லது பெண், நிலத்தின் விலங்குகள் அல்லது வானத்துப் பறவைகள்,\n18தரையில் ஊர்வன அல்லது தரைக்குக் கீழே நீரில் வாழும் மீன்கள், எந்த உருவத்திலும் சிலைகளைச் செய்யாதீர்கள்.\n19மேலும், வான் நோக்கிக் கண்களை உயர்த்தி, கதிரவன், நிலா, விண்மீன்கள், வான்படைகள் ஆகிய நீங்கள் கண்ணால் காணும் பொருள்களுக்குமுன் மண்டியிட்டு வணங்காதபடி எச்சரிக்கையாய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர், வானத்துக்குக் கீழுள்ள எல்லா மக்களினங்களுக்கும் பணிபுரியவே அவற்றை ஏற்படுத்தியுள்ளார்.\n20இன்று இருப்பதுபோல், நீங்கள் அவரது உரிமைச் சொத்தான மக்களாகும்படி இரும்புச் சூளையாகிய எகிப்திலிருந்து உங்களைக் கூட்டி வந்தவர் ஆண்டவரே\n21ஆனால், உங்களின் செயல்களுக்காக ஆண்டவர் என்மேல் சினம் கொண்டார். நான் யோர்தானைக் கடந்து போகமாட்டேன் எனவும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்���விருக்கும் அந்த வளமிகு நாட்டுக்குள் நான் நுழையமாட்டேன் எனவும் ஆணையிட்டுக் கூறினார்.\n22ஏனெனில், நான் இப்பகுதியிலேயே இறப்பேன். யோர்தானைக் கடந்து செல்ல மாட்டேன். ஆனால், நீங்கள் கடந்து அந்த வளமிகு நாட்டை உடைமையாக்கிக் கொள்வீர்கள்.\n23எனவே, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையை மறந்துவிடாதீர்கள், மேலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டபடி எந்தவொரு உருவத்திலும் உங்களுக்கெனச் சிலையைச் செய்யாதபடி கவனமாய் இருங்கள்.\n24ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அழிக்கும் நெருப்புப் போன்றவர்; அவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்.\n25நீங்கள் பிள்ளைகளையும் பேரப் பிள்ளைகளையும் பெற்று, நாட்டில் நெடுநாள் வாழ்ந்தபின், இழி செயல்புரிந்து ஏதேனும் ஓர் உருவத்தில் சிலையை உருவாக்கி, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகத் தீயதைச் செய்து, அவருக்குச் சினமூட்டுவீர்களாயின்,\n26இன்றே விண்ணையும் மண்ணையும் உங்களுக்கு எதிரான சான்றுகளாக ஏற்படுத்துவேன். நீங்கள் யோர்தானைக் கடந்து சென்று, உடைமையாக்கிக் கொள்ளப்போகும் அந்த நாட்டிலிருந்து விரைவில் முற்றிலும் அழிந்து போவீர்கள். நீங்கள் அங்கு வெகுநாள் வாழமாட்டீர்கள். மாறாக, வேரோடு சாய்க்கப்படுவீர்கள்.\n27ஆண்டவர் உங்களை மக்களினத்தாரிடையே சிதறடிப்பார்; அவர் உங்களைக் கொண்டு சேர்க்கும் வேற்றினத்தாரிடையே உங்களுள் எஞ்சியிருப்போர் எண்ணிக்கை மிகச் சிறியதாக இருக்கும்.\n28அங்கு மரத்தாலும் கல்லாலுமான, மனிதரின் கையால் செய்யப்பட்ட தெய்வங்களை வழிபடுவீர்கள். அவற்றால் காணவோ கேட்கவோ உண்ணவோ நுகரவோ முடியாது.\n29மாறாக, அங்கு இருக்கையில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நீங்கள் நாடினால், உங்கள் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் தேடினால், அவரைக் கண்டடைவீர்கள்.\n30உங்களுக்குப் பெருந்துயர் உண்டாகும் பொழுது, இவ்வார்த்தைகளின் உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். இறுதி நாள்களில் நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி அவரது குரலுக்குச் செவிகொடுப்பீர்கள்.\n31ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இரக்கம் மிகு இறைவன். அவர் உங்களைக் கைவிடமாட்டார், அழிக்கவும் மாட்டார். உங்கள் மூதாதையரோடு அவர் ஆணையிட்டுச் செய்த உடன்படிக்கையை மறக்கவும் மாட்டார்.\n32உங்க��ுக்கு முற்பட்ட பண்டைக் காலத்தைப்பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கடவுள், உலகில் மனிதனைப் படைத்த நாள் முதல், வானத்தின் ஒருமுனை முதல் மறுமுனை வரைக்கும் எங்காவது இத்தகைய மாபெரும் செயல் நடந்துண்டோ\n33நெருப்பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியைக் கேட்டும், நீங்கள் உயிர்வாழ்ந்ததுபோல் வேறு எந்த மக்களினமாவது வாழ்ந்ததுண்டா\n34அல்லது, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் எகிப்தில் உங்கள் கண்முன்னே உங்களுக்குச் செய்த அனைத்தையும் போல, சோதனைகள், அடையாளங்கள், அருஞ்செயல்கள், போர், வலிய கரம், ஓங்கிய புயம் மற்றும் அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் மூலம் ஓர் இனத்தை வேறொரு நாட்டினின்று தமக்கென உரிமையாக்கிக்கொள்ள முன்வரும் கடவுள் உண்டா\n35‘ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர், என நீங்கள் அறிந்து கொள்ளும் படியாக இவை உங்கள் கண்முன் நிறைவேற்றப்பட்டன.\n36நீங்கள் கற்றுக்கொள்ளும்படி வானினின்று வந்த அவர்தம் குரலை நீங்கள் கேட்குமாறு செய்தார்.தமது பெரும் நெருப்பை மண்ணுலகில் நீங்கள் காணச் செய்தார். அந்நெருப்பினின்று வந்த அவரது வாக்கை நீங்கள் கேட்டீர்கள்.\n37உங்கள் மூதாதையர்க்கு அவர் அன்பு காட்டியதால், அவர்களுக்குப்பின் அவர்களுடைய வழிமரபினரைத் தேர்ந்து கொண்டார். எனவே அவரே முன்நின்று தமது பேராற்றலுடன் உங்களை எகிப்திலிருந்து கூட்டி வந்தார்.\n38உங்களை விட ஆற்றலும் வலிமையும் மிகுந்த வேற்றினத்தாரை உங்கள் முன்னின்று துரத்தவும், உங்களை அவர்களது நாட்டிற்குள் இட்டுச் சென்று இன்றும் உள்ளது போல், அதை உங்களது உரிமைச் சொத்தாகத் தரவுமே கூட்டி வந்தார்.\n39‘மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்’ என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்.\n40நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.\nயோர்தானுக்குக் கிழக்கே குறிக்கப்பட்ட அடைக்கல நகர்கள்\n41அப்பொழுது மோசே, யோர்தானுக்குக் கிழக்கே மூன்று நகர்களைக் குறித்துக் கொடுத்தா��்.\n42முன் பகையின்றி, தவறுதலாகத் தன் தோழனைக் கொன்றுவிட்ட எவனும், இந்த நகர்கள் ஒன்றினுள் ஓடிப்புகுந்து அடைக்கலம் பெற்று உயிர் தப்புமாறு அந்நகர்களைக் குறித்தார்.\n43ரூபனியர் எல்லையில் பாலை நிலச் சமவெளியில் உள்ள பெட்சேர், காத்தியர் எல்லையில் உள்ள கிலயாதின் இராமோத்து, மனாசே எல்லையில் உள்ள பாசானின் கோலான் ஆகிய நகர்களே அவை.\nகடவுளின் சட்டத்தைத் தருவதற்கான முன்குறிப்பு\n44இஸ்ரயேல் புதல்வரின் முன்னிலையில் மோசே அளித்த சட்டம் இதுவே:\n45இஸ்ரயேல் புதல்வர் எகிப்திலிருந்து வெளியேறியபோது, மோசே அவர்களுக்கு அளித்த சான்றுகள், நியமங்கள், முறைமைகள் இவையே.\n46யோர்தானுக்குக் கிழக்கே பெத்பகோருக்கு எதிரே உள்ள சமவெளியில் எஸ்போனில் வாழ்ந்த எமோரியரின் அரசனாகிய சீகோனின் நாட்டில் இது நிகழ்ந்தது. மோசேயும் இஸ்ரயேல் புதல்வரும் எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்டு வரும் வழியில் சீகோனையும் அவன் நாட்டையும் முறியடித்திருந்தனர்.\n47அவர்கள் அவனது நாட்டைத் தங்களது உடைமையாக்கியிருந்தனர். மேலும் பாசானின் அரசன் ஓகின் நாட்டையும் யோர்தானுக்குக் கிழக்கே வாழ்ந்த எமோரியரின் இரு அரசர்களையும் முறியடித்திருந்தனர்.\n48அர்னோன் ஓடைக்கரையிலுள்ள அரோயேர் முதல் எர்மோன் என்ற சிரியோன் மலைவரையிலும்,\n49யோர்தானுக்குக் கிழக்கே அராபா பாலைநிலம் அனைத்தையும், பீஸ்காவிற்குக் கிழக்கே தாழ்வாக இருக்கும் அரபாக் கடல் வரைக்கும் அவர்கள் கைப்பற்றியிருந்தனர்.\n《 இணைச் சட்டம் 3\nஇணைச் சட்டம் 5 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Dhinakaran_21.html", "date_download": "2019-04-19T23:32:57Z", "digest": "sha1:SHPECMZ74LURILY5XLG4ZVDHMRJHLTC6", "length": 9496, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "காசி ஆனந்தனின் கோரிக்கை! தலையசைத்தார் தினகரன்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / தமிழ்நாடு / காசி ஆனந்தனின் கோரிக்கை\nமுகிலினி March 21, 2019 சிறப்புப் பதிவுகள், தமிழ்நாடு\nதமிழின உணர்வாளரும் மனிதநேயருமான முனைவர் ம.நடராஜன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு தஞ்சையில் உள்ள தமிழரசி மண்டபத்தில் நடைபெற்றது பல்வேறு கட்சிகள், அமைப்புக்கள், இயக்கங்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் ஈழத்தின் உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் சிறப்பு அழைப்பாளராக ��ென்றிருந்தார். அதே வேளை அங்கு நடராஜனின் உறவினரும் அமமுகவின் துணை பொதுச்செயலாளருமான TTV தினகரனும் சென்றிருந்தார்,\nஅங்கு காசி ஆனந்தன் நினைவுரை ஆற்றும்போது மரியாதைக்குரிய தம்பி தினகரன் அவர்களே உங்கள் சித்தப்பா தமிழ் ஈழத்திற்கும் தமிழ்ஈழ விடுதலை புலிகளுக்குக்கும் ஈழ தமிழர்களுக்கு எண்ணில் அடங்க உதவிகளை செய்தார் உங்க சித்தப்பா நேரடி தொடர்பு கொண்டிருந்தார். நிச்சயம் தமிழ்ஈழம் மலரும் , மிக பெரிய போர்வெடிக்கும், மீண்டும் விடுதலை புலிகள் புதிய வேகத்துடன் போர் புரிவார்கள். உங்கள் சித்தப்பா கனவு நினைவாகும். உங்கள் தலைமை இயங்கும் அரசு ஆதரவு தரவேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கும்போது அப்போது தினகரன் சிரித்த முகத்துடன் தலையை அசைத்தார் அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது. பக்கத்தில் இருந்த பழ நெடுமாறன் தினகரன் கையை இறுகப் பற்றிக்கொண்டார், இந்த நிகழ்வு தமிழ் உணர்வாள் நெஞ்சில் பூரிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் இருக்கும் பெரும் பலமான கட்சிகளில் அமமுகவும் ஒன்று, நிச்சயம் அவர்களால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் அது தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி உலகம் எங்கும் வாழும் தமிழர்களுக்கும் நன்மை பயக்கும் என்பது தமிழின உணர்வாளர்களின் நம்பிக்கையாகும்.\nகடலில் மூழ்கி 30510பேர் பலி \n2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச க...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nபிரித்தானியா வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது\nபிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/notice/notice3373.html", "date_download": "2019-04-19T23:13:37Z", "digest": "sha1:QEPZI5RRECDSN7QL7JHZW4RR3DSWZ3MF", "length": 5354, "nlines": 23, "source_domain": "www.tamilan24.com", "title": "திருமதி இராசம்மா சுப்பிரமணியம் - மரண அறிவித்தல்", "raw_content": "\nதாய் மடியில் : 05, Mar 1929 — இறைவன் அடியில் : 20, Dec 2018வெளியீட்ட நாள் : 22, Dec 2018\nயாழ். புங்குடுதீவு மேற்கு இறுப்பிட்டி\nயாழ். புங்குடுதீவு மேற்கு இறுப்பிட்டி\nயாழ். புங்குடுதீவு மேற்கு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா சுப்பிரமணியம் அவர்கள் 20-12-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விஸ்வநாதர், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற இராஜகோபாலன் மற்றும் சறோஜினி(பூபதி), கெளரி, சிறிதரன், மகேந்திரன், ரஞ்சினி, ராஜினி, நந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான நாகம்மா, சுப்பிரமணியம், செல்லத்துரை, முத்தம்மா, சின்னையா, பொன்னம்பலம் மற்றும் சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும், தனபாலசிங்கம், இராஜகுலசிங்கம், திவ்வியறஞ்சினி, ஜானகி, சிவபாலன், தயாபரன், காலஞ்சென்ற தர்மசீலன் ஆகியோரின் அருமை மாமியாரும், பத்மநேசன்- பாலலோஜினி, கமலநேசன்- ரஸ்மினி, காந்தநேசன்- கங்கா, வினோதினி, வித்தியவாணி- சிந்துவர்மன், ஜசிந்தா, தினேஷ்குமார், சரண்யா, கெளசல்யா, ஜனனி- அனுராஜ், ஜயன்ந்தன், ஜனர்த்தன், வாகினி, சோபிகா, சனோஜன், சகோஜன��, துவாரகா, தனுஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஐஸ்வரியா, அபிராமி, மயூரா, அக்‌ஷரா, தனிஷா, அக்‌ஷயன், அஸ்வின், மாயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 23-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.\nஉங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlpavanan.wordpress.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2019-04-19T22:57:53Z", "digest": "sha1:KDJYRXU7CH4DZL64Z5L3TETUY53VU6WH", "length": 22773, "nlines": 187, "source_domain": "yarlpavanan.wordpress.com", "title": "குமரிக்கண்டம் | யாழ்பாவாணனின் வலைப்பதிவுகள்!", "raw_content": "\nஉலகத் தமிழ்ச் செய்தி (50)\n2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nஇலக்கிய நாட்டம் இளையோருக்கு இருக்க வேண்டுமே\nதமிழகத் தேர்தலும் வாக்கு விற்பனையும்\nசமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே\nமொட்டை மீது பெட்டைக்குக் காதல்\nபடம் ஒன்று துயர் ஒன்று பாக்கள் பல…\nயாப்பு இலக்கணம் பற்றிய அறிமுகக் குறிப்புகள்\nபோலிச் செய்திகள் (Fake News) பரப்பாதீர்கள்\nகரந்தை ஜெயக்குமார் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nதிண்டுக்கல் தனபாலன் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nkowsy on நாட்டுப் பற்றாளர் ஆகலாமே\nகரந்தை ஜெயக்குமார் on நாட்டுப் பற்றாளர் ஆகலாமே\nகரந்தை ஜெயக்குமார் on போலிச் செய்திகள் (Fake News) பரப்பாதீர்கள்\nஸ்ரீராம் on வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் – சிறுகதைகள்\nAbilash Abi on கவிதை எழுதப் பழகலாம் வாங்க\nதிண்டுக்கல் தனபாலன் on உள்ளத்தில் உருளும் வரிகள்\nஸ்ரீராம் on உலகெங்கும் தமிழ் வாழ வேணும்\nபாப்புனைவது பற்றிய தகவல் – TamilBlogs on பாப்புனைவது பற்றிய தகவல்\nஉலகத் தமிழர்களின் இதயத் துடிப்பு\nஉலகிலேயே முதலில் மக்கள் வாழ்ந்த இடமாக குமரிமுனைக்குத் தெற்கே நில நடுக்கேட்டிற்கு இ���ுபகுதியும் இருந்த நிலப்பரப்பான குமரிக்கண்டம் என்று சொல்லப்படும் லெமூரியாக்கண்டம் கருதப்படுகிறது. அங்கு தமிழ் மொழி தான் பேச்சு மொழியாக இருந்ததாம். உலக மொழிகள் எல்லாவற்றிலுமே மிகவும் பழமையான மொழி தமிழ்தான் என்பதால் இதனை நம்பலாம்.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடற்கோள்(சுனாமி) ஒன்று ஏற்பட்டதால் குமரிக்கண்டம் கடலால் மூழ்கடிகக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே ஒரே நிலப்பரப்பான இந்தியாவும் ஈழமும் பாக்கு நீரிணையால் இரண்டாகத் துண்டானதாகவும் பல அறிஞர்கள் எழுதிய நூல்களில் காணமுடிகிறது.\nஅடியில் தன்னள வரசர்க் குணர்த்தி\nகுமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள\nவடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு\n(சிலப்பதிகாரம் – நாடுகாண்காதை : 17-22)\nஎன்று சிலப்பதிகாரத்தில் விவரிப்பதும் “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து” எனத் தொல்காப்பியத்தில் விவரிப்பதும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், வேங்கடத்தை வடக்கு எல்லையாகக் கொண்டு தெற்கே கடல் எல்லைவரை விரிந்து பரந்த பெருநிலப்பரப்பில் தமிழ் மட்டுமே புழக்கத்தில் இருந்ததையே இதிலிருந்து உலகில் மூத்த குடியினர் தமிழர் என்றும் உலகில் முதலில் பேசப்பட்ட மொழி தமிழ் என்றும் அறிய முடிகிறது. இத்தகைய சிறப்புக்குக் காரணமான குமரிக்கண்டத்தைப் பற்றி சற்றுக் கவனிப்போம்.\nதமிழரின் தாய் நாடு எது தெரியுமா சிலருக்கு இந்தியா, சிலருக்கு இலங்கை, எனக்கோ குமரிக்கண்டம் என்று சிலர் பதிலளிக்கலாம். வேறு சிலர் நாடின்றி உலகெங்கும் அலைவதைப் பார்த்தால், “தமிழரின் தாய் நாடு என்று ஒன்று இருந்திருக்குமா சிலருக்கு இந்தியா, சிலருக்கு இலங்கை, எனக்கோ குமரிக்கண்டம் என்று சிலர் பதிலளிக்கலாம். வேறு சிலர் நாடின்றி உலகெங்கும் அலைவதைப் பார்த்தால், “தமிழரின் தாய் நாடு என்று ஒன்று இருந்திருக்குமா” என்று ஐயம் தெரிவிக்கலாம்.\nஇலங்கை அல்லது ஈழம், இந்தியா ஆகிய இரண்டும் ஒரே நிலப்பரப்பாக இருந்து கடற்கோள் வந்து பிரித்ததாக வரலாற்று நால்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியாயின் இரு நாடுகளும் இணைந்த நிலப்பரப்பை என்ன பெயரில் அழைத்திருப்பார்கள் உண்மையில் குமரிக்கண்டம் (Lemuria Continent) என்று தான் பதிலளிக்க முடியும். ஏனெனில் இரு நாடுகளும் கடற்கோள் காரணமாக பிரிந்ததாகக் கூறப்படுவதால் குமரிக்கண்ட காலத்திலேயே இது நிகழ்ந்திருக்கும்.\nகுமரிக்கண்டம் (Lemuria Continent) என்று www.google.com தேடுபொறியில் தேடினால் பதிலுக்கான வரலாறு கிடைக்கும். தமிழரின் இப்பெருநிலப்பரப்பின் எல்லைகளாக ஆபிரிக்காவிலிருந்து அவுஸ்ரேலியா வரையான இந்து மா கடலை அண்டிய நிலப்பரப்பென “குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு” என்ற நூலில் பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் கூறுகின்றார்.\nஅவரது நூலில் “இலெமூரியா கண்டத்தின் மூலமாக பெர்மியன் (Permian), மயோஸின் (Miocene) காலங்களில் ஆபிரிக்கா இந்தியாவுடன் இணைக்கப் பட்டிருந்தது என்றும் பலயோஸியிக் (Palaeozoie) காலங்களில் அவுஸ்ரேலியா இந்தியாவுடன் இணைக்கப் பட்டிருந்தது என்றும் கருதப்படுகிறது” எனப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nமேலும், ஆபிரிக்கா இந்திய இணைப்புப் பிரிகையில் தோன்றியதே மேற்கிந்தியத் தீவுகள் என்றும் அவுஸ்ரேலியா இந்திய இணைப்புப் பிரிகையில் தோன்றியதே கிழக்கிந்தியத் தீவுகள் என்றும் அப்பாத்துரையாரின் நாலிலிருந்து அறிய முடிகிறது. அவரது நூலில் தரப்பட்ட உலக வரைபடத்தை இங்கே இணைத்துள்ளேன்.\nகுமரிக்கண்டம் வாழ் மக்கள் திராவிடர் என்றும் அவர்கள் பேசியது திராவிட மொழி என்றும் வரலாறுகள் கூறி நிற்கின்றன. யார் அந்தத் திராவிடர் தமிழரென வாழும் நாங்களே திராவிட மொழி என்றால் எது நாங்கள் பேசும் தமிழ் மொழியே\nஉலகின் அரைப்பங்கையே தம்பக்கம் கொண்டிருந்த குமரிக்கண்டம் வாழ் தமிழ் மக்கள் தற்போது எங்கே 65 அல்லது 60 மில்லியன் மக்கள் உலகெங்கிலும் தமிழ் பேசுவதாகவும் 15ஆம் அல்லது 17ஆம் இடத்தில் தமிழ் மொழி இருப்பதாகவும் கூறுகின்றார்களே, எஞ்சியோர் எந்த மொழிக்காரர் ஆயிட்டினம்\nஎஞ்சியோரைக் கடற்கோள் (Tsunami) விழுங்கியதாகக் கூறமுடியாது. மும்முறை கடற்கோள் (Tsunami) ஏற்பட்டும் தமிழராட்சி நிகழ்திருக்கிறது. கடற்கோள் (Tsunami) விழுங்காத இடம் பார்த்து மக்களும் அரசரும் வாழ்ந்தமையாலேயே, பாண்டிய மன்னன் பேணிய கடைத்(மூன்றாம்) தமிழ் சங்கம் மதுரையில் இருந்திருக்கிறது. தமிழ் இலக்கியங்கள் இதற்குச் சான்று கூறுமே\nஆண்ட தமிழன் ஆளா விட்டாலும் தமிழைச் சாகவிடாமல் பேணுவதோடு தமிழர் வரலாற்றை மற்றும் தமிழின் தொன்மையை உலக மொழிகள் எல்லாவற்றிலும் அறிஞர்களே வெளியிட்டு உதவுங்கள். நூற்றுக்கு மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிப��யர்க்கப்பட்டிருப்பது போல தமிழர் வரலாற்றை மற்றும் தமிழின் தொன்மையை மொழிபெயர்த்துக் காட்டுங்கள் அறிஞர்களே நீங்கள் செய்யும் இப்பணி, உலகமே தமிழுக்கு மாறச் செய்ய உதவுமே\nகுமரிக்கண்டம் கடற்கோளால் சிதைந்தமை, நாடுகள் உடைந்தமை, நாடுகளில் ஏற்பட்ட பொருண்மிய மற்றும் அரசியல் போர் காரணமாக மக்கள் வெளியேற்றம் எல்லாமே தமிழர் உலகெங்கும் பரவக் காரணமாயின.\nஅதனால், அவர்கள் அவ்வவ் நாட்டு மொழிகளை அடையாளப் படுத்தியதால் தமிழருக்கான அடையாளத்தை இழந்துள்ளனர். அன்று தொட்டு இன்று வரை உருளும் உலகில் தமிழர் எண்ணிக்கை சுருங்கி வருகின்றது. மொழி தான் இனத்தின் அடையாளம். மொழியை மறந்தால் இன அடையாளம் இன்றியே வாழவேண்டி வரும்.\nஎனவே, உலகெங்கும் வாழும் தமிழர்களே… தமிழை வாழ்வில் வழக்கப்படுத்துவோம். எமது வழித் தோன்றல்களுக்கு தமிழறிவை ஊட்டி, தமிழர் வரலாற்றை எடுத்துச் சொல்லி, வேலை செய்யும் வேளையில் பணியக (பிற) மொழியையும் எஞ்சிய பதினாறு மணி நேரம் தமிழோடு வாழ்ந்து, தமிழையே பேசி, படைப்புகளைத் தமிழிலிலேயே வெளிப்படுத்தி நாம் தமிழரென நாமே அடையாளப்படுத்த ஒன்றிணைவோம் வாருங்கள்.\nஇன்று இணைய வழி வெளியீடுகளில் (நீங்களும் இலவசமாக எத்தனையோ பதிவுத் தளங்களைப் பெறலாம்) உங்கள் தமிழ்ப் படைப்புகளை வெளியிடுங்கள். அதனைப் பார்ப்போர், தமிழை விரும்பக்கூடிய வகையில் உங்கள் படைப்புகள் அமையட்டும். தமிழைக் காதலிப்போர் பெருகினால், சுருங்கிய தமிழர் உருளும் உலகில் பெருகுமே\nமீண்டும் ஒரு தமிழுலகை உருவாக்குவோம் வாருங்கள். இதற்கு உதவியாகத் தமிழ்ப் படைப்புகளை ஆக்குவதற்கான உதவிக் குறிப்புகளை இவ்விணையப் பக்கத்தில் பதிவு செய்யவுள்ளேன்.\nஉருளும் உலகில் சுருங்கும் தமிழர் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்ள மாற்றுவழி ஏதுமிருப்பின் எனக்கும் சொல்லித் தாருங்களேன்\nபயனுள்ள நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றி ஐயா\nஇந்த கட்டுரையை படித்தபோது “குமரிதமிழன்” என்று சொல்வதில் பெருமையாக இருக்கிறது..\nஉண்மையில் தமிழன் என்றாலே பெருமைக்குரியவன். அதுவும் “குமரிதமிழன்” என்றால் இன்னும் பெருமை தான்.\nவரலாற்றுப் பதிவு அருமை அன்பரே\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தமிழன்டா\nதங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். உங்கள் யாழ்பாவாணன். Cancel reply\nநீங்களும் உலகெங்கும் தமிழைப் பரப்ப, சும்மா /இலவசமாக இணையத்தளம் தயாரிக்க உதவும் தளங்களைப் பாவிக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/04/blog-post_215.html", "date_download": "2019-04-19T22:39:57Z", "digest": "sha1:QV5VYB5DTATZLJWLSBWX7LNUJ7TKKRGD", "length": 17651, "nlines": 64, "source_domain": "www.battinews.com", "title": "போரதீவுப்பற்று பாலர்பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவுத்திட்டமும் வைத்திய சிகிச்சை முகாமும் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (371) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (679) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (286) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (128) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (67) திராய்மடு (15) திருக்கோவில் (345) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (149) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (393) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (455) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nபோரதீவுப்பற்று பாலர்பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவுத்திட்டமும் வைத்திய சிகிச்சை முகாமும்\nமட்டக்களப்பு போரதீவுப் பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பின்தங்கிய முன்பள்ளிப் பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்வுடன் அவர்களுக்கான வைத்திய சிகிச்சை முகாமும் 07.04.2019 ஞாயிற்றுக்கிழமை போரதீவுப்பற்று கலாசார மண���டபத்தில் கிழக்கிலங்லகை. இந்து சமய சமுக அபிவிருத்தி சபையின் தலைவர் த.துஸ்யந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வு கிழக்கிலங்கை இந்து சமய சமுக அபிவிருத்தி சபையினரால் நிக் அன்ட் நெல்லி நிதி அனுசரணையில் போரதீவு பற்று பிரதேச செயலகத்துடன் இணைந்து; களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய சிகிச்சை முகாம் முன்னின்று நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த திட்டத்தினை சிறப்பிப்பதற்காக இவர்களுடன் பல சமூக அமைப்புக்களும் நலன் விரும்பிகளும் சேர்ந்து பங்களிப்பினை நல்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் கிழக்கின் கரங்கள், நாம் தமிழர் அமைப்பினர், பாலர் பாடசாலைகள் ஆகியன பல வகையிலும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக பாடசாலை முன்பள்ளி மாணவர்களுக்காக பாடசாலை உபகரணங்களும் உணவுப்பொதிகளும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந் திட்டத்தில் மூன்று முன்பள்ளி பாடசாலைகளுக்கான சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் உத்தியோக பூர்வமாக அதிதிகள் முன்னிலையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.\nஇந் நிகழ்வில் அதிதிகளாக சிரேஸ்ட விரிவுரையாளரும் முன்பிள்ளை வைத்திய ஆலோசகரும் சமூக சேவையாளருமான வைத்தியர் அருளானந்தம்,களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி சுகுணன், போரதீவு பற்று சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் குணராசசேகரம் போரதீவு பற்று உதவி பிரதேச செயலாளர் திரு.புவனேந்திரன், ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப்பணிப்பாளர். திரு. பாலச்சந்திரன், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் உதவிப்பணிப்பாளர் திரு.சி.தணிகசீலன் மற்றும் ஏனைய அமைப்புக்களின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.\nபோரதீவுப்பற்று பாலர்பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவுத்திட்டமும் வைத்திய சிகிச்சை முகாமும் 2019-04-12T20:13:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Team\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்க��ப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nவிபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 10 பேர் பலி\n கத்தி குத்தில் இளைஞன் பரிதாபமாக பலி உதவி கோரியபோது வேடிக்கை பார்த்த மக்கள்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம் : அனைவரினதும் மனதையும் உருகச்செய்த சம்பவம்\nஇரவுநேரப் பயணங்களில் சாரதியை மட்டும் நம்பாமல் பொறுப்புடன் செயற்படுங்கள்\nதாயைப் பார்க்க வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு \nமட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மக்களால் முற்றுகை\nமாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு \nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nதோணி கவிழ்ந்து விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு\nகிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது \nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7966.html?s=a14633835b3a68e4a53ce035e2315f7f", "date_download": "2019-04-19T22:29:34Z", "digest": "sha1:X36W6M5GEHQRLWU4VBTVREZE3NRB2EKG", "length": 13494, "nlines": 153, "source_domain": "www.tamilmantram.com", "title": "வினாடிகளில் ஒரு அருமையான தளம் வேண்டுமா? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > கணினி > இணையம் > வினாடிகளில் ஒரு அருமையான தளம் வேண்டுமா\nView Full Version : வினாடிகளில் ஒரு அருமையான தளம் வேண்டுமா\n இணையத்தில் உலாவுகையில் பல இலவச தளங்களைக் கண்டேன். எல்லாவற்றிலும் அவர்களது சொந்த விளம்பரங்களைப் போட்டு நம் தள அழகைக் கெடுப்பார்கள்... கீழ்காணும் தளத்தில் அவ்வாறில்லை.... இணையத் தள செட்டப் ஓரிரு வினாடிகளில் நடந்துவிடும். மெயில் கூட அனுப்பி கன்ஃபார்ம் பண்ணமாட்டார்கள்... நீங்கள் கொடுக்க வேண்டியது\nதளத்தில் முக்கிய விசேசம் என்னவெனில், கீழே காணுங்கள்...\nபோன்ற பல உங்களுக்கு இலவசமாக செட்டப் செய்துதருவார்கள்.... வினாடிகளில்........ நீங்கள் சாதாரணமாக mambo கோப்புகளை ஏற்றுவதற்கே ஒரு மணிநேரமாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இங்கே ���ினாடிகளில் நடந்து முடிந்துவிடுகிறது..... நீங்கள் FTP பக்கம் போகவேண்டிய அவசியமே இல்லை.......................\nஎன் முகவரியைப் பாருங்கள்.. மிக சிறியதாக இருக்கிறது..\nஇதற்கு நான் எடுத்துக்கொண்ட நேரம் 10 நிமிடங்கள்\nஇன்னும் எனது எழுத்துக்களை ஏற்றவில்லை... முயன்று பாருங்களேன்...\nஇந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதா\nஅருமையான தகவல் நன்றி ஆதவா.\nமிக்க நன்றி ஆதவா தகவலுக்கு\nஉண்மையில் நல்லா இருக்கு நானும் இதில முயற்சி செய்லாம் என நினைக்கிறேன்\nஆஹா அருமை.. எங்க இருந்து.. இப்படி தகவல் எடுக்கிறீங்க.....\n29 scripts ஐ இலவசமாக installer செய்து தருகிறார்களாம்\n29 scripts ஐ இலவசமாக installer செய்து தருகிறார்களாம்\nஇதிலும் எனக்கு அக்கவுண்ட் இருக்கிறது.\nஎனக்கும் எல்லாத்திலயும் அக்கவுண்ட் இருக்கு முயற்சிக்காத forum software ஏ இல்லை முயற்சிக்காத forum software ஏ இல்லை விபுல்லட்டின் கூட பயன்படுத்தி பாத்தாச்சு விபுல்லட்டின் கூட பயன்படுத்தி பாத்தாச்சு அதனால் சலிச்சு போய் ப்ளாக்கருக்கே திரும்ப போயிட்டேன் அதனால் சலிச்சு போய் ப்ளாக்கருக்கே திரும்ப போயிட்டேன்\nஆதவா, இந்த தளம் போனாலே எக்ஸ்புளோரர் hanging ஆகிவிடுகிறது...\nஆதவா, இந்த தளம் போனாலே எக்ஸ்புளோரர் hanging ஆகிவிடுகிறது...\nஎனக்கு ஆகவில்ல..... மற்றவர்கள் தான் பதில் சொல்லவேண்டும்......\nஎனக்கு ஆகவில்ல..... மற்றவர்கள் தான் பதில் சொல்லவேண்டும்......\nஎனக்கும் அப்படி ஏதும் ஆகவில்லை ஷீ... :confused:\nஎனக்கும் எல்லாத்திலயும் அக்கவுண்ட் இருக்கு முயற்சிக்காத forum software ஏ இல்லை முயற்சிக்காத forum software ஏ இல்லை விபுல்லட்டின் கூட பயன்படுத்தி பாத்தாச்சு விபுல்லட்டின் கூட பயன்படுத்தி பாத்தாச்சு அதனால் சலிச்சு போய் ப்ளாக்கருக்கே திரும்ப போயிட்டேன் அதனால் சலிச்சு போய் ப்ளாக்கருக்கே திரும்ப போயிட்டேன்:) ;)அனுபவத்தில் சிறந்தது எது.. சுபன்...\nபேசாம பிளாக்கரிலயே நின்று விடலாம் என்பது என் கருத்து... மற்றவர்களை நம்புவதற்கில்லை...\nஅனுபவத்தில் சிறந்தது எது.. சுபன்...\nஉலகத்திலே எதுவுமே இலவசம் இல்லை. இது தான் எனது அனுபவப்பாடம் காசு கொஞ்சம் செலவளித்தால் தான் நாம் நினைப்பது போல கிடைக்கும்\nஉதாரணத்திற்கு நீங்கள் இலவச தளத்திலே phpbb ஹொஸ்ட் பண்ணுகிறீர்கள் என்றால் அவர்கள் என்ன செய்வார்கள் php ஐ safe mode இல் விட்டு இருப்பார்கள் phpmail() இருக்காது இது இல்லாமல் forgot password மற்றும் registration confirmation ஒன்றும் வேலை செய்யாது இது இல்லாமல் மன்றம் வைத்து என்ன பயன் இது இல்லாமல் மன்றம் வைத்து என்ன பயன்\nஇலவசம் என்பது பேச்சளவில் தான்...\nகாசு செலவளித்தால் நன்றாக இருக்கும். எல்லாரும் செலவழிப்பது என்பது எளிதான காரியம் அல்ல...\nபேசாம பிளாக்கரிலயே நின்று விடலாம் என்பது என் கருத்து... மற்றவர்களை நம்புவதற்கில்லை...\n உங்களிடம் டொமைன் இருந்தால் அதில் உங்கள் ப்ளாகை ஹொஸ்ட் பண்ணலாம் டொமைன் உங்களது இட வசதி எல்லாம் அவர்களுடையது டொமைன் உங்களது இட வசதி எல்லாம் அவர்களுடையது\nநீங்க எது சிறந்தது என்றூ சொல்லுங்க.... எனக்கும் பல நாட்களாகவே குழப்பம்...\nநீங்க எது சிறந்தது என்றூ சொல்லுங்க.... எனக்கும் பல நாட்களாகவே குழப்பம்...\nஉங்கள் எண்ணங்களையும் எழுத்துகளையும் மட்டுமே தளத்தில் போடுவதென்றால் ப்ளாக்கரே உகந்தது அதுக்குஇப்ப நிறைய டெம்ப்ளேட்களும் இருக்கு அதுக்குஇப்ப நிறைய டெம்ப்ளேட்களும் இருக்கு இப்போது உங்கள் டொமைனுக்கு அவர்கள் ப்ளாக் ஹொஸ்ட் பண்ணுகிறார்கள்\nநன்றி ஆதவா. நீங்கள் அறிந்த ஒன்றை மறவர்கள் தெரிந்து பயன்பெற நினைக்குன் உங்கள் மனம் எனக்கு பிடித்துள்ளது. நானும் போய் பாக்கின்றேன்.\nநன்றி ஆதவா. நீங்கள் அறிந்த ஒன்றை மறவர்கள் தெரிந்து பயன்பெற நினைக்குன் உங்கள் மனம் எனக்கு பிடித்துள்ளது. நானும் போய் பாக்கின்றேன்.\nஇதில் சென்று நாம் வலைத்தளம் உருவாக்கலாமா\nஎன்னைப் பொறுத்தவரையில் பிளாக்கரை விட வேர்ட்பிரஸ் சிறந்தது.... மிக அதிகளவில் நீட்சிகளும் கருவுருக்களும் கிடைக்கின்றது\nநன்றி..நானும் ஒரு தளம் கண்டேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetriveljothidalayam.com/divorce.php", "date_download": "2019-04-19T22:48:58Z", "digest": "sha1:XGQTCFA4X3PUEJYJOGGFYY5LLU5WMPFA", "length": 10371, "nlines": 79, "source_domain": "www.vetriveljothidalayam.com", "title": "விவாகரத்து", "raw_content": "\nநல்லது நடக்க, ஜோதிட பலன்கள் உள்ளது உள்ளபடி சொல்லப்படும். ஜாதகம் பார்க்க >> CLICK HERE\nநடந்து முடிந்த திருமண வாழக்கை கோர்ட்டுக்கு செல்வது ஏன்\nஒன்பது கோள் நிலைகளை அறிந்து.....\nஏழு அடி எடுத்து வைத்து.....\nஓர் அற்புத பந்தத்தின் உறவே...\nஇப்படி பொருத்தங்கள் பார்த்து நடந்து முடிந்த திருமண வாழ்க்கை கோர்ட்டுக்குச் செல்வது ஏன்\n\"எல்லாப் பொருத்தங்களும் பார்த்துத்தானே என் மகளுக்கு / மகனுக்கு திருமணம் செய்தேன்\". இப்படி பிரிந்து வாழ்கிறார்களே என்பதுதான் இன்று பெ��ும்பாலான பெற்றோர்களின் புலம்பலாக இருக்கிறது.\nஜனபந்துக்கள், நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் விண்ணை வீழ்த்தும் வானவேடிக்கை, சான்றோர்கள் பல்லாண்டு வாழ்க என வாழ்த்த, வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத அக்னிசாட்சியுடன் அன்று நடந்த திருமணம் இன்று பிரிவினைக் கோலத்தோடு வழக்காடு மன்றத்திற்கு சென்றுவிட்டதன் காரணம்தான் என்ன நீதிமன்றத்தில் இருவீட்டாரும் என்றுதான் விடிவுகாலம் கிடைக்குமோ, என்று காத்துக்கிடந்து கவலைப்படுவது நாளுக்குநாள் கூடிக்கொண்டு போவது ஏன்\nகுடும்ப கௌரவம் பற்றி சிந்திப்பது இல்லை, தாய் தந்தையர், உடன்பிறப்பு பற்றி நினைப்பது இல்லை, பெற்றோர்களின் கண்ணீர் அவர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. இன்று உலகம் முழுவதும் இப்படிப்பட்ட திருமணங்கள் மிக வேகமாக மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது.\nஎந்த வேகத்தில் திருமணம் நடந்ததோ அதே வேகத்தில் கோர்ட்டுக்கு விவாகரத்து கோரி வந்துவிடுகிறார்கள்\nநான்கு சுவர்களுக்குள் நடக்கும் தங்கள் இல்லற வாழ்க்கையை கோர்ட்டில் பலபேர் முன்னிலையில் தாங்களே கேவலப்படுத்தி கொள்கிறார்கள்.\nமுன்பு ஒன்றுபட்டுவிட்டதாய் நினைத்த மனங்கள் இன்று இணைய மறுக்கின்றது.\nமணமாகி நன்கு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தம்பதிகள் கூட கிரககோளாறுகள், ஏவல், செய்வினை போன்றவற்றால் ஆட்பட்டு தங்கள் சுயநிலை மறந்து ஒரு சாதாரணப் பிரச்சனைக்கு அவர்களை அறியாமலேயே விவாகரத்துக்கு சென்றுவிடுகிறார்கள். அந்த குறிப்பிட்ட காலம் முடிந்ததும் ஏன் இப்படி செய்தோம் என்று வருத்தப்படுகிறார்கள். இவைகள் எதனால் ஏற்படுகிறது.\n எனக்கண்டறிய மணமகன் / மணமகள் ஜாதகங்களை ஜோதிடத்தின் மூலம் ஆராய்ந்து அதில் உள்ள நன்மைகளை உணர்ந்து, தீமைகளுக்குண்டான நிவர்த்தியை செய்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைத்தால் அவர்களும் பிரிவினையில்லாமல் சந்தோஷமாக சோந்து வாழலாமே\nபாதிப்புகளுக்கு உண்டான ஒருவரின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து, கிரக ரீதியாக என்னென்ன பாதிப்புகள் உள்ளன. தீய சக்திகள், செய்வினை கோளாறுகளால் என்ன நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதை தெளிவாகக்கூறி, அதற்கு நவகிரகங்களில் எந்த கிரகத்தை வணங்கி என்ன செய்து பாதிப்புகளை குறைத்து, நற்பலன்கள் பெற்று மகிழ்ச்சியுடன் ஒரு வெற்றிகரமான வாழ்க்கைய�� அடைய வழிகாட்ட விடிவெள்ளியாய் திகழ்கிறது வெற்றிவேல் ஜோதிடாலயம்.\nஇங்கு சிறந்த முறையில் ஜோதிட வல்லுநர்களைக் கொண்டு ஜாதகத்தை ஆராய்ந்து தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜாதக ரீதியாக உள்ள பிரச்சனைகள், நன்மைகள் ஆகியவற்றை உள்ளது உள்ளபடி கூறப்படும்.\nஸ்ரீ வெற்றிவேல் ஜோதிடாலயம் டிரஸ்ட், பழனி\nEmail ID - மின்னஞ்சல்\n41- A, ஜவஹர் வீதி,\nதிரு ஆவினன்குடி கோவில் எதிரில்,\nதிண்டுக்கல் (D.T) - 624601,\nநவசக்தி கொடுக்கும் நவகிரக மூலிகை அஞ்ஜனங்கள் (மை).\nசெய்வினை, ஏவல், அமானுஷ்ய ஆவிகளினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவர்த்திக்கான வழிவகை காண....\nஆவிகள், ஏவல், வைப்பு, செய்வினையினால் பாதிக்கப்பட்டு முடக்கப்பட்ட தொழிற் சாலைகள், அலுவலகங்கள் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், வீடுகள் இவைகளின் நிவர்த்திக்கு…..\nஜாதக ரீதியாக ஏற்படும் தோஷங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/195306?ref=category-feed", "date_download": "2019-04-19T23:25:30Z", "digest": "sha1:H45A5ZEL6CKDLAKPFBQ7SY7P4MCITYNG", "length": 9047, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "அடுத்த டி20 உலகக்கோப்பை போட்டியில் இலங்கை அணிக்கு காத்திருக்கும் சவால்! மலிங்கா வேதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅடுத்த டி20 உலகக்கோப்பை போட்டியில் இலங்கை அணிக்கு காத்திருக்கும் சவால்\nடி20 உலகக்கோப்பை போட்டி அடுத்து 2020-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில்,\nசூப்பர் 12 சுற்றில் நேரடியாகப் பங்குபெறும் தகுதியை இலங்கையும், வங்கதேச அணியும் இழந்துவிட்டதாக ஐசிசி அறிவித்துள்ள ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\nஐசிசி விதிமுறைப்படி, டி20 தர வரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் மட்டுமே உலகக்கோப்பை போட்டிக்கு நேரடியாகப் போட்டியில் பங்கேற்க முடியும்.\nஅந்த வகையில், பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் மட்டுமே நேரடியாகப் பங்கேற்கின்றன.\nகடைசி 9 மற்றும் 10-வது இடங்களில் இலங்கை, வங்கதேசம் அணி��ள் உள்ளதால், அந்தணிகள் நேரடியாக பங்கேற்கும் தகுதியை இழந்துள்ளன.\n2014-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை சாம்பியன், 3 முறை இறுதிப்போட்டிவரை முன்னேறிய பெருமை கொண்டது இலங்கை அணி.\nமேலும் இந்த முறை ஆப்கானிஸ்தான் அணி கூட நேரடியாக தகுதி பெற்றுள்ளதால், இது இலங்கை ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.\nஇது குறித்து இலங்கை அணியின் தலைவர் மலிங்கா கூறுகையில், இந்த முடிவு எங்களுக்கு வேதனை அளிக்கிறது. எங்களால் சூப்பர் 12 பிரிவில் நேரடியாகத் தகுதி பெறமுடியாவிட்டாலும் கூட உலகக்கோப்பையில் சிறப்பாகச் செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.\n2020-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டியில் தகுதி பெறுவதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் இந்த ஆண்டு அக்டோபர் 18-ஆம் திகதி முதல் நவம்பர் 15-ஆம் திகதி வரை நடைபெறுகிறது.\nஅதில் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/28_2.html", "date_download": "2019-04-19T23:22:42Z", "digest": "sha1:GJL63LTKPT6ARXZ5EBRC5BS2IKBMSXWN", "length": 8192, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "2018ல் வெளியான படங்களில் அதிகமாக பார்த்து முதலிடத்தில் இருப்பது ‘2.0’! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / 2018ல் வெளியான படங்களில் அதிகமாக பார்த்து முதலிடத்தில் இருப்பது ‘2.0’\n2018ல் வெளியான படங்களில் அதிகமாக பார்த்து முதலிடத்தில் இருப்பது ‘2.0’\nஇந்தாண்டு சென்னையில் பிரபல திரையரங்கில் வெளியான 10 படங்களில் மக்கள் அதிகமாக பார்த்து முதலிடத்தில் ரஜினிகாந்தின் 2.0 படம் முதலிடத்தில்\nதமிழில் வருடத்திற்கு 100 படத்திற்கு மேல் வெளியாகிறது. வெளியான எல்லா படங்களும் வெற்றிபெறுவதில்லை. அதில் குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணிக்கூடிய படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் சென்னையில் உள்ள மிக முக்கியமாக திரையரங்கில் ஒன்று வெற்றி திரையரங்கம் இந்த திரையரங்கில் சமீபத்தில் 2.0 படத்திற்காக செய்த விஷயங்கள் அனைத்தும் நாம் அறிந்ததே இந்த நிலையில் இந்த ஆண்டுமக்கள் பார்த்த படங்களின் லிஸ்ட் தற்போது வெளியிட்டுள்ளார்கள்.\nஇந்த லிஸ்டில் முதல் இடத்தில் இருப்பது ரஜினியின் ‘2.0’ அடுத்ததாக விஜய்யின்-‘சர்க்கார்’, ரஜினியின்- காலா, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், சிம்பு என நான்கு முன்னணி நடிகர்கள் நடித்த- ‘செக்கச் சிவந்த வானம்’, விஷாலின் ‘இரும்புத்திரை’, விஜய் சேதுபதியின் ‘96, நயன்தாராவின்- ‘கோலமாவு கோகிலா’, தனுஷின்- ‘வடசென்னை’, அதர்வா முரளி, நயன்தாரா நடித்த- ‘இமைக்கா நொடிகள்’, ‘சூர்யாவின்-தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%88/", "date_download": "2019-04-19T23:14:12Z", "digest": "sha1:EE6HNNJ2VPIRTTR4LZKESJIHKMCONPUL", "length": 5551, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரைக்குள் படையெடுத்த ஈசல்படை ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமழைக்காலங்களில் பெரும்பாலாக காணப்படும் ஈசல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த மழையை அடுத்து ஈசல் உற்பத்தி ஏற்பட்ட நிலையில் இன்றுகாலை முதலே அதிரை நகரில் பெரும்பாலான பகுதிகளில் ஈசல் படையெடுத்தது.\nஇதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது, இருப்பினும் ஈசலின் வருகையினால் அதிரைக்கு மழைக்கான வாய்ப்புள்ளது என்று அதிரை முதியோர்கள் கூறுகின்றனர்.\nM.S செப்டிக் டேங்க் க்ளீனிங் சர்வீஸ்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17160", "date_download": "2019-04-19T22:57:02Z", "digest": "sha1:VBMYERD47NLXTWA7F2HQOSR27ZRE4QQU", "length": 11178, "nlines": 82, "source_domain": "eeladhesam.com", "title": "மோடியின் வருகைக்கு எதிர்ப்பு- தீக்குளித்த இளைஞன்!! – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nமோடியின் வருகைக்கு எதிர்ப்பு- தீக்குளித்த இளைஞன்\nதமிழ்நாடு செய்திகள் ஏப்ரல் 12, 2018ஏப்ரல் 13, 2018 இலக்கியன்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் தமிழகம் வருகைக்கு அனைத்து கட்சியினரும் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇதனிடையே ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஈரோடு அருகே உள்ள சித்தோடு ஆரம்ப சுகாதார நிலைய பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரே உயிரிழந்தார். தனது வீட்டு சுவரில் “மத்திய அரசே கர்நாடக அரசே காவிரி நீர் தமிழ்நாட்டின் உயிர்நீர், எடப்பாடி திரு.பழனிசாமி நீங்கள் தமிழனா இல்லையா தமிழக மக்களிடம் துணிந்து சொல்லுங்கள் பார்க்கலாம், தமிழகம் வருகிற நரேந்திர மோடிக்கு என்னுடைய எதிர்ப்பு இது – என்று எழுதி வைத்து விட்டு இன்று அதிகாலை 2.45 மணிக்கு தீக்குளித்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஇளைஞன் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை\nஅதேவேளை மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வானூர்தி\nநிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பலர் கைது செய்யப்பட்டனர்.\nசென்னை திருவிடந்தை நடைபெறவுள்ள இராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைப்பதற்கு மோடி இன்று சென்னைக்கு வருகிறார். இதற்கிடையே, மோடியின் வருகைக்கு கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்பதுடன்,\nகறுப்பு பலூன்களையும் பறக்க விட்டும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.\nஇதேவேளை, தலைமை அமைச்சர் மோடி டில்லியில் இன்று காலை 6.40 மணி அளவில் தனி வானூர ்தியில் புறப்பட்டு காலை 9.36மணிக்கு சென்னை பழைய வானூர்தி நிலையம் வந்தடைந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nஅதிமுகவின் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) உதயமானது. டிடிவி தினகரனால்\nஅமமுக வெற்றி பெற்றால்… அதிமுக, திமுகவுக்கு ஆதரவு இல்லை – டிடிவி தெரிவிப்பு\nசட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக வெற்றி பெற்றால் அதிமுக, திமுகவுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்\nகிணற்றில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் புலிகளின் ஆயுதங்களை தேடும் இராணுவத்தினர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்கா�� தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-04-19T22:17:03Z", "digest": "sha1:4OKT2WBQPQ3ZWYOSPP2NWUQUDXFCCJC3", "length": 9540, "nlines": 89, "source_domain": "silapathikaram.com", "title": "கொலைக்களக் காதை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nTag Archives: கொலைக்களக் காதை\nமதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 18)\nPosted on January 13, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகொலைக்களக் காதை 18.கோவலன் இறந்தான் கல்லாக் களிமக னொருவன் கையில் வெள்வாள் எறிந்தனன் விலங்கூ டறுத்தது புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப மண்ணக மடந்தை வான்றுயர் கூரக் 215 காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன் கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென். காவல் காக்கும் இளைஞன் கூறியதைக் கேட்ட கல்வியறிவில்லாத கள் உண்ணும் காவலன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, இருவினை, ஊடு, களிமகன், காரணத்தான், குருதி, கூர, கேள்வன், கொலைக்களக் காதை, கோவலன், சிலப்பதிகாரம், நண்ணுமின்கள், நண்ணும், மண்ணக மடந்தை, மதுரைக் காண்டம், வளைஇய, வான்றுயர், வெள்வாள்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 17)\nPosted on January 10, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகொலைக்களக் காதை 17.காவல் இளைஞன் கருத்து ஆங்கோர், திருந்துவேற் றடக்கை இளையோன் கூறும்; “நிலனகழ் உளியன்,நீலத் தானையன், கலன்நசை வேட்கையிற் கடும்புலி போன்று, 205 மாரி நடுநாள் வல்லிருள் மயக்கத்து, ஊர்மடி கங்குல் ஒருவன் தோன்றக், கைவாள் உருவஎன் கைவாள் வாங்க, எவ்வாய் மருங்கினும் யானவற் கண்டிலேன், அரிதிவர் செய்தி;அலைக்கும் வேந்தனும், 210 … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, அகழ், அலைக்கும், இளையோன், உரியது, உரைமின், உறு, உளியன், எவ்வாய், கங்குல், கடும்புலி, கலன், கொலைக்களக் காதை, சிலப்பதிகாரம், தடக்கை, தானையன், நசை, நிலன், படையீர், மடி, மதுரைக் காண்டம், மருங்கினும், மாரி, யான், வல், வேட்கை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 16)\nPosted on January 6, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகொலைக்களக் காதை 16.பழைய களவு கதை தூதர் கோலத்து வாயிலின் இருந்து, 190 மாதர் கோலத்து வல்லிருட் புக்கு, விளக்கு நிழலில் துளக்கிலன் சென்றாங்கு, இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம் வெயிலிடு வயிரத்து,மின்னின் வாங்கத் துயில்கண் விழித்தோன் தோளிற் காணான் 195 உடைவாள் உருவ உறைகை வாங்கி, எறிதொறுஞ் செறித்த இயல்பிற் காற்றான், … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, ஆற்றான், இலன், இளங்கோ, உளர், எறிதொறும், ஒப்போர், கருந்தொழில், காணான், கொலைக்களக் காதை, கொல்லன், கோலத்து, சிலப்பதிகாரம், துயில், துளக்கிலன், துளக்கு, துளங்கொளி, புக்கு, பெயர்ந்த, பொற்கொல்லன், மதுரைக் காண்டம், மல்லிற், மாதர், மின்னின், வல், வாயிலின், விழித்தோன், வெயிலிடு, வேந்தன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2017/05/blog-post_464.html", "date_download": "2019-04-19T22:42:01Z", "digest": "sha1:OP3HCVOYFF4ATJMILKCNW7D3EIQQJYJJ", "length": 15994, "nlines": 64, "source_domain": "www.battinews.com", "title": "மட்டு. மாநகரசபையில் முதன்முறையாக உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்ட இணையத்தளப்பரீட்சைக்கு பலரும் வரவேற்பு | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (371) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (679) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (286) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (128) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (67) திராய்மடு (15) திருக்கோவில் (345) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (149) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (393) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (455) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nமட்டு. மாநகரசபையில் முதன்முறையாக உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்ட இணையத்தளப்பரீட்சைக்கு பலரும் வரவேற்பு\nமட்டக்களப்பு மாநகர சபையில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்களின் வினைத்திறனை அதிகரிக்குமுகமாக 18.05.2017 அன்று அலுவலக நடைமுறை மற்றும் நிதிப்பிரமானம் ஆகிய விடயங்கள் தொடர்பான பரீட்சை மாநகர ஆணையாளர் திரு.வெ.தவராஜா அவர்களின் வழிநடத்தலில் இணையதளம் மூலம் கணினிக���ில் நேரடியாக நடாத்தப்பட்டது.\nஇப்பரீட்சையில் சகல அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்களும் பதவிநிலை உத்தியோகத்தர்களின் மேற்பார்வையின் கீழ் கலந்துகொண்டனர். பரீட்சார்த்திகள் விடையளித்து சமர்ப்பிக்கும் போது தங்களுக்கான மதிப்பெண்ணை (புள்ளி) உடன் அறியக்கூடியதாகவும் சரியான விடைகளை தெரியக்கூடியவகையிலும் தொகுக்கப்பட்டிருந்தது.\nஇத்தொகுப்பினை பிரதி ஆணையாளர் திரு.ந.தனஞ்ஜெயன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் திருமதி.ரோ.விக்னேஸ்வரன் ஆகியோரினால் வடிவமைக்கப்பட்டு நெறியாள்கை செய்யப்பட்டது.\nஇதன் மூலம் உத்தியோகத்தர்களின் வினைத்திறன் அதிகரிக்கப்படுவதுடன் அவர்களின் தடைதாண்டல் பரீட்சைக்கும் படிப்பினையாவிருக்குமென மாநகர ஆணையாளர் திரு.வெ.தவராஜா அவர்கள் தெரிவித்தார்.\nஇப்பரீட்சையில் பரீட்சார்த்திகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nமட்டு. மாநகரசபையில் முதன்முறையாக உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்ட இணையத்தளப்பரீட்சைக்கு பலரும் வரவேற்பு 2017-05-19T10:40:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: சித்தேஸ்\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nவிபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 10 பேர் பலி\n கத்தி குத்தில் இளைஞன் பரிதாபமாக பலி உதவி கோரியபோது வேடிக்கை பார்த்த மக்கள்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம் : அனைவரினதும் மனதையும் உருகச்செய்த சம்பவம்\nஇரவுநேரப் பயணங்களில் சாரதியை மட்டும் நம்பாமல் பொறுப்புடன் செயற்படுங்கள்\nதாயைப் பார்க்க வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு \nமட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மக்களால் முற்றுகை\nமாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு \nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெர���க்கத் தூதுவர்\nதோணி கவிழ்ந்து விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு\nகிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது \nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/03/7500.html", "date_download": "2019-04-19T23:06:03Z", "digest": "sha1:T7K35DKQAEYL3VYE5IJAGHRL74YYWLUU", "length": 16132, "nlines": 64, "source_domain": "www.battinews.com", "title": "உயர்தரம் வரை கற்ற 7,500 பேருக்கு பயிற்சி செயற்றிட்ட உதவியாளர் நியமனங்கள் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (371) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (679) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (286) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (128) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (67) திராய்மடு (15) திருக்கோவில் (345) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (149) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (393) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (455) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nஉயர்தரம் வரை கற்ற 7,500 பேருக்கு பயிற்சி செயற்றிட்ட உதவியாளர் நியமனங்கள்\nஉயர்தரம் வரைகற்ற 7,500 பேருக்கு பயிற்சி செயற்றிட்ட உதவியாளர் நியமனங்கள் வழங���கப்படவுள்ளன.\nஇதுதொடர்பாக நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:\nஅபிவிருத்தித் திட்டங்களை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக அந்த அபிவிருத்தித் திட்டங்களை மதிப்பீட்டுக்கு உட்படுத்தவதற்கும் இணைப்பு நடவடிக்கைகளும் அத்தியாவசிய பணிகளாக உள்ளன.\nஇதற்காக க.பொ.த (உ ஃத) பரீட்சை வரையில் கல்வி கற்று தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர் சமூகத்தை இணைத்துக் கொள்வதன் மூலம் அவர்களை தேசிய அபிவிருத்தி நடவடிக்கைகளின் பங்குதாரர்களாக முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைவாக தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சுக்கு 7500 பயிற்சித்திட்ட உதவியாளர்களை இணைத்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதே போன்று தெரிவு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஒரு வருட காலத்திற்கு பயிற்சி திட்ட உதவியாளர் பதவியில் நியமிப்பதற்கும் அவர்களுக்கு ரூபா 15000 ஐ மாதாந்தம் செலுத்துவதற்கும் கௌரவ பிரதமர் மற்றும் தேசிய கொள்கை பொரளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஉயர்தரம் வரை கற்ற 7,500 பேருக்கு பயிற்சி செயற்றிட்ட உதவியாளர் நியமனங்கள் 2019-03-20T17:34:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Team\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nவிபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 10 பேர் பலி\n கத்தி குத்தில் இளைஞன் பரிதாபமாக பலி உதவி கோரியபோது வேடிக்கை பார்த்த மக்கள்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம் : அனைவரினதும் மனதையும் உருகச்செய்த சம்பவம்\nஇரவுநேரப் பயணங்களில் சாரதியை மட்டும் நம்பாமல் பொறுப்புடன் செயற்படுங்கள்\nதாயைப் பார்க்க வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு \nமட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மக்களால் முற்றுகை\nமாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு \nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nதோணி கவிழ்ந்து விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு\nகிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது \nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/07/80743.html", "date_download": "2019-04-19T23:28:54Z", "digest": "sha1:EYMSUATGMGBXXENHWEG3ZO4XDPX5VGWC", "length": 19518, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாவதற்கு காரணமாக இருந்த தமிழ்நாடு ஒட்டலுக்கு அபராதம்: கலெக்டர்ஆ.அண்ணாதுரை, நடவடிககை", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு: முதல்வர் எடப்பாடி பேட்டி\nதஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாவதற்கு காரணமாக இருந்த தமிழ்நாடு ஒட்டலுக்கு அபராதம்: கலெக்டர்ஆ.அண்ணாதுரை, நடவடிககை\nசெவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017 தஞ்சாவூர்\nதஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் காந்திஜி ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் சத்திரம் வட்டாட்சியர் அலுவலகம், அரசர் வழிதங்கல் மனை, சமூக நலத்துறை அரசு பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதி, மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் அலுவலகம், தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை இணை இயக்குநர் அலுவலகம், பூமாலை வணிக வளாகம் ஆகிய இடங்களில் டெங்கு கொசு புழு ஒழிப்பு நடவடிக்��ை குறித்து மாவட்ட கலெக்டர் கலெக்டர்ஆ.அண்ணாதுரைநேற்று (07.11.2017) நேரடியாக செய்தார்.\nஹோட்டல் தமிழ்நாடு பின்புற பகுதியில் பயன்பாட்டில் இல்லாத கழிவறை பீங்கான், உள்பகுதியில் மழை நீர் தேங்கி டெங்கு கொசுப்புழு இருப்பதை கண்டறிந்தும், தேவையற்ற பாலிதீன் பைகளில் மழை நீர் தேங்கி டெங்கு கொசுப்புழு இருப்பதை கண்டறிந்து உடனடியாக அழிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசு கட்டிடம் மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள கட்டிட வளாகங்களில் மழை நீர் தேங்காமலும், கொசுப்புழு இல்லாமலும், தூய்மையாக பராமரிக்க வேண்டுமென்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவுறுத்தப்பட்டது. நேற்று ஆய்வு செய்ததில் ஹோட்டல் தமிழ்நாடு பின்புற பகுதியில் டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்டு இதே போன்று மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் அலுவலக வளாகப் பகுதியில் பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் பை போன்றவற்றில் மழை நீர் தேங்கி டெங்கு கொசுப்புழு இருப்பதை கண்டறிந்து அழிக்கப்பட்டது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கு தலா ரூ.500 வீதம் 1000 ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.\nஇந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாநகராட்சி ஆணையர் வரதராஜ், நகர்நல அலுவலர் நமச்சிவாயம், மாவட்ட மலேரிய அலுவலர் போத்திபிள்ளை, வட்டாட்சியர் தங்கபிரபாகரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரியை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்தது\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட பார்வையாளர் இடைநீக்கம் காங். கண்டனம்\nஓட்டுப் பதிவை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் ���ுறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : உரியடி-II படத்தின் திரைவிமர்சனம்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்\nதருமபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீத வாக்குப்பதிவு: தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பேட்டி\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி\nபெரு முன்னாள் அதிபர் ஆலன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஅரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம்: மாலி பிரதமர் ராஜினாமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முகமது அமிருக்கு இடமில்லை : சர்பிராஸ் அகமது கேப்டன்\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்திய அணியில் டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் : கேப்டன் விராட் கோலி பேட்டி\nபுதுடெல்லி : இந்திய அணியில் எம்.எஸ்.டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் என்று கேப்டன் விராட் கோலி ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி: ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு\nபுதுடெல்லி : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் ...\nடி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் \nபுதுடெல்லி : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் ரன்கள் அடித்து ...\nவைரலான புகைப்படம்: நியூசிலாந்தில் இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..\nவெல்லிங்டன் : நியூசிலாந்தில் இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட பு���ைப்படம் வெளியாகி சமூக ...\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nமும்பை : அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nவீடியோ: மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கிய கள்ளழகர்\nவீடியோ: சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\n1அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் பு...\n24 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவ...\n3சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\n4திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2018/5-top-home-remedies-prevent-premature-graying-hair-020495.html", "date_download": "2019-04-19T22:40:45Z", "digest": "sha1:K67GAWK6AEMGA2THKUB5HC6SROIHYQCH", "length": 25790, "nlines": 206, "source_domain": "tamil.boldsky.com", "title": "பீர்க்கங்காயை அரைச்சு தேய்ச்சா நரைமுடியே வராது... எப்படி தேய்க்கணும்னு தெரியுமா? | 5 Top Home Remedies to Prevent Premature Graying of Hair - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nபீர்க்கங்காயை அரைச்சு தேய்ச்சா நரைமுடியே வராது... எப்படி தேய்க்கணும்னு தெரியுமா\nநமது அழகில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பது என்றால் அது கூந்தல் அழகு தான். அதிலும் கருகருவென அலைபாயும் கூந்தல் என்றால் போதும் உங்கள் அழகை பலமடங்கு கூட்டியே காட்டும். அழகை மட்டுமா என்ன உங்கள் இளமையையும் சேர்த்து தான்.\nஅப்படியானால் இளம் வயதிலேயே உங்கள் கூந்தல் நரைத்து விட்டால் என்ன நடக்கும். உங்கள் இளமையும் வயதான தோற்றம் பெற்று விடும் அல்லவா. இந்த இளநரையை நீங்கள் என்ன தான் மறைக்க முயன்றாலும் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்காமல் நேரம் வீணானது தான் மிச்சமாக இருக்கும்.\nசெயற்கை கலரிங் போன்றவை பக்க விளைவுகளை ஏற்படுத்த கூட வாய்ப்புள்ளது. ஆனால் இயற்கை முறைகள் அப்படி இல்லை நிரந்தர பலனுடன் பக்கவிளைவுகள் இல்லாத பரிசை கொடுக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகறிவேப்பிலை உங்கள் சமையலை மட்டும் மணமாக்க போவதில்லை. உங்கள் கூந்தலையும் நிறமாக்க போகிறது. உண்மையை சொல்ல போனால் இது இயற்கை கொடுத்த வரம். இதை உங்கள் உணவுகளில் தொடர்ச்சியாக சேர்த்து வந்தாலே போதும் உங்கள் கூந்தல் கருகருவென அலைபாயும். அப்படியொரு சிறந்த கூந்தல் டானிக்கையை தான் இப்பொழுது பார்க்க போறோம். இதை தயாரித்து ஸ்டோர் செய்து கூட நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.\nதேங்காய் எண்ணெய் - 100 மில்லி லிட்டர்\nகறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு (தேவைக்கேற்ப)\nகறிவேப்பிலையை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து கொள்ளுங்கள். அதை நன்றாக கொதிக்க விடவும். உங்கள் தேங்காய் எண்ணெய் உறைந்து இருந்தால் முதலில் அதை உருக்கி விட்டு பிறகு கறிவேப்பிலை சேர்த்து சூடுபடுத்தவும்\nகறிவேப்பிலை கருப்பு கலரில் மாறியதும் அடுப்பை அணைத்து விடவும். இந்த எண்ணெய்யை வடிகட்டி ஒரு காற்று புகாத பாட்டிலில் அடைத்து கொள்ளவும்.\nஇந்த ஆயிலை தினமும் தூங்குவதற்கு முன் உங்கள் கூந்தலில் தேய்த்து நன்றாக மயிர்க்கால்களில் படும் படி 15-20 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். காலையில் எழுந்ததும் கூந்தலை அலசி விடுங்கள். இதை 3 மாதத்திற்கு செய்து வந்தால் நல்ல மாற்றத்த�� காணலாம்.\nபிரிட்டிஷ் புகழ்பெற்ற நடிகையான அன்னா ப்ரைல் தினமும் கறிவேப்பிலை டீ குடித்து வந்துள்ளார். அவரின் கூந்தலுக்கு இயற்கையான நிறம் கிடைத்ததாக தன் அனுபவத்தை நம்மிடம் கூறியுள்ளார். அவர் கறிவேப்பிலை இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்து வந்ததில் தனது இளநரை மறைந்துள்ளது என்று கூறுகிறார்.\nநெல்லிக்காய் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்களான வைட்டமின் சி சத்து கூந்தலை பராமரிக்க பெரிதும் பயன்படுகிறது. இவை இளநரையை தடுத்து முடிகள் அடர்த்தியாகவும் நன்றாக வளரவும் உதவுகிறது.\nநெல்லிக்காய் பொடி - 2 டேபிள் ஸ்பூன் (பொடி தயாரிப்பு பின்வருமாறு காணலாம்)\nவெந்தய பொடி - 1 டீ ஸ்பூன்\nதேங்காய் எண்ணெய் - 1 கப்\nநெல்லிக்காயை நறுக்கி நிழலில் சுருள காய வைத்து எடுக்கவும். நன்றாக காய்ந்ததும் பொடியாக அரைத்து கொள்ளவும். நெல்லிக்காய் பொடி, தேங்காய் எண்ணெய், வெந்தயம் இவற்றை ஒரு கடாயில் சேர்க்கவும். மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும். எண்ணெய் பழுப்பு நிறத்தில் மாறியதும் அடுப்பை அணைத்து விடவும். ஆற விடவும். எண்ணெய்யை வடிகட்டி ஒரு பாட்டிலில் அடைத்து கொள்ளவும்\nஇரவு நேரத்தில் இந்த நெல்லிக்காய் எண்ணெய்யை தலை மற்றும் கூந்தலில் மசாஜ் செய்து தடவி வந்தால் இளநரையை தடுக்கலாம். காலையில் எழுந்ததும் அலச வேண்டும்.\nஎண்ணெய் பசை கூந்தலுக்கு நெல்லிக்காய் ரெசிபி\nஇந்த மாதிரியான கூந்தலை நீங்கள் பெற்று இருந்தால் எண்ணெய்க்கு பதிலாக நெல்லிக்காய் தண்ணீர் உபயோகிக்கலாம்.\n1டீ ஸ்பூன் நெல்லிக்காய் பொடி\nநெல்லிக்காய் பொடியை தண்ணீரில் சேர்க்க வேண்டும்.\nதண்ணீர் நன்றாக கொதித்து பாதியாக வற்றும் வரை கொதிக்க விடவும். 3 டீ ஸ்பூன் நெல்லிக்காய் தண்ணீராவது தேவை. இதனுடன் 3 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்க்கவும்\nஇதனுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து உங்கள் முடிக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தண்ணீரைக் கொண்டு கூந்தலை அலசுங்கள். சுவாரஸ்யமான தகவல் :இந்த இந்திய நெல்லிக்காயின் அளவு 1 அங்குலமாகும். இதன் ஆன்டி ஸ்கோர் புயூட்டிக் மதிப்பு இரண்டு ஆரஞ்சிற்கு சமமான சத்தை கொண்டுள்ளது. இதை நீங்கள் கொதிக்க வைத்தாலோ, ஜாம் வடிவிலோ அல்லது ஊறுகாய் வடிவிலோ இப்படி எப்படி பயன்படுத்தினாலும் இதன் சத்��ு மாறாது.\nஇதுவும் இளநரைகளின் வேர்ப் பகுதியின் நிறத்தை மாற்றி இளநரையை போக்குகிறது. இதற்கு இந்த டானிக்கை நாம் தயாரிக்க வேண்டும்.\nஉலர்ந்த பீர்க்கங்காய் - 1/2 கப்\nதேங்காய் எண்ணெய் - 1 கப்\nபீர்க்கங்காயை துண்டுகளாக நறுக்கி நிழலிலே காய வைக்க வேண்டும்\nஇந்த உலர்த்த பீர்க்கங்காயை 3-4 நாட்கள் தேங்காய் எண்ணெய்யில் ஊற வைக்கவும். இப்பொழுது தேங்காய் எண்ணெய்யை பீர்க்கங்காயுடன் கொதிக்க விடவும். எண்ணெய் கருப்பாக, மாறும் வரை குறைந்த தீயில் வைத்து சூடுபடுத்தவும்.\nவடிகட்டி ஸ்டோர் செய்து கொள்ளவும்\nஇதை வாரத்திற்கு இரண்டு முறை என கூந்தல் மற்றும் தலையில் தேய்த்து மசாஜ் செய்து வரவும்.\nபீர்க்கங்காய் பொதுவாக லூவ்பா என்று அழைக்கப்படுகிறது. இந்த உலர்ந்த பீர்க்கங்காயை கொண்டு தேய்த்து குளிக்க பயன்படும் ப்ரஷ் தான் லூவ்பா ப்ரஷ் என்பது. மேலும் இது மஞ்சள் காமாலை, தொழுநோய் போன்றவற்றிற்கு உதவுகிறது.\nஇள நரைமுடி அதிகமாக வருவதை தடுக்க இது பயன்படுகிறது. இதற்கு நல்லெண்ணெய், வெந்தயம், காரட் ஜூஸ் போன்றவற்றை கொண்டு ஆயுர்வேத முறையில் இளநரையை தடுக்கலாம்.\n(இரண்டையும் சமமான அளவு எடுத்து கொள்ளுங்கள்)\nவெந்தயம் - ஆயில் மற்றும் ஜூஸில் 1/ 2 மடங்கு ஆகும்.\nநல்லெண்ணெய், வெந்தய பொடி மற்றும் காரட் ஜூஸ் மூன்றையும் ஒரு சுத்தமான பாட்டிலில் கலக்கவும்.\nஇதை 21 நாட்களுக்கு வெயிலில் வைத்திருக்க வேண்டும்.\nபிறகு இதை 21 நாட்களுக்கு தலை மற்றும் கூந்தலில் தடவி வாருங்கள். இதை 3 மாதத்திற்கு பயன்படுத்தி வரவும். இந்த டானிக் உங்கள் தாடி, புருவம், மீசையிலுள்ள இளநரையை கூட போக்கும். கண்டிப்பாக அதிசயப்பீர்கள்.\nஇந்த டானிக்கையை வெயிலில் வைப்பதற்கு காரணம் இதிலுள்ள தண்ணீரை அது உறிஞ்சி கொள்ளும், மேலும் கிருமிகள் எதாவது இருந்தால் 6 மணி நேர சூரிய ஒளியில் அழிந்து விடும்.\nபட்டர்மில்க், கறிவேப்பிலை இரண்டும் இளநரையை போக்க பெரிதும் பயன்படுகிறது. எண்ணெய் பசை கூந்தலையுடையவர்களுக்கு இந்த ரெசிபி சிறந்தது.\nபட்டர்மில்க் - 1/2 கப்\nகறிவேப்பிலை ஜூஸ் - 1/2 கப்\nகறிவேப்பிலையை நன்றாக அரைத்து அதன் ஜூஸை மட்டும் வடிகட்டி கொள்ளவும்\nபட்டரை வீட்டில் தயாரிக்க யோகார்ட்டுடன் வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து பட்டரை மட்டும் தனியாக எடுக்கவும். கறிவேப்பிலை ஜூஸ் மற்றும் பட்டர் மில்க்கை கல���்கவும். குறைந்த தீயில் இதை 5 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும்\nவெதுவெதுப்பாக ஆற விடவும். இதை தலையில் மற்றும் கூந்தலில் தடவ வேண்டும்.\n1/2 மணி நேரம் அப்படியே வைத்து இருக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரை கொண்டு கூந்தலை அலசவும். இது கூந்தல் உதிர்விற்கும் மிகச் சிறந்த டானிக் ஆகும்.\nஇந்த பட்டர் என்ற பெயர் பால் பொருட்களில் இது குறைந்த கொழுப்பு சத்து கொண்டது என்பதை காட்டுகிறது. 1 கப் பட்டர்மில்க்கில் 2.2 கிராம் கொழுப்பு, 99 கலோரிகள் அடங்கியுள்ளன. 1 கப் முழுப்பாலில் 8.9 கிராம் கொழுப்பு, 157 கலோரிகள். இது கெமோதெரபி, ரேடியேஷன் தெரபி போன்ற புற்று நோய் சிகிச்சைக்கும் உதவுகிறது.\nஇந்த முறைகளை பின்பற்றினாலும் அடிக்கடி கூந்தலுக்கு கெமிக்கல் பொருட்கள், கெமிக்கல் ஹேர் கேர் பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: hair கூந்தல் இயற்கை வழிகள்\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம் ஏன் தெரியுமா\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/amazing-sarcastic-images-020166.html", "date_download": "2019-04-19T22:22:53Z", "digest": "sha1:RY34VGEVU3ZYNRY6LSQINYFSNSC6KYBR", "length": 21540, "nlines": 177, "source_domain": "tamil.boldsky.com", "title": "உத்து பாத்தா தான் இதெல்லாம் புரியும்! | Amazing Sarcastic Images - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை ���ிட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஉத்து பாத்தா தான் இதெல்லாம் புரியும்\nஇயல்பாக ஒருவர் நமக்கு அறிவுரையைச் சொன்னால் நாம் கேட்க மாட்டோம். அதே விஷயத்தை கிண்டலடிக்கும் தொனியில் சொல்ல சிரித்து சிரித்தே நாம் அதனை ஏற்றுக் கொண்டுவிடுவோம். அதை நாம் ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ நம்மை அந்த விஷயம் குறித்து யோசிக்கவாவது செய்திடுவோம்.\nரஷ்யாவைச் சேர்ந்த ஆண்டன் குடிம் என்ற கலைஞர் சில சார்கசம் ஓவியத்தை வரைந்திருக்கிறார். இவர் முழு நேர இன்ஜினியராக இருந்தாலும் ஓவியத்தின் மீது அலாதி ஆர்வம் கொண்டவர். பள்ளி படிக்கும் காலத்திலிருந்தே கற்பனையுடன் பல ஓவியங்களை வரைய இன்று வரை அந்த ஆர்வம் தொடர்கிறது. தற்போது சமூகத்தில் நடக்கிற சில சம்பவங்கள், தெரிந்தோ தெரியாமலோ நம் வாழ்க்கையில் அதனை செய்திருப்போம் தவறு என்றே தெரியாமல் தினமும் செய்து கொண்டிருக்கும் விஷயத்தை பொட்டில் அடித்தார் போல ஆண்டனின் ஓவியம் பேசுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒரு போட்டோ எடுது அதனை உங்களது சமூக ஊடகத்தில் பூடகரமாக போட்டுவிட்டு லைக் வருகிறதா என்று நொடிக்கு ஒரு முறை பார்த்துக் கொண்டிருப்போம். இயல்பு வாழ்க்கையில் ஒரு மாதிரியும் ஆனால் சமூகத்தில் நம்மை மிகவும் பகட்டாக காட்டிக் கொள்ளும் போக்கும் நம்மிடத்தில் நிறையவே இருக்கிறது.\nஅதை அழகான இந்த மயில் ஓவியம் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.\nஆபத்தில் ஒருவர் உதவிக் கேட்கும் போது சுயநலமாய் தவிர்ப்பது ஒரு வகை என்றால் அதன் பிறகு நான் உதவி செய்கிறேன் என்று பிறரிடம் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக போட்டோ எடுப்பதோ அல்லது செல்ஃபி எடுப்போம்.\nஇந்த ஓவியமும் அதே போலத்தன். ஆபத்தில் ஒருவர் தவிக்கும் போது உதவி செய்வது போல அருகில் செல்வதும் பின் அவனை விட நான் உயர்ந்தவன் என்று சொல்லிவிட்டு அவரை மூழ்கடித்து வருகிறோம்.\nஇயற்கையை அதன் இயல்பில் இருக்கவிட வேண்டும். மனிதனால் வேகமாக சிந்திக்க முடிகிறது அதனை செயல்படுத்த முடிகிறது என்பதற்காக இயற்கையின் இயல்பையே சீர்க���லைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை விளக்குகிறது இந்த படம்.\nவானம் தாண்டி பறக்க வேண்டியது பறவையின் இயல்பு ஆனால் நம் விருப்பத்திற்கேற்ப அதனை நாம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறோம். இது பறவையை மட்டும் பார்க்காமல் ஒட்டு மொத்த இயற்கையையும் வைத்து பாருங்கள்.\nசின்ன சின்ன விஷயங்களை கூட பூதகரமாக நினைத்துக் கொண்டு செயல்படுகிறோம். இயல்பாக கடந்து வர வேண்டிய விஷயங்களைக் கூட பூதாகரமாக்கி மிகப்பெரிய விஷயமாக பார்ப்பதால் பெரிய சாதனைகள் எதுவும் எட்ட முடியாமல் போய் விடுகிறது.\nஇது சாதரணமாக நமக்குத் தோன்றாது, ஆனால் உண்மை இது தான்.\nஎதை யோசிக்கிறோமோ, எதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறோமோ அதுவே நம் செயல்பாடுகளாகிறது. அதற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் இந்த ஓவியம்.\nவெளியிலிருந்து உள்ளே செலுத்தப்படுவது தான் வார்த்தைகளாகவும், செயல்களாகவும் வருகிறது அதுவே நம்மைப் பற்றிய பிம்பத்தை கட்டமைக்கிறது.\nஎல்லாமே நீ தான் :\nஇன்றைக்கு மனிதர்களிடம் செலுத்த வேண்டிய அன்பைத் தாண்டி பொருட்களுக்கு அன்பு செலுத்த துவங்கிவிட்டிருக்கிறோம். இதன் விளைவாக ஒவ்வொரு மனிதனும் தனித்தீவாகியிருக்கிறான், அதோடு விர்ச்சுவல் உலகமே தனக்கான இடம் என்று நினைத்து தங்களை சுருக்கிக் கொள்கிறார்கள்.\nஅதனை வெளிப்படுத்தும் விதமாகவே இந்தப் படம்.\nபெற்றோர்களுக்கும் அவர்களின் எதிர்ப்பார்ப்பையும் கிண்டல் செய்திருக்கிறது இந்த ஓவியம். குழந்தைகள் ஆரம்பித்திலிருந்து வெற்றியாளராக வேண்டும். நேரடியாக உச்சத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பதை அசத்தல் ஓவியமாக வரைந்திருக்கிறார்.\nடிஸ்டன்ஸ் ரிலேஷன்சிப் இருப்பவர்கள் தான் ஒருவரை ஒருவர் பிரிவை உணர்வார்கள் என்று சொல்வதெல்லாம் அந்தக்காலம். ஒரே ஊரில், ஒரே இடத்தில்,ஒரே அறையில் அருகருகில் உட்கார்ந்திருந்தாலும் அவர்கள் பிரிவையும் தனிமை உணர்வையும் தான் சுமப்பார்கள் என்பதை காட்டும் ஓவியம் தான் இது\nதனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையில் செல்போன்கள் எவ்வளவு ஆழமாக இடத்தை பிடித்திருக்கிறது என்பதை சொல்லிச் சென்றிருக்கிறது இந்த ஓவியம்.\nஇன்றைக்கு எதோ நடக்கிறது, அதனை நாம் நினைவுகளாக சேமித்துக் கொண்டிருக்குகிறோம். இப்போது என்ன செய்கிறோமோ அதுவே நாளை நமக்கு விடியும், அந்த முகமே நமக்கு நம் முகமாக தெரியும் என்பதை சொல்லியிருக்கிறது.\nமொபைல் போனுக்கு இன்றைக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். நாம் வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்டிருக்கிறது என்று சொல்ல வேண்டும். அதனை ஓவியமாக வரைந்து காட்சிப் படுத்தியிருக்கிறார் ஆண்டன்.\nபள்ளிக்கூடங்கள் மாணவர்களை செதுக்கக்கூடிய, அவர்களை சிந்திக்க தூண்டுகிற விஷயங்களை எல்லாம் கற்றுக்கொடுக்கும் இடமாக இல்லை மாறாக கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான தொழிலாளர்களை உற்பத்தி செய்து கொடுக்கும் ஒரு தொழிற்சாலையாக செயல்படுகிறது என்பதை இந்த ஓவியம் விளக்குகிறது.\nமாணவனின் கற்பனையில் வேறொன்று இருக்க ஆனால் தங்களுக்கு தேவையான ஒன்றை உருவாக்கி கொள்கிறார்.\nஇயல்பாக சமூகத்தில் நடக்கிற ஓர் விஷயத்தை கடந்து சென்றிருக்கிறார் ஓவியர். பெண் தினம் தினமும் எத்தனை போராட்டங்களை சந்தித்து மேலெழுந்து வந்து கொண்டிருக்கிறாள் ஆனால் பிறருக்கு பெண்கள் குறித்த பார்வை எப்படியிருக்கிறது\nநம்மில் பெரும்பாலானோர் இதனை உணர்ந்திருப்போம்.நெகட்டிவாக உணரும் தருணங்களில் ஹெட்போன் தான் நமக்கு சிறந்த மருத்துவமாக இருக்கிறது.\nநம் மனதை அமைதிப்படுத்த, நம் எண்ணங்களை சிறிது நேரம் அமைதிப்படுத்த இசை மிகச்சிறந்த மருத்துவமாக இருக்கிறது.\nதேவையற்ற அல்லது சொற்ப விஷயங்கள் தான் நம் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய விஷயத்தை மறந்து விடுகிறோம்.\nகூட்ட நெரிசலில் ஏற்கனவே ஒரு பெண் நின்றிருக்கிறாள் அங்கே இடமேயில்லை என்று தெரிந்தும் ஏறிக் கொள்ளும் நபரின் எண்ண ஓட்டத்தினை பாருஙக்ள்\nலட்சியத்தை அடைய சில தியாகங்களை நீங்கள் செய்தாக வேண்டும். எல்லாமே உங்கள் வசதிக்கு ஏற்ப, எந்த மெனக்கெடலும் இல்லாமல் இருந்து விட்டு எந்த முயற்சியுமின்றி இருந்தால் உங்களுடை லட்சியக்கனவும் இப்படிதான் குப்பையில் வீசப்படும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nMar 31, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம் ஏன் தெரியுமா\nபுது வருஷத்துல உங்க ராசிக்கு எப்படி இருக்கு யார் யார் எப்படி நடந்துக்கணும்\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத���து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=40&ch=1", "date_download": "2019-04-19T22:59:41Z", "digest": "sha1:OBPBTCRUUKENIAPBLJAU4FDRCZRPIUSP", "length": 18098, "nlines": 133, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1இது தோபித்தின் கதை: தோபித்து தொபியேலின் மகன்; தொபியேல் அனனியேலின் மகன்; அனனியேல் அதுவேலின் மகன்; அதுவேல் கபேலின் மகன்; கபேல் இரபேலின் மகன்; இரபேல் இரகுவேலின் மகன்; இரகுவேல் அசியேலின் குடும்பத்தினர், நப்தலி குலத்தைச் சேர்ந்தவர்.\n2தோபித்து அசீரியர்களின் மன்னரான எனமேசரின்* காலத்தில் திசிபேயிலிருந்து நாடு கடத்தப்பட்டார். திசிபே வட கலிலேயாவில் ஆசேருக்கு வடமேற்கே தென்திசையில் காதேசு நப்தலிக்குத் தெற்கே, பெயேருக்கு வடக்கே உள்ளது.\nதோபித்துக்கு நேர்ந்த சோதனைகள்; தோபித்தின் பற்றுறுதி\n3தோபித்தாகிய நான் என் வாழ்நாளெல்லாம் உண்மையையும் நீதியையும் பின்பற்றி வாழ்ந்துவந்தேன்; அசீரிய நாட்டில் உள்ள நினிவே நகருக்கு என்னுடன் நாடு கடத்தப்பட்ட என் உறவின் முறையாருக்கும் என் இனத்தாருக்கும் தருமங்கள் பல செய்துவந்தேன்.\n4இளமைப் பருவத்தில் என் நாடாகிய இஸ்ரயேலில் வாழ்ந்தபோது என் மூதாதையான நப்தலியின் குலம் முழுவதும் என் மூதாதையான தாவீதின் வீட்டிலிருந்து பிரிந்து சென்றது; இஸ்ரயேலின் குலங்களெல்லாம் பலியிடுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராகிய எருசலேமிலிருந்தும் பிரிந்துசென்றது; எருசலேமில்தான் கடவுளின் இல்லமாகிய கோவில் எல்லாத் தலைமுறைகளுக்கும் எக்காலத்துக்கும் உரியதாகக் கட்டப்பட்டுத் திருநிலைப்படுத்தப்பட்டிருந்தது.\n5இஸ்ரயேலின் மன்னர் எரொபவாம் தாண் நகரில் அமைத்திருந்த கன்றுக்குட்டியின் சிலைக்குக் கலிலேயாவின் மலைகளெங்கும் என் உறவின் முறையார் அனைவரும். என் மூதாதையான நப்தலியின் குலம் முழுவதும் பலி செலுத்தி வந்தார்கள்.\n6நான் மட்டும் இஸ்ரயேலர் எல்லாருக்கும் எக்காலத்துக்கும் கட்டளையிட்டியிருந்தபடி திருவிழாக்களின்போது பலமுறை எருசலேமுக்குச் சென்றுவந்தேன். அறுவடையின் முதற்கனியையும் விலங்குகளின் தலையீற்றுகளையும் கால்நடையில் பத்திலொரு பங்கையும் முதன்முறை நறுக்கப்பட்ட ஆட்டு முடியையும் எடுத்துக்கொண்டு நான் எருசலேமுக்கு விரைவது வழக்க���்.\n7அவற்றைக் காணிக்கையாக்குமாறு ஆரோனின் மைந்தர்களாகிய குருக்களிடம் கொடுத்துவந்தேன்; அதுபோன்று தானியம், திராட்சை இரசம், ஒலிவ எண்ணெய், மாதுளம்பழம், அத்திப்பழம் ஆகியவற்றோடு மற்றப் பழங்களிலும் பத்திலொரு பங்கை எருசலேமில் திருப்பணிபுரிந்துவந்த லேவியரிடம் கொடுத்து வந்தேன்; மேலும் பத்தில் மற்றொரு பங்கை விற்று ஆறு ஆண்டுக்குச் சேர்த்துவைத்த பணத்தை எருசலேமுக்கு எடுத்துச் சென்று பகிர்ந்து கொடுத்து வந்தேன்.\n8பத்தில் மூன்றாவது பங்கைக்* கைவிடப்பட்டோர்க்கும் கைம்பெண்களுக்கும் இஸ்ரயேல் மக்கள் நடுவில் யூத மதத்தைத் தழுவி வாழ்ந்தோர்க்கும் கொடுத்துவந்தேன்; ஒவ்வொரு மூன்றாம் ஆண்டும் அதை அவர்களிடம் கொடுக்கச் சென்றபோது, மோசேயின் சட்டத்தில் கட்டளையிட்டிருந்தபடியும், என் பாட்டனார் அனனியேலின் அன்னை தெபோரா விதித்திருந்தபடியும் நாங்கள் விருந்துண்டுவந்தோம். என் தந்தை இறக்கவே, நான் அனாதையானேன்.\n9நான் பெரியவனானபோது, என் தந்தையின் வழிமரபைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தேன்; அவள் வழியாக ஒரு மகனைப் பெற்றெடுத்தேன்; அவனுக்குத் தோபியா என்று பெயரிட்டேன்.\n10அசீரியாவுக்கு நான் நாடுகடத்தப்பட்டுக் கைதியாக நினிவேக்குச் சென்றபின் என் உறவின் முறையார் அனைவரும் என் இனத்தாரும் வேற்றினத்தாரின் உணவை உண்டுவந்தனர்.\n11ஆனால் நான் வேற்றினத்தாரின் உணவை உண்ணாமல் தவிர்த்து வந்தேன்.\n12நான் என் முழுமனத்துடன் என் கடவுளைச் சிந்தையில் இருத்தினேன்.\n13எனவே உன்னத இறைவன் எனக்கு அருள்கூர்ந்து, எனமேசரின் முன்னிலையில் என்னைப் பெருமைப்படுத்தினார். எனமேசர் தமக்கு வேண்டியவற்றையெல்லாம் வாங்கித்தருபவனாக என்னை அமர்த்தினார்.\n14அவர் இறக்கும் வரை நான் மேதியாவுக்குச் சென்று அவருக்குத் தேவையானவற்றை அங்கிருந்து வாங்கிவந்தேன். அக்காலத்தில் மேதியா நாட்டில் வாழ்ந்துவந்த கபிரியின் உடன்பிறப்பான கபேலிடம்* நாநூறு கிலோ** வெள்ளியைக் கொடுத்துவைத்தேன்.\n15எனமேசர் இறந்தபின் அவருடைய மகன் சனகெரிபு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அப்போது மேதியாவுக்குச் செல்ல வழி இல்லாமற்போயிற்று; எனவே அங்கு என்னால் செல்ல முடியவில்லை.\n16எனமேசரின் காலத்தில் என் இனத்தைச் சேர்ந்த உறவின் முறையாருக்கு தருமங்கள் பல செய்துவந்தேன்.\n17பசியுற்றோருக்கு உணவும் ஆடையற்றோர��க்கு ஆடையும் அளித்து வந்தேன். என் இனத்தாருள் இறந்த யாருடைய சடலமாவது நினிவே நகர மதில்களுக்கு வெளியே எறியப்பட்டிருக்கக் கண்டால், அதை அடக்கம் செய்துவந்தேன்.\n18சனகெரிபு கொன்றவர்களையும் அடக்கம் செய்தேன்; கடவுளைப் பழித்துரைத்ததற்காக விண்ணக வேந்தர் அவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கியபொழுது அவர் யூதேயாவிலிருந்து தப்பியோடி விட்டார்; அப்பொழுது அவர் தம் சீற்றத்தில் இஸ்ரயேல் மக்களுள் பலரைக் கொன்றார். நான் அவர்களின் சடலங்களைக் கவர்ந்து சென்று அடக்கம் செய்தேன். சனகெரிபு அவற்றைத் தேடியபொழுது காணவில்லை.\n19ஆனால் நினிவேயைச் சேர்ந்த ஒருவன் சென்று நான் அவற்றைப் புதைத்துவிட்டதாக மன்னரிடம் தெரிவித்தான். எனவே நான் தலைமறைவானேன். பின்னர் மன்னர் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு என்னைக் கொல்லத் தேடினார் என்று அறிந்து அஞ்சி ஓடிவிட்டேன்.\n20என் உடைமைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, அரண்மனைக்குக் கொண்டு செல்லப்பட்டன; என் மனைவி அன்னாவையும் என் மகன் தோபியாவையும்தவிர எனக்கு எதுவும் எஞ்சியிருக்கவில்லை.\n21நாற்பது நாள்களுக்குள் சனபெரிபின் மைந்தர்கள் இருவர் அவரைக் கொன்றுவிட்டு அரராத்து மலைக்கு ஓடிவிட்டனர். அவருக்குப்பின் அவருடைய மகன் சக்கர்தோன் ஆட்சிக்கு வந்தார். என் சகோதரர் அனயேலின் மகன் அகிக்காரை அவர் தம் அரசின் நிதிப் பொறுப்பில் அமர்த்தினார். இதனால் ஆட்சிப் பொறுப்பு முழுவதும் அவனிடம் இருந்தது.\n22பின்பு அகிக்கார் எனக்காகப் பரிந்து பேசினதால் நான் நினிவேக்குத் திரும்பி வந்தேன். அசீரிய மன்னர் சனகெரிபுக்கு மது பரிமாறுவோரின் தலைவனாகவும் ஓலைநாயகமாகவும் ஆட்சிப் பொறுப்பாளனாகவும் நிதி அமைச்சனாகவும் அகிக்கார் விளங்கினான். சக்கர்தோனும் அவனை அதே பதவியில் அமர்த்தினார். அகிக்கார் என் நெருங்கிய உறவினன்; என் சகோதரனின் மகன்.\n1:2 ‘சல்மனேசர்’ என்னும் பெயர் கிரேக்கத்தில் ‘எனமேசர்’ என வழங்குகிறது. 1:8 ‘பத்தில் மூன்றாவது பங்கை’ என்னும் பாடம் சில தொன்மைவாய்ந்த சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது. 1:14 கபிரியின் மகன் ‘கபேல்’ (காண் 4:20). 1:14 ‘பத்து தாலந்து’ என்பது கிரேக்க பாடம். ஒரு தாலந்து வெள்ளி என்பது ஆறாயிரம் தெனாரியத்துக்குச் சமம். ஒரு தெனாரியம் ஒரு தொழிலாளரின் ஒருநாள் கூலிக்கு இணையான உரோமை வெள்ளி நாணயம்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=5&ch=6", "date_download": "2019-04-19T22:51:02Z", "digest": "sha1:7ABWDNQDOPFWEYH4Y74VCCQNVXBOCGOF", "length": 13494, "nlines": 135, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 இணைச் சட்டம் 5\nஇணைச் சட்டம் 7 》\n1உங்களுக்குக் கற்றுக்கொடுக்குமாறும், நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டில் கடைப்பிடிக்குமாறும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்ட கட்டளைகளும், நியமங்களும், முறைமைகளும் இவைகளே.\n2நீங்களும் உங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் உங்கள் வாழ் நாளெல்லாம் கடைப்பிடிப்பீர்களாக இதனால், நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.\n அதனால், உன் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு வாக்களித்தபடி, பாலும் தேனும் நிறைந்துவழியும் நாட்டில் நீ நலம் பல பெற்று மேன்மேலும் பெருகுவாய்.\n நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர்.\n5உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக\n6இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும்.\n7நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின்போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.\n8உன் கையில் அடையாளமாக அவற்றைக் கட்டிக்கொள். உன் கண்களுக்கிடையே அடையாளப்பட்டமாக அவை இருக்கட்டும்.\n9உன் வீட்டின் கதவு நிலைகளிலும் நுழை வாயில்களிலும் அவற்றை எழுது.\n10மேலும், ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு எனும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள் உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புகச் செய்யும்போதும், நீ கட்டி எழுப்பாத, பரந்த வசதியான நகர்களையும்,\n11நீ நிரப்பாத எல்லாச் செல்வங்களால் நிறைந்த வீடுகளையும், நீ வெட்டாத பாறைக் கிணறுகளையும், நீ நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும் அவர் உனக்குக் கொடுக்கும் போதும், நீ உண்டு நிறைவுகொள்ளும் போதும்,\n12அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியே கூட்டிவந்த ஆண்டவரை மறந்துவிடாதபடி கவனமாய் இரு.\n13உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நட அவருக்குப் பணிந்து அவர் பெயராலே ஆணையிடு\n14உங்களைச் சுற்றிலுமுள்ள மக்களின் தெய்வங்களாகிய வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம். ஏனெனில், உங்களிடையே உள்ள உங்கள் கடவுளாகிய ஆண்டவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத கடவுள்.\n15இல்லையெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் சினம் உங்கள்மேல் மூண்டு, உலகினின்றே உங்களை அழித்து விடலாம்.\n16மாசாவில் நீங்கள் சோதித்தது போல, உங்கள் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்.\n17உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கற்றுக்கொடுத்த கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் நிறைவேற்றுவதில் கருத்தாய் இருங்கள்.\n18ஆண்டவருக்கு முன்னால் நேரியதையும் நல்லதையுமே செய்யுங்கள். அப்பொழுது, எல்லாம் உங்களுக்கு நலமாகும். உங்கள் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நல்ல நாட்டில் நீங்கள் புகுந்து அதை உடைமையாக்கிக் கொள்வீர்கள்.\n19மேலும், ஆண்டவர் உரைத்தபடி உங்கள் பகைவர் அனைவரையும் உங்கள் முன்பாகவே அழித்தொழிப்பார்.\n20வருங்காலத்தில், உன் பிள்ளை உன்னை நோக்கி, ‘நம் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்ட கட்டளைகள், நியமங்கள், முறைமைகள் ஆகியவற்றின் உட்பொருள் என்ன’ என்று கேட்கும் போது,\n21நீ உன் பிள்ளைக்கு இவ்வாறு சொல்: ‘நாங்கள் எகிப்தில் பார்வோனுக்கு அடிமைகளாய் இருந்தோம். ஆனால், ஆண்டவர் தம் வலிய கரத்தால் எங்களை எகிப்திலிருந்து வெளியேறச் செய்தார்.\n22எங்கள் கண்கள் காண எகிப்து நாட்டின் மீதும், பார்வோன் மீதும், ஆண்டவர் மாபெரும் அடையாளங்களையும் அச்சுறுத்தும் அருஞ்செயல்களையும் செய்தார்.\n23நம் மூதாதையருக்குக் கொடுப்பதாக அவர் ஆணையிட்டுச் சொன்ன நாட்டுக்கு எங்களை அழைத்து வந்தார்; அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அங்கிருந்து வெளியே கொணர்ந்தார்.\n24நமக்கு இன்று இருப்பதுபோல் என்றும் நலமாகும்பொருட்டும், நமது வாழ்வை அவர் பாதுகாக்கும் பொருட்டும், நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும்படி இந்த எல்லாக் கட்டளைகளையும் நிறைவேற்ற நம் ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டார்.\n25நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டது போல அவரது திருமுன் இந்த எல்லாக் கட்டளைகளையும் நிறைவேற்ற முனைந்தால் அதுவே நேரிய வாழ்வாகும்.’\n《 இணைச் சட்டம் 5\nஇணைச் சட���டம் 7 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/2622-kathal-payanam-11-online-tamil-thodarkathai", "date_download": "2019-04-19T22:16:41Z", "digest": "sha1:S4YDI34HP4WFFX6G3PUGI2E67UVPEVAZ", "length": 45369, "nlines": 488, "source_domain": "www.chillzee.in", "title": "காதல் பயணம் - 11 (Online Tamil Thodarkathai) - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nவகுப்பே வெறுச்சோடி இருந்தது. முந்தின வகுப்பு ஃப்ரீ என்பதால் பொறுமையாகவே வந்தனர். அஸ்வத் மட்டும் சிறிது நேரம் முன்னதாகவே வந்துவிட்டு ஒருபுறம் காதில் headset யில் பாடல் கேட்டுக்கொண்டே மறுபுறம் கைகள் புத்தகத்தை புரட்டிக்கொண்டு இருந்தான். தன் முன்னே நிழலாடுவதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தவன் சிறிது ஆச்சர்யப்பட்டுப் போனான்.\n“ஹாய் அஸ்வத்” என்று சிரித்த முகத்துடன், கள்ளம்கபடம் அற்று இருப்பதுப் போல் முகத்தை வைத்துக்கொண்டு அருகில் நின்றான் தர்ஷன். காதில் இருந்து ஹெட்செட்(headset) எடுத்தவன் எப்போதும் போல் கள்ளம்கபடம் அற்று அவனை பார்த்து புன்னகைத்து “ஹாய்” என்று கூறினான்.\n“எனக்கு கொஞ்சம் microprocessor சொல்லி தரியா எனக்கு அதில் நிறைய சந்தேகம் இருக்கு” என்று அவன் பாவமாக கேட்க, அஸ்வத்தும் சிறிது வினோதமாக இருப்பினும் “சரி” என்று தலை அசைத்தான்.\n“இப்போ இல்லை அஸ்வத் weekend எப்போ நீ ஃப்ரீயோ அப்போ சொல்லிக்கொடு....” என்று பவ்வியமாக கூறினான். weekenda என்று சிறிது யோசித்தவன் அப்போது தானே அனுவுடன் தனியாக பேசும் சமயம் அதையும் விடனுமா என்று யோசித்துக்கொண்டே இருக்க, அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்த தர்ஷன் இடைபுகுந்து “நீ பிஸினா விடு அஸ்வத்” என்று முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு கிளம்ப எத்தனிக்க, அஸ்வத் தடுத்தான்.\n“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை இந்த weekend நம்ம குரூப் study பண்ணலாம்” என்று தர்ஷனின் ஆசை நிறைவேறியது புரியாமல் கூறினான். தர்ஷனுக்கு மனதில் மிகவும் சந்தோஷம், அஸ்வத்தும் அனுவும் வாரவாரம் சந��திப்பது பொறாமையாக இருந்தது. அவனது முதல் பிளான் அதை எப்படியாவது தடுக்கவேண்டும் என்பதுதான். தான் இருந்தால் அனுவுடன் அவனால் இலகுவாக பேச முடியாது என்று அவன் அறிந்திருந்தான் எனவே அஸ்வத்துடன் ஆன குரூப் study முயற்சி செய்தான்.\nஇவர்கள் பேசிக்கொண்டிருக்க அருண் வகுப்பின் உள்ளே நுழைந்தான், அஸ்வத்தும் தர்ஷனும் ஒன்றாக அமர்ந்திருப்பதை பார்த்தவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தர்ஷன் வேலை இல்லாமல் ஒட்டுபன் இல்லையே, என்ன காரியம் நடக்கனும்னு கூட்டணி அமச்சிருக்கான் என்று யோசித்தவாறே அருகில் வந்தான். மனதில் பட்டதை வெளியே சொல்லாமல் எப்போதும் போல் பேசிக்கொண்டிருந்தான். வகுப்பில் அமர்ந்து இருந்து பார்த்தாலே சிறிது தூரத்திலேயே யார் வருகின்றனர் என்று தெரியும் அப்படி அனு வருவதை முதலில் கண்ட தர்ஷன் இதோ வந்திடுறேன் என்று கூறி நகர்ந்து சென்றான்.\nஇவன் ஒருபுறம் நகர அருண் மெதுவாக கிசுகிசுத்தான் அஸ்வத்திடம், “அந்த இரெத்த காட்டேரிக்கு என்ன வேணுமாம்” என்று அவன் கேட்க, அஸ்வத்திற்கு சிரிப்பாக இருந்தது. “ரெத்த காட்டேரியா” என்று அவன் கேட்க, அஸ்வத்திற்கு சிரிப்பாக இருந்தது. “ரெத்த காட்டேரியா ஏன்டா.... அவன் பாட்டுக்கு வரான் போறான்” என்று அவனுக்கு பரிந்து பேச, “யாரு அவன் பாவமா ஏன்டா.... அவன் பாட்டுக்கு வரான் போறான்” என்று அவனுக்கு பரிந்து பேச, “யாரு அவன் பாவமா ஒட்டினானா இரெத்ததை உரிஞ்சிட்டுதான் விடுவான் ஜாக்குரதை” என்று மிரட்டும் தோணியில் கூறினான்.\n” என்று அருண் கேட்க, தர்ஷன் கூறியதை எல்லாம் அவனிடம் சொன்னான். “பார்த்தியா நான் சொல்லலை அவன் காரியம் நடக்கணும்னா மட்டும்தான் வருவான்னு” என்று பேசிக்கொண்டிருந்தவன் திரும்பி பார்க்க, அங்கு தர்ஷன் அனுவோடு பேசிக்கொண்டிருந்தான்.\n“பார்த்தியாடா அனுகிட்டயும் போய் ஏதோ கடலை போடுறான்” என்று பொருமிக் கொண்டிருந்தான் அருண். அவனுக்கு காரணமே இல்லாமல் தர்ஷனை பிடிக்கவில்லை எனவே அவன் என்ன செய்தாலும் கடுப்பாக இருந்தது.\n“இவள் வேற அவன் பேசுறதுக்கு எல்லாம் எவ்வளவு மலர்ச்சியா பதில் சொல்லுறாள் பாரேன்” என்று தொடர்ந்து பொருமினான் அருண். அவனை கண்டு வினோதமாக பார்த்து சிரித்தவன், இதெல்லாம் நம்ம சொல்ல வேண்டிய வார்த்தை ஆச்சே என்று யோசித்தான். இவர்கள் பேசுவதை முன்பே பார்த்துவிட்���ான் அஸ்வத், அவர்கள் பேசுவதையும் பார்த்தான்... அவ்வப்போது அனுவின் பார்வை தன் மீது விழுவதையும் பார்க்காமல் பார்த்தான். அவள் ரகசியமாக தன்னை பார்ப்பது மனதில் உள்ளே இனம் புரியாத சந்தோஷத்தை பரப்பியது. இதையெல்லாம் எண்ணி ஒரு தனி கனவுலகில் அஸ்வத் இருக்க அருண் புலம்புவது அவனுக்கு சிரிப்பாக இருந்தது.\nஅனு தர்ஷனை பார்த்துக்கொண்டு இருந்த அருணின் தலையில் லேசாக ஒரு அடிபோட்டு அவன் தோளில் கைப்போட்டான். “யாரோட பேசுறோம்ன்றதுல இல்லை அருண், யாரை பத்தி பேசுறாங்கலோ அதனால வந்த மலர்ச்சிடா அது” என்று மனதிற்கு புரிந்ததை கூறினான். அவன் கூறியது புரிந்தாலும், “அது எப்படி அங்க என்ன பேசுறாங்கனு உனக்கு எப்படி தெரியும்” என்று புரியாமல் கேட்க, “அதெல்லாம் ஒரு தொலை நோக்க பார்வையோட பார்க்கணும்டா வேணும்னா நீயே பக்கத்தில போய் கேட்டுபாரு” என்று கூறி கண்ணடித்தான் அஸ்வத். அவன் கூறியது ஆர்வத்தை கூட்ட, மெதுவாக நகர்ந்து அவர்களது பேச்சில் இடைபுகாமல் கவனித்தான்.\n“அஸ்வத் எனக்கு சொல்லி தரேன்னு சொல்லிருக்கான், அவன் தானே microprocessor புலி அதான் அவனை சொல்லிதர சொன்னேன். எப்படி தான் அவனுக்கு மட்டும் எல்லாமே ஈஸியா இருக்கோ” என்று என்றும் இல்லாமல் தர்ஷன் அஸ்வத்தின் புராணம் பாடினான். அவன் அஸ்வத்தை பற்றி பேசியது ஒரு அதிர்ச்சி என்றால், அஸ்வத் கணித்தது உண்மைதானே என்ற அதிர்ச்சி மறுபுறம். அவன் வியப்பு கண்ணில் தெரிய, அமைதியாக அஸ்வத்திடம் வந்தான் “எப்படிடா மாப்ள இவ்வளவு கரெக்டா சொல்ற” என்று வியந்து கேட்க, “அதெல்லாம் அப்படிதான்” என்று கூறியவன் அனுவின் மீது பார்வை பதித்தான், அதேநேரம் அனுவும் பார்க்க, சட்டென விழிகள் தாழ்த்திக்கொண்டாள், இது அனைத்தையும் அனுபவித்த இரு மனம் சிரிக்க, அமைதியாக கண்ட ஒரு மனம் அவன் பேரை சொன்னாளே எவ்வளவு மலர்ச்சி அவள் முகத்தில் என்று பொருமியது.\nஅதன்பின் நேரம் வேகமாக நகர்ந்தது. வகுப்பெல்லாம் முடிந்து எப்போதும் போல் அஸ்வத் அனு வெளியே வருவதற்காக காத்திருந்தான். அங்கிருந்து பேசிக்கொண்டே நடந்து செல்வது அவனுக்கு பிடித்தமான ஒன்று, அனு மௌனமாக வந்தாள் ஆனால் மனம் மட்டும் பேசிக்கொண்டிருந்தது. ஐயோ சும்மாவே நம்மை கிண்டல் செய்வான், திருவிழாவில் வேற அவனை பார்த்து வெட்க பட்டுடோம் இன்னும் என்னலாம் சொல்ல போறனோ, சரி சமாளிப்போம் என்று யோசித்தவாறே வந்தாள்.\n“வாங்க மேடம் என்ன பலத்த யோசனை போல திருவிழால வெட்கப்பட்ட நியாபகமா” என்று தன் வசீகர புன்னகையுடன் முதல் அம்பை தொடுத்தான்..\nஇந்த சிரிப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை ஹ்ம்ம் என்று மனதில் நினைத்துக்கொண்டு, “திருவிழால வெட்கப்பட்டேனா யார் சொன்னா” என்று ஒன்றும் புரியாதது போல் நடித்தாள்.\n“யார் சொல்லணும் அதன் நானே பார்த்தேனே” என்று பக்கத்தில் இருந்த தூணில் சாய்ந்தவாறு அவளை பார்த்துகொண்டு அடுத்த அம்பை எய்தினான்.\n என்று மனதில் நினைத்துக்கொண்டு “நீ பார்த்தியா நீ திருவிழா வந்தியா அஸ்வத் நீ திருவிழா வந்தியா அஸ்வத் எனக்கு தெரியவே தெரியாதே” என்று வேண்டும் என்றே நடித்தாள். அவள் வரும் ரகசிய புன்னகையை பின்னுக்கு தள்ளி முகத்தில் பாவம் காட்டி நடிப்பதை பார்த்தவனுக்கு சிரிப்பாக இருந்தது. ஒரு நொடி குனிந்து மெலிதாக புன்முறுவல் பூத்தவன் நிமிர்ந்து, “சோ நீ என்னை பார்க்கவே இல்லை அப்படிதானே எனக்கு தெரியவே தெரியாதே” என்று வேண்டும் என்றே நடித்தாள். அவள் வரும் ரகசிய புன்னகையை பின்னுக்கு தள்ளி முகத்தில் பாவம் காட்டி நடிப்பதை பார்த்தவனுக்கு சிரிப்பாக இருந்தது. ஒரு நொடி குனிந்து மெலிதாக புன்முறுவல் பூத்தவன் நிமிர்ந்து, “சோ நீ என்னை பார்க்கவே இல்லை அப்படிதானே\n“ம்ம்ம் ஹ்ம்ம் பார்க்களை” என்று அலட்சியமாக தோளை குலுக்கிக்கொண்டாள். “பிழைத்து போ” என்று பதிலுக்கு கிண்டல் அடித்துவிட்டு, “ஓ உனக்கு ஒரு விஷயம் தெரியாதில்லை உங்க அண்ணாக்கும் என் அக்காக்கும் கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க இன்னும் 3 மாதத்தில் கல்யாணம் அதுவாவது தெரியுமா” என்று கிண்டலாக கேட்க.\nஎன்னதான் தான் இருந்த பொழுதுதான் இது அனைத்தும் நடந்தது என்றாலும் இப்போது அதை சொன்னால் சுற்றி சுற்றி திருவிழா பேச்சே வரும் என்று நினைத்து “ம்ம்ம் கேள்விபட்டேன்...” என்று எங்கோ பார்த்தப்படி கூறினாள். இவை அனைத்தையும் பார்த்தவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. “எப்பா உலகமகா நடிப்புடா சாமி” என்று சிரித்துக்கொண்டே கூறினான். அவளும் சேர்ந்து சிரித்துவிட பேசிக்கொண்டே நடந்தனர்.\nஅஸ்வத் விடுவதாக இல்லை, “ஏன் அனு உனக்கு குச்சிமிட்டாய் ரொம்ப பிடிக்குமோ” என்று மீண்டும் ஆரம்பிக்க, ஆஹா இவன் விட மாட்டான் போலவே என்று நினைத்து, ��அப்பறம் அஸ்வத், வீட்ல வேற என்ன சொன்னாங்க” என்று மீண்டும் ஆரம்பிக்க, ஆஹா இவன் விட மாட்டான் போலவே என்று நினைத்து, “அப்பறம் அஸ்வத், வீட்ல வேற என்ன சொன்னாங்க” என்று பேச்சை மாற்ற, அதற்கும் அவன் சளைக்காமல் பதில் தந்தான்.\n“அதுவா அக்காதான் நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாள் உனக்கு அனு என்ன முறை வரணும்டானு கேட்டாள்....” என்று முறை என்ற வார்த்தையில் அழுத்தம் தந்து பேச, அவளின் முகம் லேசாக சிவந்தது. முகத்தை திருப்பிக்கொண்டு, “ம்ம்ம்ம் கட்டிக்கிற முறை வரணும்” என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.\n“என்ன அனு அப்படி என்ன அந்த பக்கம் இயற்கை எழில் இருக்குனு அந்த பக்கம் பாக்குற நான் என்ன பதில் சொன்னேன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா நான் என்ன பதில் சொன்னேன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா” என்று அவன் அவள் முகத்தை அவன் புறம் திருப்புவாள் என்று பார்த்துக்கொண்டே இருந்தான். இவன் பேச பேச வெட்கம் வர, “அஸ்வத் வேற ஏதாவது பேசு ப்ளீஸ்...” என்று கொஞ்சம் கெஞ்சி பேச்சை மாற்றினாள். அவள் கொஞ்சல்களும் கெஞ்சல்களும் அவனுக்கு பிடித்தவை தானே அதையும் ரசித்தான் அஸ்வத். ஒருவாறு நாள் அன்று கிண்டல் கேலி வெட்கம் என்று ரம்மியமாக சென்றது.\nபொம்முவின் தேடல் - 02\nஎன் இனியவளே - 29\n - 06 - ப்ரீத்தி\n - 05 - ப்ரீத்தி\n - 04 - ப்ரீத்தி\n2017 போட்டி சிறுகதை 129 - காதலியா மனைவியா - ப்ரீத்தீ\n - 03 - ப்ரீத்தி\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nகவிதை - தயக்கம் என்னவோ..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெய்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - ���ித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2014/jun/19/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-920635.html", "date_download": "2019-04-19T22:31:26Z", "digest": "sha1:6CCJIPTKQNDVYZPFY4PKWYN7QE5WTJ5Q", "length": 9752, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "தேசிய வேளாண் காப்பீடு திட்டம் தொடர நடவடிக்கை எடுக்க கோரி மனு- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nதேசிய வேளாண் காப்பீடு திட்டம் தொடர நடவடிக்கை எடுக்க கோரி மனு\nBy திருவாரூர், | Published on : 19th June 2014 04:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேசிய வேளாண் காப்பீடுத் திட்டம் தொடர முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக அரசின் வேளாண்துறை முதன்மைச் செயலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nதிருவாரூரில் புதன்கிழமை நடைபெற்ற திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசின் வேளாண்மைத்துறை முதன்மைச் செயலர் சந்தீப் சக்சேனா பங்கேற்றார்.\nஅவரிடம் காவிரி டெல்டா விவசாயிகள் குழுமப் பொதுச் செயலர் வெ. சத்தியநாராயணன் அளித்த மனு விவரம்:\n1999-ல் கொண்டு வரப்பட்ட தேசிய வேளாண் காப்பீடுத் திட்டத்தின்படி வேளாண் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை மத்திய, மாநில அரசுகள் சம அளவு விகிதத்தில் அரசு நிதியிலிருந்து வழங்கி வந்தன.\nஇந்த நடவடிக்கை விவசாயிகள் அச்சமின்றி விவசாயத்தில் முதலீடு செய்ய ஊக்கப்படுத்தியது.\nஆனால், இந்த தேசிய வேளாண் காப்பீடுத் திட்டத்தை பின்னர் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு ரத்து செய்து, திருத்தியமைத்து புதிய வேளாண் காப்பீடுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.\nஇதனால் விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லை. திருத்தப்பட்ட வேளாண் காப்பீடுத் திட்டத்தில் கம்பெனிகள் பிரீமியத் தொகையைப் பெற்றுக்கொண்டு கம்பெனிகளே இழப்பீடு வழங்கும் வகையில் உள்ளது. தேசிய வேளாண் காப்பீடுத் திட்டத்தை ரத்து செய்ய கடந்த காங்கிரஸ் அரசுக்கு முதல்வர் ���ெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார்.\nகுஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திரம், புதுச்சேரி போன்ற மாநிலங்கள் மற்றும் அந்தமான் தீவு இவைகள் தேசிய வேளாண் திட்டமே தொடர வேண்டுமென்று கூறியுள்ளதுடன், இதுவரை திருத்தியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீடுத் திட்டத்தை செயல்படுத்த அரசாணை எதுவும் பிறப்பிக்கவில்லை.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக விவசாயிகளை பாதுகாக்க பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறார். எனவே மத்திய அரசிடம் தேசிய வேளாண்மை காப்பீடுத் திட்டத்தையே நடைமுறைபடுத்த வலியுறுத்தி விவசாயிகளை முதல்வர் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/dosa-recipes/cheese-chilli-dosa/", "date_download": "2019-04-19T23:22:12Z", "digest": "sha1:X6FGEWLXDGNVPZDXCVA4BLXGFVRJAYKC", "length": 5873, "nlines": 84, "source_domain": "www.lekhafoods.com", "title": "சீஸ் சில்லி தோசை", "raw_content": "\nCooking Time: 1 தோசைக்கு 7 நிமிடங்கள்\nசீஸ் துறுவல் 6 மேஜைக்கரண்டி\nவெண்ணெய் (Cooking Butter) தேவையான அளவு\nதோசைமாவு தயாராக வைத்துக் கொள்ளவும்.\nபச்சை மிளகாயை வட்ட வடிவமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.\nசீஸ் துறுவலுடன் பச்சை மிளகாய் துண்டுகளை கலந்து கொள்ளவும்.\nதோசைக்கல்லை காய வைத்து, காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து மாவை பரவலாக மெல்லியதாக ஊற்றவும்.\nதோசையின் மேல் சீஸ் துறுவல் கலவையை தூவி விடவும்.\nதோசையின் மீதும், சுற்றிலும் வெண்ணெய் போடவும்.\nதோசை முறுகலாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Thayasri.html", "date_download": "2019-04-19T23:29:51Z", "digest": "sha1:H4WEXRH6RWWCNDIPWXNRC5X5XHFX64DN", "length": 7612, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "யாழில் மன்னிப்புக் கேட்ட தயாசிறி - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யாழில் மன்னிப்புக் கேட்ட தயாசிறி\nயாழில் மன்னிப்புக் கேட்ட தயாசிறி\nநிலா நிலான் March 24, 2019 யாழ்ப்பாணம்\n“கடந்த 30 வருடங்கள் கொடிய போரால் வடக்கு மாகாண மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அந்தப் போரின் அனுபவங்கள் உங்கள் எல்லோருக்கும் உள்ளன. நாங்கள் அமைதியாக இரவில் நித்திரை கொள்ளும்போது நீங்கள் பயத்துடன் நித்திரை கொண்டீர்கள். உறவுகளை இழந்தும் தொலைத்தும் இருக்கின்றீர்கள். இந்தத் துர்ப்பாக்கிய நிலைக்கு மன்னிப்புக் கோருகின்றேன்.”\n– இவ்வாறு யாழ்ப்பாணத்தில் வைத்துக் கருத்து வெளியிட்டார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர.\nயாழ்ப்பாணம் தட்டாதெருச் சந்திக்கு அருகாமையிலுள்ள லக்ஸ்மி மண்டபத்தில் நேற்றுச் சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nகடலில் மூழ்கி 30510பேர் பலி \n2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச க...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nபிரித்தானியா வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது\nபிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/2118", "date_download": "2019-04-19T23:20:05Z", "digest": "sha1:C26DMXWF6RGKUEUF6S6BAKC3VRWC33TM", "length": 11169, "nlines": 98, "source_domain": "www.tamilan24.com", "title": "தற்கொலைக்கு உதவும் சுவிஸ் நிறுவனம் | Tamilan24.com", "raw_content": "\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nதற்கொலைக்கு உதவும் சுவிஸ் நிறுவனம்\nவாழ விரும்பாதவர்கள் மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலை செய்து கொள்ள உதவும் சுவிஸ் அமைப்புகளில் ஒன்றான Dignitas சிக்கலில் சிக்கியுள்ளது.\nDignitasஇன் நிறுவனரான Ludwig Minelli, ஜேர்மானியப் பெண் ஒருவர் அந்த அமைப்புக்காக 100,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அளிப்பதாக தனது உயிலில் எழுதி வைத்ததையடுத்து அவரது தற்கொலைக்கு உதவியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nமூன்று சுவிஸ் மருத்துவர்கள் அதர்மமானது என்று கூறி அந்த ஜேர்மன் பெண்ணின் தற்கொலைக்கு உதவ மறுத்தும் நான்காவது ஒரு மருத்துவரை ஏற்பாடு செய்து அவரது மரணத்திற்கு உதவியதாக Ludwig Minelli மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஉயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய நோய் எதுவும் இல்லாத நிலையிலும் பணத்துக்கு ஆசைப்பட்டு Ludwig Minelli இதை செய்து விட்டதாக அவர் மீது அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஅது மட்டுமின்றி ஜேர்மனியில் தனது கணவரின் கல்லறை அருகில் தனது சாம்பலை புதைக்க வேண்டும் என்னும் அந்தப் பெண்மணியின் கோரிக்கையையும் அவர் நிறைவேற்றவில்லை.\nஅதற்கு பதிலாக அவரது சாம்பல் சூரிச் ஏரியில் கரைக்கப்பட்டது. இது தவிர ஜேர்மனியைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் அவரது மகளின் தற்கொலைகளுக்காக\n11,000 சுவிஸ் ஃப்ராங்குகள் பெற்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இது வழக்கமான தொகையைவிட இரண்டு மடங்கு ஆகும்.\nவேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக அவர்கள் அந்த தொகையை கொடுக்க முன்வந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nLudwig Minelli தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிலையில் அதிகாரிகள் பெரும் தொகை ஒன்றை அபராதமாக விதிக்க முடிவு செய்துள்ளனர்.\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nவெள்ளத்திற்குள் சிக்கிய கண்டாவளை பிரதேச செயலக அரச ஊழியா்கள்.. தீவிரமாக போராடி மீட்ட கடற்படை மற்றும் இராணுவம்(video)\n எந்தநேரத்திலும் ஆட்சியை கவிழ்ப்பேன்.. மஹிந்த சீற்றம்.\nநாடாளுமன்றுக்குள் சிவில் உடையில் நடமாடும் குற்றப் புலனாய்வு பிரிவினர்..\nநாடாளுமன்றுக்குள் சபை நாகரிகத்தை மீறிய ஹிருணிகா.. எழும் விமர்சனங்கள்.\nஎதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பாக இழுபறி, விரைவில் பதிலளிப்பதாக கூறும் சபாநாயகர்.\nகண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் நெல்சிப் ஊழல்வாதிகள்..\nதேர்தல் தலையீடு- 18 ரஷ்ய தனிநபர்கள், 4 நிறுவனங்கள் மீது தடை விதித்தது அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18827", "date_download": "2019-04-19T23:13:15Z", "digest": "sha1:FPEJIKUEZUZFII4ZG2KVSEBOTO4P52B6", "length": 10760, "nlines": 81, "source_domain": "eeladhesam.com", "title": "தாயை கொலைசெய்த மகன்! – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nசெய்திகள் ஆகஸ்ட் 30, 2018 இலக்கியன்\nபெற்ற தாயை கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் மூத்த மகனை வீரகெட்டிய பொலிஸார் இன்று (30.08.2018) கைது செய்துள்ளனர்.\nவீரகெட்டிய – ஹக்குருவெல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nஉயிரிழந்த பெண்ணின் இறுதிக்கிரியைகள் ஹக்குருவெலவில் நேற்று நடைபெற்றுள்ளது. மரணம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட ஒருவர், நேற்றைய தினம் வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் தொலைபேசி மூலம் சந்தேகத்தை தெரியப்படுத்தியுள்ளார்.\nஇதற்கு அமைய விசாரணைகளை நடத்திய பொலிஸ் அதிகாரிகள் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.\nஹம்பாந்தோட்டை சட்ட வைத்திய அதிகாரி மூலம் அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய பொலிஸ் அதிகாரிகள் சட்ட வைத்திய அறிக்கையை பெற்றுக் கொண்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வீரகெட்டிய பொலிஸார் உயிரிழந்த பெண்ணின் மூத்த மகனை கைது செய்துள்ளனர். இந்த நபர் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம் முன்னுக்குபின் முரணாக இருந்துள்ளளது.\nஇதனையடுத்து மேலும் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள், உயிரிழந்த பெண் சமையல் அறையில் உட்கார்ந்து சமைத்துக் கொண்டிருந்த போது, பெண்ணின் மூத்த மகன், பெண்ணை தாக்கி, அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததை கண்டறிந்துள்ளனர்.\nசம்பவத்தை நேரில் பார்த்த பெண்ணின் இளைய மகன், பொலிஸாரிடம் இது சம்பந்தமாக சாட்சியமளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை காணி பிரச்சினை காரணமாக சந்தேக நபர் தனது தாயை இவ்வாறு கொலை செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nஅதிமுகவின் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nஇலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nமுகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை)\nதிட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் குறித்து மூன்று விடயங்கள் முன்மொழிவு\nஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்.. அழகிரி பரபரப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teachersofindia.org/ta/discussion/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2019-04-19T22:58:00Z", "digest": "sha1:C7BIMI2PYGKE4HYUAYZLWNW7D2S6MIBB", "length": 3498, "nlines": 66, "source_domain": "teachersofindia.org", "title": "குழந்தைகள் சரியோ தவறோ தன் எண்ணத்தில் தோன்றும் வினாக்களைத் தயக்கமின்றி கேட்கும் வகுப்பறைச் சுதந்திரம் வேண்டும். | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nகுழந்தைகள் சரியோ தவறோ தன் எண்ணத்தில் தோன்றும் வினாக்களைத் தயக்கமின்றி கேட்கும் வகுப்பறைச் சுதந்திரம் வேண்டும்.\nகல்வியின் தொலை நோக்கு, மற்றவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/02/mrb-village-health-nurse-recruitment.html", "date_download": "2019-04-19T22:16:19Z", "digest": "sha1:BLDP44KBHH4JIJI5KAGMNDREDBC5MH4S", "length": 14296, "nlines": 159, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: MRB VILLAGE HEALTH NURSE RECRUITMENT 2017 | MRB-CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - VILLAGE HEALTH NURSE | NO. OF VACANCIES -2804 >> >> > >> >> Employment Type : Govt Job >> Application : ONLINE >> Website : http://www.mrb.tn.gov.in/ >> Name of the Post : VILLAGE HEALTH NURSE >> கல்வித் தகுதி : AS PER MERIT >> காலியிடங்கள் : 2804 >> சம்பளம் : Rs. 5,200-20,200+ 2,400 G.P >> தேர்வு செய்யப்படும் முறை : MERIT-Selection will be made based on the marks scored by the candidates in their academic and technical qualification(s) for the post of Village Health Nurse-Auxiliary Nurse Midwife duly following the rules of reservation and communal rotation issued by the Government of Tamil Nadu. There will be no oral test (Interview) for the post >> கடைசித் தேதி : 24.02.2017 >> தேர்வு நாள் : NO EXAM >> Date of Notification : 03.02.2017 >> Last date for submission of Application (Online Registration & Online payment) : 24.02.2017 >> Last date for offline payment of fee through Indian Bank : 28.02.2017 Download Notification 2,804 கிராமப்புற சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழகத்தில் 2,804 தாற்காலிக கிராமப்புற சுகாதார செவியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின்(எம்ஆர்பி) மூலம் நேரடி நியமனத்தில் கிராமப்புற செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களது விண்ணப்பத்தை www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டும், ��ரும் 24 -ஆம் தேதிக்குள் (பிப்.24) சமர்ப்பிக்க வேண்டும். நேரடி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. வங்கிகளில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவதற்கு பிப்ரவரி 28 கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் பள்ளிக் கல்வி மற்றும் தொழிற்கல்வியில் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு பின்பு, பொது சுகாதாரத் துறை இயக்குநர் காலியாக உள்ள இடங்களில் அவர்களை நியமனங்களைச் செய்வார். கூடுதல் விவரங்களை www.mrb.tn.gov.in இணையதளத்தில் பெறலாம்.", "raw_content": "\nMRB VILLAGE HEALTH NURSE RECRUITMENT 2017 | MRB-CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - VILLAGE HEALTH NURSE | NO. OF VACANCIES -2804 >> >> > >> >> Employment Type : Govt Job >> Application : ONLINE >> Website : http://www.mrb.tn.gov.in/ >> Name of the Post : VILLAGE HEALTH NURSE >> கல்வித் தகுதி : AS PER MERIT >> காலியிடங்கள் : 2804 >> சம்பளம் : Rs. 5,200-20,200+ 2,400 G.P >> தேர்வு செய்யப்படும் முறை : MERIT-Selection will be made based on the marks scored by the candidates in their academic and technical qualification(s) for the post of Village Health Nurse-Auxiliary Nurse Midwife duly following the rules of reservation and communal rotation issued by the Government of Tamil Nadu. There will be no oral test (Interview) for the post >> கடைசித் தேதி : 24.02.2017 >> தேர்வு நாள் : NO EXAM >> Date of Notification : 03.02.2017 >> Last date for submission of Application (Online Registration & Online payment) : 24.02.2017 >> Last date for offline payment of fee through Indian Bank : 28.02.2017 Download Notification 2,804 கிராமப்புற சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழகத்தில் 2,804 தாற்காலிக கிராமப்புற சுகாதார செவியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின்(எம்ஆர்பி) மூலம் நேரடி நியமனத்தில் கிராமப்புற செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களது விண்ணப்பத்தை www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டும், வரும் 24 -ஆம் தேதிக்குள் (பிப்.24) சமர்ப்பிக்க வேண்டும். நேரடி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. வங்கிகளில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவதற்கு பிப்ரவரி 28 கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் பள்ளிக் கல்வி மற்றும் தொழிற்கல்வியில் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு பின்பு, பொது சுகாதாரத் துறை இயக்குநர் காலியாக உள்ள இடங்களில் அவர்களை நியமனங்களைச் செய்வார். கூடுதல் விவரங்களை www.mrb.tn.gov.in இணையதளத்தில் பெறலாம்.\n>> காலியிடங்கள் : 2804\n>> தேர்வு நாள் : NO EXAM\n2,804 கிராமப்புற சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்புதமிழகத்தில் 2,804 தாற்காலிக கிராமப்புற சுகாதார செவியர்கள் பணியிடங்களுக்குவிண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் மருத்துவப் பணியாளர்தேர்வாணையத்தின்(எம்ஆர்பி) மூலம் நேரடி நியமனத்தில் கிராமப்புற செவிலியர்கள்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவிரும்புவோர், தங்களது விண்ணப்பத்தை www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில்மட்டும், வரும் 24 -ஆம் தேதிக்குள் (பிப்.24) சமர்ப்பிக்க வேண்டும். நேரடிவிண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. வங்கிகளில் விண்ணப்ப கட்டணத்தைசெலுத்துவதற்கு பிப்ரவரி 28 கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் பள்ளிக் கல்விமற்றும் தொழிற்கல்வியில் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு பின்பு, பொது சுகாதாரத் துறை இயக்குநர்காலியாக உள்ள இடங்களில் அவர்களை நியமனங்களைச் செய்வார். கூடுதல்விவரங்களை www.mrb.tn.gov.in இணையதளத்தில் பெறலாம்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://yathaartham.com/index.php?option=com_k2&view=item&id=487:tamilnadupolitics-19-08-2018&Itemid=163&lang=en", "date_download": "2019-04-19T22:37:04Z", "digest": "sha1:OJYGYDN6W3QZOT2FKKNJMAFAPW5J4KED", "length": 40440, "nlines": 94, "source_domain": "yathaartham.com", "title": "திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 46 - Yathaartham", "raw_content": "\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nபெரியார் அவர்களுக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறை சென்ற பின்பும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொய்வின்றி நடைபெற்று வந்தது. ஆண் களும், கைக்குழந்தைகளுடன�� பெண்களும் தொடர்ச்சி யாக மறியல் செய்து சிறை சென்றனர்.இங்கே சிறையில் அடைத்தால், தொண்டர்கள் அவரைப் பார்த்து ஆலோசனை பெற்று வருவார்கள் என்பதால், பெரியாரை, பெல்லாரி சிறையில் அடைத் தார் இராசாசி.\nபெரியார் சிறை செல்லும் முன்னே நீதிக்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1938ஆம் ஆண்டு திசம்பர் 6ஆம் நாள் பெரியார் சிறையில் அடைக்கப் பட்டார். அதே திசம்பர் மாதம் இறுதியில் 29, 30, 31 நாள்களில் சென்னையில் நீதிக்கட்சியின் மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றது.கி.ஆ.பெ. விசுவநாதம், ஏ.டி. பன்னீர்செல்வம் இருவரும் பெல்லாரி சென்று பெரியாரைச் சிறையில் சந்தித்து, கட்சியின் எதிர்காலம் குறித்தும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடர்வது குறித்தும் ஆலோசனைகளைப் பெற்று வந்தனர். நீதிக்கட்சியின் தலைவர் என்ற முறையில் மாநில மாநாட்டில் அவருடைய தலைமை உரையைப் படிப்பதற்காக எழுதி வாங்கி வந்தனர். மாநாட்டில் பெரியாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்துவிட்டு பெரியாரின் தலைமை உரையை ஏ.டி. பன்னீர்செல்வம் முதல் பாதியையும், இரண்டாவது பாதியை கி.ஆ.பெ. விசுவநாதமும் உணர்ச்சி பொங்கப் படித்தனர்.\nஅவ் உரை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாகும். அவ்வுரையின் முக்கியப் பகுதிகளைக் கீழே காணலாம்.\n“தேசியம், ஆத்மார்த்தம் என்னும் பெயர்களால் ஒரு சிறு கூட்டத்தினரால் ஏமாற்றப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு, சமுதாயம், கல்வி, செல்வம், அரசியல் இத்துறைகளிலே பின்தள்ளப்பட்டு, தாழ்த்தப்பட்டு, தீண்டப்படாதவராகவும், கீழ்ச் சாதியாராகவும், மிலேச்சர்களாகவும், பிறவி அடிமை (சூத்திரர்)களாகவும் இழிவுபடுத்திவைக்கப்பட்டுமுள்ள 100க்கு 97 பகுதியுள்ள இம்மாகாணத்தின் பழம்பெருங்குடிகளும், பலகோடி மக்களுமான நம்மவரின் விடு தலைக்கும், முன்னேற்றத்திற்கும் உழைப்பதற்கென்றே ஏற்படுத்தப்பட்டுள்ள மாபெரும் ஸ்தாபனத்தின் பெயரால் நடத்தப்படும் இந்த மகாநாட்டிற்குத் தலைமை வகிக்கும் பெருமையை எனக்கு அளித்த தற்கு உங்களுக்கு என் மன மார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.\nதென்னிந்திய நலவுரிமைச் சங்கமென்னும் இந்த ஸ்தாபன மானது, இன்றைக்கு 22 வருடங் களுக்குமுன், அதாவது 1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆந் தேதியன்று தோற்றுவிக்கப்பட்டதாகும். இதை ஆரம்பித்தவர்கள் முதிர்ந்த அனுபவமு���், சிறந்த அறிவும், நிறைந்த ஆற்றலும், மக்கள் உண்மை விடுதலை பெற்று, உயர்நிலையடைந்து, இன்பமெய்தி வாழவேண்டும் என்ற பேரவாவுமுடைய சான்றோர்களாயிருந்ததோடுகூட, சிறிதும் தந்நலமற்ற பெருந்தியாகிகள் என்பதையும், அவர்கள் இவ்வியக்க வளர்ச்சிக்கு எவ்வளவு பாடு பட்டார்கள் என்பதையும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.இந்த ஸ்தாபனத்தை அவர்கள் ஏற்படுத்திய காலை, நாம் எந்நிலையில் இருந்தோம் என்பதும், இத்தகைய ஒரு இயக்கத்திற்கு அக்காலத்தில் எவ்வளவு அவசியம் இருந்தது என்பதும், இன்றுள்ள நம் வாலிபர்களுக்கோ, அன்றிப் பள்ளிப்படிப்பை விட்டவுடன் தேசபக்தியில் மூழ்கி, தேசிய வீரர்களெனப் பட்டம் பெற்ற தேசாபி மானிகள் எனக் கூறிக்கொள்ளும் சிலருக்கோ சரியாகத் தெரியாதென்றே சொல்லுவேன். ஏனெனில் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு இன்றைக்கு 22 ஆண்டுகள் கழிந்துவிட்டபடியால், நமது அன்றைய நிலைமையைப் பலர் மறந்திருக்கக்கூடும்.\nசர். பி. தியாகராயரும், டாக்டர் நாயர் பெருமானும் எவ்வளவு இன்னல்களுக்கிடையிலும், எதிர்ப்புகளுக் கிடையிலும் அக்காலத்தில் இவ்வியக்கத்தை ஆரம்பித்து, அதை வளர்த்து நமக்கு அழியாத பெரும் பொக்கிஷமாக வைத்து விட்டுப் போனார்கள் என்பதை உணர்ந்தவர்கள் அப்பெரியோர்களுக்கு என்றென்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டவர்களாவார்கள். இந்த இயக்கத்தை ஒழிப்பதற்கு இதன் எதிரிகள் அன்று தொடங்கி இன்றளவும் கையாண்டுவரும் சூழ்ச்சிகளுக்கும், கொடுத்துவரும் இடையூறுகளுக்கும் ஓர் அளவுண்டோ\nஇந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலமுதற் கொண்டு இன்றுவரை நம் எதிரிகள் இதை “வகுப்புவாத இயக்கமென்று” சொல்லி இதை நசுக்க முயற்சிகள் பல செய்து வருகின்றனர். ஒரு நாட்டில் 100க்கு 97 பெயரினராக உள்ள மக்கள் ஒன்றுபட்டுத் தங்களுக்கு உரிய சமுதாய உரிமைகளைப் பெற முயற்சிப்பது வகுப்புவாதமானால் 100க்கு 3 பெயராகவுள்ள ஒரு சிறு கூட்டத்தினர் நாட்டில் எல்லாத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதும், அந்நிலை என்றும் மாறாமல் அப்படியே நிலைத்திருப்பதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டு வருவதும் என்ன வாதமாகும் நம்மில் ஒரு சிலர் நெஞ்சுரமில்லாததாலும், நேர்மைக் குணமில்லாததாலும், பேராசையாலும், சமூகத்தை விற்றாவது தான் வாழ்வது குற்றமன்று என்று கரு���ி எதிரிகட்குக் கையாளாகி, அவர்கள் பின்னின்று தாளம் போடுவதாலேயே நமது எதிரிகள் நமது உரிமைகளைப் பெற நாம் முயற்சிப்பதை வகுப்புவாதம் என்று சொல்லத் துணிந்துவிட்டனர். நாம் இந்த நாட்டின் எந்த ஒரு தனி வகுப்புக்கோ, சிறுபான்மை சாதிக்கோ தனி உரிமைகள் வேண்டுமென்று கேட்கின்றோமோ நம்மில் ஒரு சிலர் நெஞ்சுரமில்லாததாலும், நேர்மைக் குணமில்லாததாலும், பேராசையாலும், சமூகத்தை விற்றாவது தான் வாழ்வது குற்றமன்று என்று கருதி எதிரிகட்குக் கையாளாகி, அவர்கள் பின்னின்று தாளம் போடுவதாலேயே நமது எதிரிகள் நமது உரிமைகளைப் பெற நாம் முயற்சிப்பதை வகுப்புவாதம் என்று சொல்லத் துணிந்துவிட்டனர். நாம் இந்த நாட்டின் எந்த ஒரு தனி வகுப்புக்கோ, சிறுபான்மை சாதிக்கோ தனி உரிமைகள் வேண்டுமென்று கேட்கின்றோமோ அல்லது நம்மில் எந்தக் கூட்டத்தாராவது இந்நாட்டிலுள்ள எல்லோரினும் தாங்களே உயர்ந்த சாதியினராதலால் தனிச்சலுகை தங்களுக்குக் காட்டப்பட வேண்டுமென்று கேட்கின்றோமா அல்லது நம்மில் எந்தக் கூட்டத்தாராவது இந்நாட்டிலுள்ள எல்லோரினும் தாங்களே உயர்ந்த சாதியினராதலால் தனிச்சலுகை தங்களுக்குக் காட்டப்பட வேண்டுமென்று கேட்கின்றோமா சூழ்ச்சியிலும், சுயநலத்திலும் தேர்ச்சி பெற்ற ஒரு சிறு-மிகச் சிறு கூட்டத்தாரால், அதுவும் அவர்கள் வஞ்சகத்தால் ஏமாற்றப்பட்ட பெருஞ் சமூகம் விழிப்படைவது வகுப்புவாதமானால், அந்த வகுப்பு வாதம் நம் உரிமைகளை நாம் பெறும்வரை நம்மை விட்டு விலகாதிருக்க வேண்டுமென்பதே நமது ஜீவாதார கோரிக்கையாக இருக்க வேண்டுமென்று கூற ஆசைப்படுகின்றேன்.\nஇந்நாட்டில், இந்தியா முழுவதையும் எடுத்துக் கொண்டாலும், அல்லது தென்னிந்தியாவை மட்டும் எடுத்துக் கொண்டாலும் சரித்திர காலந்தொட்டே வகுப்புவாதம், வகுப்புவாதப் போர் இல்லாத காலம் எப்போதாவது இருந்ததா என்று யாராவது ஆதாரம் காட்ட முடியுமா ஒரு சிலரடங்கிய ஒரு சிறு கூட்டத்தினர் தங்கள் நாகரிகம், கலைகள், ஆசார அனுஷ்டானம், பழக்க வழக்கங்கள் இவைகளில் 100க்கு 97 பேர்களிலிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள் என்றும், தம்மை ஒப்பாரும், மிக்காரும் இல்லையென்றும், பூதேவரென்றும் ஆதலால் தங்களுக்குத் தனி உரிமை வேண்டுமென்றும், தாங்கள் மெய் வருந்தி உழைக்கக் கூடாதவர்கள் என்றும் சொல்லிக் கொண்டும் மற்றவர்களை இழிவுபடுத்தி வைத்திருக்கும் இவர்கள், மற்றவர்களைப் பார்த்து “வகுப்புவாதிகள்” என்று சொல்வது யோக்கியமாகுமா என்றும், அவர்கள் சொல்வது சரியென மற்றவர்கள் ஒப்புக்கொள்வது வீரமாகுமா என்றும் கேட்கின்றேன்.\nநம்மை வகுப்புவாதிகள் என்று அழைக்கும் நம் எதிரிகள் நாம் அரசியல் சுதந்தரங்களிலும், அரசாங்கப் பதவிகளிலுந்தான் மிகுதியாக வகுப்புவாத உணர்ச்சி காட்டி, நாட்டின் பொது நன்மைக்குப் பாதகம் விளைவிக்கின்றோம் என்று குற்றஞ்சாட்டுகின்றனர். 100க்கு 97 பேர்களாக உள்ள நாம் நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நம் பங்கு உரிமைகளைப் பெற விரும்புகின்றோமா அன்றி அளவுக்கு மீறிய உரிமை களை அநியாயமாக அனுபவிக்க விரும்புகின்றோமா என்பதை நாம் ஒவ்வொருவரும் ஆராய்ந்து பார்த்தல் அவசியமாகும்.\nஇவ்வியக்க ஆரம்பகாலத்தில் நம் நிலை எப்படி இருந்தது\nஹிட்லர் ஜெர்மன் யூதர்களிடம் கொண்டுள்ள மனப்பான்மைக்குக் காரணங்கள் என்னென்னவென்று அவர் சொல்லுகின்றாரோ-அவைகளும் அவைகளுக்கு மேற்பட்ட காரணங்களுமே இங்கே நமது பெருந்தலை வர்கள் இவ்வியக்கத்தை ஆரம்பிப்பதற்குக் காரணங் களாயிருந்தன.\n1916-வது ஆண்டில், நம்இயக்கம் ஆரம்பிக்கப்படுமுன் கல்வித் துறையில் பார்ப்பனரல்லாத மக்கள் எந்நிலை யிலிருந்தார்கள் என்பதைச் சிறிது கவனிப்போம்.\nகல்வி இலாகா நிர்வாகத்தில் மொத்தம் 518 உத்தியோகங்களில் 400 உத்தியோகங்கள் பார்ப்பனர் கள் கையிலிருந்தன. 73 உத்தியோகங்களை ஆங்கிலோ இந்தியர்கள், யூரேஷியர்கள், கிறிஸ்தவர் இம்மூன்று வகுப்பினரும், 28 உத்தியோகங்களை முஸ்லீம்களும் வகித்து வந்தனர். வகுப்புவாதம் பேசுவதாகச் சொல்லப்படும் நமக்கு, அதாவது “பார்ப்பனரல்லாத இந்துக்கள்” என்பவர்களுக்கு 18 உத்யோகங்களே இருந்தன. 400 எங்கே 18 எங்கேஜெர்மனியில் அப்பொழுதிருந்த யூதர்கள் நம் நாட்டுச் சிறு கூட்டத்தாரைப்போல இவ்வளவு அதிகப்படியான உத்தியோகங்களைக் கைப்பற்றியிருந்திருப்பார்களா என்பது எனக்குச் சந்தேகமாகவே இருக்கின்றது.\nநம் இயக்கம் தோன்றிய காலத்தில் இந்நாட்டில் 100க்கு 7 பேரே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். அந்த எழுதப் படிக்கத் தெரிந்த மக்களில் 100க்கு 90 பேருக்கு மேல் பார்ப்பனர்களே. படித்த இந்தியரில் “பார்ப்பனரல்லாத இந்துக்கள்” தொகை 100க்கு 5-க்கு மேல் இருந்திருக்க முடிய���து. நூற்றுக்குத் தொண்ணூறு எங்கே ஐந்தெங்கே ஆனால் கல்வித் திறமையிலோ பார்ப்பனரல்லாத மாணவர்கள் பார்ப்பன மாணவர்களுக்கு இளைக்காமலே இருந்து வந்திருக்கின்றார்கள்.1915-ம் வருடத்திய சென்னைப் பல்கலைக்கழக அறிக்கைப்படி, 1914-ம் ஆண்டில் எப்.ஏ. (F.A.) பரீட் சைக்கு அனுப்பப்பட்ட 1900 பார்ப்பனப் பிள்ளைகளில் 775 பேர் தேறியிருந்தால், 340 பார்ப்பனரல்லாத இந்து மாணவர்களில் 240 பேர் தேறியிருக்கின்றார்கள். பி.ஏ. பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் பரீட்சை கொடுத்த 469 பார்ப்பனப் பிள்ளைகளில் 210 பேர் தேறியிருந்தால், 133 பார்ப்பனரல்லாத மாணவர்களில் 60 பேர் தேறியிருக் கின்றனர். பி.ஏ. சையன்ஸ் பரீட்சையில் 442 பார்ப்பனப் பிள்ளைகளில் 159 பேர் தேறியிருந்தால், பார்ப்பனரல் லாத பிள்ளைகளில் 107க்கு 49 பேர்கள் தேறியிருக் கிறார்கள். பி.ஏ. (புதிது) முதல் பகுதியில் 430க்கு 270 பார்ப்பனப் பிள்ளைகளும் 108க்கு 64 நம் சமூகப் பிள்ளைகளும் தேறியிருக்கின்றனர். இரண்டாவது பகுதியில் 426 பார்ப்பனப் பிள்ளைகளுக்கு 203 பேரும், 117 பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு 63 பேரும் தேறியிருக்கிறார்கள். எம்.ஏ. (M.A.) பரீட்சையில் பரீட்சைக்கு அனுப்பப்பட்ட 157 பார்ப்பனப் பிள்ளைகளுள் 67 பேரும் பார்ப்பனரல்லாதவர்களில் 20 மாணவர் களுக்கு 9 பேரும் தேறியிருக்கின்றனர். பி.ஏ., எல்.டி., (B.A., L.T.)) என்ற உபாத்திமைத் தொழிற் பரீட்சைக்குச் சென்ற 104 பார்ப்பனப் பிள்ளைகளில் 95 பேர் தேறியிருந்தால் நமது சமூக மாணவர்கள் 11 பேரில் 10 பேர் தேறியிருக்கின்றார்கள்.\nபரீட்சைத்தாள் திருத்துபவர்கள் எல்லோரும் அநேகமாகப் பார்ப்பனர்களாகவே இருந்தும்- கல்வி யிலாகா அவர்கள் கையிலிருந்தும் நம் மாணவர்கள் பார்ப்பன மாணவர்களுக்கு மேலாகவே அநேக பரீட்சைகளில் தேறியிருப்பது கவனிக்கத் தக்கது. கூடவே இன்னொன்றும் கவனியுங்கள். பார்ப்பனப் பிள்ளைகள் 100 பேர் ஒரு பரீட்சைக்கு அனுப்பப்பட்டால், பார்ப்பனரல் லாத பிள்ளைகள் அதில் 4-இல் ஒரு பாகத்திற்குக் குறைவாகவும் சில பரீட்சைகளுக்கு 100க்கு 10 விகிதத் துக்குக்கூட குறைவாகவுமேதான் அனுப்பப்பட்டிருக் கின்றார்கள்.\nஇவற்றிற்குக் காரணம் யாதாக இருந்திருக்கலாம்\nபரீட்சை கொடுக்கும் திறமையில் சரி சமமான, ஏன், மேலான சக்தி உடையவர்களாக இருந்தும் பரீட்சைக்கு அனுப்பப்படும் கணக்கு விகிதத்தில் மாத்திரம் நம் மாணவர்கள் இவ்வள��ு குறைந்திருப்பதற்குக் காரணம், கல்வி இலாகாவை அவர்கள் கைப்பற்றிவிட்ட ஒரு காரணம் அல்லாமல் வேறு என்னவாக இருக்கக்கூடும் இவ்வொரு காரணத்தாலேயே உத்தியோகங்களிலும் நம்மவர்கள் சரியான விகிதம் பெற முடியாமல் செய்யப் பட்டுப் போய்விட்டது என்று கூசாமல் சொல்லலாம்.\n1916ஆம் ஆண்டில் புரோவின்ஷியல் சிவில் சர்வீஸ் என்னும் உயர்தர நிர்வாக உத்தியோகத்தில் ஜனத்தொகையில் 100க்கு 3 பேர் எண்ணிக்கை கொண்ட பார்ப்பனர்களில் 100 உத்தியோகஸ்தர்கள் இருந்திருக் கிறார்கள். ஆனால் அதே சமயத்தில் அப்பதவியிலிருந்த பார்ப்பனரல்லாதவர்கள் 29 பேரேயாகும். நீதி இலாகா வில் 190 பார்ப்பனர்கள் பதவி வகித்திருந்தார்கள். பார்ப்பனரல்லாதவர்களில் 35 பேர்தான் பதவி வகித்திருந்தார்கள்.\nமற்றும் கொழுத்த சம்பளங்களும், ஏகபோக அதிகாரங்களுமிருந்த எல்லா உத்தியோகங்களிலும் இவ்விரண்டு வகுப்பாருக்கும் மேல்காட்டிய விகிதாசார முறையிலோ, அன்றி, இதைவிட மோசமான விகிதாசார முறையிலோ தான் உத்தியோகங்கள் இருந்து வந்திருக்கின்றன.\nமேலும், “உத்தியோகத்தில் கெட்டிக்காரர் பார்ப்பனர்; வக்கீல்களிலே கெட்டிக்காரர் பார்ப்பனர்; ஆங்கில அறிவிலே சிறந்தவர்கள் பார்ப்பனர்; தமிழில் பாண்டித் தியம் உடையவர்கள் பார்ப்பனர்; அறிவு நூல் தேர்ச்சி மிக்கவர்கள் பார்ப்பனர்; ஆராய்ச்சியில் வல்லவர்கள் பார்ப்பனர்” என்று கெட்டிக்காரப் பட்டமெல்லாம் பார்ப்பனர்களுக்கே ஒழிய, மற்றவர்களுக்குக் கிடையாது என்ற நிலை இருந்து வந்தது.\nபாடுபடாமல் பொருள் திரட்டுவதில் பார்ப்பனர்களுக்கே சகல வசதியும் இருந்து வந்தது. பார்ப்பனரல்லாதாரோ நெற்றி வேர்வை நிலத்திற் சொட்ட பாடுபட்டு ஈட்டும் பொருளையும் பல வழிகளிலும் பார்ப்பனர்களுக்கே கொடுக்க வேண்டியவர்களாயிருந்து வந்தார்கள்.\nசமுதாயத் துறையிலோ, மிக்க இழிந்த பார்ப்பனன் கூட, உயர்ந்த சாதியான் ஆகவும்; மிகச்சிறந்த, அறிவுள்ள, ஒழுக்கம் பூண்ட செல்வந்தனான பார்ப்பனரல்லாதான் கீழ்ச் சாதியானாகவும் மதிக்கப்படுவதாக இருந்தது. ஆகவே கல்வி, பதவி, நிபுணத்வம், செல்வம், சமூக உயர்வு, இதுபோன்ற நன்மைகள் எல்லாம் ஒரு சிறு சாதிக்கும், அதற்கு மாறுபட்டதெல்லாம் நமக்கும், என்ற நிலையிருந்தால் இது, ஹிட்லர், ஜெர்மன் யூதர்களைப் பற்றிக் கூறும் குறைகளுக்கு அதிகமாக இருந்தனவா, அன்ற���க் குறைவாக இருந்தனவா என்பதை ஆலோசித் துப் பாருங்கள்.\nநம் நிலைமை இப்படியிருந்தும், நாம் யாதேனும் ஒரு தனிமனிதன் மீதோ, அன்றி வகுப்பு மீதோ வெறுப்புக் கொண்டிருக்கின்றோமா எங்களது வீழ்ச்சிக்குக் காரண மான தடைகளை நீக்கி, தளைகளை அறுத்து மேல் நிலை அடைய வேண்டுமென்றும், மக்கள் அனைவரும் சமமாகவும், சகல உரிமைகளையும் அனுபவிக்க சம சந்தர்ப்பம் உடையவர்களாகவும் இருக்க வேண்டு மென்றுந் தானே விரும்புகின்றோம் எங்களது வீழ்ச்சிக்குக் காரண மான தடைகளை நீக்கி, தளைகளை அறுத்து மேல் நிலை அடைய வேண்டுமென்றும், மக்கள் அனைவரும் சமமாகவும், சகல உரிமைகளையும் அனுபவிக்க சம சந்தர்ப்பம் உடையவர்களாகவும் இருக்க வேண்டு மென்றுந் தானே விரும்புகின்றோம்\nகொசுவலை உபயோகிப்பதால் நாம் கொசுக்களுக்கு துவேஷிகளாகி விடுவோமா மூட்டைப்பூச்சி பிடிக்காமலிருப்பதற்கு நம் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்வதால் நாம் மூட்டைப்பூச்சி துரோகிகள் ஆகிவிடுவோமா மூட்டைப்பூச்சி பிடிக்காமலிருப்பதற்கு நம் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்வதால் நாம் மூட்டைப்பூச்சி துரோகிகள் ஆகிவிடுவோமா இப்படிப்பட்ட துவேஷத்திற்கும் துரோகத்திற்கும் நாம் ஆளாகக் கூடாது என்று பயந்து பயந்து, பார்ப்பனர் தூஷணைகளுக்கு நடுங்கி நடுங்கி நம் குறைகளை வெளியிலே எடுத்துச் சொல்வதற்கும் அவைகளை நிவர்த்திப்பதற்கும் இயலாத அவ்வளவு மோசமான பயங்காளிகளாக ஆகிவிட்டோம்.\nஇப்படிப்பட்ட ஒரு ஸ்தாபனத்தைத் தோற்றுவித்தும் நம்மில் தலைசிறந்த அறிவாளிகளும், செல்வந்தர்களும் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்களும், கடந்த 22 வருடங்களாக, இந்த ஸ்தாபனத்திற்காக எவ்வளவோ பாடுபட்டு வந்திருந்தும் நமது தற்போதைய நிலைமை தான் என்னவென்று பாருங்கள்.\nஅநேக விஷயங்களில் முன்நிலை சிறிதும் மாறுதல் அடையாமல் பழையபடி தானேயிருந்து வருகிறது இந்த 22 வருடங்களில் நமது நிலைமையை உயர்த்துவதற் குச் செய்துவந்த வெகு சிறு காரியங்களும் இப்பொழுது நம் எதிரிகளால் அழிக்கப்படுகின்றன. நாம் என்றென்றும் தலைதூக்க முடியாவண்ணம் எவ்வித முன்னேற்றத் திற்கும் முயற்சிகூட செய்ய முடியாதபடி நம் எதிரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். நம் இயக்கத்திற்கும் நம் நன்மைக்கும் உண்மையாக உழைத்துவந்த பெரியோர் களில் ஏதோ இரண்டொருவர் தவிர மற்றவர்களெல்லாம் தங்கள் செல்வத்தை இழந்தார்கள்; தங்கள் வருவாயைக் கெடுத்துக் கொண்டார்கள்; குடும்பப் பெருமையை இழந்தார்கள்; கெட்ட பெயரும் சுமத்தப்பட்டார்கள். மற்றும் பல வழிகளிலும் துன்பப்பட்டிருக்கிறார்கள். உண்மை இப்படியிருந்தும், நம் இயக்கம், தனிப்பட்ட சிலருடைய சுயநல இயக்கம் என்றும், பணம், உத்தியோகம், இவைகள் தேடும் இயக்கம் என்றும், அழிவு வேலை செய்யும் இயக்கம் என்றும், தேசத் துரோகமும், வகுப்புத் துவேஷமும் கொண்ட இயக்கம் என்றும், ஒரு சுயநலக் கூட்டத்தாரால் கூறப்படுவது விந்தையினும் விந்தையே\nஇந்தச் சந்தர்ப்பத்தில் நமது தலைவர் பொப்பிலி அரசர் அவர்களைப் பற்றிச் சில வார்த்தைகள் குறிப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகும். நமது கட்சியானது பல வழிகளிலும் சிதறுண்டு, பலஹீனப்பட்டிருந்த காலத்தில் பொப்பிலி அரசர் அவர்கள் தன் முயற்சியையும் செல் வத்தையும் கட்சியின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்தி னார்கள் என்பது நீங்கள் யாவரும் அறிந்ததேயாகும். எந்தக் காரணத்தைக் கொண்டு அவர் கட்சித் தலைமைப் பதவியை ராஜீனாமா செய்திருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில் அவரேதான் நம் கட்சிக்கு இன்னும் தலைவர் என்றே கருதிக் கொண்டிருக்கிறேன். ஏனெனில், பொப்பிலி அரசர் அவர்களுடைய நெஞ்சுறுதி, கட்சிப் பற்றுதல், தியாகம் முதலிய அருங்குணங்கள் ஒருவரிடம் ஒருங்கு சேர்ந்திருப்பதென்பது மிக மிக அருமையாகும். ஆகையால் இன்னமும் நான் அவர்கள் இட்ட கட்டளை யை மீறாமல் அவருக்கு ஒரு உதவித் தொண்டனாகவே இந்த ஸ்தானத்தை வகிக்கிறேன் என்பதே எனது எண்ணமாகும். இச்சந்தர்ப்பத்தில் இதுகாறும் என்னுடன் கூட, பல கஷ்ட நஷ்டங்களுக்கிடையில் நம் மக்களுக்கு இடை விடாத் தொண்டு புரிந்து கொண்டு வருகின்ற என தருமைத் தோழர்களான, சௌந்திரபாண்டியர் அவர் களுக்கும் விசுவநாதம் அவர்களுக்கும் எனது நன்றி யைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.\nMore in this category: « திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா - 45\tதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-19T22:47:42Z", "digest": "sha1:SMP3G6WHM6PX6OMEOIYXAZIQOQP77QMR", "length": 19175, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "குவாம் தொழில்நுட்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nகுவாம் தொழில்நுட்பம் ( QAM TECHNOLOGY)\nபொழுது போக்கு உலகில் கேபிள் டிவி என்பது அடித்தட்டு மக்களுக்கு ஒரு இன்றியமையாத தேவையாக உள்ளது.\nஅதே நேரம் நடுத்தரவர்கத்தினர் கேபிள் டிவி யிலும் DTH லும் தங்களின் பொழுதினை கழிக்கின்றனர்.\nமேல்தட்டு மக்களோ கேபிள் டிவி யின் உயர்மட்ட தொழில்நுட்பமாக DTH மற்றும் DTH HD ஆகியவற்றை தேர்ந்தெடுக்கின்றனர்.\nகேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் தங்களுக்கான பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இடைவிடாத சர்வீஸ் வழங்குகின்றனர்.\nஇவ்வித சர்வீஸினை மற்ற ஒளிபரப்பாளர்கள் எக்காலத்திலும் தர இயலாது.\nஇச்சூழலில் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு வரப்பிரசாதமாக ஒரு உயர்மட்ட தொழில்நுட்பம் வந்துள்ளது.\nஅதை அறிந்து கொள்ள நீங்கள் ஆவலாக உள்ளீர்கள்தானே\nQAM (Quadrature Amplitude Modulation) குவாம் என்னும் நவீன தொழில்நுட்பம் இப்போது கேபிள் டிவி யில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nஇப்போது டிஜிட்டலுக்கு மாறும் சூழல் ஆப்பரேட்டருகளுக்கு ஏற்பட்டிருக்கும் வேளையில் குவாமின் முக்கியத்துவமும் உணரப்படுகிறது. ஏனெனில் டிஜிட்டல் வீடியோ பரிமாற்றத்தில் குவாம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.\nஇங்கே குவாம் மாடுலேட்டர்களில் டிஜிட்டல் சேவைகள் புகுத்தப்பட்டு உங்களின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து வாடிக்கையாளர்களின் வீடு வரை வீடியோ,ஆடியோ மற்றும் டேட்டா சிக்னலை தரமுடன் பரிமாறப்படுகிறது. இது பெரும் தொழிற்சாலைகளில் பொருள்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் கன்வேயர் பெல்டுகள் போலத்தான்.\nகுவாம் தொழில்நுட்பம் நாம் முன்னர் VSB மற்றும் SAW FILTER MODULATOR களை பயன்படுத்தியது போல ஒரு ரேக் கில் பல தொழில்நுட்ப அட்டைகளை சொருகுமாறு முறை���்படுத்தப்பட்டிருக்கும்.\nஒரு குவாம் சேனல் என்பது 38.8 Mbps டவுன்லோடு வேகத்தில் 3 HD சானல்களையும் அல்லது 10 முதல் 12 டிஜிட்டல் சானல்களையும் ஒரு நொடிப்பொழுதில் கடத்தக் கூடியது. இவையனைத்துமே நாம் தற்போது கொடுத்துக் கொண்டிருக்கும் அனலாக் சான்லின் ஒரு சானலின் இடத்தை மட்டுமே பிடிக்கும்.\nஅதாவது நாம் தற்போது Ch-12 ல் பொதிகை சானல் மட்டும் தருவதாக வைத்துக் கொள்வோம்.\nநீங்கள் QAM மாடுலேட்டர் பொருத்தினால் அதே Ch-12 இடத்தில் 10 முதல் 12 டிஜிட்டல் சானல்களையும் அல்லது 3 HD சானல்களையும் தர இயலும்.\nஇதனாலேயே சமீபகாலமாக கேபிள் MSO க்கள் இணையப்பக்கங்களும், டிஜிட்டல் வீடியோக்களும் இணைத்து ஒளிபரப்ப குவாம் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள்.\nஇதேபோன்று VOD எனப்படும் Video On Demand  தேவைக்கேற்ற ஒளிபரப்பு திட்டங்களை முறைப்படுத்தி அனுப்பவும் குவாம் உதவுகிறது.\nசரி, எட்ஜ் குவாம் (EDGE QAM) என்ன என்பதை அறிவோமா\nVOD சர்வீஸ் மற்றும் டிஜிட்டல் வீடீயோ இரண்டையும் தருவது குவாம்.\nVOD சர்வீஸ் மற்றும் டிஜிட்டல் வீடீயோ மேலும் டேட்டா வாய்ஸ் கொண்ட இண்டெர்நெட் புரொட்டோகால் ஆகிய மூன்றையும் இணைத்துக் கொடுப்பதே எட்ஜ் குவாம் தொழில்நுட்பம்.\nஆக எட்ஜ் குவாம் தொழில்நுட்பமானது ஒரு பல்நோக்கு தொழில்நுட்பமாக (Multi Purpose Technology)  ஆகவும் ஆப்பரேட்டர்களின் கடைசி எல்லை வரை (Edge of the Network) தொல்லையின்றி இயங்கும் ஒரு தொழில்நுட்பமாகவும் பார்க்கப்படுகிறது. இதனாலேயே EDGE QAM என அழைக்கப்படுகிறது.\nதேவைகள் மிகவும் கொண்ட கேபிள் தொழில்நுட்பத்தில் எட்ஜ் குவாம் (Edge QAM) பற்றிய விழிப்புணர்வு பெரும்பான்மையோரிடம் இல்லாதது வியப்புக்குரியதாக உள்ளது.\nஇதனாலேயே என்னவோ கடந்த 2 வருடங்களாக Motorola, Scientific Atlanta, Cisco, Arris, Big Band Networks, Harmonic Inc, RGB Spectrum போன்ற 7 நிறுவனங்கள் மட்டுமே எட்ஜ் குவாம் மாடுலேட்டர்களை உற்பத்தி செய்து வருகின்றன.\nஅதிகப்படியான விலை, தேவைக்கேற்றார்போல் கிடைக்காதது மற்றும் உற்பத்தியாளர்களின் ஒத்துழைப்பு போன்றவை ஆப்பரேட்டர்களை குவாம் தொழில்நுட்பத்தில் கால் பதிக்க தயங்க வைக்கின்றன.\nஇப்போது குவாம் தொழில்நுட்ப மீது பரவலான ஒரு புரிதல் ஏற்பட்டு ஆப்பரேட்டர்கள் பயன்படுத்த தொடங்கியிருப்பதால் எட்ஜ் குவாமின் விலையும் சரியத் துவங்கியுள்ளது. பிற நிறுவனங்களும் உற்பத்தி செய்ய முன்வந்துள்ளன.\nஇன்றைய நிலவரப்படி $250 அ��ெரிக்க டாலருக்கு கிடைக்கிறது. ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,70,000)\n8 முதல் 24 கார்டுகள் பொருத்தும் மாடுலேட்டர் ரேக்குகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன.\nஇனி இதன் தேவையைப் பொறுத்து உற்பத்தியும் கூடினால் விலை மேலும் சரிய வாய்ப்பிருக்கிறது.\nஇப்போது இந்த குவாம் தொழில்நுட்பமானது குறைந்த உற்பத்தியாளர் மற்றும் இணைய இணைப்பு வழங்குநர்களின் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் இதில் முதலீடு செய்ய தயங்கவைக்கிறது.\nஏனெனில் ஆப்பரேட்டர்களைப் பொருத்தவரை தங்களின் முதலீட்டில் பல கசப்பான அனுபவங்களை ஏற்கனவே பெற்றுள்ளதால் அவர்களை மீண்டும் முதலீடு செய்ய யோசிக்க வைக்கிறது.\nஎட்ஜ் குவாமானது வளமான தொழில்நுட்பத்திலிருந்தாலும் VOD மற்றும் Session Manager ஆகியன முறையாக இயங்கினால்தான் வெற்றிகரமாக செயல்படும்.\nஅவ்வாறு வெற்றிகரமாக செயல்படும் இடங்களையும், குவாம் தொழில்நுட்ப வல்லுநர்களையும் சார்ந்து அடுத்தடுத்து இந்த தொழில்நுட்பம் பரவலாக பரவி வருவது கேபிள் டிவி தொழிலுக்கு ஒரு வரப்பிரசாதம் தான்.\nஇந்த அருமையான தொழில்நுட்பத்தினை Digital MSO வினர் செலவினைப் பொருட்படுத்தாமல் பரவலாக பயன்படுத்த ஆரம்பித்தால் கேபிள்\nடிவி தொழில் நவீனத்தின் உச்சியைத் தொட்டுவிடும்.\nஎனவே MSO க்கள் இது குறித்து முழுவதும் அறிந்து கொண்டு ஆப்பரேட்டர்களையும் ஒருங்கிணைத்து செயல்பட்டால் கேபிள் டிவி நவீனமயமாக்கம் என்பதற்கு அர்த்தம் கிடைத்துவிடும்.\nDTH HD தொழில்நுட்பத்தை இப்போது பார்த்து வருபவர்கள் முழுமையான HD சானல்களை காண இயலாது.\nஆனால் குவாம் தொழில்நுட்பத்தில் மிக அதிக எண்ணிக்கையில் HD சானல்களை தரமுடியும் என்பதால் அனைத்து தர மக்களும் கேபிள் டிவி வாடிக்கையாளர்களாக மாறும் காலம் நெருங்குகிறது.\nஜனவரி 2017 நிலவரப்படி திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரையினை எழுதியுள்ளேன்.\nபிப்ரவரி 8,9,10 தேதிகளில் புது டெல்லியில் நடைபெறவுள்ள Convergence 2017 என்னும் உலகம் தழுவிய ஒரு எக்ஸ்போ வில் கலந்துகொண்டு மேலும் குவாம் குறித்தும் ஏனைய பிற தொழில்நுட்பங்களை அறிந்து அடுத்த கட்டுரையில் உங்களுடன் இணைகிறேன்.\nகட்டுரை: கோவை ரவீந்திரன் :\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2019, 18:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனு��தியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-04-19T22:35:17Z", "digest": "sha1:TKUFE6TANAF5GGV5EC7QO3ABQI4UXRAQ", "length": 12099, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெற்கத்திய பொதுச் சந்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரும் பச்சை: முழு உறுப்பினர்கள்.\n• தலைவர் பொறுப்பில் நிக்கோலசு மதுரோ வெனிசுவேலா[2]\n• அசுன்சியோன் உடன்படிக்கை 26 மார்ச்சு 1991\n• ஓரோ பிரெட்டோ நெறிமுறை 16 திசம்பர் 1994\n• மொத்தம் 1,27,81,179 கிமீ2 (2வதுb)\nமொ.உ.உ (கொஆச) 2011 கணக்கெடுப்பு\n• மொத்தம் US$ 3.471 டிரில்லியன்[3] (5வதுb)\n• தலைவிகிதம் US$ 12,599 (72வதுb)\na. பர்தோ, மெஸ்டிசோ, ஏனைய.\nb. மெர்கோசுரை தனிநாடாகக் கருதி\nதெற்கத்திய பொதுச் சந்தை 2005\nதெற்கத்திய பொதுச் சந்தை (எசுப்பானியம்: Mercado Común del Sur, போர்த்துக்கீசம்: Mercado Comum do Sul, வார்ப்புரு:Lang-gn, ஆங்கிலம்:Southern Common Market) அர்கெந்தீனா, பிரேசில், பரகுவை, உருகுவை, மற்றும் வெனிசுவேலா நாடுகளுக்கிடையேயான ஓர் பொருளியல் மற்றும் அரசியல் உடன்பாடாகும். திசம்பர் 7, 2012 முதல் இதில் உறுப்பினராக சேர விரும்பிய பொலிவியாவின் கோரிக்கை உறுப்பினர் நாடுகளின் சட்டமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்.[6][7] இந்த அமைப்பு பொதுவாக எசுப்பானியச் சுருக்கமாக மெர்கோசுர் (Mercosur) என்றும் போர்த்துக்கேயச் சுருக்கமாக மெர்கோசுல் (Mercosul) என்றும் ஊடகங்களில் குறிப்பிடப்படுகின்றது.\nஇந்த உடன்பாட்டின் நோக்கம் உறுப்பு நாடுகளிடையே கட்டற்ற வணிகத்தை வளர்ப்பதும் பொருட்கள், நபர்கள், நாணயப் பரிமாற்றங்கள் இலகுவாக நடைபெற துணை புரிவதுமாகும். இந்த அமைப்பின் அலுவல் மொழிகளாக எசுப்பானியம், போர்த்துக்கேயம் மற்றும் குவாரனி விளங்குகின்றன.[8] இந்த உடன்படிக்கை பல முறை மேம்படுத்தப்பட்டும் திருத்தப்பட்டும் மாற்றப்பட்டும் வந்துள்ளது. தற்போது முழுமையான சுங்க ஒன்றியமாகவும் வணிக குழுமமாகவும் விளங்குகிறது. மெர்கோசுரும் அண்டிய நாடுகள் சமூகமும் தென்னமெரிக்க நாடுகள் ஒன்றியத்துடன் தொடர்பு கொள்ளும் தென்னமெரிக்க பொருளியல் ஒன்றிணைப்பிற்கான செயல்முறையின் அங்கங்களாகும்.\nபொலிவியா, சிலி, கொலொம்பியா, எக்குவடோர், கயானா, பெரு, மற்றும் சுரிநாம் தற்போது இணை உறுப்பினர்களாக உள்ளனர்.[2]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2018, 12:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/beyond-love/2018/real-life-story-heartwarming-letter-the-future-husband-my-dear-most-friend-020891.html", "date_download": "2019-04-19T22:28:36Z", "digest": "sha1:5BAETSO5EVFJ6AKUIPUZQ6534MR6DQBV", "length": 18822, "nlines": 158, "source_domain": "tamil.boldsky.com", "title": "என் தோழியின் வருங்கால கணவருக்கு இந்த கடிதம் - My Story #256 | Real Life Story: A Heartwarming Letter To The Future Husband of My Dear Most Friend! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஎன் தோழியின் வருங்கால கணவருக்கு இந்த கடிதம் - My Story #256\n என்று சொன்னதுமே... அவளது கனவுகள் எல்லாம் ஒட்டுமொத்தமாய் ஒரே நொடியில் பலித்தது போன்ற உணர்வு அவளுக்குள்.\nஎன் தோழி மிகவும் எளிமையானவள், ஆக்டிவாக செயற்பட கூடியவள், கொஞ்சம் பப்ளி... பாரம்பரியத்தை பின்பற்றும் மதிப்பிற்குரிய குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவள். தோழியின் வீட்டில் அவளுக்கான முக்கியத்துவமும், மரியாதையும் அதிகம் என்று கூறலாம்.\nபிறந்ததில் இருந்து அவள் வாழ்க்கை ஸ்மூத்தாக தான் பயணித்து வருகிறது, குடும்பத்தார், படிப்பு, தோழமை என அனைத்துமே அவள் விரும்பியது ��ோலவே அமைந்தது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎல்லா பெண்களின் வாழ்விலும் இந்த ஒரு நாள் நிச்சயம் வரும். திருமண பேச்சு அடிப்படும் அந்த ஒரு நாள். இந்த நாள் எப்போது வரும், எப்படி வரும், எந்த சூழலில் வரும் என்றெல்லாம் தெரியாது. ஆனால், வர வேண்டிய நேரத்தில்... கண்டிப்பாக வரும். திருமணம் என்பது பெற்றோர் மற்றும் பிள்ளைகள் இருவரின் ஒருசேர்ந்த கனவு. இது எப்போதும் இருவருக்கும் சமநிலையான உணர்வை அளிக்கும் வகையில் நிகழ வேண்டும்.\nதோழியின் வீட்டில் அவளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மணமகன் தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். இவளுக்கு மறுப்பு என்று ஏதும் இல்லை. எப்படி மணமகன் தேடிப்பிடிக்க ஆறேழு மாதம் ஆகும் என்று நினைத்திருந்தாள்.\nஅப்போது தான் எங்கள் கல்லூரி இறுதி தேர்வும் முடிவடைந்திருந்தது. பெற்றோருக்கு நோ சொல்ல வேண்டிய அவசியம் இவளுக்கு இல்லை. ஆனால், சினிமா மீது பேரார்வம் கொண்ட என் தோழியிடம் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் இருந்தது.\nமொழி படத்தில் கூறுவது போல, தனக்கான துணையை கண்ட அந்த நொடியில் மணி அடிக்க வேண்டும், சுற்றிலும் ஒரு இசை ஒலிக்க வேண்டும் என்ற நிபந்தனை கொண்டிருந்தாள் என் தோழி. இப்படியான ஒரு மாயையால் பல வரன்களை புகைப்படத்தை பார்த்த நொடியிலேயே ரிஜக்ட் செய்து பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்த துவங்கினாள் என் தோழி.\nஇவளுக்கு என்ன வேண்டும், எப்படியான மாப்பிளை வேண்டும். காதல், கீதல் என்று ஏதாவது செய்து வருவதால் இப்படி தொடர்ந்து ரிஜக்ட் செய்கிறாளா என்று பல குழப்பங்கள் என் தோழியின் பெற்றோர் மனதில். கண்டதும் காதல் என்பது சினிமாவில் மட்டும் தான் வரும். நிஜத்தில் புரிந்து கொண்ட பிறகு தான் காதல் வரும் என்று பலமுறை எடுத்து கூறிய போதிலும் கூட... என் தோழியின் மனதில் ஆழமாக புதைந்த அந்த மாயை அகலவில்லை.\nஇவள் சிலரை ரிஜக்ட் செய்தாள் எனில், மறுபுறம் பார்க்க பெண் பப்ளியாக இருக்கிறாள் என்று கூறி மறுபுறம் மணமகன்கள் இவளை ரிஜக்ட் செய்து வந்தனர். இப்படியாக சில காலம் ரிஜக்ஷனில் சென்றுக் கொண்டிருந்தது. இந்த காலக்கட்டத்தில் தன் மீது வெறுப்பு கொண்டிருந்தாள் என் தோழி. எனக்கான சரியான துணையை என் கடவுள் ராமார் காண்பிப்பார் என்று நம்பி வந்தாள். ஆம் என் தோழி ஒரு ராமர் பக்தை.\nஇப��படியான சூழலில் தான் என் தோழிக்கு சென்னையில் வேலை கிடைத்தது. இடம் மாறி செல்ல வேண்டிய சூழல். மகிழ்ச்சியாக சென்றால். புதிய இடம் , புதிய வேலை என அவளுக்கும் அந்த ரிஜக்ஷன் நேரத்தில் ரிலாக்ஸாக இருக்க ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது அந்த வேலை.\nஅவள் சென்னையில் இருந்த போதிலும், இங்கே வரன் தேடும் படலம் நின்றதாக இல்லை. வயது வித்தியாசம், ஜாதக பொருத்தம் இல்லை என ஏதேதோ காரணங்களால் திருமணம் தடைப்பட்டு கொண்டே போனது.\nஒரு நாள் என் தோழிக்கு அவளது அக்காவிடம் இருந்து அழைப்பு வந்தது. ஒரு வரன் முடிவாகி இருப்பதாகவும். அவர்கள் இரண்டு நாட்களில் பெண் பார்க்க வீட்டுக்கு வருகிறார்கள் என்றும் கூறினார். உடனே என் தோழி ஃபேஸ்புக் ஐடி இருந்தா கொடேன்.. நான் அவர் எப்படி இருக்கிறார் என்று பார்க்க வேண்டும் என்று விரும்பினாள்.\nஅந்த சமயம் பார்த்து சினிமாவில் வருவது போல இன்டர்நெட் ஸ்லோ, இமேஜ் லோட் ஆவதற்கு நேரமானது.\nஒருவழியாக இமேஜ் ஓபன் ஆனது. என் தோழியின் தலையில் மணி அடித்தது. சுற்றிலும் யாரோ இசை வாசித்துக் கொண்டிருந்தனர். ஆம் அந்த வரனை உடனே ஓகே செய்துவிட்டாள் அவள்.\nஇங்கே தான் திடீர் பதட்டம் தொற்றி கொண்டது. மற்ற வரன்களை போல இவரும் தன்னை பப்ளி என்று கூறி ரிஜக்ட் செய்துவிட்டால் என்ன ஆவது என்று இரண்டு நாட்கள் சரியாக தூங்காமல் தவித்தாள்.\nமணமகன் வீட்டார் வந்தனர். இரு வீட்டாரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். உடனே, பெண்ணை எங்களுக்கு பிடித்திருக்கிறது. எப்போது திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று கேட்டனர். என் தோழிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. சந்தோசத்தில் துள்ளி குதித்தால்.\nசிறு வயதில் இருந்தே... அவள் நினைத்தது எல்லாம் உடனக்குடன் அவளுக்கு கிடைத்தது. அவள் விரும்பியது போலவே அவள் வாழ்க்கையும் அமைத்தது. இன்னும் சில மாதங்களில் இருவரும் திருமண பந்தத்தில் இணைய போகிறார்கள்.\nநிச்சயம் அந்த வரன் என் தோழியின் மனம் புண்படும் படி நடந்துக் கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன். அவள் வாழ்க்கை அவள் விருப்பம் போலவே, அவள் மனதை போலவே இனிமையாக அமைய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்துக் கொள்கிறேன்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்��ான் இருக்குமாம் ஏன் தெரியுமா\n30 வயதை தாண்டினாலும் இந்த விஷயங்களை தாராளமாக செய்யலாம்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/10/11033533/The-storm-between-Andhra-and-Odisha-will-cross-the.vpf", "date_download": "2019-04-19T22:55:49Z", "digest": "sha1:KYQ5OECJMRPGFYYPZRT26ZTN2OI4EX5C", "length": 14004, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "The storm between Andhra and Odisha will cross the border today || ஆந்திரா-ஒடிசா இடையே புயல் இன்று கரையை கடக்கும்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nஆந்திரா-ஒடிசா இடையே புயல் இன்று கரையை கடக்கும்\nவங்கக்கடலில் உருவான புயல் இன்று ஆந்திர மாநிலத்திற்கும், ஒடிசா மாநிலத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் தெரிவித்தார்.\nபதிவு: அக்டோபர் 11, 2018 05:15 AM\nசென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nவங்கக்கடலில் உருவான தித்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கில் 270 கிலோ மீட்டர் தூரத்திலும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு தென் கிழக்கில் 320 கிலோ மீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. அந்த புயல் கலிங்கப்பட்டினத்திற்கும், கோபால்பூருக்கும் இடையே இன்று (வியாழக்கிழமை) காலை கரையை கடக்கிறது. அரபிக்கடலில் உருவான புயல் ‘லூபன்’ ஒமனில் 14-ந் தேதி கரையை கடக்கும். மீனவர்கள் மத்திய மேற்கு வங்கக்கடலில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை வரையிலும், அரபிக்கடலில் 14-ந் தேதி வரையிலும் மீன் பிடிக்க செல்லவேண்டாம்.\nதமிழகத்தில் இந்த இரு புயல் காரணமாக பாதிப்பு இருக்காது. தமிழகத்தில் இன்று சில இடங்களில் மழை பெய்யும்.\nஇவ்வாறு இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.\nநேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-\nசின்னக்கல்லார் 7 செ.மீ., வால்பாறை, மேட்டுப்பாளையம் தலா 4 செ.மீ., கூடலூர் பஜார், உடுமலைப்பேட்டை, பெரியாறு தலா 2 செ.மீ., பெரியகுளம், வால்பாறை, மேட்டுப்பட்டி, போடிநாயக்கனூர் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.\nதித்லி புயல் காரணமாக சென்னை, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, ராமநாதபுரம், குளச்சல் ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nஒடிசாவில் முன் எச்சரிக்கை நடவடிக்கை\nதித்லி புயல் இன்று ஒடிசாவில் கரையைக் கடப்பதையொட்டி, அந்த மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக், கள நிலவரத்தை நேற்று ஆய்வு செய்தார். கடலோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கிற மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு கஞ்சம், பூரி, குர்தா, கேந்திரபாரா, ஜெக்த்சிங்பூர் மாவட்ட கலெக்டர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.\nஅதைத் தொடர்ந்து அந்த மாவட்டங்களில் மக்களை வெளியேற்றும் பணி தொடங்கிவிட்டது.\nஇதை அரசு தலைமைச்செயலாளர் ஏ.பி. பதி உறுதி செய்தார்.\nமேலும், “புயலையொட்டி, தேசிய பேரிடர் மீட்பு படையினரும், ஒடிசா பேரிடர் அதிரடி படையினரும் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் ஏற்கனவே அமர்த்தப்பட்டுள்ளனர். ராணுவத்தின் உதவியை இதுவரை நாங்கள் நாடவில்லை. தேவைப்பட்டால் நாடுவோம்” என அவர் குறிப்பிட்டார்.\nஇதே போன்று ஆந்திராவிலும் கடலோர மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இங்கு மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்; பலத்த மழை பெய்யும்; சேதங்களும் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஸ்ரீகாகுளத்திலும், விசாகப்பட்டினத்திலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் கூறுகின்றன.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் தொகுதியில் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினரிடையே மோதல்\n2. சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் - நடிக���் ரஜினிகாந்த்\n3. சிவகங்கையில் என்னுடைய வெற்றி உறுதி - சவுகிதார் எச்.ராஜா நம்பிக்கை\n4. சுகாதாரமின்மை, அடிப்படை வசதியின்மை காரணமாக தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்...\n5. கன்னியாகுமரியில் அமமுகவினர் தாக்கியதில் பா.ஜனதாவினர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharmapuridistrict.com/maalaimalar-natural-beauty/", "date_download": "2019-04-19T22:50:55Z", "digest": "sha1:34B7LTCQ5TWK66UJSYB6IIEUF74HBOTQ", "length": 24605, "nlines": 299, "source_domain": "www.dharmapuridistrict.com", "title": "Maalaimalar Natural Beauty – DharmapuriDistrict.com", "raw_content": "\nமாலைமலர் – இயற்கை அழகு\nமாலை மலர் | இயற்கை அழகு இயற்கை அழகு - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019\nபெண்களுக்கு பிடித்த திருபுவனம் பட்டு\nதமிழகத்தில் காஞ்சீபுரம் பட்டு, ஆரணி பட்டு என பல்வேறு வகையான பட்டுகள் இருந்தாலும் திருபுவனம் பட்டுக்கு தனித்துவமான அடையாளம் உண்டு. […]\nகூந்தல் பற்றிய சந்தேகங்களும்... தீர்வும்....\nகூந்தலின் வளர்ச்சி என்பது உங்கள் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. இன்று கூந்தல் பற்றிய சந்தேகங்களையும் அதற்கான தீர்வையும் பார்க்கலாம். […]\nஅக்குள் கருமையை போக்கும் பயனுள்ள குறிப்புகள்\nபக்க விளைவுகள் ஏதுமின்றி கருமையான அக்குளை வெள்ளையாக்கும் இயற்கை முறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி கருமையான அக்குளில் இருந்து விடுபடுங்கள். […]\n10 நாட்களில் கருவளையத்தை போக்கும் இயற்கை வழிகள்\nமுகம் முழுவதும் சீரான சருமம் இருந்தாலும், கண்களை சுற்றி கருவளையம் இருந்தால் பார்க்கவே நன்றாக இருக்காது. கருவளையத்தை எளிய முறையில் நிரந்தரமாகப் போக்கிட சில இயற்கை சிகிச்சைகள் உள்ளன. […]\nசரும கருமையை போக்கும் வெந்தய பேஸ்பேக்\nவெயிலில் சருமம் கருமை நிறத்தில் மாற்றமடைந்திருந்தால், அதனை வெந்தயத்தைக் கொண்டு எளிதில் நீக்கலாம். வெந்தயத்தை எந்த முறையில் பயன்படுத்துவது என்று பார்க்கலாம். […]\nசென்சிட்டிவ் கண்களுக்கான மேக்கப் டிப்ஸ்\nபெண்களுக்கு சென்சிட்டிவ் கண்கள் இருப்பது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயமாகத்தான். சென்சிட்டிவ் கண்களுடைய பெண்களுக்கான எளிய மேக்கப் டிப்ஸை பார்க்கலாம். […]\nஆண்களே உங்க அழகை பராமரிக்க டிப்ஸ்\nஆண்களே இதுவரை நீங்கள் அழகு குறைவால் பல இடங்களில் சங்கடங��களை சந்தித்திருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில அழகு குறிப்புக்களை மனதில் கொண்டு பின்பற்றி வாருங்கள். […]\nஇளமை தோற்றம் தரும் எண்ணெய் மசாஜ்\nமுதுமை தோற்றத்தை தடுக்க ஆயில் மசாஜ் மிகவும் அவசியம். ஆயில் மசாஜ் செய்து உங்கள் இளமையை தக்க வைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது. […]\n வந்தால் என்ன செய்ய வேண்டும்\nவாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களில் ஏதேனும் ஒன்றில் இடையூறு ஏற்படுவதுதான் முகப்பரு வருவதற்குக் காரணம் என்கிறது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவம். […]\nவீட்டிலேயே முகத்திற்கு பிளீச்சிங் செய்வது எப்படி\nமுகத்தில் உள்ள அழுக்கையும், இறந்த செல்களையும் பிளீச்சிங் செய்வதால் உடனே போக்கலாம். இத்தகைய பிளீச்சிங்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]\nவீட்டிலேயே லிப் பாம் தயாரிப்பது எப்படி\nஉதடுகளில் அலர்ஜி, வறட்சி ஏற்படாமல் இருக்க வீட்டிலேயே கெமிக்கல் இல்லாத இயற்கையான பொருட்களைக் கொண்டு, லிப் பாம்களைத் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். […]\nகோடை காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி\nவெயில் காலத்தில் உங்கள் தலைமுடியைப் பாதுகாக்க செய்யவேண்டிய 5 விஷயங்கள் குறித்துச் விரிவாக அறிந்து கொள்ளலாம். […]\nஆண்கள் தினமும் ஹேர் ஜெல் பயன்படுத்தலாமா\nஆண்கள் ஸ்டைலாக்குகிறேன் என்ற பெயரில் தலைமுடிக்கு ஹேர் ஜெல், ஸ்பிரே, கலரிங் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால், தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். […]\nமுகப்பொலிவிற்கு பாலை இப்படி யூஸ் பண்ணலாம்\nமுகத்திற்கு பாலை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், சருமம் நன்கு அழகாக பொலிவுடன் இருக்கும் என்பதைப் பார்க்கலாம். […]\nகோடைகாலத்தில் பெண்கள் அணியக்கூடிய ஆடைகள்\nசரியான ஆடைகளை தேர்வு செய்தால் கோடைக் காலத்திற்கான ஆடைகள் இதமானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஃபேஷனாகவும் இருக்கும். […]\nவெயில் காலத்துக்கு உகந்த பருத்தி ஆடைகள்\nபருத்தி ஆடைகள் அனைத்து விதமான தட்ப வெட்ப நிலையிலும் நம் உடலைப் பாதுகாக்கக் கூடிய தன்மை பெற்றது. பருத்தி ஆடைகளை அணிவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம். […]\nகுதிகால் வெடிப்பை குணமாக்கும் வீட்டுக் குறிப்புகள்\nவறண்ட கால்களைக் கொண்டவர்களுக்குத்தான் அதிகமாக குதிகால் வெடிப்பு பிரச்���னை வரக்கூடும். இவற்றையெல்லாம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சரிசெய்யலாம். […]\nகண்ணை சுற்றியுள்ள கருவளையத்திற்கு இயற்கை வைத்தியம்\nதூக்கமின்மை, கண்களுக்கு அதிக வேலைப்பளு, டென்ஷன் போன்ற காரணங்களால் கண்ணில் கருவளையம் ஏற்படுகின்றது. கண்ணை சுற்றியுள்ள கருவளையத்திற்கு இயற்கை வைத்தியத்தை பார்க்கலாம். […]\nமுடி பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள்\nஇன்றைய அவசர வாழ்க்கை முறையில் பெண்களுக்கு முடி உதிர்தல், பொடுகு, பூச்சி வெட்டு, முடி வளராமை போன்ற பல்வேறு நோய்கள் அதிகமாகி கொண்டே வருகிறது. […]\nசில புதிய மாத்திரை மருந்துகளின் வருகையினால் முகப்பருக்களை நிரந்தரமாக குணப்படுத்தி, தழும்புகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2017/jan/09/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2629500.html", "date_download": "2019-04-19T22:13:17Z", "digest": "sha1:NDHBY5VC4KUI76UJ5XT4NZWJ77TM37DP", "length": 6710, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "பெரம்பலூரில் நாளை மின்நுகர்வோர் கூட்டம்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபெரம்பலூரில் நாளை மின்நுகர்வோர் கூட்டம்\nBy DIN | Published on : 09th January 2017 06:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோருக்கான குறைதீர் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 10) நடைபெறுகிறது என்றார் செயற்பொறியாளர் சி. தேவராஜ்.\nஇதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nபெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில், இயக்குதலும், பராமரித்தலும் செயற்பொறியாளர்கள் முன்னிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக (தமிழ்நாடு மின்சார வாரியம்) பெரம்பலூர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.\nஇந்தக் கூட்டத்தில், பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் தங்களுடைய குறைகளை நேரில் த���ரிவித்து பயன் பெறலாம் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/29/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-2674536.html", "date_download": "2019-04-19T22:58:49Z", "digest": "sha1:AW3KTLMWGDDQPHWRX4YYFHJUXEVORKQW", "length": 12222, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "சிறுபான்மையினர் நல ஆணைய விவகாரம்: எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கியது மாநிலங்களவை- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nசிறுபான்மையினர் நல ஆணைய விவகாரம்: எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கியது மாநிலங்களவை\nBy DIN | Published on : 29th March 2017 01:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் நல ஆணையங்களில் காலியாக உள்ள இடங்களை மத்திய அரசு நிரப்பாமல் இருப்பதாகக் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டனர்.\nஇதனால், அவை தொடர்ந்து பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இறுதியில் அவை நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கியது.\nஎதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு: பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தினருக்காக தனித்தனியே தேசிய நல ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன.\nஅவற்றில் தலைவர் பதவி உள்பட நிர்வாக ரீதியான பல்வேறு பொறுப்புகளுக்கு உரிய நபர்களை நியமிக்காமல் மத்திய அரசு காலம்தாழ்த்தி வருவதாக மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திங்கள்கிழமை குற்றம்சாட்டி அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமையும் இதே விவகாரத்தை எதிர்க்கட்சியினர் எழுப்பினர்.\nஅமளியும், ஒத்திவைப்பும்...: காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சி எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசு பல்வேறு பொய்யான தகவல்களை கூறுவதாகக் குற்றம்சாட்டி கோஷம் எழுப்பினர்.\nஇதற்கு பதிலளித்து மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, 'அனைத்து ஆணையங்களும் செயல்பட்டு வருகின்றன. அதில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான பணிகளை நடைபெற்று வருகின்றன' என்றார்.\nஎனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அவையை 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார். மீண்டும் அவை கூடியபோதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இதே விவகாரத்தை எழுப்பி கோஷமிட்டனர். இதையடுத்து அவை மீண்டும் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.\nமீண்டும் ஒத்திவைப்பு: பின்னர் அவை கேள்வி நேரத்துக்காக மீண்டும் கூடியபோதும் அமைதி திரும்பவில்லை. இதையடுத்து மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி அவையை மீண்டும் ஒத்திவைத்தார். மீண்டும் அவை கூடியபோது பேசிய ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத் யாதவ், 'சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் ஆணைய விவகாரம் மிகவும் முக்கியமானது. இது குறித்து விவாதிக்க வேண்டும்' என்றார். ஆனால், கேள்வி நேரத்தை நடத்த உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஹமீது அன்சாரி வலியுறுத்தினார். இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர்.\nநாள் முழுவதும் முடக்கம்: அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, '5 மாநிலத் தேர்தல் காரணமாகவே, சிறுப்பான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் ஆணைய நியமனத்தை அரசு மேற்கொள்ளவில்லை. இது தொடர்பான விவரத்தை அவையில் தாக்கல் செய்ய அரசு தயாராக இருக்கிறது' என்றார். எனினும், அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து எத��ர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டதால் அவையை மீண்டும் ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவையில் தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவியதால் அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இதனால், முக்கிய அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2015/oct/10/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81-1201240.html", "date_download": "2019-04-19T22:14:46Z", "digest": "sha1:US6SP7OQ3XS26TBJGZQWKL6M4NK2H5EQ", "length": 7397, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "சீன ஓபன் டென்னிஸ்: இறுதிச் சுற்றில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nசீன ஓபன் டென்னிஸ்: இறுதிச் சுற்றில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி\nBy பெய்ஜிங், | Published on : 10th October 2015 01:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி முன்னேறியுள்ளது.\nசீனத் தலைநகர் பெய்ஜிங்கில் சீன ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி, சீனாவின் சென் லியாங் - யபாஃன் வங் ஜோடியை எதிர்கொண்டது.\nஒரு மணி நேரம் 6 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தின் முடிவில் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் சானியா ஜோடி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.\nகேஸி டெலக்குவா (ஆஸ்திரேலியா) - யாராஸ்லாவா ஷிவிடோவா (கஜகஸ்தான்) மற்றும் சீன தைபேயின் ஹா சிங் சான் - யங் ஜன் சான் ஜோடிகளிடையே நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் வெற்றி பெறும் ஜோடியுடன் இறுதிச் சுற்றில் சானியா ஜோடி விளையாடும்.\nஇந்த சீசனில் விம்பிள்டன், யு.எஸ். ஓபன் ஆகிய 2 கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் உள்பட சானியா ஜோடி மொத்தம் 7 போட்டிகளில் சாம்பியனாகி உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும்பட்சத்தில் அது 8-ஆவது மகுடமாக அமையும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/09032249/1024782/Lawyer-attempts-suicide-at-Court-Campus.vpf", "date_download": "2019-04-19T22:13:17Z", "digest": "sha1:IWJWU6X5ONID5YPRRALWNRYHI44TL6IW", "length": 9461, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் தற்கொலை முயற்சி...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் தற்கொலை முயற்சி...\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.\nஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி நீதிமன்ற வளாகத்தில் பூச்சி மருந்து குடித்து வழக்கறிஞர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கர்னூல் மாவட்டம் நந்தியால் நீதிமன்றம் வளாகத்தில் வழக்கறிஞர் அணில் என்பவர் பூச்சி மருந்து அருந்திய நிலையில் மயங்கி சரிந்துள்ளார். இதனையடுத்து சக வழக்கறிஞர்கள் அவரை மீட்டு சிகிச்கைக்காக மருத்துவமனைக்���ு அனுப்பி வைத்தனர். பூச்சி மருத்து அருந்துவதை செல்போனில் அவர் படம் பிடித்துள்ளார்.\nரூ. 80 லட்சம் மதிப்பிலான தங்க கிரீடம் : விநாயகர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கிய பக்தர்\nஆந்திராவில் புகழ்பெற்ற காணிப்பாக்கம் விநாயகர் கோயிலுக்கு பக்தர் ஒருவர் 80 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க கிரீடத்தை நன்கொடையாக வழங்கினார்.\nகாற்று, குளிரை மட்டுமே தந்த 'பெய்ட்டி'\nஆந்திராவுக்கு திசை மாறியதால் நிம்மதி சென்னையை குறிவைத்த பெய்ட்டி புயல் திசை மாறியதால் மற்றொரு புயல், மழை பாதிப்பிலிருந்து தமிழகம் தப்பியுள்ளது.\nகார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி\nஆந்திர மாநிலம், திருப்பதி அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஅனைத்து திருடர்களுக்கும் மோடி பெயர் - சர்ச்சையாகும் ராகுல் கருத்து\nவழக்கு தொடரப்போவதாக லலித் மோடி டிவிட்டரில் எச்சரிக்கை\nகவனக்குறைவால் பா.ஜ.க.விற்கு வாக்களித்த இளைஞர் : ஆத்திரத்தில் தன் விரலை வெட்டி கொண்ட கொடூரம்\nஉத்தரபிரதேசத்தில் கவனக்குறைவால் பா.ஜ.கவிற்கு வாக்களித்த இளைஞர் ஒருவர் ஆத்திரத்தில் தன் விரலை தானே வெட்டிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.\n\"மோடியிடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை\" - கர்நாடக முதல்வர் குமாரசாமி கடும் தாக்கு\nபிரதமர் மோடியை பார்த்து தேச பக்தியை கற்றுக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.\nபுனித வெள்ளி - சிலுவைப் பாதை பேரணி : ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற பக்தர்கள்\nபுதுச்சேரி தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் ஏசுபிரானின் மரணத்தை நினைவுபடுத்தும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.\nவயநாடு தொகுதி : ராகுலுக்கு ஆதரவாக பிரியங்கா பிரசாரம் - பாஜக வேட்பாளருக்காக ஸ்மிருதி இராணி ஓட்டு வேட்டை\nகேரள மாநிலத்தில் வயநாடு தொகுதியில் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம் : காங்கிரஸ் கண்டனம்\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளரை தேர்தல் ஆணையம் இடை நீக்கம் செய்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்கள��டன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/10124320/1024991/London-Financial-fraud-case.vpf", "date_download": "2019-04-19T22:42:34Z", "digest": "sha1:73CGMUSKW72PBYXSG3UMKTZXMA6KZBR5", "length": 9620, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "நிதி மோசடி வழக்கு - வதேராவிடம் விசாரணை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநிதி மோசடி வழக்கு - வதேராவிடம் விசாரணை\nலண்டனில் 17 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா மீது, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.\nலண்டனில் 17 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா மீது, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.\nஇதனை மறுத்துள்ள வதேராவுக்கு முன்ஜாமின் வழங்கிய டெல்லி நீதிமன்றம் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவரை அறிவுறுத்தியது.\nஇந்த நிலையில் நிதி மோசடி வழக்கில், ராபர்ட் வதேராவிடம் நேற்று 3வது நாளாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது வதேரா கூறிய தகவல்களை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். பீகானிரில் நடந்த நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் வதேரா 12ம் தேதி மீண்டும் ஆஜராவார் என தெரிகிறது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத���து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅனைத்து திருடர்களுக்கும் மோடி பெயர் - சர்ச்சையாகும் ராகுல் கருத்து\nவழக்கு தொடரப்போவதாக லலித் மோடி டிவிட்டரில் எச்சரிக்கை\nகவனக்குறைவால் பா.ஜ.க.விற்கு வாக்களித்த இளைஞர் : ஆத்திரத்தில் தன் விரலை வெட்டி கொண்ட கொடூரம்\nஉத்தரபிரதேசத்தில் கவனக்குறைவால் பா.ஜ.கவிற்கு வாக்களித்த இளைஞர் ஒருவர் ஆத்திரத்தில் தன் விரலை தானே வெட்டிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.\n\"மோடியிடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை\" - கர்நாடக முதல்வர் குமாரசாமி கடும் தாக்கு\nபிரதமர் மோடியை பார்த்து தேச பக்தியை கற்றுக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.\nபுனித வெள்ளி - சிலுவைப் பாதை பேரணி : ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற பக்தர்கள்\nபுதுச்சேரி தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் ஏசுபிரானின் மரணத்தை நினைவுபடுத்தும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.\nவயநாடு தொகுதி : ராகுலுக்கு ஆதரவாக பிரியங்கா பிரசாரம் - பாஜக வேட்பாளருக்காக ஸ்மிருதி இராணி ஓட்டு வேட்டை\nகேரள மாநிலத்தில் வயநாடு தொகுதியில் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம் : காங்கிரஸ் கண்டனம்\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளரை தேர்தல் ஆணையம் இடை நீக்கம் செய்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/12183431/1025267/High-Court-Lawyers-Protest-on-Need-to-raise-the-welfare.vpf", "date_download": "2019-04-19T22:32:07Z", "digest": "sha1:2TQEVVUHKCCHUQT7CXHOXB6ZWSIXFKHD", "length": 9859, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சேமநல நிதியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசேமநல நிதியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்\nசேமநல நிதியை உயர்த்த வேண்டும், பட்ஜெட்டில் வழக்கறிஞர்களுக்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசேமநல நிதியை உயர்த்த வேண்டும், பட்ஜெட்டில் வழக்கறிஞர்களுக்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார் கவுன்சில் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில், 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.\nஓதுவார்களின் விவகாரத்தில் அரசு தூங்குகிறது - உயர் நீதிமன்றம் கருத்து\nஓதுவார்களின் கோரிக்கை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு தூங்குவதாக மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதிருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்\nதிருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்\nஅகரம்பாக்கத்தில் ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான தடயம் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\n4 இடங்களில் அகழ் வைப்பகங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nகோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு\nஅறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.\nசித்ரா பௌர்ணமியை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.\nபேரூராட்சி அலுவலகம் முன்பு சாமி சிலை - சிலையை அகற்ற பொது மக்கள் எதிர்ப்பு\nசிலையை செய்து வைத்த மர்ம நபர்கள்\nநெல்லையில் புத்தக திருவிழா தொடக்கம்\nஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகம் இடம்பெறுகின்றன\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி\nநாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஇருநாட்டு மீனவர்களும் எல்லை தாண்டுகின்றனர் - ரவீந்திர சமரவீரா\nமீனவர்கள் எல்லை தாண்டும் விவகாரத்திற்கு, பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணலாம் என, இலங்கை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ரவீந்திர சமரவீரா தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/196486?ref=archive-feed", "date_download": "2019-04-19T23:01:49Z", "digest": "sha1:XCKTWZT5XMG2ZG6U2RLD5AYD6KHOXHCW", "length": 10822, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "முள்ளிக்குளத்தில் கடற்படையினரால் அமைதியின்மை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமன்னார் - முள்ளிக்குளம் கிராமத்திற்கு கடற்படை முகாமினூடாக செல்லும் பிரதான வீதியை திடீரென கடற்படையினர் முற்கம்பிகளை இட்டு மறித்தமையினால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை லோரான்ஸ் லியோ தெரிவித்துள்ளார்.\nஇதன்போது, முள்ளிக்குளத்தில் நிலைகொண்டுள்ள கடற்படையினருக்கும், கிராம மக்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nமுள்ளிக்குளம் ஆலயத்தில் இன்று காலை திருப்பலி நிறைவடைந்த நிலையில் மக்கள் மீண்டும் திரும்பிச் செல்லுகின்ற போது கடற்படை முகாமில் இருந்த கடற்படையினர் குறித்த வீதிகளில் சென்ற மக்களை இடை மறித்தனர்.\nஇதனால் கடற்படையினருக்கும், முள்ளிக்குளம் மக்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது.\nஇந்த நிலையில் சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, எதேர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முள்ளிக்குளம் பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.\nசிறிது நேரம் மக்களுக்கும், கடற்படையினருக்கும் இடையில் தர்க்க நிலை தொடர்ந்தது, பின்னர் சுமூக நிலைக்கு கொண்டு வரப்பட்டது.\nதொடர்ச்சியாக முள்ளிக்குளம் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதனால் மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.\nஎனினும், உயர் அதிகாரியிடம் இருந்து வந்த உத்தரவிற்கு அமைவாகவே குறித்த பாதைகளை மூடியதாக தெரிவித்த கடற்படையினர் மக்கள் மற்றும் மக்கள் பிரதி நிதிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து மூடி வைத்திருத்த வீதிகளை மீண்டும் மக்களின் பாவனைக்காக கடற்படையினர் திறந்து விட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக குறித்த விடயத்தில் தலையிட்டு முள்ளிக்குளம் மக்களின் சுதந்திர வாழ்வுக்கு வழியமைத்துக் கொடுக்க வேண்டு��் என முள்ளிக்குளம் பங்குத் தந்தை லோரான்ஸ் லியோ குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/196563?ref=archive-feed", "date_download": "2019-04-19T22:49:57Z", "digest": "sha1:MPMPJPB64SSFI3DMJT35XR7QMM2DIOKG", "length": 10665, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "கடன் நிவாரண அறிவித்தல் தொடர்பில் நாடாளுமன்ற அமர்வில் ஒத்திவைப்பு பிரேரணை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகடன் நிவாரண அறிவித்தல் தொடர்பில் நாடாளுமன்ற அமர்வில் ஒத்திவைப்பு பிரேரணை\nநிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் வெளியிடப்பட்ட கடன் நிவாரண அறிவித்தல் தொடர்பில் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் ஒத்திவைப்பு பிரேரனையை கொண்டுவரவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.\nஇன்று பிற்பகல் முல்லைத்தீவு நகர்பகுதியில் சிவில் சமூக வலையமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவை சந்தித்து வறட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வதியும் பெண்களுக்கு வழங்கப்பட்ட நுண்நிதிக் கடன்களுக்கான கடன் நிவாரணம் தொடர்பான மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.\nஇதன் பின்னர் அவர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅபிவிருத்தி நிதி சுற்றுநிருபம் (01/2018) 08.08.2018 அன்று நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் வெளியிடப்���ட்ட சுற்று நிருபத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கடன்களை பெற்றவர்களிடம் ஒரு கடனை கழித்துவிடுவது என்ற திட்டம் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் 3 மாத காலமாக கடனை செலுத்தாதவர்களிடம் மட்டும் ஒருலட்சம் ரூபாயை கழித்துவிடுவது என்ற நிலைப்பாடு அதில் காணப்படுகின்றது.\nஇதனால் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுகின்றார்கள். ஏனெனில் பல்வேறு அழுத்தமான காரணங்களினால் 3 மாதம் கடன்களை செலுத்தாத பெண்கள் மிகக்குறைவாகவே முல்லைத்தீவில் காணப்படுகின்றார்கள்.\nஇதனால் இந்த திட்டத்தினால் இந்த மாவட்டத்தில் கடன்பெற்ற பெரும்பாளான பெண்கள் பயனடையாத நிலையே காணப்படுகின்றது.\nஆகவே இந்த திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை சிவில் சமூக வலையமைப்பினர் இன்று கையளித்துள்ளனர்.\nஇதன் காரணமாக எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் போது நிதி அமைச்சரிடம் இந்த கட்டுப்பாட்டை நீக்கிவிடுமாறு கோரிக்கை விடுவதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு இது தொடர்பில் ஒரு ஒத்திவைப்பு பிரேரணை கொண்டுவந்து இவர்களுக்கு இதில் இருந்து விலக்களிப்பதற்கு அவர் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/11/flash-news-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F/", "date_download": "2019-04-19T22:39:41Z", "digest": "sha1:SUAGAPEBCJGAKWYGS2ERX2JQXPCWCFBU", "length": 10742, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "Flash News : ஜாக்டோ-ஜியோ தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Uncategorized Flash News : ஜாக்டோ-ஜியோ தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்\nFlash News : ஜாக்டோ-ஜியோ தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்\nFlash News : ஜாக்டோ-ஜியோ தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்\nஜாக்டோ-ஜியோ தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் திமுக கூறியுள்ளது.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசியுள்ளார்.\nNext articleபல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் அரசு கோரிக்கையை ஏற்கவில்லை: அமைச்சர் ஜெயக்குமார்\nமாணவர் சேர்க்கை: தலைமை ஆசிரியர்களுக்கு சில ஆலோசனைகள்\nPO1 / Po2 வாக்காளர் எண்ணிக்கை குறிப்பதற்காக படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nகடமை வீரர் காமராசர் வாழ்க்கை வரலாறு\nகடமை வீரர் காமராசர் வாழ்க்கை வரலாறு CLICK HERE TO VIEW\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/health-benefits-of-eating-indian-gooseberry-everyday-019353.html", "date_download": "2019-04-19T22:42:31Z", "digest": "sha1:BLJFAQQ4EVVL4B4RLE6B2SAEOXFP7SU2", "length": 25388, "nlines": 164, "source_domain": "tamil.boldsky.com", "title": "தினமும் ஒரு மலை நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா? | Health Benefits Of Eating Indian Gooseberry Everyday- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசமாதானத்திற்காக இப்படியெல்லாம் செய்ய வேண்டுமா\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்���ரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nதினமும் ஒரு மலை நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா\nநம் அனைவருக்குமே நெல்லிக்காய் மருத்துவ குணம் நிறைந்த ஓர் அற்புதமான உணவுப் பொருள் என்பது தெரியும். இத்தகைய நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்படுகிறது. நெல்லிக்காயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகளவில் நிறைந்துள்ளது. குறிப்பாக நெல்லிக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகம் உள்ளது.\nஇவ்வளவு மருத்து பண்புகளை தன்னுள் கொண்ட மலை நெல்லிக்காயை ஒருவர் தங்களது அன்றாட டயட்டில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் இந்த நெல்லிக்காயை பல வடிவங்களிலும் அன்றாடம் எடுக்கலாம். அதில் அதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊறுகாய், ஜூஸ் போன்ற வடிவங்களிலும் உட்கொள்ளலாம்.\nஉங்களுக்கு தினமும் ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியாதெனில், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே மலை நெல்லிக்காயை ஒருவர் தினமும் தவறாமல் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமலை நெல்லிக்காயில் உள்ள இயற்கை உட்பொருட்கள் இதய தசைகளை வலிமைப்படுத்தி, இரத்த ஓட்டத்தை இதயத்தில் மென்மையாக ஓடச் செய்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் இதில் உள்ள இரும்புச்சத்து, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை தூண்டிவிட்டு, உடலில் தங்கு தடையின்றி இரத்த ஓட்டம் சீராக இருக்கச் செய்யும்.\nமலை நெல்லிக்காயில் உள்ள பெக்டின் என்னும் உட்பொருள், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை ஊக்குவிக்கும். இயற்கையாகவே இதில் உள்ள வளமான அளவிலான வைட்டமின் சி மற்றும் அமினோ அமிலங்கள், உடலில் கொலஸ்ட்ரால் அளவில் உள்ள பிரச்சனைகளைத் தடுத்து சரியான அளவில் பராமரிக்கும்.\nமலை நெல்லிக்காய் முதுமைத் தோற்றத்தைத் தரும் சரும சுருக்கங்கள், முதுமைக் கோடுகள் மற்றும் முதுமைப் புள்ளிகளைக் குறைக்கும். இதில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே எளிய வழியில் இளமையைத் தக்க வைக்க நினைத்தால், தினமும் ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.\nமலை நெல்லிக்காய் சாறு நரம்பு மற்றும் மூளைக்கு மிகச்சிறந்த டானிக். இதனை ஒருவர் அடிக்கடி உட்கொண்டால், அறிவாற்றல் செயல்பாடு மற்றும் நினைவாற்றல் சக்தி அதிகரிக்கும். இதில் உள்ள வளமான அளவிலான வைட்டமின் சி மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், மூளைக்கு ஊட்டமளித்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். எனவே உங்களது மூளையின் சக்தியை அதிகரிக்க நினைத்தால், தினமும் ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிடுங்கள்.\nமலை நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும். இது ப்ரீ-ராடிக்கல்களால் உடலினுள் ஏற்படும் பாதிப்பை எதிர்த்துப் போராடும். முக்கியமாக மலை நெல்லிக்காய் இரத்த வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, உதலைத் தாக்கும் பல்வேறு நோய்களில் இருந்து நல்ல பாதுகாப்பை வழங்கும். எனவே அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள், தினமும் ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிட்டு வர, நோய் தாக்குதல்களில் இருந்து விலகி இருக்கலாம்.\nமலை நெல்லிக்காய் கண்களில் உள்ள செல்களின் இயக்கத்தை மேம்படுத்தும். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், கண் பிரச்சனைகளான கண்களில் இருந்து நீர் வடிதல், கண் அரிப்பு போன்றவற்றைத் தடுத்து, பார்வையை கூர்மையாக்கும். ஆகவே பார்வை பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க நினைத்தால், மலை நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிடுங்கள்.\nமலை நெல்லிக்காயில் உள்ள குரோமியம், உடலில் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி, இன்சுலினை செயல்படச் செய்யும். இதன் விளைவாக சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணியான இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். அதோடு இதில் உள்ள வைட்டமின் சி, கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும்.\nமலை நெல்லிக்காய் மிகச்சிறப்பான சிறுநீர் பெருக்கி மூலிகையாக கருதப்படுகிறது. ஒருவர் இந்த மலை நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், அது உடலில் உள்ள டாக்ஸிக் பொருட்களை உடலில் இருந்து சிறுநீரின் வழியே வெளியேற்றும். மேலும் இது பாக்டீரியாக்களை அழித்து, சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுக்களையும் சரிசெய்யும்.\nமலை நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, வாயில் உள்ள பாக்டீரியல் தொற்றுக்களை எதிர்த்துப் போராடி, பல் வலி மற்றும் பல் சொத்தையாவதைத் தடுக்கும். மேலும் மலை நெல்லிக்காய் ஈறு நோய்களுடன், வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும். எனவே உங்களுக்கு வாயில் பிரச்சனைகள் இருந்தால், மலை நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வாருங்கள்.\nமலை நெல்லிக்காய் பல்வேறு தலைமுடி பிரச்சனைகளுக்கான மிகச்சிறந்த மருந்து. எப்போது ஒருவரது உடலில் வைட்டமின் சி குறைவாக உள்ளதோ, அப்போது தான் தலைமுடியில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இத்தகைய வைட்டமின் சி மலை நெல்லிக்காயில் ஏராளமான அளவில் உள்ளது. உங்களுக்கு தலைமுடி பிரச்சனை இருந்தால், மலை நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிடுங்கள் அல்லது நெல்லிக்காயை அரைத்து பேஸ்ட் செய்து, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி மசாஜ் செய்து, 1-2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள்.\nமலை நெல்லிக்காயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆர்த்ரிடிஸ் பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும். இது எலும்புகளில் உள்ள வீக்கம் மற்றும் மூட்டு இணைப்புக்களில் உள்ள வலியைத் தடுக்கும். எனவே உங்களுக்கு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால், மலை நெல்லிக்காயை அல்லது அதன் சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வாருங்கள்.\nஆரோக்கியமான மெட்டபாலிசம் உடல் எடையைக் குறைக்கும் செயல்பாட்டை எப்போதும் சிறப்பாக வைத்துக் கொள்ளும். மலை நெல்லிக்காயில் உள்ள இயற்கை பண்புகள், புரோட்டீன் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, விரைவில் உடல் எடை குறைய உதவியாக இருக்கும். ஆகவே உடல் எடையைக் குறைக்க முயற்சிப்போர் தினமும் மலை நெல்லிக்காயை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, நல்ல பலன் கிடைக்கும்.\nபித்தப்பையில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் சேர்வதன் மூலம், அவை கற்கள் உருவாகின்றன. மலை நெல்லிக்காய் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, அந்த கொலஸ்ட்ராலை பித்த அமிலமாக மாற்றி, பித்தக்கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கும். ஆகவே பித்தக்கல் அபாயத்தைத் தடுக்க வேண்டுமானால், தினமும் ஒரு மலைநெல்லிக்காய் சாப்பிடுங்கள்.\nமலை நெல்லிக்காயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வயிற்ற பிரச்சனைகளான வயிற்று உப்புசம் மற்றும் வாய்வுத் தொல்லை போன்றவற்றில் இருந்து விடுவிக்கும். குறிப்பாக அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள், மலை நெல்லிக்காய் அல்லது அதன் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, அசிடிட்டி குணமாகும்.\nமலை நெல்லிக்காய் சருமத்திற்கு ஊட்டமளித்து, பல்வேறு வகையான சரும பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் இதர சத்துக்ள், சருமத்திற்கு நல்ல நிறத்தையும் வழங்கும். எனவே சரும பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிடுங்கள். இதனால் சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: health benefits health tips health wellness ஆரோக்கிய நன்மைகள் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம் உடல் நலம்\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\n30 வயதை தாண்டினாலும் இந்த விஷயங்களை தாராளமாக செய்யலாம்\nஉங்கள் கனவில் அடிக்கடி நாயை பார்க்கிறீர்களா உங்களை நோக்கி இந்த ஆபத்து வருகிறது என்று அர்த்தம்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharmapuridistrict.com/maalaimalar-general-medicine/", "date_download": "2019-04-19T22:29:58Z", "digest": "sha1:AIQN4R6A3DY3GJMAK65SVDBVWZ2TCSDG", "length": 25057, "nlines": 299, "source_domain": "www.dharmapuridistrict.com", "title": "Maalaimalar General Medicine – DharmapuriDistrict.com", "raw_content": "\nமாலைமலர் – பொது மருத்துவம்\nமாலை மலர் | பொது மருத்துவம் பொது மருத்துவம் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019\nமுட்டை... புதிய ஆய்வு தகவல்கள்\nஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் சாப்பிடுவது, இதயநோய் மற்றும் முன்கூட்டிய மரணத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. […]\nமதிய வேளையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nமதிய நேரத்தில் சாப்பிட கூடிய உணவை நாம் சரியான முறையில் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இல்லையேல் செரிமானத்தில் பாதிப்பு, ஜீரண கோளாறு, உடல் எடையில் ஏற்ற இறக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். […]\nஇதயம் பற்றி அறிந்து கொள்ளலாம்...\nஒவ்வொருவரும் உங்கள் கை விரல்களை மூடிக்கொள்ளுங்கள், இப்போது உங்கள் கை என்ன அளவில் இருக்கிறதோ, அந்த அளவு உடையதே உங்கள் இருதயம். […]\nமக்காச்சோளம் சாப்பிட்ட பிறகு இதை சாப்பிடாதீங்க\nநெருப்பில் வேகவைத்த மக்காச்சோள முத்துக்களை சுடச்சுட சாப்பிடுவதற்கு பலரும் விரும்புவார்கள். மக்காச்சோளம் சாப்பிட்ட பிறகு சில பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். […]\nவெயிலில் இருந்து தற்காத்து கொள்ளும் முறைகள்...\nஉடலில் உள்ள எலும்பு சத்துக்களை ஒன்றிணைக்க கூடிய வைட்டமின் ‘டி’ இந்த கோடைக்காலத்தில் தான் சூரிய ஒளியின் மூலம் அதிகமாக கிடைக்கிறது. […]\nஉணவில் நச்சு இருப்பதனை கூறும் அறிகுறிகள்\nஉணவில் நச்சு இருந்தால் வயிற்றுப்போக்கும், வாந்தியும் மட்டுமே ஏற்படும் என எண்ண வேண்டாம். அதிகம் வியர்த்துக் கொட்டுவது கூட உணவு ஒவ்வாமையின் ஆரம்ப அறிகுறியாக இருக்கக் கூடும். […]\nநோயின்றி வாழ மூலிகைச்சாறு குடிங்க\nஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம். […]\nஏழைகள் நலம் பேணும் எளிய வைத்தியம் ஓமியோபதி...\nகுறைவான செலவில் ஏழைகள் நலம் பேணும் மருத்துவமாக திகழும் ஓமியோபதி மருத்துவத்தால் ஒற்றை தலைவலி, ஆஸ்துமா, குடற்புண், மூட்டுவலி, மார்பக கட்டிகளை குணமாக்கலாம். […]\nஎலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆரஞ்சு ஜூஸ்\nஆரஞ்சில் கால்சியமும் கலந்திருக்கிறது. அதனால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. […]\nசளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி\nபல்வேறு மருத்துவ குணங்களைத் தன்னிடம் கொண்டுள்ள கற்பூரவல்லி மூலிகைச்செடிக்கு பெரியவர்களால் செய்யப்படும் கை வைத்தியத்தில், சிறப்பான பங்கு இருந்து வந்தது. […]\nதூக்கத்தில் குறட்டை... அலட்சியம் வேண்டாம்\nநாம் விடும் குறட்டை, நம் உடலையே பாதிக்கக்கூடும் என்பதை நீங்கள் அறிவீர்களா நமது குறட்டை நம் ஆயுளை குறைக்கும் என்றால் அதை நம்புவீர்களா நமது குறட்டை நம் ஆயுளை குறைக்கும் என்றால் அதை நம்புவீர்களா. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். […]\nகோடை வெப்பத்தை தணிக்க சாப்பிட வேண்டியவை...\nகோடை வெப்பத்தை சமாளிக்க சில உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். அதே போல் சில உணவுகளை தவிர்க்கவும் வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம். […]\nஆரோக்கியமான பற்களே நம் உடலுக்கு நல்லது. மேலும் வாயிலும் பற்களிலும் ஏற்படும் நோய்களால் உடலின் பலபாகங்களுக்கும் கெடுதல் ஏற்படும். […]\nஉடல் எடை குறைக்க உதவும் செலரி\nஉடல் எடை குறைக்க தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறீர்களா அப்பொழுது இந்த செலரியின் பலன்களை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம். […]\nஉடல் எடையை குறைக்கும் கருமஞ்சள்\nஉணவில் கருமஞ்சளை பயன்படுத்தினால் நல்ல உடல் பலம் கிடைக்கும். அதிக உடல் எடையை குறைக்கும். நோய்கிருமி நம்மை தாக்காமலும் தடுக்கவல்லது. […]\nஇரத்த சோகையை தடுக்கும் முருங்கை கீரை\nமுருங்கை கீரையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளது. இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல இரத்தம் ஊறும். […]\nநுரையீரல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறிகள்\nதொடர்ந்து இருக்கும் இருமல், படி ஏறும்பொழுது மூச்சு வாங்குதல், தடித்த கரகரப்பான குரல் போன்றவை நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம். […]\nநீரிழிவை கட்டுக்குள் வைக்க என்ன சாப்பிடலாம்\nநீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. முறையான உணவு, தேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரிழிவு நோயை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். […]\nஆரோக்கியமான நுரையீரலுக்கு செய்ய வேண்டியவை\nதொடர்ந்து இருக்கும் இருமல், படி ஏறும்பொழுது மூச்சு வாங்குதல், போன்றவை நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம். ஆரோக்கியமான நுரையீரலுக்கு செய்யவேண்டியவை என்னவென்று பார்க்கலாம். […]\nசூடாக டீ, காபி குடித்தால் இந்த பிரச்சனைகள் வரும்\nகாபி, டீயை சூடாக பருகுவதற்கு தான் நிறைய பேர் விரும்புகிறார்கள். ஆனால் சூடாக காபி, டீ பருகுவதால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/14043553/Peramaiya-Muneeswarar-Temple-Kumbabishekam.vpf", "date_download": "2019-04-19T22:57:32Z", "digest": "sha1:GWF2UMEB5IEIGEMT43JQPMX2FFAWWWCV", "length": 10267, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Peramaiya Muneeswarar Temple Kumbabishekam || பெரமையா முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nபெரமையா முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்\nஆலங்குடி அருகே உள்ள ஆலங்காடு கிராமத்தில் பெரமையா முனீஸ்வரர் கோவில் உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 14, 2018 04:35 AM\nஇந்த கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 10-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, முதற்கால யாகபூஜைகள் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து 11-ந் தேதி 2-ம்கால யாகபூஜைகள், மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து 3-ம்கால யாகபூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் காலை 4-ம்கால யாகபூஜைகள் நடைபெற்றது.\nதொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜைகள் செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து பெரமையா முனீஸ்வரர், பெரியகருப்பர், சின்ன கருப்பர், பட்டவர், சப்த கன்னி மார்கள், குருந்தியம்மன், ராக்காச்சி, கொம்புக்காரன் முனிபாதம், பைரவர் உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.\nபின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல அரிமளம் ஒன்றியம் காரமங்கலம் கீரணிப்பட்டியில் உள்ள செல்வவிநாயகர், மடைக்கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகு���ி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n5. பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீசார் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/07/21020628/State-school-volleyballIn-the-semifinals-St-Marys.vpf", "date_download": "2019-04-19T22:55:33Z", "digest": "sha1:2DMVEQWV2CA2GB3INQWK2BOB2BAFBUEL", "length": 8742, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "State school volleyball: In the semi-finals St. Mary's || மாநில பள்ளி கைப்பந்து: அரைஇறுதியில் செயின்ட் மேரிஸ்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nமாநில பள்ளி கைப்பந்து: அரைஇறுதியில் செயின்ட் மேரிஸ்\n2-வது மாநில பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.\n2-வது மாநில பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் என்.ஜி.என்.ஜி. (பொள்ளாச்சி) அணி 25-14, 25-17 என்ற நேர்செட்டில் வேலுடையார் (திருவாரூர்) அணியை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. பெண்கள் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் பாரதியார் (ஆத்தூர்) அணி 25-4, 25-8 என்ற நேர்செட்டில் சத்ரியா (விருதுநகர்) அணியை தோற்கடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றது. மற்ற கால்இறுதி ஆட்டங்களில் செயின்ட் மேரிஸ் (சேலம்) அணி 25-18, 25-11 என்ற நேர்செட்டில் மகரிஷி வித்யாலயா (சென்னை) அணியையும், ஜேப்பியார் அணி 25-9, 16-25, 25-22 என்ற செட் கணக்கில் செயின்ட் ஜோசப் அணியையும் தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n3. ஆசிய குத்துச்சண்டை: சதீஷ்குமார், சோனியா கால்இறுதிக்கு தகுதி\n4. ஆசிய பளுதூக்குதல் போட்டி இன்று தொடக்கம் மீராபாய் சானு சாதிப்பாரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2141533&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2019-04-19T22:57:53Z", "digest": "sha1:ITMW7JMEMFXF4MILJYKJAJTCO7RXTIVE", "length": 17556, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "லோக்சபா செயலரின் பதவி காலம் நீட்டிப்பு| Dinamalar", "raw_content": "\n'நோட்டா'வுக்கே எங்கள் ஓட்டு: பாலியல் தொழிலாளர்கள் ...\nதவறுதலாக ஓட்டு போட்டதால் கைவிரலை துண்டித்த தொண்டர்\n'ராம்பூர் ராணி'யாக மீண்டும் ஜெயப்ரதா\nஅவசர கால உதவி எண் 112 : இணைந்தன 20 மாநிலங்கள்\nதீவிர அரசியலில் இருந்து ஒய்வா\nநீதிமன்றத்தில் வென்றால் அமமுக- அதிமுக இணைப்பு : ... 1\nபொன்னமராவதி சம்பவம்: புதுக்கோட்டை கலெக்டர் ...\nபா.ஜ., வெற்றிக்கு உதவுவேன்: தேசியவாத காங்., எம்.பி, 6\nலோக்சபா செயலரின் பதவி காலம் நீட்டிப்பு\nபுதுடில்லி: மத்திய பிரதேச மாநில கேடரை சேர்ந்த, 1982ம் ஆண்டு பேட்ஜ், ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஸ்னேஹலதா ஸ்ரீவஸ்தவா. மத்திய பிரதேச மாநில அரசின் முக்கிய செயலர் பொறுப்புகளை வகித்த அவர், மத்திய அரசு பணியிலும் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 35 ஆண்டு அனுபவம்உடைய அவர், க��ந்த ஆண்டு, லோக்சபா செகரட்ரி ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து, நாட்டிலேயே முதல் முறையாக, பெண் அதிகாரி ஒருவர், லோக்சபா செகரட்ரி ஜெனரலாக பொறுப்பேற்ற பெருமை இவருக்கு கிடைத்தது. இவரின் பதவிக் காலம், இம்மாதம், 30ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அவரின் பதவி காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து, லோக்சபா சபாநாயகர், சுமித்ரா மஹாஜன் உத்தரவிட்டுள்ளார்.\nஇன்றைய (நவ.,9) விலை: பெட்ரோல் ரூ.81.08; டீசல் ரூ.76.89(8)\nடில்லியில் 3 நாட்களுக்கு கனரக வாகனங்களுக்கு தடை(8)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇவருக்கு அடுத்த நிலையில் உள்ளவர் பதவி உயர்வு கிடைக்காமலேயே ஓய்வுபெறும் நிலையை உருவாக்கி விடுவார்கள்\nநாட்டில் எத்தனையோ கோடி திறமையான இளைஞர்கள் இருக்கையில், பதவி ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு செய்வதென்பது முட்டாள்தனமானது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇன்றைய (நவ.,9) விலை: பெட்ரோல் ரூ.81.08; டீசல் ரூ.76.89\nடில்லியில் 3 நாட்களுக்கு கனரக வாகனங்களுக்கு தடை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=163625&cat=1316", "date_download": "2019-04-19T23:00:25Z", "digest": "sha1:3TMLG45A5WL45RXTXA6PPTWSISDNICJK", "length": 24296, "nlines": 567, "source_domain": "www.dinamalar.com", "title": "ஏகதின லட்சார்ச்சனை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » ஏகதின லட்சார்ச்சனை மார்ச் 24,2019 18:08 IST\nஆன்மிகம் வீடியோ » ஏகதின லட்சார்ச்சனை மார்ச் 24,2019 18:08 IST\nபுதுச்சேரி, கிருஷ்ணா நகரில் உள்ள, செல்வகணபதி கோவிலில் 8ஆம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கோவில் அர்ச்சர்கள் மற்றும் குருக்கள் விநாயக மந்திரங்கள் ஓதினர். பின்னர் விநாயகருக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் விநாயகரை தரிசனம் செய்தனர்.\n1976 ஆண்டு டாக்டர்கள் மீட்\nமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\n79 ஆண்டு கனவுக்கு அடிக்கல்\nசிவன் கோவில்களில் நாட்டியாஞ்சலி விழா\nகொடியேற்றத்தை தரிசனம் செய்த சேவல்\nஅன்பு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nநவீன தமிழ்நாடு கலை விழா\nசமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nகாளியம்மன் கோவிலில் 1200 திருவிளக்கு பூஜை\nபாலியல் வழக்கில் 10 ஆண்டு சிறை\nதிருட்டை தட��க்க கோவில் நகைகளில் சிப்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வெற்றி விழா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nமங்கலதேவி கண்ணகி கோயில் விழா\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஒரே மேடையில் மாயாவதி, முலாயம்\nரஜினி தேறிட்டாரு முன்னமாதிரி இல்ல\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nபிளஸ்2 தேர்வு; முன்னேற்றம்தான் ஆனால் சரிவு\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\n+2ல் கொங்கு மண்டலம் 'மாஸ்'\n1281 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி\nவாட்ஸ் அப் ஆடியோவால் வன்முறை\nவெறிநாய் வெறியாட்டம்; 50 பேர் காயம்\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nஇதை ஏன் பிரச்சாரத்தில் பேசவில்லை\nரூ.72,000 திட்டம்; சாதகமா, பாதகமா\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nமுதல் இந்தியர் விராத் கோஹ்லி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\n'இந்தியன் 2' டிராப் : மீண்டும் எழுந்த சர்ச்சை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்த���கள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jardinfloral.com/floristerias-en-ta-dominican-republic-ta/san-pedro-de-macoris-ta", "date_download": "2019-04-19T22:30:18Z", "digest": "sha1:EZ5FDBFN26NIJOH637KNR36I33DCGWCH", "length": 5914, "nlines": 84, "source_domain": "www.jardinfloral.com", "title": "San Pedro de Macorís (சான் பெட்ரோ தே Macorís), டொமினிகன் குடியரசு உள்ள ப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு - JardinFloral.com", "raw_content": "உத்ரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிதிக் மன நிறைவு\nமுகப்பு - பற்றி - Testimonials - தொடர்பு - கணக்கு\nப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு உள்ள San Pedro de Macorís (சான் பெட்ரோ தே Macorís). சிறந்த தேர்வில் உள்ள மலர்களுக்குப் உள்ள நேரம் பிரசவங்களின் மூலம் நமது florists உள்ள San Pedro de Macorís (சான் பெட்ரோ தே Macorís). நாட்டிற்கு நாம் இருக்க அர்ப்பணிக்கப்பட்டது நீங்கள் சந்திக்க அவர்களின் தேவைகள். எங்களுக்கு சிறந்த சாத்தியமுள்ள தரம் வழங்கும் ஒவ்வொரு முயற்சியாக என San Pedro de Macorís (சான் பெட்ரோ தே Macorís) உள்ள florists போல் நீங்கள் தகுதியற்றவர் நீங்கள் பகுதிகளுக்கு ஒரு compliment உள்ளது, மற்றும் உள்ள San Pedro de Macorís (சான் பெட்ரோ தே Macorís) நமது ப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு நீங்கள் இருக்க.\nChocolates பூக்கள் தொழில்நுட்ப இரக்க\nபிங்க் ரோஸஸ் மற்றும் Chocolates\nவசதியை அளிப்பதற்காக பெற்றுக்கொண்டார் San Pedro de Macorís (சான் பெட்ரோ தே Macorís), டொமினிகன் குடியரசு. நமது மிகச் சிறந்த சேவை செய்யும் அனுமதிக்காதீர்கள் நீங்கள் உங்களுக்கு மன நிறைவு கொண்டு San Pedro de Macorís (சான் பெட்ரோ தே Macorís) சேவையில் நமது தூவி டெலிவரி போல. நீங்கள் நமது பூந்தோட்டம் மூலம் அனுப்பலாம் விவரங்கள் அதனால் வேறு என்று சிறப்படையும் தங்கள் உறவு போது அவர் அனுப்பும் மலர்கள் San Pedro de Macorís (சான் பெட்ரோ தே Macorís) உள்ளன.\nஅனுப்பும் மலர்கள் San Pedro de Macorís (சான் பெட்ரோ தே Macorís). நமது மலர் விநியோக சேவைகள் San Pedro de Macorís (சான் பெட்ரோ தே Macorís) மற்றும் அனைத்து பகுதி டொமினிகன் குடியரசு பயன்படுத்தும்போது, நீங்கள் இருக்கும் காரணமாக இருக்கலாம் ஒரு சிதைத்த சந்தோஷமாக செய்ய உங்கள் முயற்சியுங்கள் காண்பிக்கிறது. எப்போதும் பெறு காதல் மற்றும் மகிழ்ச்சியை உள்ள San Pedro de Macorís (சான் பெட்ரோ தே Macorís), டொமினிகன் குடியரசு நமது ப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு மலர்களுக்குப் அனுப்புதல் மூலம் அளிக்கவும்.\nமலர் கடையில் டொமினிகன் குடியரசு\nஉத்ரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிதிக் மன நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/16882-raaghu-kedhu-aayilyam.html", "date_download": "2019-04-19T22:43:35Z", "digest": "sha1:7S6UX7RNWNM3NOU46FHCJNC33N7GJZQR", "length": 10992, "nlines": 127, "source_domain": "www.kamadenu.in", "title": "ராகு-கேது பெயர்ச்சி: ஆயில்யத்துக்கான பலன்கள் | raaghu kedhu aayilyam", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி: ஆயில்யத்துக்கான பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள்\nராகு பகவான் உங்கள் இருபத்தி ஆறாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.\nகேது பகவான் உங்கள் பதிமூன்றாம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.\nஅடுத்தவர் ஆலோசனை கேட்டு செயல்படுவது போல் தோன்றினாலும் உண்மையில் சிந்தித்து செயலாற்றும் ஆயில்யம் நட்சத்திர அன்பர்களே\nஇந்தப் பெயர்ச்சியில் வெளியூர் பயண வாய்ப்புகள் உண்டாகலாம். .மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும். ஆனாலும் உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையால் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.\nவழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடைதாமதம் ஏற்படும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்காமல் சற்று மந்தமாக காணப்படும். பணவரத்து தாமதமாகும். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்பு அதிகமாகும். முயற்சிகள் பயன் தராமல் போகலாம். சாதாரணமாக செய்யக்கூடிய காரியங்களைக் கூட அதிகமாக முயற்சிகள் எடுத்து செய்ய வேண்டியதிருக்கும்.\nகுடும்பத்தில் இருப்பவர்களால் வீண் தொல்லைகள் ஏற்படலாம். தாய் வழி உறவினர்களிடம் வீண் மனஸ்தாபம் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகள் மேல் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.\nபெண்களுக்கு வீண் மனக்கவலை உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம், வீண் செலவு ஏற்படலாம்.\nகலைத்துறையினருக்கு புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைத்தபடி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம். தொழில் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல்கள் ஏற்படலாம்.\nஅரசியல் துறையினருக்கு பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்ப��ும். வேலைச்சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.\nசொன்ன சொல்லை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணிகள் காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம்.\nமாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலை மாற கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நன்மை தரும்.\nபரிகாரம்: ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ராகு காலத்தில் ஆலயங்களில் நடைபெறும் பூஜையில் கலந்து கொள்வதால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.\n+ வெளியூர் பயண வாய்ப்புகள் உண்டாகலாம்\n- சோம்பலும் சோர்வும் உண்டாகலாம்.\nராகுகேது பெயர்ச்சி: எந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்யணும்\nராகு-கேதுப் பெயர்ச்சி: ரோகிணிக்கான பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி: புனர்பூசத்துக்கான பலன்கள்\nநான் தோனிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.. அவருக்கு திரும்பச் செய்வது தகும்: விராட் கோலி பேட்டி\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்\nபெங்காலில் பாஜகவுக்கு ரசகுல்லாதான் கிடைக்கும்: மம்தா நகைச்சுவை\nமூன்றாம் கட்ட வேட்பாளர்களில் 570 பேருக்கு கிரிமினல் பின்னணி: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்\nநான் தோனியின் அறைக்குச் சென்றேன்....: ஹர்திக் பாண்டியா ருசிகரம்\nகாங்கிரஸில் மூழ்கும் கப்பல் என்பதால், பிரியங்கா சதுர்வேதி கட்சி விலகினார்: பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் கிண்டல்\nராகு-கேது பெயர்ச்சி: ஆயில்யத்துக்கான பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி: பூசம் நட்சத்திரத்துக்கான பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி: புனர்பூசத்துக்கான பலன்கள்\nஆண்டர்சனைக் கடந்து ரபாடாவைப் பிடிக்கும் தூரத்தில் பாட் கமின்ஸ்; ஹோல்டர் புதிய பாய்ச்சல்: ஐசிசி தரவரிசை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Parthipan.html", "date_download": "2019-04-19T23:29:58Z", "digest": "sha1:ETCA5UU5UG7GUWRUWG4X5LSIMO4O6LFM", "length": 13170, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "சுமந்திரன் எப்படி தமிழ் மக்களின் பிரதிநிதியாகச் செயற்பட முடியும் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / சுமந்திரன் எப்படி தமிழ் மக்களின் பிரதிநிதியாகச் செயற்பட முடியும்\nசுமந்திரன் எப்படி தமிழ் மக்களின் பிரதிநிதியாகச் செயற்பட முடியும்\nநிலா நிலான் March 21, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nதமிழ் மக்களின் உணர்வு���ளுக்கு முற்றிலும் மாறாக ஜெனீவாவில் செயற்பட்டுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எவ்வாறு உண்மையான மக்கள் பிரதிநிதியாக இருக்கமுடியும் ஏன யாழ். மாநகர சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் வரதராஜா பார்த்தீபன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடருக்குச் சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சிறிலங்கா அரசுக்கு ஈராண்டு கால அவகாசம் கொடுப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.\nஇது தொடர்பாக பார்த்தீபன் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விபரமும் வருமாறு,\nகௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுக்கு வணக்கம்,\nஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒருவர் ஜனாதிபதியுடைய பிரதிநிதியாக அவரால் செயற்பட முடியுமே தவிர தமிழ்மக்களின் பிரநிதிநியாக செயற்பட முடியாது என்று கூறியிருந்தீர்கள் உண்மையில் ஒரு நேர்மையான கருத்து. இது முற்றிலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மையான விடயம் இவ்வாறு ஒரு கருத்தைப் பதிவு செய்தமைக்காக முதலில் தங்களுக்கு மனபூர்வமான நன்றிகள்\nஆனால் கிளிநொச்சி யாழ்ப்பாணம் மட்டக்களப்பு போன்ற இடங்களில் நடைபெற்ற மாபெரும் எழுச்சி பேரணிகளில் பெருமளவில் பங்குபற்றிய காணாமல் போன உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் சமூகத்தினர், மதகுருமார்கள், வர்த்தகர்கள் மற்றும் ஏனையோரினதும் முக்கியமான கோரிக்கை இலங்கைக்கு ஐ.நாவில் கால அவகாசம் வேண்டாம் காணமல் போனோருக்கான அலுவலகம் வேண்டாம் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை வேண்டும் என்பதே.\nஇது தங்களுக்கு தெரியாதது அல்ல. எல்லா தரப்பு மக்களும் ஒன்றுபட்டு ஒரே குராலாக ஒலிக்கும் போது மக்கள் பிரநிதிநியான தாங்கள் ஏன் அவ் மக்களின் பிரநிதியாக அவர்களின் குரல்களாக ஒலிக்கவில்லை.\nகால அவகாசம் வழங்குவது தங்களுடைய கட்சியின் கொள்ளைகளுக்கு எதிரானது என்று கூறி மக்களின் ஒரு மித்த குரலை ஏற்காமல் அந்த மக்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் வராமல் வேறு ஒரு நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்குவது எவ்வாறு தங்களை ஒரு மக்கள் பிரதிநியாக ஏற்றுக்கொள்ளமுடியும்\nகௌரவ ஆளுநர் சுரேன் ராகவன் நீங்கள் கூறியது போல் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல ஜனாதிபதியால் நியமதிக்கப்பட்டவர் அந்த வகையில் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், ஜனாதிபதிpயின் விருப்பங்களைக் கொண்டு செல்லவேண்டும்.\nஆனால் தாங்கள் எங்களுடைய மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் தானே அந்த வகையில் அவ் மக்களின் விருப்பத்தைக் கொண்டு செல்ல வேண்டிய கடமையும் பெறுப்பும் தங்களுக்கு உள்ளது என்பது நான் சொல்லி தங்களுக்கு தெரிய வேண்டியதில்லை என்றே நினைக்கின்றேன்\nஅவ்வாறு இருக்கையில் நீங்கள் உங்களுக்கு வாக்களித்து தங்களின் பிரதிநிதியாக்கிய மக்களின் விருப்பங்களையும் அவர்களின் ஒன்றுபட்ட ஐநாக்கான செய்தியையும் தாங்கள் ஐ.நாவில் சொல்லுகின்றீர்களா\nமாறாக மக்களின் விருப்பம் உங்களுடைய கட்சியின் கொள்கைக்கு எதிரானது என்று கூறி ஒதுக்கி விடுகின்றீர்கள் அவ்வாறு இருக்கையில் தாங்கள் எவ்வாறு மக்கள் பிரநிதிநி ஆக முடியும்\nகடலில் மூழ்கி 30510பேர் பலி \n2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச க...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nபிரித்தானியா வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது\nபிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும��� முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/27_84.html", "date_download": "2019-04-19T22:26:37Z", "digest": "sha1:W25EMLPW26T3F6LZ62EDIHMFMEO62P7U", "length": 8352, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "கிளிநொச்சி மக்களை ஜனாதிபதி விரைவில் நேரில் சந்திப்பாராம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கிளிநொச்சி மக்களை ஜனாதிபதி விரைவில் நேரில் சந்திப்பாராம்\nகிளிநொச்சி மக்களை ஜனாதிபதி விரைவில் நேரில் சந்திப்பாராம்\nமழை, வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்ட மக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் நேரில் சந்திப்பார்\nஎன நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.\nவெள்ள பாதிப்பிற்குள்ளான நிலையில் கண்டாவளை மகாவித்தியாலயத்தில் தங்கியுள்ள மக்களுக்கு இன்று (வியாழக்கிழமை) நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.\nநிவாரணப் பொருட்களை பகிர்ந்தளித்த பின்னர் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலை குறித்து பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரையும் சந்தித்து கலந்துரையாடினார்.\nஇதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ”வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இயல்பு வாழ்விற்கு திருப்பும் வகையில் அப்பகுதிகளை இளைஞர்களின் ஒத்துழைப்புடன் சுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மக்களை இயல்பு நிலைக்கு திருப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதியும் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்டு வருகின்றார்.\nஅதன்படி, அவர் விரைவில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடுவார்” எனக் குறிப்பிட்டார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60912186", "date_download": "2019-04-19T22:53:19Z", "digest": "sha1:VGEDJUSAAG6P5GQ6H3HVOA2YFQYDE7ZG", "length": 75340, "nlines": 855, "source_domain": "old.thinnai.com", "title": "யுவனின் குண்டூசி தேடாத யானைகள்= நாவல் விமர்சனம் (2) | திண்ணை", "raw_content": "\nயுவனின் குண்டூசி தேடாத யானைகள்= நாவல் விமர்சனம் (2)\nயுவனின் குண்டூசி தேடாத யானைகள்= நாவல் விமர்சனம் (2)\nஒரு சாதாரண நாவல் போல எழுதிவிடக்கூடாது என்பதில் நிறைய மெனக்கெடல் இருப்பதாக தோன்றுகிறது. ஆயினும் ஒரு சாதரண வாசகன் கதை அடர்த்தியில் தொலைந்து போய்விடக்கூடாதென்ற பயமும் தென்படுகிறது.\nஒரு சாதரண தளத்தில் நிற்கக்கூடாது அதே நேரம் முழுக்க அசாதரணமாகிவிடக்கூடாதென்றும் என்கிற ஒரு பயநினைப்பில்\nபெண்டுலமாய் ஆடுகிறது அதன் கதையோட்டம், உத்தி மற்றும் கதைத்தளம். அது ஒரு வேளை சாதரண உலகில் அசாதாரணத்தன்மையை காட்ட முயற்சித்திருப்பதால் கூடயிருக்கலாம்.\nவடிவ, மொழி பரிசோதனைகள் மிக கவனமாய் வெகுசன இலக்கிய வடிவத்தை தவிர்த்து தங்களுக்குள் ஒரு புத்திசாலி ஓளி வட்டத்தை பேணிக்கொள்கின்றன. தயவுசெய்து சீரான வடிவத்தில் எழுதிவிடக்கூடாது. என்ற மெனக்கெடலில் எழும்பும் நிறைய கட்டிங்கள், ஜம்ப் கட்டிங்கள், தாவல்கள், இடைவெளிகள் (வாசகர்களே குழி செய்து நிரப்ப வேண்டியவை) என்கிறதாய் போகிற பாதை ஆசிரியர் எதிர்பார்க்கிற அறிவு ஜீவித்தனமான வரிசை பட்டியலில் சேர்க்க உதவுகிறதோ இல்லையோ, கண்டிப்பாய் பொதுப்புத்தி கொண்டு “ என்னடே.. என்னதா சொன்னாலும்.. காது குத்த்ற கதை தாம்டே “ என்று தள்ளிவிட முடியாத பலத்தை அளிக்க முயற்சிக்கிறது.\nஅதுதான் ஓன்னும் புரியலையே என்று ஓதுக்கி தள்ளிவிடமுடியாது. அதே நேரம் அதன் சிடுக்குகளை புரிந்து கொள்ள கொஞ்ச முயற்சியும் வேண்டியிருக்கிறது.\nகோபு மாமா அதானால்தான் அதை ஓரிரு முறை படிக்க முயற்சித்தார்.\nநிகழ் சமூகத்திற்கு எதாவது இதில் இருக்கிறாதா என்ன \nமிக முக்கியமான செய்தியாய் ஹாலஸ்யம் உணர்வதும் எனக்கு பிடித்ததுமான ஒரு கண்டுபிடிப்பு ஒன்று இந்த நாவலில் வருகிறது. அது ஓன்றிற்காகவே நாவல் தெளித்திருக்கிற மற்ற அபத்தங்களை மறந்துவிடலாம்.\nயானையை, குண்டூசி தேட கூப்பிடக்கூடாது மற்றும் மாயமெய்மை என்கிற வார்த்தை பிரயோகங்களால் இந்த படைப்பிலிருந்து நிகழ்வுலகத்திற்கு என்ன என்கிற விமர்சக கேள்வியிலிருந்து இந்த நாவல் தப்பித்துக்கொள்கிறது. அல்லது தரம் பிரித்துக்கொள்கிறது.\nஇந்து மத நம்பிக்கைகளின் நிறுவனமாக்கல் (தவிர்க்கமுடியாததெனினும்) எப்போதும் கேள்விக்குள்ளாக வேண்டிய ஓன்று. எந்த குறிப்பிட்ட இடத்திலும் பாஸிசம் படியாது தொடர்ந்து தனித்த தேடல் மூலம் மட்டுமே பிரிந்து யோசிப்பதன் மூலமே முன்னகர்ந்து வந்திருக்கிறது. பிரிதல் பின்னர் தொகுப்பு என்று பின்னர் பிரிதல் என்று வளர்ச்சி சூத்திரம் கொண்டு பெரும்பாலும் நிறுவனமயமாக்கலை தவிர்த்து வந்திருக்கிறது.\nபடையெடுப்பும், அது கொடுக்கும் அடிப்படை கலாச்சார அழிவுமற்ற சூழலில் ஆன்மிக அறிவியல் உயர் தளங்களை உள்ளுணர்வின் மூலமும் தொடர்ந்த பரிசோதனைகள் மூலமும் அடைய இந்திய ஆன்மிகத்துறை முயன்று கொண்டேயிருக்கிறது. அது நேரிடையாக மானுடத்தின் அன்றாட அலுவல்களை பற்றி கவலைப்படாதிருந்திருக்கலாம். அது கடைகளில் கையேந்தும் யானையல்ல. குண்டூசி தேடுவது அதன் கடமையல்ல. ஆனால் அது கொடுக்கும் விளைவுகளை நுகர்வது இந்த மனிதன் உள்ளிட்ட பிரபஞ்ச முழுமைக்குமே.\nஅதற்கு எதிரான சூழலை நிறுவனம் உருவாக்கிவிடுகிறது.\nஆகவே நிறுவனம் கூடாது என்று எண்ணுகிறார் ஹா��ஸ்யம், சித்தர் ஸீ. முத்துசாமிக்கு செய்ய வேண்டிய முதன்மையான கைங்கர்யம் அவரை வைத்து ஒரு ஸ்தாபனம் நிறுவனக்கூடாது என்று ஆழமாய் எண்ணுகிறார்.\nதானாய் பூக்கும் புஸ்பம் போன்ற மகானை அரும்பின மாத்திரத்தில் பறித்துப் பூச்சாடியில் செருகிவைப்பது நல்லதல்ல என்று நினைக்கிறார்.\nநானும் வெகு ஆழமாய் அப்படித்தான் யோசிக்கிறேன், ஹாலஸ்யம். இது நீங்கள் பார்த்த முத்துசாமிக்கு மட்டுமில்ல, எல்லா இந்து மத நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று தோன்றுகிறது. உங்களின் குள்ளச் சித்தன் சரித்தரித்தின் முக்கியமான யோசனையாய், எவ்வளவு சாத்தியம் என்பதையும் தாண்டி நிறுவனமற்ற, ஓவ்வொரு தலைமுறைக்குமான சுயதேடலாகவே கிழக்கத்திய ஆன்மிகம் வளர்ந்திருக்கிறது.\nயுவன் ஆன்மா, மாற்றுமெய்மைத்தன்மை, வேறுலகம் என்பது போன்ற சிறுவிசயங்களின் கதை சொல்லி \nகுண்டூசி தேடாத யானை உலகமயமாகிறது\nநடக்கிறதெல்லாம் தர்க்கம் மீறித்தான் நடக்கிறது. அதை அறிய குண்டூசி தேடாத யானைகளாக சில கதாபாத்திரங்கள், அதை மெய்ப்பிக்க, உயிர்ப்பிக்க அந்த தேடலின் வழியே மானுட வளர்ச்சி முழுவதும் அப்படித்தான் நடந்திருக்கிறது என்பதை சொல்ல, கதை சொல்லிக்கு உதவியாய் சில தளங்கள். வாழ்க்கையின், பிரபஞ்சத்தின் பகடையாட்டம் குறித்த வினாவை எழுப்பிவிட்டு போகிற யுவனின் பகடையாட்டம்.\nபகடையாட்டம் – முந்தைய நாவலான குள்ளச்சித்தன் சரித்தரத்தின் இந்திய எல்லையை விட்டு அகன்று உலகமயமாகி அதே கேள்விகளோடு, தர்க்கங்களோடு எல்லை கோடுகளற்ற, தேசமற்ற மானுட எல்லைகளின் சிந்தனையால்.விரிகிறது யுவனின் எழுத்தின் வானம்.\nபெரும்பாலவனர்களின் வாழ்க்கை இத்தனை சுவாரசியமாக இல்லை, அதில் பெரும்பாலும் கொந்தளிப்புகள் இல்லை, தர்க்கங்கள் இல்லை, அதீத தவிப்புகள் இல்லை எல்லாமே ஒரளவு கணிப்புக்குள்பட்ட வாழ்க்கைதானெ, என்றாலும் நாவலின் கதை சொல்லித்தனம், புனைவின் நயம் அத்தகைய கேள்விகளை அநாயசாமாய் ஓதுக்கி தள்ளிவிடுகிறது.\nஅகதிவாழ்க்கை கொண்ட வெய்ஸ் முல்லர். வன்மமும், தந்திரமும் கொண்ட ஜெர்மனிய மேஜர். –, ருஸ்யாவிலிருந்து தப்பிய ஓடி மறைக்கவேண்டிய கடந்த காலத்தோடு திரிகிற நபர். உலகைச் சுற்றியவன். இந்த நூற்றாண்டில் அதிதேவதை துப்பாக்கி குண்டுதானென்று என்று நம்பியவன்.\nலூம்பா ஆப்பரிக்க கறுப்பன், வெகுளி, வாஞ்சை, திறந்த புத்தகமாய், இயற்கையை படிக்கிற, பறவைகளை காதலிக்கிற ஒரு நாடோடி. மேலே சொன்ன கதாபாத்திரத்தின் நேர் எதிர்.\nவாழ்க்கையின் பகடையாட்டம் இருவரையும் அகதிகளாய் இணைக்கிறது. ஸோமிட்சியா என்கிற ஒரு மன்னராட்சி (கற்பனை) நிலத்திற்குள் செல்கிறார்கள். ஸோமிட்சியா ஒரு மானுட வளர்ச்சியின் குறுக்குவெட்டு தோற்றம். இப்படித்தான் மன்னராட்சியிலிருந்து, மானுடச் சந்தை வளர்ந்திருக்கலாம் என்று எளிதாய் எண்ண வைக்கும் எளிமையான சூத்திரங்கள்.\nஸோமாட்சு : (கிழக்கத்திய கிரந்த பூமி)\nநாலுவயது புதுமன்னரை தேடும் படலம், எந்த மடத்திற்கும் புதிய அதிபரை தேடும் படலத்திற்கு ஓப்பான பாண்டஸீ தன்மையோடு படைக்கப்பட்டிருக்கிறது.\nஅதை செய்யும் ஈனோஸ்- மதகுரு. மண்ணாசை, பெண்ணாசை கொண்ட ஒரு மதகுரு. நிழலாட்சி தொடர விரும்பும் சநாதினி, அவருக்கு விருப்பமான, மாற்றத்திற்கு தலையசைக்கும், தலையிழக்கும் – ஓற்றர்கள் – இல்சுங், வாங்சுங்கி.\nமேற்கத்திய படிப்பால், சிந்தனையால் மக்களாட்சி அல்லது அதன் பெயரில் பிரபுக்களாட்சி கொண்டு வர முயலும் சில அறிவு ஜீவிகள், அவர்களின் பகடையாட்ட முரண்கள், களமாய் ஸோமிட்சு, இப்படியாய் ஒரு மாற்றத்தின் நுனியின் தவிக்கும் நிலத்தையும், மாந்தர்களாயும் தொடரும் கதை.\nஅங்கே வெமுவும். லூவும் ஏதோ பதவியெடுத்துக்கொள்கிறார்கள்.\nலூ இறந்தபோகிறான். எல்லோரும் சீன கம்யூனசித்திற்கு பயந்து இந்திய எல்லை தாண்டுகிறார்கள்.\nகிழட்டு குரு, திபெத்திய துறவி சிறுவன், ராணுவ அதிகாரி – அகதி தன்மை. வாழ்க்கையில் எல்லோருக்கும் எங்கோ ஒரு அகதித்தன்மை அமையத்தான் செய்கிறது. எதிலிருந்தாவது தப்பித்து ஓடிவிடவேண்டுமென்று.\nபோர், மன்னராட்சியிலிருந்து மக்களாட்சியில் நடக்கும் மாறுதல்கள், அதன் துளியாய் வரும் தனி மனித அநுபவங்கள் கொண்ட வரலாற்று கதை போல தோற்றமளிக்கலாம்.\nஆசையை அறவே அழிக்க சொன்ன புத்தரின் வழித்தோன்றலாக தன்னை வரித்துக்கொண்ட துறவியை அரசியல் தலைமை தொடர்பான காரணங்கள் தேசம் விட்டு துரத்துவதில் இருந்த ஆழ்ந்த முரண் கதையின் ஒரு முக்கிய சரடு. ஒரு நிகழ்கால நிகழ்வை படைப்புலக்கியம் மூலமாக தர்க்கப்படுத்து பார்க்கும் முயற்சி.\nதத்துவமும், சொல்முறையும் கொஞ்சம் மாறினாலும் கிட்டத்தட்ட சாண்டில்யன் வாடையடிக்க கூடிய அபாயத்தோடு, கதை சொல்லியின் பகீரதப் பிரயத்தனத்தாலும், கிரந்த ஆசிர்வாதத்தாலும், தத்துவ ஈரத்தாலும் தலை தப்பி உண்மைகள் போலவே கதைகள், கதைகளை போலவே உண்மைகள் என்கிற மிக அருமையான தளத்தில் பயணிக்கிறது. சாதரணமாய் நேர்கோட்டில் சொல்லப்பட்டிருக்கவேண்டிய கதை புனைவின்பாற்பாட்ட காதலால் அருவிபோல எழுந்து, அமிழ்ந்து காட்டும் மாயாஜாலத்திற்கு சிற்றிதழ் சர்க்கிளில் ஏதாவது பெயரிருக்கலாம்.\nஆனாலும் ஒரு வாசகனை அது அதிகமாய் துன்புறுத்தவதில்லை என்பதே உண்மை.\nமேஜர் கிருஸ்ணன் – இந்திய ராணுவ அதிகாரி, ஓடிவரும் அகதிகளோடு உறவாடிகிறார். அவரின் பார்வையிலும் தத்துவங்கள் சொல்லப்படுகின்றன.\nமேஜர் நானாவதியிடம் அவர் நண்பன் நானாவதி சொல்வது :\nஉன்னுடைய சகோதரிகளெல்லாம் தெற்கில் பிறந்து வளர்ந்திருக்கிறார்கள் கிருஸ். அதிர்ஸ்டக்காரர்கள் நீங்களெல்லாம். கிரேக்கர்கள், பாரசீகர்கள், மொகலாயர்கள் என்று யார் படையெடுத்து வந்தபோதும் முதல் களப்பலியானது வடக்கில் உள்ளவர்கள்தான் உச்சமாக , சகோதர சண்டைக்குப் பலியானதும் நாங்கள் தாம்.\nநாவல் மீது எழுப்படும் கேள்விகள்:\nரத்தமும், சதையுமான சமூக கதைகளுக்கு மட்டுமே இலக்கிய உலகத்தில் இடம் இருக்கவேண்டும், அறிவியிலற்ற பிரபஞ்ச விதிகளை ஒரு அநுமானத்தில் கூட அணுகமுடியாது, நாஸாவிலிருந்து விடைகள் தெரிந்தபிந்தான் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்ற அதீத பகுத்தறிவில் மூழ்கியிருந்தால் யுவனின் படைப்புலகத்தை நீங்கள் படிக்காமலே தவிர்க்க நேரலாம்.\nஏராளமான வினாக்களுக்கு நாவலாசிரியரே, சில வினாக்களை எழுப்பி அதற்கான விடைகளையும் கொடுத்திருக்கிறார். அது அதற்கு அந்தண்ட, இந்தண்ட கேள்விகளை எழுப்புவதை தடுப்பதுமில்லாமல், இதற்குமேல் எதுவும் கேட்காதே என்று சொல்லும் தொனியையும் கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.\n”இனிமேல் சொல்ல எந்த கதையிருக்கிறது, எல்லாம்தான் சொல்லியாகிவிட்டதே “ என்கிற வார்த்தை கவனமாக மிகப்பெரிய கதைகளை என்னிடம் எதிர்பார்க்காதே, இதில் கதை எங்கே என்று விமர்சன ஓலமிடாதே என்று சொல்லாமல் சொல்லும் கதை குப்பியின் மீது ஓட்டப்பட்ட அடிக்குறிப்பு சீட்டு.\nநுண்ணிய அளவில் தனிமனிதர்களுக்கிடையேயிலும், மகத்தான அளவில் அமைப்புக்கும் தனிமனிதனுக்கும் இடையிலும் நிலவும் உறவு நிலைகளின் பின்புலமாக செயல்படும் உள அரசியல் – என்ற புள்ளிகளை இணைத்து வரையப்படும் கதைப்புலம். இவ்வாறாய் கதை நுண்ணியதாய், பூரணமாய் பொதிந்திருக்கிறது.\nகதை மீதின்றி அது சொல்லப்படும் விதத்திற்குதான் அதீத முக்கியவத்துவம் நாவலில் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ’ புனைகதையின் உயிர் அதன் சாரத்திலில்லை. உருவத்தில்தான் இருக்கிறது என்ற நம்பிக்கை. சொல்லும் முறையில் அதன் உயிர் இருக்கிறது ‘ என்ற பதில். இனிமேல் சொல்ல எந்த கதையிருக்கிறது, எல்லாம்தான் சொல்லியாகிவிட்டதே.. என்கிற தோனி.\n(அப்படியா..) போன்றவற்றிலிருந்து புரிந்து கொள்ளலாம்.\nபடிக்க கிடைத்த ஆங்கில புத்தகத்திலிருந்து தடுக்கி விழுந்து, மண் ஓற்றி எழுகின்றனவா இவரது கதைகள் என்கிற தோற்றத்தை ஆரம்பநிலை வாசகருக்கு அளிக்கலாம். அதில் தவறொன்றுமில்லை.\nதத்துவம், ஆன்மீகம், நாஜிக்கள் மீதான எழுத்தாளர்களின் அளவு கடந்த காதல் சமூக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது.\nஏன் கற்பனையான நாட்டை எடுத்தீர்கள் \nஒரு இலங்கையோ, சங்கரமடமோ கொண்டு எழுத ஏன் முன்வருவதில்லை வாசகருக்கு பக்கதிலிருக்கும் கதை களமாக அமைந்திருக்குமே, இப்போதய மாற்றங்களை நோக்கிய படைப்பாளியின் சமூக கேள்வியாக அவை அமைந்திருக்குமே என்ற் கேள்விக்கு இடமில்லை. அதற்கு பின்னுரையில் கவனமாய் சமூகவியல் கேள்விகளை கொண்டு என்னை அகதியாக்காதீர்கள் என்கிற பதில், தப்பித்தல் மட்டுமல்ல என்று ஆழப்படிப்பின் புரியும்.\nசமூகவியல் கேள்விகள் எழுத்தாளனின் சிலுவையா \nபுகழ்பெற்ற எழுத்தாளர். ஒரு மடமும் அது சொன்ன விழுமியங்களும் பிரச்சனையிலிருந்த போது எல்லா எழுத்தாளர்களும் தங்களது கருத்தை தெரிவித்தேயாக வேண்டும் என்பது மாதிரியான கருத்தை வெளியிட்டார். அப்படி வெளிப்படையாக தங்களது கருத்தை சொல்லாத பொதுஜன எழுத்தாளர்களின் மீதான சமூக அழுத்தத்தை அவர் அதிகரித்தார். சகமானுட கேள்விகளை எழுப்பிக்கொண்டே எழுந்துவரும் இலக்கியம் பற்றியதான சர்ச்சையாக அது மாறாமல் வேறு விதமாய் போனது துரதிருஸ்டம்.\nஇப்போதய ஈழப்பிரச்சனையிலும் எழுத்தாளரின் மீதான அதே கேள்விகள் தொடர்கிறது. அவன் என்ன 24*7 செய்தி சேனலா, அந்த நிகழ்வுகளை செரித்து உடனே துப்பும் பெருங்கூடலாக மாற அவனை எது நிர்பந்திக்கிறது.\nஎழுத்தாளன் சம உலகத்தின் நிகழ்வுகளுக்கு தனது கருத்துக்களை தெரிவித்தேயாக ��ேண்டும். எல்லா சக கலைஞர்கள் போலவும் ஏன் கொஞ்சம் அதிகமாகவும் ஒரு எழுத்தாளனுக்கு சமூகவியல் அழுத்தங்கள் அதிகம். ஏன் இந்தப்பிரச்சனையை எழுதவில்லை, ஏன் இப்படி எழுதினாய். அவன் ஒரு அரசியல் அமைப்பின் அப்போதய நிறுவனங்களுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ நிற்கக்கூடிய அகதியாகிறான்.\nஅவன் எழுத்துலகில் அதற்கு இடமில்லையென்றாலும், ஒரு அரசியல்வாதிபோல அவனிடம் அறிக்கையை எதிர்பார்க்கிறது சமூகம். இல்லையெனில் சமூக அக்கறையற்ற எழுத்தாளன், மக்களுக்கான கலைஞன் இல்லை என அவன் மீது கல்வீசப்படும். கண்ணாடி எழுத்தாளார்கள் நிறைய நொறுங்கிவிடுகிறார்கள். சிலர் மெளனம் காத்து தப்பித்துவிடுகிறார்கள். சிலர் வாய்ச்சேவை செய்து இழவுக்கணத்தை தாண்டிவிடுகிறார்கள்.\nதற்போதய சமூகத்திற்கு தேவைப்படாத எதுவுமே தேவையற்றது, சமூகத்தின் பிரதிபலன்களை உறிஞ்சி வாழ்ந்து எந்த பயன்பாடும் திருப்பிக்கொடாது போகும் எல்லாமே தேவையற்றவை, அளவிடமுடியாத பயன்களை உற்பத்தி செய்யும் எந்த தத்துவமும், செயலும் அழிக்கப்பட தகுதியுள்ளவையே, என்கிற\nமிகப்பெரிய அறிவுஜீவி கருத்து வன்முறை இலக்கியத்தின், எழுத்தாளனின், கலைஞனின் மீது தொடுக்கிற ஒருபக்க போர்தான் அது.\nஅதன் விளைவாய், எழுத்தாளர்களே தங்களுக்கு தாங்களே சுகமாய் சுமக்கும் சிலுவைகளா அல்லது தத்துவ அரசியல் அவர்களுக்கு போட்டுவிட்ட முள்கீரிடமா ஒரு எழுத்தாளனே அவனது சூழலால் சமூகவியல் பற்றி பேசமுற்படுவதில் எந்த தப்புமில்லை. ஆனால் அவன் நிர்பந்திக்கபடும்போது\nபயணப்படாத பாதைகளை கண்டறிய வேண்டியவன், தெருமுனை கழைக்கூத்தாடியாகிறான். நிர்பந்தக்களற்ற, கட்டளைகற்ற புதிதாய் தேட விளையும் வெளி, அவனை ஓரளவு பாதுகாக்கும் சமூக அமைப்பு கலைஞன் விளைவதற்கான நல்ல நிலம். அப்படியில்லா சூழல் கண்ணுக்கு தெரியாத நிறைய சிலுவைகளை எழுத்தாளன் மீது சுமக்கச்செய்கிறது. இல்லையெனின் அவனுக்கு தெரியாமல் அவனே சுமக்கிறான்.\nஅப்படிப்பட்ட சிலுவைகளுற்று ஆயினும் பாதுகாப்பாய் புனைவுலகின் தற்காப்பு பேழைகளோடு கருத்துக்களத்தில் யுவனின் யுத்தத்தை நுட்பமான வாசகர்கள் புரிந்துகொள்ளமுடியும். யுவனின் இரு நாவல்களிலும் குண்டூசி தேடாத தேட தேவையற்ற புறவுலகம் தாண்டிய உலகத்தை அக உலகத்திலிருந்து தேடவிளைகிற யானையா எழுத்து எழுந்து நடக்க��றது. சிறு விசயங்களில் கால்பதித்து பெருவிசயங்களுக்கு எழுகிற கதை சொல்லி.\nபுனைவுலகின் உச்சமாய் கேள்விகள், காலமும் பிரபஞ்சம் :\nபுனைவுலகின் உச்சமாய் அமைகிறது ஸோமிட்ஸிய பூர்வ கிரந்தங்கள். கிட்டதட்ட வேதமொழிகள். காலத்தை, பிரபஞ்சத்தை, மானுடத்தை, தத்துவத்தை, தர்க்கத்தை, தற்கால தேவையை எழுத, சுருங்கிய கவிதையாய், மலர்ந்த மொட்டாய் மொழி மலர்கிறது. தத்துவ வாசனையோடு.\n[’டேய், கேஆர்விஜயா சிவாஜி படத்தல அழுகை மாதிரி தத்துவ கொட்டுதேடே. சொட்ட வேண்டாமா. இந்தபாரு தத்துவ துளி ஏன் பேண்டு மேலேல்லாம் ‘ என்று கோபு மாமி கேலி செய்தாலும் எனக்கு தத்துவங்கள், அநுமானங்கள், அதன் மீதான தர்க்கங்கள் பிடிக்கும். அதனாலே கிரந்தங்களை மிகவும் ரசித்தேன். அதெல்லாம் பிடிக்காத கோபுமாமா, அந்த அத்தியாங்களை தாண்டி கொஞ்ச நாள் கழித்து சீரியல் பார்த்தாலும் புரியும் என்பதான மனநோக்கு கொண்டு பக்கங்களை தள்ளினார்.]\nகாலச்சக்கரம் பற்றிய படிம தாந்தீரிகங்கள் திபெத்திய பெளத்த மரபின் முக்கியமான ஒன்று. மண் மீது வரையப்படும் காலச்சக்கரம் விஞ்ஞானம் சொல்லும் பிளாக் ஹோல் தியரி போன்றதல்ல. மனதிற்கு எளிமைப் படுத்தப்பட்ட ஓன்பது அடுக்குகள் கொண்ட ஒரு பெருவெளி. இந்திய யோக, தியான மரபும் சக்தி களம் என்று பொருள்பட அதை குறிப்பிடுகிறது.\nபெளத்த துறவிகள் காலச்சக்கரத்தை விழிப்புணர்வு கொடுத்தவுடன் அதை கலைத்து அதன் மணலை உலக நதிகளில் கரைப்பார்கள். வாழ்க்கை அநித்தியமான ஒன்று என்ற படிமமாக இதை பார்க்கலாம். ஜென், புத்த பிக்குகளின் மடவாழ்க்கை, யதார்த்த வாழ்க்கையோடு மோதும் தத்துவ விசாரணைகள் மற்றும் காமத்துடனான அவர்களின் போராட்டங்கள் என இதுவரை பேசப்படாத துறவு நிலையை தெற்காசிய படங்கள் காட்டுகின்றன.\nஇந்து மதத்தின் அறிவு முரணியக்கதால் விளைந்த பெளத்தம் ஏன் கலை இலக்கிய உலகில் பிரதானப்படுத்தவில்லை என்பது ஒரு நுட்பமான கேள்விதான்.\nமிகப்பெரிய ஆன்மீகத்தின் விதைகள் இந்தியாவிலிருக்கிறது மற்றும் அதன் விளைநிலம் இமய மலை சார்ந்த திபெத்திய பூமி என்கிற பழைய பெருங்காய டப்பா பெருமையை மட்டுமே சொல்லிக்கொண்ட நமது கலைப்பரப்பில் தத்துவம் சார்ந்த படைப்புகளுக்கு பெரும் வறட்சியே நிலவி வந்திருக்கிறது – ஓரிரு படைப்புகள் தவிர்த்து. அத்தகைய விசயங்களை இலக்கிய பரப்பில் ���ையாளுதல் படைப்பாளிக்கு மிக சவலான ஒன்றுதான்.\nகாலத்தை பற்றி தத்துவாதிகள், அறிவியல் அறிஞர்கள் இரண்டு பேர் பேசினாலுமே புரியாது. ஆனால் புரிவது போன்ற பாவனைகளை ஏற்படுத்தும் கீழ்கண்ட சில வரிகள் புனைவுலகின் உச்சம்.\nஇருப்பது மாத்திரமே. நகர்வது அல்ல.\nஇடவலமாக கால்சுற்று சுற்று. நீளமும் அகலமும் இரு வேறு அலகுகள் அல்ல என்று உணர்வாய். நீளமும், அகலமே. அகலமும் நீளமே. கிளையில் பூத்த மலர். முள்ளம்பன்றியின் பார்வைக்கு உயரத்திலிருக்கிறது. ஆகாய வீதியில் பறக்கும் கழுகின் பார்வைக்கு ஆழத்தில் இருக்கிறது. நத்தையின் பார்வையின் உயரமும் நீளமே.\nஇனிமேல் எனும் மூன்று கருக்களையும் தன்னுள் கொண்ட தற்சமயம் என்னும் விநோத முட்டைக்குள் பிரபஞ்ச உயிர்த்தாது ஜீவிக்கிறது.\nதுங் லோவின் நீர்ப்பரப்புக்கு வெகு உயரத்தில் பறக்கும் மீன்கொத்தியின் பார்வைக்கு. வெளிச்சத்தில் பளபள்க்கும் மீன் தற்போதில் இருக்கிறது. கொத்தித் தூக்கிச் செல்வதற்கு பல நூறு கஜத் தொலைவில் இனிமேலில் இருக்கிறது.\nவார்த்தைகளால் சொல்லி சொல்லி மாய்ந்து போய்விட்ட ஒரு விடயத்தை சொல்ல முயன்று தோற்று போகிற துயரம் ஒரு எழுத்தாளனுக்கு சுகமானதுதான். இயற்கையிடமும், பிரபஞ்சத்திடமும் கலை உணர முயன்று தோற்று போய்க்கொண்டேயிருக்க பிரபஞ்சம் வார்த்தைகளின்றி விரிந்து கொண்டேயிருக்கிறது. இவ்வளவுதான் சொல்லிவிட்டோம் என்று அவன் சாயும்போது அது விரிந்து அதன் புதுப்பகுதிகளை காட்டிக்கொண்டே நீள்கிறது.\nஎப்படி பிரபஞ்சம் வந்தது என்பதை அறிவியலுக்கு இணையாக மதங்களும் அறிய முனைகின்றன அநுமானங்கள், உள்ளூணர்வின் மூலம். திபெத்திய பெளத்த பிண்ணனி கொண்ட வாழ்க்கையின் தளங்கள் பற்றி விவரிக்கும் கீழ்கண்ட பகுதி உண்மையில் பிடித்து படிப்பவருக்கு மெய் சிலிர்க்கவைக்கும். ஏற்கனவே எல்லா தரிசனங்களிலிருக்கு ஒன்பது நிலையின் ஒரு நீட்சியாக இது இருக்கலாமோ என்று எண்ண வைக்கிறது. பெளத்தம் பற்றிய லாமாவின் எழுத்துக்களின் சரியான சுருக்கமான கதையுடன் ஓன்றிய புனைவுலகுப்பதிவு.\n’பூவுலகம் என்பதும் அதைச்சார்ந்த உயிர் வாழ்க்கையும் ஒன்றன் மேல் ஓன்றாக படிந்த ஓன்பது தளங்களை கொண்டது என்றும் ஏழாவது தளத்துக்கு அப்பால், இரவு பகல் என்னும் இரட்டைத் தன்மையற்ற நிரந்தர காலவெளி ஒன்று இருப்பதையும் க���்டு சொன்னவர் இரண்டாவது குருவே “\n’இவற்றில் முதல் ஐந்து தளங்கள், எல்லாச் சாமான்ய உயிர்களுக்கும் உள்ளது. அபூத வெளி வாழ்வு, குழந்தைமை, வாலிபம், மூப்பு, மீண்டும் அபூதவெளி எனச் சக்கரமாக சுழல்பவை இவவந்து தளங்களும் முதலாவது ஐந்தாவது ஓன்று போலவே தோன்றினாலும் அவையிரண்டுக்குமிடையில் உள்ள வித்தியாசம் மகத்தானது. ’\n’ஆறாவது தளத்தில், பார்வை ஊடுருவும் சக்தி கொண்டதாகிறது. காலத்தையும், இடத்தையும் முன்னும் பின்னும் நகர்த்திப் பார்வை கொள்ள இயலும் இந்தத் தளத்தை எட்டுபவர்களால், யாருமே இந்த தளத்தை அடைய முடியும். ‘\n’ஏழாவது தளம், உடல் ஆயுளை சராசரி விளிம்புகளுக்கு அப்பால் உந்தி தள்ளுவது. ( இதற்காக உயிர்பலி தேவை) எட்டாவது தளம் ( அண்ட பேரண்டத்தை ஒரு நொடிப்பொழுதாக சுருக்கி தர வல்லது ) ஒன்பதாவது தளம் தேவ ரகசியம். ‘\nஇத்தகைய தளம் ஒரு எழுத்தாளனுக்கு மிகப்பெரிய சவால். முழுக்க கற்பனை தோய்ந்த அதே நேரம் லாஜிக்கலாய் வளர வேண்டிய சிந்தனை அடுக்குகள், மிக நன்றாகவே வந்திருப்பதாக பட்டது. என்னால் ரசிக்க முடிந்தது. ஓவ்வொரு குருவினாலும் தேவைக்கு ஏற்ப எழுதப்பட்ட மத எழுத்துக்கள் ஒரு பொதுத்தன்மை கொண்ட சித்திரத்தை எழுப்புகிறது. எல்லா மதங்களின் உயரமும், வீழ்ச்சியும் இப்படித்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். உண்மைபோல் பொய்கள் சொல்லும் கிரந்த எழுத்து.\nஅடிக்கோடிட்டு நான் ரசித்த பகுதிகள்\nபறிக்கப்படும்போதுதான், சுகந்திரம் என்பது வெறும் சொல் அல்ல, முழுமையான ஒரு அந்தரங்க உணர்வு என்பது தெரியவருகிறது.\nதுறவியின் உடல் தானக திறந்து கொள்ளும் மனப்பிம்பம். அன்னை பிம்பம் தாண்டி இன்னொரு பிம்பம்.\nசரீரம் பருவுலகத்துடன் கொள்ளும் இன்னொரு உடன்பாடுதான் மரணம் என்கிற அளவுக்கு சுருங்கிவிடுகிறது. தனிமையின் கைக்குழிகளில் சிந்தனை நிரம்புகிறது.\nதியான மெளனத்தில் சலனமுறும் சுவாசமே உயிர்ப்புலம் என்றறிக.\nவிசை கொண்டு விரைந்த காலம், சற்றே ஓய்ந்ததுபோல தோன்றிய தருணம் அது.\nகதாபாத்திர முரண்கள் ( வெக்ஸ் முல்லரும், ஜீலியஸ் லூம்பாவும்)\nபோர்க்கான கேள்விகளை தொலைத்த எந்த சமுதாயத்திடமும் கேட்டுக்கொண்டிருக்கலாம். ஈரானோ, இலங்கையோ.. கேள்விகள் அதே தான், பெயர்கள் மட்டும்தான் வேறுபடும். தோட்டாக்களுக்கும், போர்களுக்கும் பெயர் ஒரு பொருட்டல்ல. இந்த முரணை ���ரு கதாபாத்திரங்கள் மூலம் கதை சொல்லி முன் வைக்கும்போது – இந்த விவாதங்கள் ஓவ்வொரு தலைமுறையும் திருப்பி கேட்டுக்கொள்ள வேண்டியவையாகத்தான் தெரிகிறது. நான் ரசித்த சில வரிகள், இடங்கள் வெக்ஸ் முல்லரையும், ஜீலியஸ் லூம்பாவையும் தெளிவாய் காட்டுகின்றன். நாவலின் சில நிகழ்வுகள், முடிச்சுகள், திருப்பங்கள், கேள்விகள், வார்த்தைகள், அதன் உண்மைகள் – காவியத்தெளிவு கொண்டு புத்தகம் தாண்டியும் நீண்டு கொண்டே செல்லும்.\nபாதர் கர்த்தர் ஏன் கறுப்பராக பிறக்கவில்லை ( ஜுலியஸ் லூம்பா)\nசக மனிதர்களின், அதுவும் நுன் உணர்வு கொண்டவன் தன் சக மனிதன் என்றால் போதும் புரதம் மிகுந்த சாப்பாடு அது. மற்ற தாவரம், ஜீவராசிகளுக்கு அது இல்லை. ( வெய்ஸ் முல்லர்)\nஅடேயப்பா, தப்பியோடி இவ்வளவு தூரம் வந்துமா பயம் தணியவில்லை. (லூ)\nசுடாமல் நிதானித்து லூ யோசிக்கிறான்.’ தூக்கத்தில் ஒருவன் ஐரோப்பியனாகவோ, ஆப்பரிக்கணாகவோ இருப்பானா என்ன\nருஸ்யாவில் இருக்கும்போது பலதடவை எனக்குத் தோன்றும் அந்த தேசத்தின் அரசியல் பாதைய் தீர்மானித்த சிந்தாந்தை கருத்தரித்தவர் என் தந்தை நாட்டை சேர்ந்தவர். ஆனால் எங்கள் நாட்டின் அரசியலுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை. எத்தனை அழகான் முரண் \nநிச்சயமின்மையும், தர்க்கமுறிவும்தான் வாழ்வின் செய்திகள் என்று தெரியவருகிறது. (வெமு)\nயுவனின் புத்தகத்தையும் எனது விமர்சனத்தையும் கேட்ட கோபு மாமா, இப்போது மெளனியின் புத்தகங்களை கேலி செய்தபடியே படித்துக்கொண்டிருக்கிறார்.\nவார்த்தை டிசம்பர் 2009 இதழில்…\nகலைஞர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்..\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -2\nஅதிகாரத்துவத்தின் நீட்சியும் ஆளுமையின் வலிமையும்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-3 மதுக்குடி அங்காடி (The Tavern)\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி.\nவேத வனம் –விருட்சம் 64\nஅணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள். (கட்டுரை: 2)\n67 வயதில் சிறுவனான மாயம்\nகுலாபி தியேட்டர் சினிமாவை முன்வைத்து\nமிருதங்க வித்வான் T.K.மூர்த்தி நேர்காணல் (முடிவுப்பகுதி)\n“கரப்பான் பூச்சி பிரபஞ்சம்” (cosma…a cocoon of cockroch)\nமிருதங்க வித்வான் T.K.மூர்த்தி நேர்காணல்\nசினிமா கட்டுரை யஸ்மின் அமாட் சினிமா : “sepet�� ஒரு சீன வாலிபன் – ஒரு மலாய்க்காரப் பெண் – மறக்க முடியாத காதல் கதை\nயுவனின் குண்டூசி தேடாத யானைகள் – நாவல் விமர்சனம் (1)\nஈரம் – ஆன்ட்டி கிளைமாக்ஸ்\nதீபச்செல்வனின் ‘ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்’ கவிதை நூல் வெளிவருகின்றது.\nஇ.பா வின் ‘வேதபுரத்து வியாபாரிகள்’- ஒரு அரசியல் அங்கத நாவல்.\nயுவனின் குண்டூசி தேடாத யானைகள்= நாவல் விமர்சனம் (2)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மழை பாடும் கீதம் >> கவிதை -21 பாகம் -2\nPrevious:புனிதமோசடி — உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசுதல் 2\nவார்த்தை டிசம்பர் 2009 இதழில்…\nகலைஞர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்..\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -2\nஅதிகாரத்துவத்தின் நீட்சியும் ஆளுமையின் வலிமையும்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-3 மதுக்குடி அங்காடி (The Tavern)\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி.\nவேத வனம் –விருட்சம் 64\nஅணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள். (கட்டுரை: 2)\n67 வயதில் சிறுவனான மாயம்\nகுலாபி தியேட்டர் சினிமாவை முன்வைத்து\nமிருதங்க வித்வான் T.K.மூர்த்தி நேர்காணல் (முடிவுப்பகுதி)\n“கரப்பான் பூச்சி பிரபஞ்சம்” (cosma…a cocoon of cockroch)\nமிருதங்க வித்வான் T.K.மூர்த்தி நேர்காணல்\nசினிமா கட்டுரை யஸ்மின் அமாட் சினிமா : “sepet” ஒரு சீன வாலிபன் – ஒரு மலாய்க்காரப் பெண் – மறக்க முடியாத காதல் கதை\nயுவனின் குண்டூசி தேடாத யானைகள் – நாவல் விமர்சனம் (1)\nஈரம் – ஆன்ட்டி கிளைமாக்ஸ்\nதீபச்செல்வனின் ‘ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்’ கவிதை நூல் வெளிவருகின்றது.\nஇ.பா வின் ‘வேதபுரத்து வியாபாரிகள்’- ஒரு அரசியல் அங்கத நாவல்.\nயுவனின் குண்டூசி தேடாத யானைகள்= நாவல் விமர்சனம் (2)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மழை பாடும் கீதம் >> கவிதை -21 பாகம் -2\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-04-19T23:37:43Z", "digest": "sha1:GCAOZR72V4BXAVJ7SQVT4KSNGGPCIPZW", "length": 8105, "nlines": 99, "source_domain": "www.deepamtv.asia", "title": "தினேஷ் கார்த்திக் என்னிடம் கூறியதை நான் அதிகம் யோசிக்கவில்லை: அதிரடி மன்னன் ரஸல்", "raw_content": "\nYou are at:Home»விளையாட்டு»தினேஷ் கார்த்திக் என்னிடம் கூறியதை நான் அதிகம் யோசிக்கவில்லை: அதிரடி மன்னன் ரஸல்\nதினேஷ் கார்த்திக் என்னிடம் கூறியதை நான் அதிகம் யோசிக்கவில்லை: அதிரடி மன்னன் ரஸல்\nபெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின்போது தினேஷ் கார்த்திக் தன்னிடம் கூறியதை அதிகம் யோசிக்கவில்லை என ஆந்த்ரே ரஸல் தெரிவித்துள்ளார்.\nஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில், கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ஆந்த்ரே ரஸல் 13 பந்துகளில் 48 ஓட்டங்கள் விளாசி அசத்தினார்.\nஇதில் 7 சிக்சர்கள், ஒரு பவுண்டரி அடங்கும். ரஸலின் அதிரடி ஆட்டத்தினால் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆட்டநாயகன் விருது பெற்ற ரஸல் கூறுகையில்,\n‘எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. நான் பேட் செய்ய இறங்கியபோது, தினேஷ் கார்த்திக் என்னிடம் நாம் சில பந்துகளை கொஞ்சம் Watch செய்வோம் என்றார். ஆனால் அதிகம் சிந்திக்கவில்லை.\n28 பந்துகளில் 68 ஓட்டங்கள் அடிக்க வேண்டும். எல்லா நாட்களிலும் இது நிகழ்ந்துவிடாது. பந்து வரும் திசையில் நம் உடல் இருக்க வேண்டும். இதுதான் டி20 கிரிக்கெட்டின் இயல்பு.\nஒரு ஓவர் போதும் ஆட்டத்தை மாற்றுவதற்கு. அதனால் தான் இது முடியாது என்று நான் ஒரு போதும் விட்டுவிடுவதில்லை. களத்தில் நான் இருக்கிறேன் என்றால் எதுவும் சாத்தியம்.\nஅவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய மைதானங்களிலும் ஸ்டாண்ட்ஸுக்கு பந்தை அடித்து என்னை நானே ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கிறேன். தாழ்வான ஃபுல்டாஸ்களை அடிப்பது கடினம்.\nகண்-கை ஒருங்கிணைவுதான் அனைத்தும். தாழ்வான ஃபுல்டாஸ்களுக்கு நாம் நம் முழு கையையும் கொண்டு செல்ல முடியாது, கையை கொஞ்சம் மடக்கிக் கொண்டு தான் விளாச முடியும்.\nநான் விவரிக்க முடியாது, களத்தில் காட்டத்தான் முடியும். நான் Special என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் அதனை பெரிதாகக் காட்டிக் கொள்வதில்லை’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகக் கோப்பை நெருங்கும் வேளையில் இப்படி ஒரு மாற்றமா ஆப்கன் வீரர் ரஷித் கான் கண்டனம்\nஆண்ட்ரூ ரசுலால் ஓவராக ஆட்டம் போடும் தினேஷ் கார்த்திக்\n டெல்லி மைதானம் குறித்து விளாசிய ரிக்கி பாண்டிங்\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக��கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2018/04/06/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-5-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-04-19T22:12:43Z", "digest": "sha1:62CX43G4YDDBMGXLQ5N6VDWCBMFHC6C4", "length": 4681, "nlines": 83, "source_domain": "bsnleungc.com", "title": "கிராஜூவிட்டி காலத்தை 5 வருடத்திலிருந்து 3 வருடமாகக் குறையும? | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nகிராஜூவிட்டி காலத்தை 5 வருடத்திலிருந்து 3 வருடமாகக் குறையும\nமாத சம்பளக்காரர்களுக்குப் பிஎ பணம் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது கிராஜூவிட்டி, ஒரு நிறுவனத்தில் 5 வருடம் முழுமையாகப் பணியாற்றினால் மட்டுமே கிராஜூவிட்டி கிடைக்கும். இதனை 3 வருடமாகக் குறைக்கலாம் என அரசு ஆலோசனை செய்து வருகிறது.\nஇது நடைமுறைப்படுத்தினால் பல லட்சம் ஊழியர்கள் பெரிய அளவிலான நன்மை அடைவார்கள். இந்தியாவில் இருக்கும் பல்வேறு ஊழியர்கள் சங்கம் இதுகுறித்துப் பல முறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில் தற்போது இதுகுறித்த ஆலோசனை செய்யத் துவங்கியுள்ளது அரசு.\nஇந்நிலையில் தொழிலாளர் அமைச்சகம் கிராஜூவிட்டி கால அளவை 5 வருடத்தில் இருந்து 3 வருடமாகக் குறைக்கப் பரிந்துரை செய்துள்ளது.\nமேலும் தொழிலாளர் அமைச்சகம், இதுபற்றிப் பிற துறைகள் மற்றும் அரசு நிறுவனங்கள் மத்தியில் ஆலோசனை செய்து வருகிறது, இதற்கான இறுதி முடிவுகள் இன்னும் சில வாரத்தில் தெரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/south-africa-player-jp-duminy-announces-retirement-from-odi-after-world-cup-2019-013392.html", "date_download": "2019-04-19T22:17:21Z", "digest": "sha1:3ZUKBNFCIQJJB2MNFAHERWW5G6CNPR7Z", "length": 11568, "nlines": 160, "source_domain": "tamil.mykhel.com", "title": "உலகக்கோப்பை தான் கடைசி.. கிறிஸ் கெயில், இம்ரான் தாஹிர் வரிசையில் தென்னாப்பிரிக்க வீரர் ஓய்வு முடிவு! | South Africa player JP Duminy announces retirement from ODI after World Cup 2019 - myKhel Tamil", "raw_content": "\n» உலகக்கோப்பை தான் கடைசி.. கிறிஸ் கெயில், இம்ரான் தாஹிர் வரிசையில் தென்னாப்பிரிக்க வீரர் ஓய்வு முடிவு\nஉலகக்கோப்பை தான் கடைசி.. கிறிஸ் கெயில், இம்ரான் தாஹிர் வரிசையில் தென்னாப்பிரிக்க வீரர் ஓய்வு முடிவு\nதுபாய் : தென்னாப்பிரிக்கா வீரர் ஜேபி டுமினி, 2019 உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.\nஎனினும், தான் தொடர்ந்து சர்வதேச மற்றும் உள்ளூர் டி20 போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nAlso Read | கிரிக்கெட் தொடர்களும்.. தீவிரவாத தாக்குதலும்.. இன்று நியூசிலாந்து.. அன்று\nடுமினி தற்போது இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளார். இதைத் தொடர்ந்து உலகக்கோப்பைக்கான அணித் தேர்வில் இடம் பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளார். 2019 உலகக்கோப்பையுடன் தன் ஒருநாள் போட்டி பயணத்தை முடித்துக் கொள்ள உள்ளார்.\nகடந்த 2017ஆம் ஆண்டு முதல் தர கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் டுமினி. தற்போது 34 வயதாகும் நிலையில், இனி குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடிவு செய்துள்ள டுமினி, டி20 போட்டிகளில் மட்டும் பங்கேற்க உள்ளார். ஆல்-ரவுண்டரான டுமினி 193 ஒருநாள் போட்டிகளில் 5047 ரன்கள் மற்றும் 68 விக்கெட்கள் எடுத்துள்ளார்.\nஇந்த உலகக்கோப்பை தொடருடன் டுமினி மட்டுமல்லாது, கிறிஸ் கெயில், இம்ரான் தாஹிர் உள்ளிட்ட வீரர்களும் ஓய்வு பெற உள்ளனர். இந்தியாவின் தோனியும் உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக அதிகாரபூர்வமற்ற செய்தியாக கூறப்படுகிறது\nடுமினி கடந்த 2011 மற்றும் 2015 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்காக ஆடியுள்ளார். மூன்றாவது மற்றும் கடைசி முறையாக 2019 உலகக்கோப்பை தொடரில் ஆடவுள்ளார். தென்னாப்பிரிக்க அணி இதுவரை உலகக்கோப்பை வென்றதில்லை என்ற நிலையில், டுமினியின் கடைசி தொடரில் அந்த அணி கோப்பை வெல்லுமா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/12030318/Near-Kilinoor-A-young-girl-fell-in-the-well-and-fell.vpf", "date_download": "2019-04-19T22:57:17Z", "digest": "sha1:PGFKM554NXZEFBD57CSTTXIE3DVFZXR2", "length": 9938, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Kilinoor: A young girl fell in the well and fell into the well || கிளியனூர் அருகே : கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் பலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nகிளியனூர் அருகே : கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் பலி\nகிளியனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் பலியானார்.\nபதிவு: அக்டோபர் 12, 2018 03:15 AM\nதிண்டிவனம் தாலுகா கோவடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி முனியம்மாள் (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது.\nஇந்நிலையில் நேற்று காலை துணிகளை துவைப்பதற்காக அதே கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்துக்கு முனியம்மாள் சென்றார். அங்கு அவர் விளை நிலத்தில் இருந்த கிணற்றின் அருகில் அமர்ந்து துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென கால்தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதில் அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தார்.\nஇதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே சில இளைஞர்கள் கிணற்றில் குதித்து முனியம்மாளை மீட்டு, சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், முனியம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் ��திவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n5. பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீசார் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=151359&cat=1316", "date_download": "2019-04-19T23:12:17Z", "digest": "sha1:NWQR57IMXAIM4J7PDWYICGOR4ODEGOJL", "length": 27945, "nlines": 621, "source_domain": "www.dinamalar.com", "title": "முத்து விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » முத்து விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 31,2018 14:46 IST\nஆன்மிகம் வீடியோ » முத்து விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 31,2018 14:46 IST\nகாஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே கோட்டைகயப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முத்து விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் அப்பகுதி மக்கள் கலங்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nதிருவள்ளூரில் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்\nகாஞ்சிபுரம் நடராஜர் கோவிலில் ஆடித்திருவிழா\nஅமிஞ்சிகரை செங்கழனியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nஸ்ரீ பரசி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரம்\nபனிமய மாதா கோவில் தேர்த்திருவிழா\nராமேஸ்வரம் கோவிலில் வெள்ளி தேரோட்டம்\nதொழுவூர் எல்லையம்மன் கோவில் திருவிழா\nதிருப்பதி கோவிலில் அங்குரார்ப்பணம் துவக்கம்\nபேருந்து ���யக்கம்: மக்கள் மகிழ்ச்சி\nமக்கள் புதுமையை விரும்பறாங்க: நந்தா\nசூடுபிடிக்கும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு\nகுப்பைகிடங்கில் தீ மக்கள் அவதி\nமணக்குள விநாயகர் கோயில் தேரோட்டம்\nகலெக்டர் அலுவலகம் வந்த விநாயகர்\nகோவில் சொத்துகளை மீட்க உண்ணாவிரதம்\nதலைவரானார் ஸ்டாலின் மக்கள் கருத்து\nவரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்\nசாலையில் சாகசம்: மக்கள் அச்சம்\nஅரசமகள் பெண்தேவி கோயில் கும்பாபிஷேகம்\nஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா துவக்கம்\nகாஞ்சி முருகன் கோவில் ஆடிக்கிருத்திகை விழா\nமதுரை கோவிலில் உலக நன்மைக்காக ஹோமம்\nகருணாநிதி நினைவிடத்தில் மூத்த மகன் முத்து\nமலையப்ப சுவாமி சேஷ வாகனத்தில் வலம்\nஇனி லைசென்ஸ் கொண்டு செல்ல வேண்டாம்\nஐ… தண்ணி… உசிலம்பட்டி மக்கள் ஆச்சர்யம்\nசுப்ரமணிய சுவாமி கோயிலில் 1008 விளக்கு பூஜை\nகுரங்குக்கு பிரியா விடை: கண்ணீர் விட்ட மக்கள்\nவிநாயகர் சிலை வைப்பதில் ஆரம்பமே முட்டல் மோதல்\nசென்னையில் எனக்கு பிடிச்சது மக்கள் என்ன சொல்றாங்க\nசாராய ஆலைக்கு 10 கிராம மக்கள் எதிர்ப்பு\nஹோட்டலில் உணவு வாங்க பாத்திரம் கொண்டு வந்தால் 5% தள்ளுபடி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nமங்கலதேவி கண்ணகி கோயில் விழா\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஒரே மேடையில் மாயாவதி, முலாயம்\nரஜினி தேறிட்டாரு முன்னமாதிரி இல்ல\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nபிளஸ்2 தேர்வு; முன்னேற்றம்தான் ஆனால் சரிவு\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\n+2ல் கொங்கு மண்டலம் 'மாஸ்'\n1281 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி\nவாட்ஸ் அப் ஆடியோவால் வன்முறை\nவெறிநாய் வெறியாட்டம்; 50 பேர் காயம்\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nஇதை ஏன் பிரச்சாரத்தில் பேசவில்லை\nரூ.72,000 திட்டம்; சாதகமா, பாதகமா\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nமுதல் இந்தியர் விராத் கோஹ்லி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\n'இந்தியன் 2' டிராப் : மீண்டும் எழுந்த சர்ச்சை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/196473?ref=archive-feed", "date_download": "2019-04-19T22:16:01Z", "digest": "sha1:H3BHMDOERCASXBM73SJ4EQ2Q4SX67ZYI", "length": 10547, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "விக்னேஸ்வரனுக்கும், கூட்டமைப்புக்கும் இடையில் கடும் மோதல்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிக்னேஸ்வரனுக்கும், கூட்டமைப்புக்கும் இடையில் கடும் மோதல்\nவடக்கு மாகாணத்தில் அரசிய தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள மோதல் நிலை வெளிப்பட தொடங்கியுள்ளது.\nகடந்த சில காலமாக கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள மோதல் நிலையானது தற்போது மிகவும் தீவிரமடைந்துள்ளது. சமகால அரசியல் நகர்வுகள் இதனை நன்கு வெளிப்படுத்துகின்றன.\nகுறிப்பாக கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான மோதல் நிலை கடுமையாகியுள்ளது.\nஇதன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஏட்டிக்குப் போட்டியாக விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.\nகூட்டமைப்பின் தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன், தனது எதிர்கால அரசியல் நிலைப்பாட்டை எதிர்வரும் 24ஆம் திகதி அறிவிக்க போவதாக கூறியுள்ளார்.\nஇந்நிலையில், யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட சி.வி.விக்னேஸ்வரன், எமது தமிழ்ப் பிரதிநிதிகள், தோசையைக் கூட போடத் தெரியாதவர்கள் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.\nஅத்துன், தமிழ் மக்களின் பிரதிநிதிகள், மேடைப் பேச்சுக்கே ஏற்றவர்கள் என்றும், வாய் வீரம்காட்டுபவர்கள் என்றும் குறிப்பிட்ட அவர், புகழ்ச்சிக்கு மயங்கி, அரசாங்கத்துக்கு முண்டு கொடுப்பவர்கள் என்றும் கூறியிருந்தார்.\nஇதேவேளை, விக்னேஸ்வரனை முதலமைச்சராக்கியது நாம் செய்த பாவம் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜா ஒட்டுசுட்டானில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றின் போது கூறியிருந்தார்.\nஅந்தப் பாவத்தின் விளைவை கடந்த ஐந்து ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும், வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ளது.\nஇந்நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் மீதும், விக்னேஸ்வரன் மீது கூட்டமைப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்���ிகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/155145-bata-fined-rs-9000-for-collecting-rs-3-for-paper-bag.html?artfrm=trending_vikatan", "date_download": "2019-04-19T23:08:45Z", "digest": "sha1:D4WLPXIC6RWI7YEPGNJP7PPYWR64ONOD", "length": 20078, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "`ஷூ 399 ரூபாய், பில் போட்டது 402 ரூபாய்!'- கோர்ட்டுக்கு சென்று `பாட்டா'வை கலங்கடித்த வாடிக்கையாளர் | Bata fined Rs 9,000 for collecting Rs 3 for paper bag", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:10 (15/04/2019)\n`ஷூ 399 ரூபாய், பில் போட்டது 402 ரூபாய்'- கோர்ட்டுக்கு சென்று `பாட்டா'வை கலங்கடித்த வாடிக்கையாளர்\nபெரிய பெரிய ஷாப்பிங் மால், பிராண்டட் விற்பனையகங்கள் உள்ளிட்ட இடங்களில், பிளாஸ்டிக் பைகளுக்கு 3 ரூபாயிலிருந்து 5 ரூபாய் வரை வசூலிப்பது வழக்கம். பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்த பிறகு, பேப்பர் பை, துணி பை ஆகியவை வழங்கப்பட்டுவருகிறது. அதற்கும் தனியாக பணம் செலுத்த வேண்டும். அந்தப் பைகளை நாம் காசு கொடுத்து வாங்குகிறோம். ஆனால், அதில் அந்த நிறுவனத்தின் பெயர் பெரிதாக அச்சிடப்பட்டிருக்கும். இது, அந்த நிறுவனங்களுக்கு விளம்பரம் தேடும் செயல்தானே. அதற்கு ஏன் நாம் காசு கொடுக்க வேண்டும் என்று நமக்கு என்றாவது தோன்றியிருக்கலாம். ஆனால் நாம் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டோம்.\nசண்டிகரைச் சேர்ந்த ஒருவர், பைகளுக்கு காசு வசூலித்த பிரபல பிராண்டட் ஷூ நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து வென்றுள்ளார். இந்தியாவில், முன்னணி ஷூ தயாரிப்பு நிறுவனம் பாட்டா. சண்டிகரைச் சேர்ந்த தினேஷ் பிரசாத் என்பவர், கடந்த பிப்ரவரி 5-ம் தேதி பாட்டா ஷோ ரூமுக்கு ஷூ வாங்கச் சென்றுள்ளார். ரூ.399 மதிப்புள்ள ஷுவை வாங்கியுள்ளார். ஆனால், ரசீதில் ரூ.402 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று ரூபாய், பேப்பர் பையின் கட்டணமாகப் பதிவிட்டிருந்தனர். அதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த தினேஷ், நுகர்வோர் நீதிமன்றத்தில் பாட்டாவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். `பேப்பர் பையில் பாட்டாவின் பிராண்டை விளம்பரப்படுத்தும் விதமாக அச்சிடப்பட்டுள்ளது. அதற்கு நான் ஏன் காசு தர வேண்டும்’ என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.\n`வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகப் பை வழங்க வேண்டும் எ���்பதே முறை. சுற்றுச்சூழல்மீது அக்கறை உடைய நிறுவனம் என்றால் பாட்டா பேப்பர் பைகளை இலவசமாகக் கொடுத்திருக்க வேண்டும். எனவே, பாட்டா நிறுவனம், தினேஷ் பிரசாத்தின் 3 ரூபாயை திருப்பிச் செலுத்த வேண்டும். அதனுடன், இந்த வழக்குக்கு அவர் செலவு செய்ததற்கு இழப்பீடாக 1000 ரூபாய் வழங்க வேண்டும். மேலும், மன உளைச்சல் கொடுத்ததற்கு 3000 ரூபாய் கொடுக்க வேண்டும். மாநில நுகர்வோர் மறுவாழ்வு ஆணையத்தின் சட்ட உதவி கணக்கில் ரூ.5,000 அபராதமாகச் செலுத்த வேண்டும். ஆக மொத்தம் ரூ.9000 பாட்டா நிறுவனம் அபராதமாகச் செலுத்த வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇனி, தினேஷ் பிரசாத்தைப் போன்று பைகளுக்குக் காசு வாங்கினால், நீங்களும் வழக்கு தொடர்வீர்களா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=2&cat=131", "date_download": "2019-04-19T22:19:52Z", "digest": "sha1:5CERPUG75ZR6UF4DQ6JZTQ2UGKYF5EAR", "length": 25355, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "உலக செய்திகள் – பக்கம் 2 – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nசிரியாவில் யுத்த நிறுத்தத்தை அறிவித்த கிளர்ச்சியாளர்கள்\nஉலக செய்திகள் மார்ச் 23, 2018 இலக்கியன் 0 Comments\nசிரியாவில் அரச படைகளின் முற்றுகைக்கு கீழ் உள்ள கிழக்கு குவாத்தா பகுதியில் நிலை கொண்டுள்ள கிளர்ச்சியாளர்கள யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். தொடர்டர்புடைய செய்திகள் விக்கிலீக்‌ஸ் நிறுவுனர் கைதானார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து ஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து ஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம் சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒலியை விட அதிக […]\nகைது செய்யப்படவுள்ள பேஸ்புக் நிறுவன அதிபர் மார்க்\nஉலக செய்திகள் மார்ச் 22, 2018 இலக்கியன் 0 Comments\nபேஸ்புக் நிறுவன அதிபர் மார்க் பயனர்கள் 50 ஆயிரம் பேரின் தகவல்களை திருடியதால் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் விக்கிலீக்‌ஸ் நிறுவுனர் கைதானார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து ஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து ஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம் சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒலியை விட அதிக வேகமாக அணுவாயுதங்களைச் […]\nபிலிப்பைன்சில் ஓரேநாளில் காவல்துறையினரால் 13 பேர் சுட்டுக்கொலை\nஉலக செய்திகள் மார்ச் 22, 2018 இலக்கியன் 0 Comments\nபோதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பிலிப்பைன்ஸ் தொடர்டர்புடைய செய்திகள் விக்கிலீக்‌ஸ் நிறுவுனர் கைதானார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து ஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து ஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம் சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒலியை விட அதிக வேகமாக அணுவாயுதங்களைச் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற […]\nசிறீலங்காவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பு – ராகுல் காந்தி கவலை\nஉலக செய்திகள் மார்ச் 19, 2018மார்ச் 20, 2018 இலக்கியன் 0 Comments\nசிறிலங்கா உள்ளி்ட்ட இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளமை குறித்து, தொடர்டர்புடைய செய்திகள் இந்தியாவின் மௌனத்தின் பின்னணி – புதுடெல்லியில் இருந்து பரபரப்பு தகவல்கள் சிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அயல்நாடான இந்தியா எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது. நேற்றுமுன்தினம் 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது வடக்கு, கிழக்கில் போரினால் பாதி��்கப்பட்ட மக்களுக்காக, முதற்கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு […]\nதுருக்கி இராணுவத்தினர் மீது குர்திஸ் போராளிகள் தாக்குதல் – 9 பேர் பலி\nஉலக செய்திகள் மார்ச் 3, 2018 இலக்கியன் 0 Comments\nசிரியாவின் அப்ரின் பகுதியில் துருக்கி இராணுவத்தினர் மீது குர்திஸ் போராளிகள் மேற்கொண்ட தொடர்டர்புடைய செய்திகள் விக்கிலீக்‌ஸ் நிறுவுனர் கைதானார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து ஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து ஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம் சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒலியை விட அதிக வேகமாக அணுவாயுதங்களைச் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத […]\nஜேர்மனியை சேர்ந்த தலிபான் உறுப்பினர் ஆப்கானில் கைது\nஉலக செய்திகள் மார்ச் 1, 2018 இலக்கியன் 0 Comments\nஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பின் ஆலோசகராக பல வருடங்களாக செயற்பட்டு வந்த ஜேர்மனிய பிரஜையொருவரை கைதுசெய்துள்ளதாக தொடர்டர்புடைய செய்திகள் விக்கிலீக்‌ஸ் நிறுவுனர் கைதானார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து ஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து ஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம் சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒலியை விட அதிக வேகமாக அணுவாயுதங்களைச் ராஜீவ் காந்திக்கு […]\nதீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவருக்கு அழைப்பு – கனேடிய பிரதமர் கடும் கண்டனம்\nஉலக செய்திகள் பிப்ரவரி 22, 2018 காண்���ீபன் 0 Comments\nஇந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தான் கலந்துகொண்ட தொடர்டர்புடைய செய்திகள் விக்கிலீக்‌ஸ் நிறுவுனர் கைதானார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து ஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து ஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம் சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒலியை விட அதிக வேகமாக அணுவாயுதங்களைச் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத […]\nசிரியாவில் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 98 பேர் பலி\nஉலக செய்திகள் பிப்ரவரி 21, 2018 இலக்கியன் 0 Comments\nமேற்காசிய நாடான சிரியாவில், புரட்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதியில், அந்நாட்டு ராணுவம் நடத்திய பயங்கர தாக்குதலில், தொடர்டர்புடைய செய்திகள் விக்கிலீக்‌ஸ் நிறுவுனர் கைதானார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து ஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து ஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம் சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒலியை விட அதிக வேகமாக அணுவாயுதங்களைச் ராஜீவ் […]\n“எனக்கும், டிரம்ப்புக்கும் இடையே உறவு இருந்தது”\nஉலக செய்திகள் பிப்ரவரி 18, 2018 இலக்கியன் 0 Comments\n“எனக்கும், டிரம்ப்புக்கும் இடையே உறவு இருந்தது” என முன்னாள் பிளேபாய் பத்திரிகை மொடல் தொடர்டர்புடைய செய்திகள் விக்கிலீக்‌ஸ் நிறுவுனர் கைதானார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்���ப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து ஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து ஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம் சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒலியை விட அதிக வேகமாக அணுவாயுதங்களைச் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட […]\nதென் ஆப்பிரிக்காவின் அடுத்த அதிபராகிறார் சிரில் ரமபூசா\nஉலக செய்திகள் பிப்ரவரி 15, 2018 சாதுரியன் 0 Comments\nதென் ஆப்பிரிக்காவின் அதிபராக இருந்த ஜேக்கப் ஜூமா பதவி விலகியதையடுத்து அடுத்த அதிபராக சிரில் ரமபூசா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தொடர்டர்புடைய செய்திகள் விக்கிலீக்‌ஸ் நிறுவுனர் கைதானார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து ஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து ஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம் சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒலியை விட அதிக […]\nகைப்பையுடன் எக்ஸ்ரே இயந்திரத்திற்குள் சென்ற பெண்\nஉலக செய்திகள் பிப்ரவரி 15, 2018 காண்டீபன் 0 Comments\nசீனாவின் கவுண்டாங் மாகாணத்தில் டாங்கவுண் என்ற மிகவும் பரபரப்பாக இயங்கும் புகையிரத நிலையத்தில் பயணிகளின் லக்கேஜ்கள், தொடர்டர்புடைய செய்திகள் விக்கிலீக்‌ஸ் நிறுவுனர் கைதானார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து ஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் ���ொடர்பாக ஒன்றிலிருந்து ஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம் சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒலியை விட அதிக வேகமாக அணுவாயுதங்களைச் ராஜீவ் […]\nகூகுல் நிறுவனம் தமிழ் மொழிக்கு வழங்கியுள்ள அங்கீகாரம்\nஉலக செய்திகள், செய்திகள் பிப்ரவரி 12, 2018 இலக்கியன் 0 Comments\nகூகுல் நிறுவனத்தின் விளம்பர தொழில்நுட்பமான எட்சென்ஸ் பயன்பாட்டுக்கு தமிழ் மொழியும் உள்வாங்கப்பட்டுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் அதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ் அதிமுகவின் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக மீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான முகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம் இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான முகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nமுந்தைய 1 2 3 … 10 அடுத்து\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ�� உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?m=20160610", "date_download": "2019-04-19T22:29:39Z", "digest": "sha1:GFGDKC4EZT6H4ABMC3ECRONY3BXRCUIK", "length": 11698, "nlines": 58, "source_domain": "karudannews.com", "title": "June 10, 2016 – Karudan News", "raw_content": "\nமனதை உருக்கும் மலையகத்தில் இருந்து வந்த சிறுகதை “ஏக்கம்”\nஏக்கம் இயற்கை சீற்றத்திற்குட்பட்டு பிறம்பொடிந்த கூடை போல் ஆங்காங்கே சதுரப் பிளவுகளை கண்டிருந்தது அந்த மண் பாதை. அப்பாதையில் செல்வோர் பத்தடிக்கு ஒரு சருக்குகளை சந்தித்துத்தான் ஆக வேண்டும். மலையகத்தில் பிறந்து மண் பாதைகளையும் மலைமேடுகளையும் பற்றிய விளக்கமளிப்பது சற்று விந்தையான விடயம் தான். இருப்பினும் ஆங்கிலேயன் வகிந்தெடுத்த மலைக் கொழுந்தின் தலை மேடுகள் வாரப்படாத வடுக்களாய் காயப்பட்டு நிற்பதை கம்பனிகள் கண்டகொள்ளாதது வேதனை தினமும் விதைத்துத்தான் செல்கிறது. காலங்காலமாய் இப்பாதையில் பயணித்திருப்பினும் இன்று தான் ஒரு...\nமாத்தறை, புனித தோமஸ் கல்லூரி மாணவர் ரயிலில் விழுந்து தற்கொலை\nமாத்தறை, புனித தோமஸ் கல்லூரியில் 12 ஆம் தரத்தில் கல்வி பயின்று வந்த மாணவனொருவர் மாத்தறை நுபே பிரதேசத்திற்கருகில் பயணித்த ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தெலிஞ்ஞவில, கிரிமெட்டிமுல்ல பிரதேசத்தில் வசித்து வந்த வீ.ஜீ.ஹரின் என்னும் பாடசாலை மாணவனே குறித்த தற்கொலைச் சம்பவத்தில் பலியாகியுள்ளார். இது குறித்து தெரியவருவதாவது, குறித்த மாணவன் நேற்று காலை பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார். அத்துடன் தனது தாய்க்கு அழைப்பொன்றை மேற்கொண்டு தான் தற்கொலைச் செய்துக் கொள்ளப்...\nகணபதி கணகராஜ் தொடுத்த கேள்விக்குள்ளேயே பதிலும் உண்டு; அமைச்சர் ராதா பதிலடி\nகணபதி கனகராஜ் அவர்கள் “கருடனில் என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அவர் கேட்ட கேள்விக்குள்ளேயே அடங்கியுள்ளது என அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் தனது பதிலில் தெரிவித்திருக்கிறார். மத்திய மாகாண சபையில் அவர் கொண்டு வந்த பிரேரணைக்கும் இவ்வளவு விடயங்களை தெரிந்து வைத்திருக்கின்றமைக்கும் எனது பாராட்டுக்கள். மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட எந்த பிரேரணையும் மத்திய அரசாங்கம் நிறைவேற்றியதாக வரலாற்றில் எந்த விதமான பதிவுகளும் இருப்பதாக என���்கு தெரியவில்லை ,என கணபதி கணகராஜின் கேள்விகளுக்கு கல்வி ராஜாங்க அமைச்சர் வே....\nஇன்று முதல் அங்கவீனமுற்ற படையினர் சலுகை அடிப்படையில் புகையிரதத்தில் பயணிக்க அனுமதி\nஅங்கவீனமுற்ற படையினர்கள் சலுகை அடிப்படையில் புகையிரதத்தில் இன்று முதல் பயணிக்கலாம் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் அண்மையில் அரசாங்கத்தினால் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட சலுகை அட்டைகளை பயன்படுத்தி அங்கவீனமடைந்த படையினர்களுக்கு, புகையிரதப் பற்றுச்சீட்டுக்காக 100ற்கு 50 வீதம் என்ற சலுகை வழங்கப்படவுள்ளதாக புகையிரதப் போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் உள்ள அனைத்து புகையிரத நிலையங்களிலும் அங்கவீனமுற்ற படையினர்களுக்காக குறித்த இந்த சலுகையினைப் பெறும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nசாலாவ மக்களின் நிவாரணங்களுக்கு பின்பே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை, சாலாவ புனரமைப்பு வேலைகள் நிறைவடையும் வரையிலும் வழங்கவேண்டாமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க, திறைசேரிக்கு கட்டளையிட்டுள்ளார்.\nபசில் ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்\nமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகளுக்கு எதிரான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று வாக்குமூலம் வழங்க முன்னிலையாகியுள்ளார். உள்ளுர் விமானப் போக்குவரத்தில் துஸ்பிரயோகம், இராணுவ வீரர்களை தமது அமெரிக்கா இல்லத்தில் தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தியமை மற்றும் போக்குவரத்தில் முறைகேடு உட்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே அவர் இன்று இவ்வாறு வாக்குமூலம் வழங்கவுள்ளார். ஏற்கனவே அவர் மீது காணிக் கொள்வனவில் மோசடி என்ற அடிப்படையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அதற்காக இரண்டு நீதிமன்றங்கள் பிணை...\nநம்பிக்கையில்லா பிரேரணையில் முக்கிய புள்ளிகள் மூவரின் கையொப்பம் இல்லை\nதனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கையொப்பம் இட்டிருக்கவில்லை என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறினார். நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பின்னர் நடத்திய ஊடக சந்திப்பில் நிதியமைச்சர் இவ்வாறு கூறினார். இதன்போது தனக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும் நிதியமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார். நிதியமைச்சருக்கு எதிரான குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை 94வாக்குகளால் தோல்வியடைந்ததும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mycityepaper.com/2018/08/22/india-to-get-one-wicket-for-victory-at-trent-bridge-in-3-rd-test/", "date_download": "2019-04-19T22:44:32Z", "digest": "sha1:N45WNYGB3SQXCT74QZU2KDYCDRM6UOHR", "length": 10571, "nlines": 141, "source_domain": "www.mycityepaper.com", "title": "3-வது டெஸ்ட்: வெற்றிக்கு மிக அருகில் இந்திய அணி | My City ePaper", "raw_content": "\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nதிருச்செந்தூர் கோவிலில் திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள் :\nHome செய்திகள் இந்தியா 3-வது டெஸ்ட்: வெற்றிக்கு மிக அருகில் இந்திய அணி\n3-வது டெஸ்ட்: வெற்றிக்கு மிக அருகில் இந்திய அணி\nஇங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில், மூன்றாது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதன், முதல் இன்னிங்சில் இந்தியா 329 ரன்களுக்கும், இங்கிலாந்து 161 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. பின்னர், 521 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து களம் இறங்கியது. அந்த அணி, விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் சேர்த்த நிலையில், நான்காம் நாள் ஆட்டத்தை நேற்று தொடர்ந்தது.\nஜென்னிங்சை 13 ரன்களிலும், அலெஸ்டர் குக்-ஐ 17 ரன்களிலும் அவுட்டாக்கி, இங்கிலாந்து அணியின் சரிவுக்கு வழி வகுத்தார் இஷாந்த் சர்மா. மேலும், 62 ரன்களுக்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியது.\nபின்னர் கைகோர்த்த பென் ஸ்டோக்ஸும், ஜோஸ் பட்லரும் இந்திய பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் சேர்த்தனர். தொடர்ந்து சிறப்பாக ஆடிய பட்லர், டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.\nஇந்த இணை, 5-வது விக்கெட்டிற்கு 169 ரன்கள் சேர்த்த போது, 106 ரன்களில், ஜோஸ் பட்லரை, எல்.பி.டபிள்யூ மூலம் பும்ரா வெளியேற்றினார், இருந்த போதும், 9-வது விக்கெட்டிற்கு இணைந்த அடில் ரஷீத், ஸ்டூவர்ட் பிராட் ஜோடி, 50 ரன்கள் சேர்த்து, இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியது.\nஸ்டூவர் பிராட்-ஐ ஒருவழியாக, பும்ரா அவுட்டாக்கியதும், வெற்றியை நெருங்கிய உற்சாகத்தில் இந்திய வீரர்கள் திளைத்தனர். ஆனால், 5 ஓவர்களுக்கு மேல் பந்துவீசியும் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் சோர்வடைந்தனர். இதனால், இந்திய அணி வெற்றிக்கனியை பறிப்பதற்கு மேலும் ஒரு நாள் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.\nநான்காம் நாள் முடிவில், இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் சேர்த்தது. இந்திய தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்து அணி வெற்றிபெற வேண்டுமானால், 210 ரன்கள் தேவைப்படும் நிலையில், கடைசி விக்கெட்டை விரைந்து வீழ்த்தி அபார வெற்றியை பதிவுசெய்யும் முனைப்பில் இந்திய அணி ஈடுபட்டுள்ளது.\nPrevious article“டைம்ஸ் இன்டர்நெட்”- நிறுவனம் பற்றிய கருத்துகணிப்பு முடிவு\nNext articleதங்கம் வென்றார் இந்தியாவின் சவுரப் சவுதிரி\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nகுற்றாலம் அருவிகளில் குளிக்க தடை\nகுட்கா ஊழல் விவகாரத்தில் பேச அனுமதி மறுப்பு: திமுக வெளிநடப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி காருக்கு சிஎம் எழுத்துடன் கூடிய புதிய பதிவு எண்\nபுதையல் எடுப்பதாகக் கூறி எலுமிச்சை பழத்தை பறக்கவிட்ட மந்திரவாதிகள் கைது\nமும்பையில் தீபிகா படுகோனே குடியிருப்பில் பயங்கர தீ விபத்து\nசெப்டம்பரில் `சர்கார்’ படத்தின் முதல் பாடல் வெளியாகிறது\nபிக் பாஸ் இரண்டாம் முன்னோட்டத்தை வெளியிட்ட கமல்ஹாசன்\nபிக்பாஸ்- 2 போட்டியாளர்களின் சம்பள பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/01/31/65157.html", "date_download": "2019-04-19T23:19:06Z", "digest": "sha1:2YJA6ZGGZDGA2DSQF4ZKSRA3ZP4WH4WU", "length": 20110, "nlines": 192, "source_domain": "www.thinaboomi.com", "title": "பிளஸ் 2 மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்க ஆசிரியர் கூறும் அறிவுரைகள்", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட வ���ரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு: முதல்வர் எடப்பாடி பேட்டி\nபிளஸ் 2 மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்க ஆசிரியர் கூறும் அறிவுரைகள்\nசெவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017 மாணவர் பூமி\nபிளஸ் 2 மாணவர்கள் எவ்வாறு படித்தால் நல்ல மதிப்பெண் எடுக்கலாம் என்று ஆசிரியர்கள் விளக்கினார்.\nதமிழில் அதிக மதிப்பெண் பெற : தமிழில் தற்போது 199 மதிப்பெண் வரை சர்வ சாதாரணமாக வழங்கப்படுகிறது. வகுப்பில் தமிழ் பாடம் நடத்தும்போது, மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்; புரிந்து படிக்க வேண்டும். பாடங்களை புரியாமல் மனப்பாடம் செய்யக் கூடாது. தமிழ் தானே என அலட்சியமாக இருக்கக்கூடாது. தமிழில் அதிக மதிப்பெண் பெற, எழுத்து பிழையின்றி எழுத வேண்டும். கேள்விக்கு சம்மந்தம் இல்லாத பதில், கதைகளை எழுதக்கூடாது. தெளிவான கையெழுத்தில் தேர்வு எழுத வேண்டும்.\nசிறப்பாக வழங்க வேண்டும் : விடைத்தாளில் அடிக்கோடு இட, பச்சை மை, சிவப்பு மை, ஊதா மை ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது. இந்த மைகள், பேப்பர்களை திருத்தும் ஆசிரியர்கள், மேற்பார்வையாளர்கள் பயன்படுத்தக் கூடியவை. திணைக்கு நேரிடையாக வினா எழுத வேண்டும். மனப்பாடம் பகுதி எழுதும்போது பாட்டு எழுத வேண்டும். பாவகை எழுதி விடக்கூடாது. எந்தந்த இடங்களில் கமா, புல் ஸ்டாப் வைக்க வேண்டும் என தெரிந்து, சரியாக வைக்க வேண்டும். அதை செய்ய தவறினால் மதிப்பெண் குறைந்து விடும் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.\nஅதிகாலை படிப்பு : அதிக மதிப்பெண் பெற, படித்ததை அடிக்கடி திருப்பி பார்க்க வேண்டும். துணைப்பாடத்தில் முதல் ஐந்து பாடங்களை நன்றாக படிக்க வேண்டும் அல்லது ஐந்தாம் பாடத்தில் இருந்து 10ம் பாடம் வரை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். தேர்வு எழுதி முடித்ததும் அவற்றை மீண்டும் திருப்பி பார்க்க வேண்டும். வினா எண் சரியாக எழுதி இருக்கிறோமா என சரி பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். அதிகாலை சீக்கிரம் எழுந்து படிப்பது மிகவும் நல்லது. அப்போது, அவை மனதில் எளிதில் பதியும்.\nசந்தேகத்தை நிவர்த்தி செய்ய... : ஆங்கிலம் கசப்பான பாடம் இல்லை. விரும்பி படித்தால் ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண் பெறலாம். வகுப்பில் பாடம் நடத்தும்போது மிகவும் கவனமாக கேட்க வேண்டும். பாடத்தில் சந்தேகம் இருந்தால், உடனடியாக ஆசிரியரிடம் கேட்டு, நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். சந்தேகத்தை கேட்டால் சக மாணவ, மாணவியர் நம்மை தவறாக, கேலியாக நினைத்து விடுவார்களோ என்ற அச்சம் கொள்ளக் கூடாது. இலக்கண பிழைகள் இருந்தால் மதிப்பெண் குறையும். இதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பெர்சனல் டாபிக், மை ஆம்பிசன், அறிவியல் மற்றும் அணு குறித்து கேள்விகள் கேட்கப்படும். இதற்கு நம்மை செம்மையாக தயாரித்துக் கொள்ள வேண்டும்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nபிளஸ் 2 ஆசிரியர் அறிவுரை Plus 2 students\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரியை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்தது\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட பார்வையாளர் இடைநீக்கம் காங். கண்டனம்\nஓட்டுப் பதிவை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : உரியடி-II படத்தின் திரைவிமர்சனம்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்\nதருமபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீத வாக்குப்பதிவு: தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பேட்டி\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி\nபெரு முன்னாள் அதிபர் ஆலன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஅரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம்: மாலி பிரதமர் ராஜினாமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முகமது அமிருக்கு இடமில்லை : சர்பிராஸ் அகமது கேப்டன்\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்திய அணியில் டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் : கேப்டன் விராட் கோலி பேட்டி\nபுதுடெல்லி : இந்திய அணியில் எம்.எஸ்.டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் என்று கேப்டன் விராட் கோலி ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி: ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு\nபுதுடெல்லி : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் ...\nடி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் \nபுதுடெல்லி : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் ரன்கள் அடித்து ...\nவைரலான புகைப்படம்: நியூசிலாந்தில் இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..\nவெல்லிங்டன் : நியூசிலாந்தில் இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகி சமூக ...\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nமும்பை : அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nவீடியோ: மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கிய கள்ளழகர்\nவீடியோ: சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\n1அம்பத்தி ராயுடுவ��ற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் பு...\n24 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவ...\n3சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\n4அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/10/1.html", "date_download": "2019-04-19T22:56:23Z", "digest": "sha1:GC2OPOTDINOSC4D2ADTBWRVUT2TXGDSI", "length": 7516, "nlines": 148, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: நவம்பர் 1-ந்தேதி முதல் புதிய குடும்ப அட்டை கோரி ஆன்லைன் விண்ணப்பம்!", "raw_content": "\nநவம்பர் 1-ந்தேதி முதல் புதிய குடும்ப அட்டை கோரி ஆன்லைன் விண்ணப்பம்\nநவம்பர் 1-ந்தேதி முதல் புதிய குடும்ப அட்டை கோரி ஆன்லைன் விண்ணப்பம்\nதமிழகத்தில்நவம்பர் 1-ந்தேதி முதல் புதியகுடுமப அட்டை கோரி விண்ணப்பிக்கவிரும்புபவர்கள் ஆன் லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக பொது விநியோகத்துறை உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:\nகடந்த சில வருடங்களாக புதியகுடும்ப அட்டைகள் வழங்க இயலாத நிலையில்உள்தாள் ஒட்டப்பட்டு பொருட்கள் வழங்கப் படுகின்றன.இவ்வாறுகால நீட்டிப்பு செய்யப் பட்ட குடும்பஅட்டை கள் மூலம் டிசம்பர்மாதம் வரை மட்டுமே பொருட்கள்வாங்க முடியும்.\nஇனி கையடக்கமான புதிய ஸ்மார்ட் கார்டுகள்வழங்க அரசு திட்டமிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜனவரிமாதம் முதல் ஸ்மார்ட் கார்டுமூலம் பொருட்கள் வாங்க அனைத்து ரேஷன்கடை களிலும் நவீன எலக்ட்ரானிக்கருவி அமைக்கப்பட்டுள்ளது.\nமேலும்வருகிற 1-ந்தேதி முதல் புதியகுடும்ப அட்டை களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன் லைன் மூலமாகவும்விண்ணப்பிக்கலாம். அதற்குரிய ஆவணங்களை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.\nபொது விநியோகத்துறை அதிகாரிகள் வீடுகளில் கள ஆய்வு செய்து, புதிய குடும்ப அட்டை 2 மாதத்தில்வழங்கப்படும். குடும்ப அட்டை வழங்கும்போது ஒரிஜினல் சான்று கள் சேகரிக்கவும்திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும்பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் தொடர்பானபணிகளும் இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/what-your-sitting-position-reveals-about-your-personality-020799.html", "date_download": "2019-04-19T22:37:36Z", "digest": "sha1:5YDIMZ62YCID6O53BW7KZMOVVLIZIYEI", "length": 24152, "nlines": 170, "source_domain": "tamil.boldsky.com", "title": "பெண்கள் உட்காரும் நிலையை வைத்து அவர்களை குறித்து அறிந்துக் கொள்ள முடியுமாம்...! | What Your Sitting Position Reveals About Your Personality - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nபெண்கள் உட்காரும் நிலையை வைத்து அவர்களை குறித்து அறிந்துக் கொள்ள முடியுமாம்...\nஆரம்பத்தில் ஒருவர் அமரும் நிலையை வைத்து அவரை பற்றி அறிந்துக் கொள்ள முடியுமா என்பது உங்களுக்கு சந்தேகமாக இருக்கலாம். ஆனால், நீங்கள் கொஞ்சம் உன்னித்து கவனித்தால்.., இதில் இருக்கும் பல உண்மைகளை உணர முடியும்.\nகர்வமான உணர்வு கொண்டவர்கள் சில நிலையில் தான் அமர்வார்கள��. எளிமையான குணம் கொண்டவர்கள் சில நிலையில் தான் அமர்வார்கள். இப்படி சுயநலம் கொண்டவர்கள், வெகுளி, பயந்த சுபாவம் கொண்டவர்கள், அனைவருடனும் இணைந்து இனிமையாக பழகுபவர்கள் என ஒவ்வொரு நபரும் ஒரு சில நிலையில் அமரும் பழக்கம் கொண்டவர்கள்.\nஇதனால் தான் ஒருவர் அமரும் நிலையை வைத்து அவரை பற்றி அறிந்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். சரி இதுல, நீங்க எப்படி அது சரியா தான் இருக்கான்னு படிச்சு தெரிஞ்சுக்குங்க...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதரை அல்லது நாற்காலியில் காலை மடக்கி உட்காரும் நபர்கள் திறந்த மனம் மற்றும் கவலையற்ற நபர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் மனம் மற்றும் உடல் ரீதியான வேலைகளில் புது கருத்துக்கள் கொண்டிருப்பார்கள்.\nமேலும், இவர்கள் எந்த ஒரு நிலையிலும் வளைந்துக் கொடுத்து அதற்கு ஏற்ப நடந்துக் கொள்வார்கள். மன ரீதியாக இவர்கள் வலிமையாக காணப்படுவார்கள்.\nஇண்டர்வ்யூ செல்லும் போது மக்கள் இப்படி தான் நேராக நன்கு அமர்ந்திருப்பார்கள். ஆனால், ஒருசிலர் மட்டுமே எங்கேயும், எப்போதும் இதே மாதிரி நேராக அமரும் பழக்கம் கொண்டிருப்பார்கள்.\nஇயல்பாக இந்த நிலையில் அமரும் நபர்கள் வலிமையானவர்களாக, நம்பக தன்மை கொண்டவர்களாக, எதற்கும் உறுதுணையாக இருப்பவர்களாக விளங்குவார்கள்.\nஎந்த ஒரு புதிய அனுபவத்தை கற்பதிலும் இவர்கள் ஆர்வமாக இருப்பார்கள். கூச்சப்பட்டு ஒதுங்காமல் முன்வந்து தங்களை ஈடுப்படுத்திக் கொள்வார்கள்.\nஅதாவது தங்கள் கைகளை பயன்படுத்தி அதன் உதவியோடு சாய்ந்து உட்காரும் பழக்கம் உள்ளவர்கள், அனைத்தையும் உற்று நோக்கி உள்வாங்கிக் கொள்ளும் பழக்கம் உடையவர்கள். எந்த சூழல் நிலையையும் பார்த்தே அறிந்து எடைப் போட்டு விடுவார்கள். இவர்கள் மற்றவர்கள் உணர்வுகளை நன்கு புரிந்துக் கொள்ளும் தன்மை கொண்டிருப்பார்கள்.\nஉட்காரும் போது கால்களை ஒன்றுடன் ஒன்று குறுக்கே போட்டு அமரும் பழக்கம் உடையவர்க நேர்த்தியான, நயமான குணம் கொண்டவர்கள். இவர்கள் மிகவும் பண்பாக நடந்துக் கொள்வார்கள். இவர்களிடம் புதிய சிந்தனைகள், யோசனைகள் பிறக்கும். இவர்கள் எளிதாக புதிய நபர்களுடன் பழகுவார்கள். இந்த அமரும் நிலை இவர்கள் புதிய அனுபவத்தை விரும்பும் நபர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.\nசில���் நாற்காலி, சோபாக்களில் அமரும் போது அந்த கைப்பிடியை பிடித்துக் கொண்டே அமர்ந்திருப்பார்கள். இவர்கள் மற்ற நபர்களின் உணர்வுகளை மதிப்பதிலும், அவர்கள் நல்வாழ்க்கைக்காக உதவுவதிலும் ஆர்வம் கொண்டிருப்பார்கள். மன மற்றும் உடல் ரீதியாக மற்றவர்கள் சந்தோஷத்திற்காக உழைக்க கூடியவர்கள். இவர்களது நண்பர்கள் இவர்களை சார்ந்து இருப்பார்கள்.\nவலிமை மற்றும் நம்பிக்கையுடன்... இவர்களிடம் தற்காப்பு தன்மையும் காணலாம். இவர்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்வார்கள். மேலும், மற்றவர்களை காக்கவும் முற்படுவார்கள். இவர்கள் எந்த ஒரு நபரையும் மற்றும் சூழலையும் உன்னிப்பாக கண்காணித்து, ஆராயும் குணம் கொண்டிருப்பார்கள்.\nபெரும்பாலும் பெண்களிடம் இந்த அமரும் நிலையை காண முடியும். கால்களை ஒருபுறமாக நீட்டி, மறுபுறம் சாய்ந்து அமரும் நிலை. இவர்கள் இயற்கையாகவே இனிமையானவர்கள், மென்மையான மற்றும் அக்கறை எடுத்துக் கொள்ளும் குணம் கொண்டவர்கள். எந்த ஒரு சவாலையும் தங்களுடன் நபர்களை இணைத்துக் கொண்டு போராடும் குணம் கொண்டவர்கள். புதிய அனுபவங்களை விரும்புவார்கள்.\nதொடையில் கைகளை வைத்து அமரும் நிலை. இவர்கள் கூச்ச சுபாவம் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் புதிய அனுபவம் பெரும் ஆர்வம் இருக்காது. பெரும்பாலும் தனியாக தான் இருப்பார்கள். இவர்கள் மென்மையான மனம் மற்றும் கருணை உள்ளம் கொண்டிருந்தாலும் புதிய விஷயங்களில் ஈடுபட தயங்குவார்கள். மற்றவர்கள் கருத்து, உணர்வுகளோடு இவர்கள் ஒத்துப் போவது கடினம்.\nஇருப்பதிலேயே கடினமான அமரும் நிலை இதுதான். இவர்கள் மரியாதை அளிக்கும் குணம் கொண்டிருப்பார்கள். அதே சமயம் மக்களிடம் இருந்து மரியாதை எதிர்பார்க்கும் குணமும் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் தலைமை பண்பு, மரியாதை மற்றும் மற்றவர்கள் மீது கருணை எண்ணம் இருக்கும்.\nசோபா, பார்க் பென்ச் போன்ற இருக்கை வகையில் நடுவே அமரும் பழக்கம் கொண்டிருக்கும் நபர்கள்... உயர்வான நம்பிக்கை கொண்டிருப்பர்கள். வாழ்வில் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நன்கு அறிந்திருப்பார்கள். பொதுவாக அனைவரும் ஒரு முடிவு எடுக்க நேரம் எடுத்துக் கொள்வார்கள். ஆனால், தங்களுக்கு எது வேண்டும் என்று நன்கு அறிந்த இவர்கள் எந்த முடிவாக இருந்தாலும் சீக்கிரம் எடுத்துவிடுவார்கள். வாழ்க்கை மீதான எண்ணங்கள் மற்றும் இலட்சியங்கள் மீது தெளிவாக இருப்பார்கள்.\nகால் மீது கால் போட்டு சிலர் உட்கார்வார்கள். அதிலும் சிலர் காலை ஆட்டிக் கொண்டே அமரும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இவர்கள் எதையும் திட்டம் ப் ஒட்டு செய்வார்கள். நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். நேரம் தவறாமல் வேலை செய்வார்கள். மற்றவர்கள் சந்தோஷத்தை முக்கியமாக பார்ப்பார்கள். பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதென்பது இவர்களுக்கு பிடித்த செயல். மக்களிடம் இருந்து எப்படி வேலை வாங்க வேண்டும் என்பதை நன்கு புரிந்து வைத்திருப்பார்கள்.\nகால்கள் மீது கைகளை இணைத்து வைத்து அமரும் பழக்கும் நபர்கள், அமைதியானவர்கள், பொறுமையாக இருக்க கூடியவர்கள். குறிப்பட்ட மக்களுடன் நன்கு பழகுவார்கள். அனைவருடனும் சேர்ந்து வாழ்வதென்பது இவர்களுக்கு கொஞ்சம் கடினம். மென்மையாக பேசும் குணம் கொண்டிருப்பார்கள். யார் மனதும் புண்பட பேசிவிட கூடாது என்பது கவனமாக இருப்பார்கள்.\nஇரண்டு கைகளையும் கோர்த்து அமரும் பழக்கம் கொண்ட இவர்கள் தங்கள் இலட்சியங்கள் குறித்த பேரார்வம் மற்றும் உணர்ச்சிப் பூர்வமானவர்கள். இவர்கள் மல்டி டாஸ்கிங் செய்ய முடியாதவர்கள்.\nதங்கள் மொத்த எனர்ஜியையும் ஒரே செயலில், ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் குணம் கொண்டவர்கள். மற்றவர்களுடன் இணைந்து பழக விருப்பம் கொண்டிருந்தாலும், தனித்தே வேலை செய்வார்கள்.\nஇவர்கள் அசாதாரண வாழ்க்கையை விரும்புபவர்கள். ஆனாலும், ஏதேனும் ஒரு விஷயத்தில் மட்டுமே இவர்களால் கவனம் செலுத்த முடியும். புதிய நபர்களுடன் பழக நிறைய ஆர்வம் கொண்டிருப்பார்கள். எப்போதுமே புதிய அனுபவங்களை கற்கும் நபர்களாக இருப்பார்கள். எளிமையான வழியை காட்டிலும் கடினமான வழியை தேர்வு செய்வார்கள். பிரச்சனைகளை எதிர்கொள்ள துணிந்து பயணிப்பார்கள்.\nகால் மேல் கால் போட்டு உட்கார்வதை போல. இவர்கள் அமரும் போது ஒரு கை மீது மற்றொரு கையை குறுக்கே வைத்தவாறு அமர்திருப்பார்கள். இவர்கள் பிற நபர்கள் உடன் பாதுகாப்பின்மை மற்றும் அசௌகையரியமான எண்ணம் கொண்டிருப்பர்கள்.\nதங்களுக்கு தாங்களே என சுயம் சார்ந்த மகிழ்ச்சி கொண்டிருப்பார்கள். மற்றவர்களுடன் பழகுவதை கொஞ்சம் தவிர்ப்பார்கள். யாரையும் எளிதாக நம்பமாட்டார்கள். எந்த விஷயத்திற்கும் அதிகமாக ரியாக்ட் செய்வார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: pulse insync சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\n30 வயதை தாண்டினாலும் இந்த விஷயங்களை தாராளமாக செய்யலாம்\nசர்க்கரை நோய் இருக்கிறவங்களுக்கு இந்த அறிகுறியும் இருந்தா கிட்னி அவுட்னு அர்த்தமாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/india-cricket-team-long-tour-positive-s", "date_download": "2019-04-19T22:18:20Z", "digest": "sha1:HIVHJ4YUV4TF4BEZDSVDCUZKAL7H76ZK", "length": 11021, "nlines": 118, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஆஸ்திரேலிய - நியூசிலாந்து தொடர்களின் மூலம் இந்திய அணிக்கு கிடைத்த நன்மைகள்", "raw_content": "\nஇந்திய அணி கடந்த மூன்று மாதங்களாக ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வந்தது. நேற்றுடன் தொடர் முடிந்து இந்திய வீரர்கள் இன்று இந்தியாவிற்கு திரும்பினர். இந்த இரு வெளிநாட்டு தொடர் மூலம் இந்திய அணிக்கு நிறைய வலிமையான வீரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.\nஆஸ்திரேலியாவில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மழையால் 1-1 என டிரா ஆனது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் தொடரை கைப்பற்றி வரலாற்று சிறப்புமிக்க சாதனையை படைத்தது. அத்துடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இரு நாட்டு தொடரையும் 2-1 என முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் கைப்பற்றியது இந்திய அணி.\nநியூசிலாந்து தொடரிலும் தனது ஆதிக்கத்தை இந்திய அணி தொடர்ந்தது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி கைப்பற்றியது. ஆனால் டி20 தொடரில் வெற்றிக்கு விளிம்பில் சென்று 2-1 என தோல்வியை தழுவியது இந்திய அணி.\nஇந்த இரு வெளிநாட்டு தொடர்களும் இந்திய அணிக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. இந்த வெற்றிகளின் மூலம் 2019 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. இரு வெளிநாட்டு தொடர்களின் மூலம் இந்திய அணியில் நன்றாக ஆட்டத்திறனை வெளிபடுத்தக்கூடிய சில புதிய வீரர்களை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇந்த இரு வெளிநாட்டு தொடர்களின் மூலம் இந்திய அணிக்கு கிடைத்த 5 நன்மைகளை நாம் காண்போம்\n#5.முகமது ஷமியின் அற்புதமான பந்துவீச்சு:\nஇந்த இரு வெளிநாட்டு தொடர்களிலும் முகம��ு ஷமி மிகவும் அற்புதமான ஆட்டத்திறனை வெளிபடுத்தி தனது முழு ஆட்டத்தை நிருபித்துள்ளார். ஆஸ்திரேலிய தொடருக்கு முன் முகமது ஷமி இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்படவில்லை. ஆனால் தற்போது இவருடைய இடம் ஒருநாள் அணியில் நிரந்தரமாகியுள்ளது.\nஇந்த தொடரில்தான் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் முகமது ஷமி முதல் இடத்தை பிடித்துள்ளார்.\nஇவருடைய தற்போதைய ஆட்டத்திறனில் எவ்வித சந்தேகமும் இல்லை. டெஸ்ட் போட்டிகளில் இவருடைய அற்புதமான பந்து வீச்சு அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது இன்னிங்ஸ் என்றாலே முகமது ஷமிதான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். இவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் பங்கேற்று 11 விக்கெட்டுகளையும், 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அத்துடன் நியூசிலாந்து ஒருநாள் தொடரில் 4 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இரண்டு இன்னிங்ஸிலுமே சிறப்பாக பந்துவீச்சை மேற்கொண்டு உள்ளார் முகமது ஷமி. அத்துடன் சில வருடங்களுக்கு பிறகு ஒரு நாள் அணியிலும் இடம்பிடித்து தனது சிறப்பான பந்துவீச்சை வெளிபடுத்தியுள்ளார். 2019 உலகக் கோப்பையில் புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ராவுடன் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்களின் மூலம் இந்தியா அணிக்கு நிகழ்ந்த மூன்று நன்மைகள் \nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய ஓடிஐ அணிக்கு திரும்ப வாய்ப்புள்ள 5 வீரர்கள்\nஆஸ்திரேலிய ஓடிஐ தொடரில் ஓய்வளிக்க வாய்ப்புள்ள 4 இந்திய வீரர்கள்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரின் மூலம் 2019 உலகக் கோப்பை அணிக்கு இந்திய அணி கண்டெடுத்த 2 வீரர்கள்\nஇவர் இந்திய அணிக்கு கிடைத்துள்ள அற்புதமான பொக்கிஷம்\nஇந்திய தொடரின் போது நியூசிலாந்து அணியில் கவனிக்க வேண்டிய 5 வீரர்கள்\nநியூசிலாந்து vs இந்தியா 2019: இந்திய அணி தொடரை வென்றதற்கான் 4 காரணங்கள்\nஇந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த 4 கிரிக்கெட் வீரர்கள்\nநியூசிலாந்து அணியுடனான முதல் ��ி20யில் இந்திய அணியின் உத்தேச XI\nஐசிசி 2019 உலகக் கோப்பை: உலகக் கோப்பைக்கான இந்திய அணியை வெளியிடும் தேதியை அறிவித்தது பிசிசிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/25_70.html", "date_download": "2019-04-19T23:15:02Z", "digest": "sha1:JL3FYAN75JMUF5NPKRF3LSCGXQ3NYWWG", "length": 8802, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "மோடி.. இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டினார் !! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / மோடி.. இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டினார் \nமோடி.. இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டினார் \nபி.எஸ்.எல்.வி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியமைக்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளை இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.\nஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1 ஆவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டை, இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று (வியாழக்கிழமை) இரவு வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளனர்.\nஇந்த ராக்கெட்டில் 690 கிலோ எடைகொண்ட ‘மைக்ரோசாட்-ஆர்’ செயற்கை கோள் மற்றும் ‘கலாம் சாட்’ என்ற செயற்கை கோள் ஆகியன பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட்டுள்ளது.\nஅந்தவகையில் ‘மைக்ரோசாட்-ஆர்’ செயற்கை கோள் பூமியை கண்காணிக்கவும், ‘கலாம் சாட்’ செயற்கை கோள் ஹாம் வானொலி சேவைக்காகவும் பயன்படுத்தப்படவுள்ளது.\nமேலும் இவ்விரு செயற்கைக்கோள்களும் வெற்றிகமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளதாகவும் இவ்வருடம் 32 ராக்கெட்களை ஏவுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியமைக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டுச்செய்தியை வெளியிட்டுள்ளார்.\nஅந்த வாழ்த்துச் செய்தியில், “திறமை வாய்ந்த இந்திய மாணவர்களின் கலாம்-சாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. புவிசுற்றுவட்டப்பாதையில் 4 ஆவது நிலையை பயன்படுத்தி செயற்கைக்கோள்களை அனுப்பிய முதல் நாடு இந்தியா’ என மோடி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநு��்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/election/", "date_download": "2019-04-19T22:20:42Z", "digest": "sha1:ZMHY5DNGKXDKZXUYDYMGDQC3ICLJAZNZ", "length": 29161, "nlines": 550, "source_domain": "www.vikatan.com", "title": "Election 2019 Live: Lok Sabha Election News, Candidates & Results| மக்களவை தேர்தல் 2019", "raw_content": "\n--தொகுதிகள்--\tதிருவள்ளூர்\tசென்னை வடக்கு\tசென்னை தெற்கு\tசென்னை மத்திய\tஸ்ரீபெரும்புதூர்\tகாஞ்சிபுரம்\tஅரக்கோணம்\tவேலூர்\tகிருஷ்ணகிரி\tதர்மபுரி\tதிருவண்ணாமலை\tஆரணி\tவிழுப்புரம்\tகள்ளக்குறிச்சி\tசேலம்\tநாமக்கல்\tஈரோடு\tதிருப்பூர்\tநீலகிரி\tகோயம்புத்தூர்\tபொள்ளாச்சி\tதிண்டுக்கல்\tகரூர்\tதிருச்சிராப்பள்ளி\tபெரம்பலூர்\tகடலூர்\tசிதம்பரம்\tமயிலாடுதுறை\tநாகப்பட்டினம்\tதஞ்சாவூர்\tசிவகங்கை\tமதுரை\tதேனி\tவிருதுநகர்\tராமநாதபுரம்\tதூத்துக்குடி\tதென்காசி\tதிருநெல்வேலி\tகன்னியாகுமரி\tபுதுவை\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\nஎந்த பட்டன் அழுத்தினாலும் இரட்டைஇலை முதல் சுந்தர் பிச்சை வந்தாரா வைரல் வரை... தமிழகத் தேர்தலின் டாப் ஹைலைட்ஸ்\n`செலவழித்த பணத்தையாவது திருப்பிக் கொடுங்கள்' - தேர��தல் ஆணையத்தின் மீது பாயும் சீமான்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nதமிழகத்தில் முடிந்துள்ள தேர்தல் அரசியலும்... முடியாத சவால்களும்\nயாரை மகிழ்விக்க இந்த தேர்தல் ரத்து\nமெரினாவில் சமாதி கட்டுவதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்று பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. அதில் திமுக கட்சியின் வழக்கும் ஒன்று. திமுக பின்னர் தனது வழக்கை உடனடியாக வாபஸ் வாங்கியது. பிறரையும் வாபஸ் வாங்க எத்தனித்தது. இதனை முதல்வர் தனது நேரடி பேட்டியில் அறிவித்தார். உதயநிதி அதுபற்றியும் கொஞ்சம் பேசலாம். ஏனெனில், தமிழக மக்கள் அறிவிழந்தவர்கள் அல்ல.\nஇந்த புதுச்சேரி பல வருடங்களாக மிக அருகில் தான் உள்ளது . ஆனாலும் அதனை மாநில அந்தஸ்து பெற்று தருவதாக வாக்குறுதி சொல்லி ஏமாற்றி வருவதில் திமுக முதன்மை பெறுகிறது . ஸ்டாலின் விரட்டுவதில் குறியாக இருக்கிறார் . அவர் இப்படி பேசினார் இவர் இப்படி பேசினார் என்று மனம் போன படி பேசி குழப்பிவருகிறார் . மிசாவினால் பாதிக்க பட்டவர் பெரும்பாலான திமுகவினர் தமிழ்நாட்டில் . அப்படி இருந்தும் இவர் வாய் கூசாமல் காங்கிரசை புகழோ புகழ் என்று புகழ்ந்து வருகிறார் . வைகோ வை இவர் காரணமாக கட்சியிலிருந்து வெளியேற்ற பட்டார் . ஆனால் தற்போது எப்படி இருக்கிறது . இதிலிருந்து இவரை பற்றி தெரிந்து கொள்ள முடியும் . வாய் சொல்லில் வீரர்\nமுதல்வர் வாக்கு கள்ளக்குறிச்சியை பொறுத்த வரை செல்லா காசு\n`திருநாவுக்கரசர் பாதுகாப்புக்கு ஒருவர்கூட வரல'- போலீஸை வசைபாடிய தி.மு.க பிரமுகருக்கு பளார்விட்ட இன்ஸ்பெக்டர் அந்த இன்ஸ்பெக்டர் காளியப்பன் கன்னத்தில் முதியவர் சுப்பையா இதே போல நான்கு முறை அறைந்து விட்டு மன்னிப்பு கேட்டு விட வேண்டும் . இந்த லஞ்சப்பேய்களாக ulla முட்டாள்களால் தான் நாடே நாசமாகி விட்டது .\n..... வேற எந்த திட்டம் வெற்றி அடைஞ்சுது ஸ்டார்ட்அப் இந்தியா\nசின்னம் ஒதுக்குதல், வேட்பு மனு பரிசீலித்தல் போன்றவற்றில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்வது மிகவும் தவறு\nநாடு முழுவதும் மொத்த வாக்குபதிவில் எந்த எந்த கட்சிகளுக்கு வாக்கு பதிவு உள்ளதோ அதற்கு ஏற்றார் போல பாராளுமன்றத்தில் இடம் கொடுக்கலாம். போட்டியாளர் மட்டும் எங்கு வேண்டும் என்��ாலும் போட்டி இடலாமா ஏனென்றால் மொத்த வாக்காளர்களில் வாக்குப்பதிவு 70% பதிவு செய்கின்றார்கள் பணி நிமித்தமாக வெளிஊரில் உள்ளவர்களும் அங்கு வாக்குபதிவிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.\nமிக சிறந்த தேர்தல் கள பணியாளர், மாற்று கருத்து இல்லை \nஎன் மகனை வஞ்சித்தால் ரஜினியுடன் சென்றுவிடுவேன் என்று சொல்லியிருப்பாரோ . சிதம்பரமும் , திருநாவுக்கரசரும் ரஜினியை காட்டி தேவையனைத்தை saathithukolgiraargal.\nமக்கள்.... இப்படி மண்டி போடும் சுயநலவாதியாக இருப்பீர் என்பது முன்பே தெரியவில்லையே\nநீங்க சொல்றது ஒன்னு...செய்யறது ஒன்னு.....மேடையில் இனிக்க இனிக்க \"அணைத்து உயிர்களுக்குமான அரசியல்\" என்று பேசுகிறீர்கள்.....ஆனால் தமிழ்நாட்டில் காலம்காலமாக வசிக்கும் வேற்று திராவிட குடும்பங்களை வெறுத்து தரக்குறைவாக மேடைகளில் பேசுகிறீர்கள்...சக மனிதனை பிறப்பை வைத்து வெறுப்பது எப்படி சமமான அரசியல்...இதென்ன குளறுபடி...\nதனித்துப் போட்டி என அறிவித்த சரத்குமார், திடீரென அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்துள்ளார்....இதன் மூலம் தொகுதிக்கு சுமார் இருபது முதல் முப்பது ஓட்டுக்கள் கூடுதலாக அதிமுகவிற்கு கிடைக்கும் என நம்பாத தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன ...வேறென்ன பெரிய ஒட்டு வங்கி உள்ள கட்சியா சரத் குமார் கட்சி\nநாட்சியப்பன் கட்சியின் மீது உண்மையான விசுவாசம் இருந்தால் கட்சியின் தலைமையின் உத்தரவை ஏற றுக் கொள்ள வேண்டும். அனைத்து கட்சியிலும் தான் வாரிசு அரசியல் இருக்கின்றதே.\n ஆரத்தி எடுக்கும் பொழுது அனிதா இராதாகிருஷ்ணன் இரண்டாயிரம் ரூபாயை ஒவ்வொருவருக்கும் கொடுக்கிறார்.\nஇவ்வளவு நாளா எம்பி யை இருந்து என்ன பயன் இனிமே தான் எல்லாவற்றையும் செய்வாராம் . இவ்வளவு நாட்கள் செய்யாதவர் இனியும் எதையும் செய்யமாட்டார் . ஆகவே இவருக்கு .....................\nஇப்பல்லாம் கலைஞ்சர் கருணாநிதியோட பிரசார பேச்சுக்கள் தான் அடிக்கடி நினைவுக்கு வருது \nபரந்த எண்ணம், அரசியல் பயணம் நன்றாக அமையட்டும், வாழ்த்துக்கள்\nஇந்த தேர்தலில் தினகரன் கணிசமான அதிமுக ஓட்டை பிரிப்பதால் அதிமுக வெற்றி பாதிக்கும்.\nவிழுப்புரம், ராமநாதபுரம், புதுச்சேரி தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் வெல்ல வாய்ப்பு உண்டு. தி.மு.க. பன்னிரண்டு முதல் பதினைந்து தொகுதிகள். எதிர் அணி , பதினைந்து தொகுதிகள். ஏழு தொகுதிகள் இந்தப�� பக்கம், அல்லது ......\nநம் விரல்... நம் குரல்\nநம் விரல்... நம் குரல்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n`இதனால்தான் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்தனும்னு வலியுறுத்துறோம்\n‘‘வாக்குப்பதிவின்போதும் ஐ.டி ரெய்டு; இது ஜனநாயக நாடா’’ - துரைமுருகன் ஆவேசம்\n`தேர்தல் முடிந்து இந்தச் சீட்டை கொண்டுவந்தால் பணம்' - பெரம்பூரில் அ.தி.மு.கவின் டோக்கன் சிஸ்டம்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`வேலூர் மக்கள் மட்டும் ஓட்டு போடல’ - கண்ணீர்விட்டு அழுத ஏ.சி.சண்முகம்\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\n`பால்கோட் தாக்குதல் தற்காப்புக்கே; பாகிஸ்தான் ராணுவத்தினர் யாரும் கொல்லப்படவில்லை' - சுஷ்மா ஸ்வராஜ்\nபிரதமர் வந்த ஹெலிகாப்டரில் சோதனை- ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த அதிர்ச்சித் தண்டனை\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n`அது மட்டும் சஸ்பென்ஸ்’ - பிரியங்கா குறித்த கேள்விக்கு ராகுலின் சுவாரஸ்ய பதில்\nசிறுமியின் குரல் கேட்டு ஓடிவந்த ராகுல் - கேரளாவில் நடந்த சுவாரஸ்யம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/155177-bjp-minister-controversy-campaign-in-gujarat.html?artfrm=home_breaking_news", "date_download": "2019-04-19T22:21:51Z", "digest": "sha1:ZDN5XPNM4A3NZWUIKVX4US3LQ6AMV6XW", "length": 18641, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "`ஓட்டு போட்ட அளவுக்குத்தான் தண்ணீர்!' - பா.ஜ.க அமைச்சர் சர்ச்சைப் பேச்சு | bjp minister controversy campaign in gujarat", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:30 (15/04/2019)\n`ஓட்டு போட்ட அளவுக்குத்தான் தண்ணீர்' - பா.ஜ.க அமைச்சர் சர்ச்சைப் பேச்சு\n“நீங்க ஓட்டு போட்ட அளவுக்குத்தான் உங்களுக்குத் தண்ணீர் கிடைக்கும்” என குஜராத்தில் தண்ணீர் பற்றாக்குறையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பதிலளித்துள்ளார், பி.ஜே.பி-யைச் சேர்ந்த அமைச்சர். இந்திய மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு, கடந்த ஏப்ரல் 11-தேதி நடந்து முடிந்தது. இன்னும் ஆறு கட்டங்களாகத் தேர்தல்கள் வரும். மே 19-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்நிலையில், தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. கட்சிகளின் பேச்சாளர்கள், முதல் முக்கியத் தலைவர்கள் வரை எல்லோரும் வெற்றி இலக்கோடு தொடர் பிரசாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.\nகுஜராத்தில் தற்போது, விஜய் ரூபானி தலைமையிலான பி.ஜே.பி ஆட்சிசெய்துவருகிறது. தற்போது உள்ள சூழலில், தண்ணீர் பிரச்னை குஜராத் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. குஜராத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காணச்சொல்லி போராட்டங்களை நடத்திவருகின்றனர்.\nஇந்நிலையில், ராஜ்கோட் பகுதிக்கு அருகில் உள்ள கனேசாரா பகுதியைச் சேர்ந்த மக்கள், குடிநீர் பற்றாக்குறைக்குத் தீர்வு காணச்சொல்லி போராட்டங்களை மேற்கொண்டுவந்தனர். அப்போது அந்த பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த குஜராத் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கன்வர்ஜி பவாலியாவிடம் மக்கள் நேரடியாகக் கேள்விகளை எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், “ இந்தப் பகுதி மக்கள் எந்த அளவுக்கு வாக்களிக்கின்றீர்களோ, அந்த அளவுக்குத்தான் உங்களுக்கு தண்ணீர் கிடைக்கும்”எனக் கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் இவ்வாறு கன்வர்ஜி பவாலியா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇரண்டாவது முறையாகக் குஜராத்தின் முதல்வராகப் பதவியேற்றார் விஜய் ரூபானி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/848-danklas/", "date_download": "2019-04-19T23:18:06Z", "digest": "sha1:25KXJDUJ76IZ4T22L5UBQ2AFGRSIL5TK", "length": 39284, "nlines": 195, "source_domain": "yarl.com", "title": "Danklas - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n(யாழ்) நேசக்கரம் உறவுகளின் வேண்டுகோள்.\nவணக்கம் நெடுக்ஸ், உரியவருக்கு பதில் தனிமடலில் தெரிவித்து இருக்கிறேன், அடுத்த முறை பங்களிப்பு செய்யுமிடத்து அவரிடமும் தொடர்பு கொள்வதாக கூறியுள்ளேன், மேலும் வேறு பல இங்கிலாந்து உறுப்பினர்கள் நேசக்கரம் ஊடாக பங்களிப்பு செய்ய ஆர்வமாக இருப்பின் தனிமடல் மூலம் தொடர்பு கொள்ளவும், பங்களிப்பு செய்யும் வேளையில் உங்களை தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும். ஏற்கனவே 5,6 பேர் வழமையாக உதவி வருகிறார்கள்.\nயாழில் உள்ள உறவை பற்றி முதன் முதலில் துயர் பகிர்வோம் பிரிவில் கருத்தாடல் செய்ய வைத்து விட்டு நிம்மதியாய் உறங்கும் வசம்புவே.... என்னை யாழுக்கு வரவேற்ற முதல் உறவு அமரர் வசம்பு அவர்கள், எனது கற்பனை கதைகளில் அவரை தவறவிடுவதில்லை, அவரை எந்த பாத்திரத்திலும் குறிப்பிட்டு எழுதினாலும் கோவப்படாமல் எனது கதைகளை பாராட்டும் நண்பர், வசம்பு அண்ணாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்..அன்னாரின் பிரிவில் துயருரும் அவரின் குடும்பத்தின் பிரிவில் நானும் பங்கு கொள்கிறேன்...\nநேசக்கரங்களை நீட்டுங்கள் யாழ்கள உறவுகளே.\nவணக்கம், யாழ் இங்கிலாந்த் பொறுப்பை மீண்டும் எடுக்கலாம் எண்டு எண்னுகிறேன், இ���்கிலாந்திலிருந்து ஒரிரு உறுப்பினர்கள் என்னிடம் தொடர்பு கொண்டார்கள்,பழையபடி பல பங்களிப்பை ஒன்றாக்கி சாத்திரிக்கோ, சாந்திக்கோ அனுப்பிவைத்தால் அனுப்பும் செலவுகளை குறைக்கலாம் என்று யோசனை கூறினார்கள், எனக்கும் அது நல்லதாக படுகிறன்றது, இங்கிலாந்திலிருந்து முன்னர் பங்களிப்பு செய்த உறுப்பினர்கள் மீண்டும் இணைந்து தங்களால் முடிந்த பங்களிப்புக்களை வழங்க முன்வருமிடத்து என்னை தொடர்புகொள்ளவும். நன்றி. (என்னை மீள் வரவேற்ற கள நணபர்களுக்கு நன்றி..)\nநேசக்கரங்களை நீட்டுங்கள் யாழ்கள உறவுகளே.\nவணக்கம், தனிப்பட்ட சில காரணங்களால் யாழை விட்டு ஒதுங்கி இருந்தேன், அப்படியே இருந்திடலாம் எண்டு நினைத்தேன், நேசக்கரத்துடன் மீண்டும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதற்காக யாழிற்கு மீண்டும் வந்துள்ளேன். சாத்திரி, சாந்தியின் விடா முயற்சிக்கு தலைசாய்க்கிறேன், தொடக்கி வைத்தோம், 2,3 பங்களிப்புக்களை செய்தோம் போதும் கனக்க செய்துவிட்டோம் நாட்டுக்கு என்று எண்ணி ஒதுங்கினேன், ஆனால் இறுதிக்கட்ட கொடிய போரில் கணவன்மாரை, உறவுகளை, அவயங்களை இழந்து திக்கு திசை தெரியாமல் நிற்கும் எம் உறவுகள் படும் கஸ்ரங்களை பார்க்கும் பொழுது கஸ்ரமா இருக்கின்றது. இறுதிபோருக்கும் முன்பு நேசக்கரம் செய்த உதவியை விட பின்னர் தான் அதிகளவு தேவை ஏற்பட்டு இருப்பதை நேசரக்கரத்தின் தற்போதைய செயற்பாடு காட்டுகின்றது. பங்களிப்பு அதிகம் தேவைப்படுவதையும் சுட்டி நிற்கின்றது. சிறுதுளி பெருவெள்ளம். மீண்டும் எனது பங்களிப்புக்கள் (தேவைப்பட்டால் உதவிகள்) கிடைக்கும், தனிமடலில் அல்லது மெயிலில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்புகொள்ளவும். ஆரம்பத்தில் நேசக்கரத்தில் இணைந்து பங்களிப்பு நல்கிய ஏனைய நேசக்கர நண்பர்களும் மீண்டும் இணையவேண்டும் என்பது எனது விருப்பம் . நன்றி.....................\nபுலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா\nபுலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா.... வணக்கம் மீண்டும் புலானாயின் நான் ரெடி கேள்வி பதிலில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, வழமை போலில்லாமல், ஒரே ஒரு கேள்வியுடன் கேள்வி பதில் நிறைவு பெறும்.... கேள்வி1: யாழிலே வெற்றி நடை போடமுடியாமல் மூடப்பட்ட கருத்து தலைப்பு...... சரியான விடை: புலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா. ஒரெ ஒரு கேள்விக்கு சரியான விடையை சொல்லவைத்த சுமங்களா அண்ட் கோ, நெடுக்ஸ் அண்ட் கோ, டங்குவார் அண்ட்கோ, சாத்திரி அண்ட் கோ உட்பட்ட அனைத்து யாழ் கோவுகளுக்கும் மிக்க நன்றி.. அரோகரா........ வட்டா...\nபுலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா\nபுலனாய் நான் ரெடி நீங்க ரெடியா மு.கு: - நாறும் மூக்கை பொத்திக்கொண்டு வாசிக்கவும் - மீண்டும் நான் ரெடி நீங்க ரெடியா கேள்வி பதில். கேள்வி 1: இன்றைய திகதியில் யாழில் டொப் 1 கருத்து தலைப்பு பின் வருவனவற்றில்... 1.வருங்கால மனைவிக்கு கற்பு தேவை இல்லை 2. புலத்தில் திருமணம் செய்வதற்க்கு ஆணகளுக்கு என்ன தகுதி வேண்டும் 3. மேல் கூறப்பட்ட 2ம் கேள்வி 2. யாழ் உறுப்பினர்கள் அதிகமாக பொய் சொல்லும் கருத்து தலைப்பு.... 1. ஒரு தேவதை உங்கள் முன் தோன்றினால்... 2. ஒரு தேவதை உங்கள் முன் தோன்றினால்... .... ... 5. ஒரு தேவதை உங்கள் முன் தோன்றினால்.. கேள்வி 3: அண்மைக்காலமாக நடுநிலமையின் நடுவில் நின்றுகொண்டு தராசு போல கருத்தெழுதும் யாழ் உறுப்பினர் 1. Bond007 2.நெல்லையான் 3.ஜீவா 4. மேல் கூறப்பட்டவர்கள் யாருமல்ல கேள்வி 4: அண்மைக்காலமாக யாழில் பரபரப்பாக பேசப்படும் ''கசமுசா'' விடயங்களில் யாழ் கசமுசா மன்னர்களான நெடுக்ஸ் அண்ட் கோவையே (தமிழ்சிறியர், குமாரசாமியர், மாப்பிள்ளை அண்ட் நிழலி, நுணாவிலான்)புறமுதுகாட்டி ஓட வைத்த யாழ் உறுப்பினர் 1. Bond007 2.நெல்லையான் 3.ஜீவா 4. மேல் கூறப்பட்டவர்கள் யாருமல்ல கேள்வி 4: அண்மைக்காலமாக யாழில் பரபரப்பாக பேசப்படும் ''கசமுசா'' விடயங்களில் யாழ் கசமுசா மன்னர்களான நெடுக்ஸ் அண்ட் கோவையே (தமிழ்சிறியர், குமாரசாமியர், மாப்பிள்ளை அண்ட் நிழலி, நுணாவிலான்)புறமுதுகாட்டி ஓட வைத்த யாழ் உறுப்பினர் 1. சுமங்களா 2. விசுகு 3.ஜீவா கேள்வி 5: யாழ்.கொம் வரலாற்றிலே யாழ் நிர்வாகத்தினாலேயே அழகு பார்த்து (கொஞ்சூண்டு வெட்டுகுத்தோடு) பரமரிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் ''கசமுசா'' கருத்து தலைப்பு பின் வருவனவற்றில்.... 1.வருங்கால மனைவிக்கு கற்பு தேவை இல்லை... 2. வருங்கால மனைவிக்கு கற்பு தேவையில்லை.. 3.வருங்கால மனைவிக்கு கற்பு தேவையில்லை. இத்துடன் இந்த வார கேள்வி பதில் நிறைவுக்கு வருகிறது. உங்கள் விடைகளை வழமைபோல சொல்லாமல் விட்டுவிடுவீர்கள் என்ற நம்பிக்கையில்.... யாழ் புலனாய்க்கு கிடைத்த தனிமடல் குறிப்பொன்றில் ஒரு உறுப்பினர் கீழே இணைக்கப்பட்டுள்ள விடியோவை இணைத்து அதற்கு விளக்கத்தையும��� குறிப்பிட்டு கேள்வி பதில் நிகழ்ச்சியோடு இணைத்துவிடச்சொன்னார்....\nஆய்ய்ய் ஜாலி, அடுத்த கிழமை ''நான் ரெட்டி நீ கவுண்டர்'' புறோக்கிறாமுக்கு இப்பவே ஐற்றம் கிடைச்சுட்டுது, சாத்திரி வேற வலையை விரிச்சுட்டு காத்திருக்கார், எந்த திமிங்கிலம் வந்து மாட்டப்போகுதோ, அதுசரி எங்க நம்ம சதிராடி அண்ட் கோ (bond007, நெல்லையான், சோழன்,) வை காணல்லை என்னம், மட்டூஸும் எவ்வளவு நேரம் தான் கண்ணுக்க விளக்கெண்ணையை விட்டுட்டு பார்த்துக்கொண்டு இருப்பினம் சட்டுபுட்டெண்டு எழுத வேண்டியதை எழுதி வாங்க வேண்டியதை வாங்குங்கோவன்... ஆஆஆஆஆ பழையை கதையை தூசி தட்டி இருக்கிறியளோ நானும் ஏதோ புதிசாக்கும் எண்டு என்னன்னோமோ எல்லாம் எழுதிட்டன், சரி இருந்தாலும் புது வரவுகள் அதான் சாத்திரியின் நண்பர்கள் (சதிராடி அண்ட் கோ) கண்டுகொள்ள உதவும் தானே. ஆஹா சாத்திக்கு சனி குருபெயர்ச்சி ஆரம்பிச்சுட்டுதடோய்ய்........\nபுலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா\nபுலனாய் நான் ரெட்டி ச்சா ரெடி நீங்க ரெடியா... பார்ட் II ஹாய், மீண்டும் வணக்கம், நான் ரெட்டி சாறி (தெலுகு ரெட்டிக்காரரு நம்மளை எல்லாம் விட்டுட்டு போனதன் பிரதிபலிப்பு) ரெடி பார்ட் 2 உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, கடந்த முறை கேள்விகளுக்கு விடை தெரிந்தும் சொல்லாமல் சாதூர்யமாக தப்பித்துக்கொண்ட கள உறுப்பினர்களுக்கு மனவருத்தத்தை தெரிவித்துக்கொண்டு இன்றைய இந்த வார கேள்வி பதில் போட்டிக்குள் நுழைவோமா... நான் ரெடி நீங்க ரெடியா பார்ட் 2 கேள்விகள். எப்பொழுதுமே கேள்விகளை யாழ் திண்ணையை மையமாக வைத்து ஆரம்பிப்பதால் இம் முறையும் திண்ணை குலதெய்வங்களை வேண்டி கேள்விகளை ஆரம்பிக்கிறேன். கேள்வி 1: யாழ் திண்ணை ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை, திண்ணை குலதெய்வங்கள் வந்திருந்தும் திண்ணை அமைதியாக இருந்த காலப்பகுதி பின் வருவனவற்றில்... 1. சாத்திரியின் அவலம் எண்ட பெயரில் சதிராட்டம் போட்ட காலப்பகுதி 2. சின்னப்புவின் மப்பு எண்ட பெயரில் குத்தாட்டம் போட்ட காலப்பகுதி 3. புலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா காலப்பகுதி. கேள்வி 2: யாழை கலக்கி கொண்டு இருந்த சாத்திரி புயலுக்கு எதிராக களமிறங்கி இருக்கும் மிகவும் ஆபத்தான புயல் பின்வருவனவற்றில் 1. சதிராடி புயல் 2. சுமங்களா புயல் 3. sivajinir புயல் கேள்வி 3. யாழில் செய்தி பிரிவில் போடப்பட்டிருக்���ும் ''சனிப்பெயர்ச்சி'' பல பலன்கள் படி சனியின் (நன்றாக உற்று நோக்கி வாசிக்கவும் ''சனியின்'' மட்டுறுத்தினர்களின் அல்ல)அமோகமான கடைக்கண் பார்வைக்குட்பட்டிருக்கும் யாழ் உறுப்பினர் 1. சதிராடி புயல் 2. சுமங்களா புயல் 3. sivajinir புயல் கேள்வி 3. யாழில் செய்தி பிரிவில் போடப்பட்டிருக்கும் ''சனிப்பெயர்ச்சி'' பல பலன்கள் படி சனியின் (நன்றாக உற்று நோக்கி வாசிக்கவும் ''சனியின்'' மட்டுறுத்தினர்களின் அல்ல)அமோகமான கடைக்கண் பார்வைக்குட்பட்டிருக்கும் யாழ் உறுப்பினர் 1. சதிராடி 2.சாத்திரி, 3.சாந்தி கேள்வி 4. ஆந்திராவின் முதலமைச்சர் ரெட்டிக்காரரு மறைவினால் மிகவும் மனசுடைந்து போய் இருக்கும் யாழ் கள உறுப்பினர் 1. சதிராடி 2.சாத்திரி, 3.சாந்தி கேள்வி 4. ஆந்திராவின் முதலமைச்சர் ரெட்டிக்காரரு மறைவினால் மிகவும் மனசுடைந்து போய் இருக்கும் யாழ் கள உறுப்பினர் 1. குமாரசாமியார் 2. தமிழ்சிறியர் 3. தயா. கேள்வி5. களத்தில் இணைபிரியா கருத்து நண்பர்கள்... 1. சாத்திரி- சோழன், 2.சாந்தி- சதிராடி 3.நெல்லையன்-கந்தப்பு 4. பொண்ட்007-குமாரசாமி இத்துடன் இவ்வார யாழ் அதி நவீன 5 கேள்விகள் நிறைவுக்கு வருகின்றன, உங்கள் விடையை வரும் வாரத்துக்கு முன்னதாக அனுப்பி வைக்கவும். தயவு செய்து அனுப்பு பொழுது எனது கேள்விகள் விடைகள் தொகுப்பின் அபார அறிவாற்றல்களை புகழ்ந்து தள்ளாதீர்கள், சென்ற முறை பரிசுகள் அப்படியே காத்திருப்பதனால் இந்த முறையும் அதே பரிசுகள் உங்களில் பலருக்கு காத்திருக்கிறது. சென்ற முறை புலனாயின் அபார கேள்வி பதில்களை பார்த்து புலனாயின் ரசிகை ஒருவர் தமிழ் பாடல் ஒன்றை பல மொழிகளில் (தெலுங்கு, கன்னடா, சமஸ்கிரதம், முக்கியமா தமிழ் என்னும் புரியாத மொழியில், மேலும் பல மொழிகளில் ) பாடியுள்ளார், அப்பாடல் இதோ உங்கள் பார்வைக்கு.... மீண்டும் அடுத்த ரெட்டி நிகழ்ச்சியில் குஜாலா சந்திக்கும் வரை..... எஸ்கேப்ப்ப்ப்ப்.......................\nபுலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா\nஓம்ம் ஓம் புலனாய் இப்பவும் அதே வேலையை தான் செய்துகொண்டு இருக்கு, இதைவிட்டால் சாப்பாட்டுக்கு வழி நானும் விவேக் மாதிரி காமெடி பன்னி இப்பவும் 15ம் நூற்றாண்டில இருக்கிற நம்ம யாழ் உறுப்பினர்களை 21ம் நூற்றாண்டுக்கு கொண்டு வரலாம் எண்டால் வரமாட்டேனு அடம்பிடிக்கிறாங்க. அதுசரி காணாமல் போனோர் பட்டியலில சேர்த்து, யாழ் மனி��� உரிமைகள் ஆணையத்திட்ட கம்பிளைட் கொடுப்பமா எண்டு யோசிச்சுகொண்டு இருக்க சின்னப்பு மாதிரி வாறியள், அவர் தான் மப்பில அப்படி இருந்திட்டார் எண்டா, தங்களுக்கு என்னாச்சு\nபுலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா\nஆஆஅ, இல்லாத முடியை போட்டு பிச்சுக்கனும் போல தோனுது, யாரேனும் விடையை சொல்லி ஜென்றல் நோலோஜ்ஜை வளர்த்துக்குவாங்க எண்டு பார்த்தால் என்னை விட காமெடி பன்னுறாங்க, அதில வேற குடும்ப காமெடிகள்... ஆண்டவா, கேள்வி என்ன இந்த விடை என்ன இரண்டுகும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா இரண்டுகும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா ஆமா இங்க என்ன நடந்துகொண்டு இருக்கு ஆமா இங்க என்ன நடந்துகொண்டு இருக்கு ஓ அதான் மழை பெய்திச்சோ நேற்று\nபுலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா\nDanklas posted a topic in சிரிப்போம் சிறப்போம்\n ஆய்ம் பாக் (புரியாதவர்களுக்காக: எனது பை) ஒவ்வொரு நாளும் யாழில் உள்ள கருத்தாளர்கள் மிகவும் பயன் தரக்கூடிய வகையிலான கருத்துக்களை (உதாரணமாக: தின்னையில் குடும்ப அரட்டை, பேசாப்பொருள் பிரிவில '' மாங்கனி தொட்டிலில் தூங்கதடா'' சமுகச்சராளரத்தில '' நண்பனின், நண்பியின் காதலை பிரிப்பது எப்படி'' ) தந்துகொண்டு இருக்கிறார்கள், அதற்கு டங்குவார் அண்ட் கோ, நெடுக்ஸ் அண்ட் கோ போன்றவர்கள் தாராள பங்களிப்பை செய்து வருகிறார்கள், இவற்றை பார்த்துவிட்டு கொட்டாவி (சாறி ரசித்துவிட்டு) போய்விடுகிறேன் என்று கவலையாக இருந்தது, அதனால் அவர்களின் அந்த கருத்துகளுக்கு நிகராக எதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது. அதனால் யாழை மையமாக வைத்து கேள்வி பதில்... இதோ டன் புலனாயின் '' யாழ் உறுப்பினர் கேள்வி பதில்'' அதிசுவாரசிய போட்டி. (யாழிலே பலர் தங்களின் அருஞ்சொத்தாகிய மூளையை யூஸ் பன்னாமல் இருக்கின்றார்கள், அதனால் கேள்விகளை கொஞ்சம் கடினமாக வைத்து அவர்களின் மூளைகளை இயங்க வைக்கவுள்ளேன், மன்னிக்கவும்) கேள்வி 1. தின்னை அரட்டை வாசிகளின் (பெயர்கள் என்ன என்று கேட்க வரவில்லை தெரிஞ்சு வைச்சிருக்கிறதுக்கு அதென்ன வரலாற்று சின்னமா) அவர்கள் அதிகளவில் யூஸ் பன்னும் முக்கக்குறிகள்... 1. , 2. 3. கேள்வி2. யாழ்.கொம்மில் வைத்து இறுதியாக தூரோகி பட்டம் கொடுக்கப்பட்ட யாழ் உறுப்பினர் யார்) அவர்கள் அதிகளவில் யூஸ் பன்னும் முக்கக்குறிகள்... 1. , 2. 3. கேள்வி2. யாழ்.கொம்மில் வைத்து இறுதியாக தூரோகி பட்ட��் கொடுக்கப்பட்ட யாழ் உறுப்பினர் யார் 1. மோகன் 2. சாத்திரி 3.சின்னப்பு 4. அவரை தெரியும் ஆனா சொல்லமாட்டனே. கேள்வி 3. அண்மையில் யாழில் கலந்துரையாடப்பட்ட நன்மை பயக்கும் ''முக்கியமான'' தலைப்பு... 1. நெடுக்ஸின் ''மாங்கனி தொட்டிலிலே தூங்குதடா'' 2. சபேசனின் ''கள்ளக்காதல்'' 3.சாத்திரியின் '' இந்த நேரத்தில் உனக்கு இது தேவையா சாத்திரி'' 4. மேலே கூறப்பட்ட மூன்றும். கேள்வி4. காலத்தின் தேவை கருதி யாழில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் கருத்து தலைப்பு... 1. பாடுக்குள்ளே பாட்டு, 2. இனிய கீதங்கள், 3.உங்களுக்கு பிடித்த முதல் 10 நடிகைகள். கேள்வி5. யாழ் தின்னை திறந்து இருக்கும் நேரம்..(அதிகமாக உறுப்பினர்கள் தின்னையில் குந்தி இருக்கும் நேரம்) 1.16.00-18.00 , 2. 06.00-10.00 3.21.00-00.00 4. எனி ரைம் இந்த வார புலனாய் நான் ரெடி நீங்கள் ரெடியா அதிரடி கேள்வி பதில்கள் நிறைவுக்கு வருகின்றன, உங்கள் பதில்களை சரியாக ஒருதடவைக்குமேல் சொல்லிவிட்டால்.... பரிசுகள்: 3 கேள்விகளுக்கு சரியான பதில்களை சொல்பவர்களுக்கு நெடுக்ஸின் ''மாங்கனி தொட்டிலிலே தூங்குதடா'' கருத்து பிரிவில் சுதந்திரமாக 2 கருத்துக்கள் எழுத அனுமதி. 4 கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்பவருக்கு திண்ணையில் டங்குவார் அண்ட் கோ வுடனான ஒரு 3 மணி நேர அரட்டை அடிப்பதற்கான அனுமதி 5 கேள்விகளுக்கும் சரியான பதிலை சொல்லும் அதிஸ்ரசாலிக்கு ''யாழ் கோடீஸ்வரன்'' என்ற பட்டம் விருதாக வழங்கப்படும். யாரையும் புன் படுத்தும் நோக்கத்தில்..... அப்படியெல்லாம் சொல்லி ரைமை வேஸ்ற் பன்னாமல் ஜூட்ட்ட்ட்ட்ட....\nவேலி பாய்ந்து போன சேவல்..\n யாரய்யா இப்பவே லீக்கவுட் ஆக்கினது பேஸ் புக், ஹாய்5, எம்.எஸ்.என், வீக்கண்ட் & ஈவினிங்க் பிறி போனால நம்ம குமரிகள் படுற அவஸ்த்தை யாருக்குதெரியும் பேஸ் புக், ஹாய்5, எம்.எஸ்.என், வீக்கண்ட் & ஈவினிங்க் பிறி போனால நம்ம குமரிகள் படுற அவஸ்த்தை யாருக்குதெரியும் ஆண்கள் தான் இப்ப காக்க வைக்கபடுகிறார்கள், கொஞ்சுண்டு அழகை வைச்சிருக்கிற நம்ம தமிழ் உலக அழகிகள் (அப்படி மனசில நினைப்பு) என்னமா கஸ்ரப்படுத்துறாளேயல் பசங்களை. பெண்கள் விழிமேல் விழி வைத்து காத்திருந்த காலம் நெ.மு முன்னம் (நெட் வருவதற்கு முன்னம்) இப்ப, பேஸ் புக்கிலையோ, ஹாய்5 இலையோ புக்கிங்கில இருக்கிற பையனிகளில ஒருத்தனை பிடிக்கிறது இந்தகாலம், வேனுமெண்டா யாயினி ஒரு பேஸ் புக் அக���கவுண்ட் ஓப்பின் பன்னலாமே ஆண்கள் தான் இப்ப காக்க வைக்கபடுகிறார்கள், கொஞ்சுண்டு அழகை வைச்சிருக்கிற நம்ம தமிழ் உலக அழகிகள் (அப்படி மனசில நினைப்பு) என்னமா கஸ்ரப்படுத்துறாளேயல் பசங்களை. பெண்கள் விழிமேல் விழி வைத்து காத்திருந்த காலம் நெ.மு முன்னம் (நெட் வருவதற்கு முன்னம்) இப்ப, பேஸ் புக்கிலையோ, ஹாய்5 இலையோ புக்கிங்கில இருக்கிற பையனிகளில ஒருத்தனை பிடிக்கிறது இந்தகாலம், வேனுமெண்டா யாயினி ஒரு பேஸ் புக் அக்கவுண்ட் ஓப்பின் பன்னலாமே ( நாட்டு நிலைமைகளை அறிந்துகொள்ளத்தான்)... நெடுக்கர், நீங்கள் எழுதிய கதை நெ.மு முன்னர், இப்ப உந்த கதை அப்படியே தலைகிழா மாறீட்டுது, எப்பவோ எழுதின கதையை தூசி தட்டி இருக்கிறியள் போல...\nஇந்தநேரத்தில் சாத்திரி உனக்கு இது தேவையா\nபோட்டோவில சிக்கினதை பார்த்தால் பக்தி பரவசத்தில 250Km போனமாதிரி தெரியல்லையே ஹிப் டான்ஸ் பார்க்கபோனமாதிரி தெரியுதே ஹிப் டான்ஸ் பார்க்கபோனமாதிரி தெரியுதே அது இருக்கட்டும் சாஸ்த் நம்ம பெண்ணுங்களே வெஸ்ரன் மீயுசிக்குக்கு வெஸ்ரன் டான்ஸ் ஆடக்கை, வெஸ்ரன் காறியள் நம்ம பரத நாட்டியம் ஆடுறதை பார்த்தால் வியப்பு இல்லையே\nஊர் உலகத்தில எத்தனையோ நடக்குது அதில ஒண்டை இரண்டை சொல்லி ஆண்கள் கூடாதவர்கள் எண்டு சொல்லவரவில்லை, பெண்கள் நல்லவர்கள் எண்டு சொல்லவரவில்லை எண்டு சொன்னால் எப்படி சபேசன் பேசாமல் ஒண்டு செய்யுங்கோ, ஒரு அமைப்பு தொடங்குங்கோ, அதற்கு ''கள்ள காதல்'' அமைப்பு எண்டு பெயரை வைக்காமல் ''கலியாணத்தின் பின்னான புனிதமான காதல் அமைப்பு'' எண்டு வையுங்கோ, புலத்தில பலருக்கு இது தேவைப்படுது, மோட்கேஜுக்கு வீட்டைவாங்கீட்டு மனுசன் இரவு பகலா உழைக்க, சொர்க்கத்தை காணல்லை எண்டுட்டு வீட்டில வாடகைக்கு விட்டவனோட சொர்க்கத்தை கானுற பத்தினிமார் நிறைய பேர் புலத்தில இருக்கினம், அவயளுக்கு நீங்கள் அமைக்கிற அமைப்பால நன்மை கிடைக்கும் அப்படியே உங்களுக்கு புன்னியம் கிடைக்கும். கள்ளகாதலுக்கு வரைவிலக்கணம் கொடுத்து சமூக சேவை செய்யிறியள், செய்யுங்கோ செய்யுங்கோ, இதை யாழில மட்டும் போட்டுவிடுங்கோ, பேப்பர் வழிய போட்டுடாதேங்கொ, ஏனெண்டால் புனிதக்காதல் செய்வமோ வேண்டாமோ எண்டு ஏங்கி நிற்கிற பொண்னுங்களுக்கு விடிவு கிடைச்சுடும்... பி.கு:எனி கலியாண வீட்டுக்கு போகக்கை பிறசன்ற் கொடுக்��ிறதெண்டால் சங்கிலி, பணம் எண்டு கொடுக்காமல் குழவிக்கல்,கிழவன் கல், கிரிக்கட் பட் போன்றவற்றை கொடுங்கோ, அதுவும் மனமகள் கையில கொடுங்கோ.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=77907", "date_download": "2019-04-19T22:26:37Z", "digest": "sha1:J7AUY55NIFQJDYNY6O7MNXEGLDMEZXMT", "length": 3301, "nlines": 39, "source_domain": "karudannews.com", "title": "பாரிசில் நடைபெற்ற விளம்பர நிகழ்சியில் இந்துக்களின் கடவுளை கேவலப்படுத்திய ஆடை- கடும்கோபத்தில் இந்துமக்கள்!! – Karudan News", "raw_content": "\nHome > Slider > பாரிசில் நடைபெற்ற விளம்பர நிகழ்சியில் இந்துக்களின் கடவுளை கேவலப்படுத்திய ஆடை- கடும்கோபத்தில் இந்துமக்கள்\nபாரிசில் நடைபெற்ற விளம்பர நிகழ்சியில் இந்துக்களின் கடவுளை கேவலப்படுத்திய ஆடை- கடும்கோபத்தில் இந்துமக்கள்\nபிரபல்யம் அடையவேண்டும் என்பதற்காக ஒரு சமூகம் நேசிக்கும் அல்லது வணங்கும் வழிப்பாட்டு சின்னங்களில் கை வைக்க வேண்டும் என்கின்ற பிற்போக்குத் தனமான எண்ணத்தின் ஒரு விளைவுதான் இந்தப் புகைப்படங்கள்.\nபாரிசில் நடைபெற்ற விளம்பர நிகழ்சி ஒன்றிலேயே இதுபோன்ற ஆடையை அணிந்து வருகை தந்திருந்தார் ஒரு பெண்மணி\nஇந்துக்களின் மத்தியில் கவலையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ள இந்த வகையிலான நிகழ்ச்சிகள் கண்டிப்பாக தடுக்கப்பபடவேண்டிய ஒன்று.\nபெரிய வெங்காயம், உருளை கிழங்கு ஆகியவற்றின் வரி அதிகரிப்பு\nநுவரெலியா சீத்தாஎலியஆலயத்தில் தேயிலை பூஜை- படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mycityepaper.com/2018/02/02/kamal-haasan-tamilnadu-shruthihaasan/", "date_download": "2019-04-19T23:06:13Z", "digest": "sha1:CNHJ6CME7A4FMKYIOCKZNDZ5WC73HB2F", "length": 7308, "nlines": 140, "source_domain": "www.mycityepaper.com", "title": "எனது தந்தைக்கு அதிக சமூக பொறுப்பு உள்ளது: ஸ்ருதிஹாசன் பேச்சு | My City ePaper", "raw_content": "\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nதிருச்செந்தூர் கோவிலில் திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள் :\nHome சினிமா எனது தந்தைக்கு அதிக சமூக பொறுப்பு உள்ளது: ஸ்ருதிஹாசன் பேச்சு\nஎனது தந்தைக்கு அதிக சமூக பொறுப்பு உள்ளது: ஸ்ருதிஹாசன் பேச்சு\nசென்னை: ‘’எனது தந்தை கமல்ஹாசனுக்கு அதிக சமூக பொறுப்பு உள்ளது,’’ என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.\nகமல்ஹாசன் தற்போது கட்சி தொடங்கும பணிகளை மேற்கொண்டுள்ளார். இதுபற்றி அவரது மகள் ஸ்ருதிஹாசன் தனியார் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:\nஎனது தந்தைக்கு ஆரம்பத்தில் இருந்தே சமூக அக்கறை உள்ளது. அவர் படங்களை பார்த்தாலே அது தெரியும். அவரது அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பால் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். அவரது அரசியல் பயணத்திற்கு எனது ஆதரவு உண்டு.\nPrevious articleபோஃபர்ஸ் ஊழல் பற்றி மறுவிசாரணை நடத்த அனுமதி கோரி சிபிஐ வழக்கு\nNext articleதெலுங்கானா மாநிலத்தில் சினிமா தியேட்டரில் பெண் பலாத்காரம்: குற்றவாளி கைது\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nகேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி\nஆதார் எண்ணை கணக்குகளிலிருந்து நீக்குவது எப்படி\nதேர்தலில் எந்த கட்சியையும் ஆதரிக்கப் போவதில்லை\nநீதிமன்ற நிபந்தனைகளுடன் வெளியாகும் `இமைக்கா நொடிகள்’\nஉள்ளாட்சித் தேர்தல் அட்டவணை இன்று தாக்கல்\nநடிகர் விஜய் ரூ.5 கோடி வரி ஏய்ப்பு செய்தார்: வருமான வரித்துறை புதிய தகவல்\nசீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஆர்யாவை திருமணம் செய்துக்கொள்ள நான் ரெடி என கூறிய முன்னணி நடிகை\nதிருமணத்திற்கு வற்புறுத்தியதாக நடிகை புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mycityepaper.com/category/food/", "date_download": "2019-04-19T22:15:33Z", "digest": "sha1:HFO2K2VFGQEXV4TOFKH4BSKEKZWBSE3T", "length": 7556, "nlines": 133, "source_domain": "www.mycityepaper.com", "title": "உணவு Archives | My City ePaper", "raw_content": "\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nதிருச்செந்தூர் கோவிலில் திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள் :\nஉணவே மருந்து: பூண்டின் மகத்துவம் :\nநாம் பல நூல்களில் படித்தறிந்துருப்போம் - \" உணவே மருந்து\" என்று அதை உணர்த்தும் வகையில் தற்போது நம் வாழ்வில் அன்றாட வாழ்வில் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பூண்டின் அருமை மற்றும் உபயோகிக்கும்...\nமுந்திரி பழத்தின் அற்புதத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் \nநாம் வாங்கும் முந்திரிப்பழத்தின் மருத்துவ குணத்தை தெரிந்துகொண்டால், தினமும் அதை சாப்பிட நினைப்போம்.முந்திரி வெப்பமண்டல பகுதிகளில் அதிகளவில் சாகுபடியாகிறது. தமிழகத்தில் அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு பயிர் செய்யப்படுகிறது.நாம் முந்திரிக் கொட்டைகளையை...\n“ஹோட்டல் இட்லியில் ஒளிந்திருக்கும் பயங்கரம் “- இட்லி பிரியர்களே உஷார் :\nசென்னை:சென்னையில் ஒரு உணவு விடுதி ஒன்றில் இட்லி சாப்பிடச் சென்றேன். சமையல் அறையில் இட்லி வேகவைப்பதை தற்செயலாக பார்க்க நேர்ந்தது.இட்லி வேகவைக்கும்தட்டில் பாலிதீன் பேப்பரை விரித்து அதன்மேல் இட்லிமாவைஇட்டு வேகவைக்கும்காட்சியைப் பார்த்து அதிர்ச்சி...\nசென்னையில் பாரம்பரிய உணவு திருவிழா\nசென்னையில், 100 வகை அரிசியில், பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் கருத்தரங்கிற்கு விவசாயிகள் ஏற்பாடு செய்துள்ளனர். 'நமது நெல்லை காப்போம்' என்ற விவசாயிகள் அமைப்பு, சென்னை, தி.நகரில் உள்ள, தக்கர்பாபா வித்யாலயாவில், பாரம்பரிய ரக...\nமீண்டும் ஒருமுறை போராடி தோற்ற மும்பை\nசென்னையில் பெட்ரோல் விலை சில காசுகள் குறைந்தது\nஉணவே மருந்து: பூண்டின் மகத்துவம் :\nசென்னை – சேலம் 8 வழிச்சாலை மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம்\nதீபாவளி கொண்டாட்டம்: சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் சென்ற 5 லட்சம் பேர்\nநடிகரின் மனைவிகளிடையே சண்டை: 3வது மனைவி படுகாயம்\nவெளியேறும் போட்டியாளர் இவர் தான்\nகோடி-கோடியாய் கொட்டும் இமைக்கா -நொடிகள் :\nதீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-04-19T22:30:27Z", "digest": "sha1:EZSC5LO5LCO2GVCSOVAFQL2PJUSEQXGX", "length": 6741, "nlines": 136, "source_domain": "gttaagri.relier.in", "title": "பாக்கு மரங்களுக்கு மத்தியில்ஊடுபயிராக வாழை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபாக்கு மரங்களுக்கு மத்தியில்ஊடுபயிராக வாழை\nகூடலுார், பந்தலுார் பகுதிகளில் பாக்கு மரங்களுக்கு மத்தியில் ஊடுபயிராக நேந்திரன் வாழை அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.கூடலுார், பந்தலுார் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலப்பகுதிகளில் பயிரிடப்பட்டு வந்த நெல் விவசாயம் காலநிலை மாற்றத்தால் படிப்படியாக கைவிடப்பட்டு வருகிறது.இந்த நிலங்களில் தேயிலை, காபி, இஞ்சி, வாழை மற்றும் பாக்கு வி��ைவிப்பதில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.\nதற்போது, நேந்திரன் வாழை விளைவிப்பதில், விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகுறிப்பாக, பாக்கு மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக நேந்திரன் வாழை விளைவிக்கப்படுகிறது. இதனால், வாழைக்கு இடும் உரங்கள் பாக்கு மரங்களுக்கும் கிடைக்கும் என்பதுடன்; காற்றில் வாழை சாயாமல் பாதுகாப்பதற்கும் பாக்கு மரங்கள் பயன்படுகின்றன.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகாசு அள்ளித் தரும் கடம்ப மர சாகுபடி...\nமருத்துவகுணம் அதிகம் நிறைந்த நோனி சாகுபடி...\nகோத்தகிரி பகுதியில் ‘பேஷன் புரூட்’ சாகுபடி...\nசிக்கனம் தரும் ஸ்மார்ட் செங்கல்...\nசிறு தானிய உணவு தயாரிப்பு 5 நாள் பயிற்சி →\n← மக்காச் சோளப் பயிரில் சாகுபடித் தொழில்நுட்பங்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/06/19/reexam.html", "date_download": "2019-04-19T22:17:22Z", "digest": "sha1:6JWANUCIHAZSDR2FJRDAE6GIMI7QIADE", "length": 18173, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "6, 7, 8, 9, 11ம் வகுப்பில் பெயிலானவர்களுக்கும் உடனடி மறு தேர்வு | Immediate re-exam scheme extended to 6, 7, 8, 9, 11th Stds. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n5 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n6 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்��...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n6, 7, 8, 9, 11ம் வகுப்பில் பெயிலானவர்களுக்கும் உடனடி மறு தேர்வு\nபள்ளிகளில் 6, 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்புகளில் ஓரிரு பாடங்களில் பெயிலாகும் மாணவ-மாணவிகளும் இனிஉடனடியாக மறு தேர்வு எழுத தமிழக அரசு வசதி செய்து கொடுத்துள்ளது.\nஇந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான போது அதில் ஓரிரு பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள்மீண்டும் உடனடியாக மறு தேர்வு எழுதலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.\nஇதனால் மாணவ-மாணவிகளின் ஓராண்டு காலம் வீணாகாமல் உடனடியாக அவர்கள் மேற்படிப்பைத் தொடரமுடியும்.\nஇத்திட்டம் 10வது வகுப்பில் ஓரிரு பாடங்களில் தோல்வியடைந்த மாணவ-மாணவிகளுக்கும் பின்னர்அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில் 6, 7, 8, 9 மற்றும் 11வது வகுப்புகளில் ஓரிரு பாடங்களில் தோல்வியடையும் மாணவ-மாணவிகளும்உடனடியாக மறு தேர்வு எழுத தமிழக அரசு வசதி செய்தி கொடுத்துள்ளது.\nஇந்த ஆண்டு முதல் இம்முறை அமலுக்கு வருகிறது. அனைத்து நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் மெட்ரிகுலேசன், ஆங்கிலோ-இந்தியன் மற்றும் ஓரியண்டல் பள்ளிகளுக்கும் இந்த மறு தேர்வுமுறை பொருந்தும்.\nகுடும்பச் சூழ்நிலை காரணமாகவும் உடல்நலக் குறைவு காரணமாகவும் நன்றாகப் படிக்கக் கூடியமாணவ-மாணவிகள் கூட எதிர்பாராத விதமாகக் கடைசி நேரத்தில் ஓரிரு பாடங்களில் தேர்வில் தவற நேரிடலாம்என்றும் இதைத் தவிர்ப்பதற்காகவே இந்த உடனடி மறு தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும்தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nஅதன்படி இந்த ஆண்டு இவ்வகுப்புகளில் தோல்வியடைந்த மாணவ-மாணவிகளுக்கு விரைவில் மறு தேர்வுநடத்தப்படவுள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த உடனடி மறு தேர்வு ஜூன் மாதம் முதல் அல்லது இரண்டாவதுவாரத்திலேயே நடத்தப்படும்.\nஆசிரியர் பயிற்சியில் சேர 45 சத மதிப்பெண் போதும்:\nஇதற்கிடையே தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேருவதற்கான குறைந்த பட்ச மதிப்பெண் 50சதவீதத்திலிருந்து 45 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\nபிளஸ் டூவில் 45 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருந்தாலே இனி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேர முடியும்என்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் என்றும்அரசு அறிவித்துள்ளது.\nஇந்த ஆண்டு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரும் 24ம் தேதி முதல் வழங்கப்படஉள்ளன. விண்ணப்பக் கட்டணம் ரூ.500 (தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கான கட்டணம்ரூ.250).\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகல்வி கற்க வயது தடையில்லை... 99 வயதில் பள்ளிக்குச் செல்லும் அர்ஜெண்டினா பாட்டி..\nஆசிரியர்கள் டியூசன் எடுக்க தடை பள்ளிகளில் பாலியல் புகாருக்கு தொலைப்பேசி எண் பள்ளிகளில் பாலியல் புகாருக்கு தொலைப்பேசி எண்\n80-களில் காணி நிலம்.. இன்று கல்வி தந்தைகள் ஆன கதை.. எல்லாம் மார்க்கெட்டிங் கண்ணா மார்க்கெட்டிங்\nகிருஷ்ணகிரியில் 3ம் வகுப்பு மாணவனை அடித்த ஆசிரியை.. காதில் ரத்தம் சொட்ட சொட்ட வந்த கொடுமை\nதமிழகத்தில், கோவை, திருப்பூர் உட்பட 4 நகரங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: அமைச்சரவை முடிவு\nதமிழகத்தில் இந்த ஆண்டு முதல் 5 & 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு.. திடீர் அறிவிப்பால் குழப்பம்\nஊரே ஒன்று கூடி அளித்த சீர்வரிசை... பள்ளி மாணவர்கள் சந்தோஷம்\nகம்ப்யூட்டர் வகுப்பறையில் தூக்கில் தொங்கிய நவ்யா.. தாராபுரம் பள்ளியில் பரபரப்பு தற்கொலை\nமகாராஷ்டிரா அரசுப் பள்ளி மதிய உணவில் பாம்பு.. குழு அமைத்து விசாரணை\nஅரசுப் பள்ளி முன்னாள் ஆசிரியைக்கு சிறப்பான வரவேற்பு... துபாயில் நெகிழ்ச்சியான விழா\nநீட் வியாபாரம் அல்ல என்று பேசியவர்கள் யாராவது இதற்கு பதில் சொல்வார்களா.. இப்படியும் ஒரு பள்ளி\nமரம் நடும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் ஃப்ரீ, ஃப்ரீ.. செங்கோட்டையன் ஸ்வீட் தகவல்\nபள்ளி அறைக்குள் .. கோரை பாயை விரித்து, குடித்து, கும்மாளம்.. சமூக விரோதிகள் அட்டகாசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/drumstick-curry-tamil.html", "date_download": "2019-04-19T22:21:16Z", "digest": "sha1:2WP6JYB33VDB55POL32OZ4Q6OAPPE3BO", "length": 3525, "nlines": 70, "source_domain": "www.khanakhazana.org", "title": "முருங்கைக்காய் கூட்டு | DrumStick Curry Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nஆ.... ஊனா... முருங்கைக்காயை சாம்பார், புளிக்குழம்புலதான் போடுவோம்... ஆனா.. அதையே கொஞ்சம் வித்தியாசமா கூட்டாகவும் வைக்கலாம் தெரியுமா வச்சு பாருங்க.. அதோட சுவையும் மணமும் சும்மா சுண்டியிழுக்கும் பாருங்க.\nசிறிது நீளமாக நறுக்கிய முருங்கைக்காய் - 2 கப்\nகடலைப்பருப்பு - கால் கப்\nபாசிப்பருப்பு - கால் கப்\nதேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்\nபச்சை மிளகாய் - 2\nகாய்ந்த மிளகாய் - 2\nசீரகம் - கால் டீ ஸ்பூன்\nமஞ்சள்தூள் - கால் டீ ஸ்பூன்\nஎண்ணெய் - ஒரு டீ ஸ்பூன்\nகடுகு - கால் டீ ஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - கால் டீ ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\n* குக்கரில் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.\n* முருங்கைக்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.\n* பிறகு, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து அதில் சேர்க்கவும்.\n* கடைசியாக வெந்த பருப்புகளை அதில் சேர்த்து, தாளித்து இறக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?m=20160612", "date_download": "2019-04-19T23:05:39Z", "digest": "sha1:RJCJHATPAAUPI7C7ARX5ECLZHADXBU7W", "length": 17941, "nlines": 75, "source_domain": "karudannews.com", "title": "June 12, 2016 – Karudan News", "raw_content": "\nஇ.தொ.கா மட்டுமே மலையக சமூகத்தை ஏற்று நடத்தக் கூடிய சக்தி இருக்கின்றது\nபல சக்திகள் தன்னுடைய சுயலாபத்திற்காக வந்தாலும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு மட்டுமே இந்த மலையக சமூகத்தை ஏற்று நடத்தக் கூடிய சக்தி இருக்கின்றது என்பதனை முழு மலையகமும் இலங்கையும் அறிந்திருக்க ஒரு காலகட்டமாக மாறியிருக்கின்றது என்று முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை தலைவர் வெள்ளையன் தினேஸ் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மலையக மக்களுக்காக சேவை செய்து இந்த மக்களின் நலன்களில் தங்களுடைய...\nஆசிரியர் உதவியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரச வர்த்தமானியில் திருத்தம் கொண்டு வரவேண்டும்\nமலையக ஆசிரியர் உதவியாளர் நியமனம் தொடர்பிலான அரச வர்த்தமானி உரிய மாற்றங்களைக் கொண்டு வரும் பட்சத்திலேயே ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவில் அதிக��ிப்பை ஏற்படுத்தலாமென்று மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார். ஆசிரியர் உதவியாளர்களுக்குக் கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பாக மத்திய மாகாணத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை ஒன்று விவாதத்துக்கு வந்த போது கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது, ஆசிரியர் உதவியாளர் தொடர்பான அரச வர்த்தமானி வெளியாகிய போது அதில் உள்ள குறைபாடுகளை இந்தச்சபையில்...\nமவுசாகலை ஆசிரியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் கிடைப்பதில்லையாம்\nஅட்டன் கல்வி வலயம் 03க்கு உட்பட்ட மஸ்கெலியா மவுசாகலை இல 01 தமிழ் வித்தியாலயத்தில் பணிப்புரியும் 09 ஆசிரியர்களுக்கு மாதாந்த வேதனம் உரிய திகதியில் வழங்கப்படுவதில்லையென மவுசகாலை இல 01 த.வி ஆசிரியர்கள் குற்றம் சுமத்துகின்றன. இந்த ஆசிரியர்களுக்கான மாதாந்த வேதனம் மாதத்தின் 20ம் திகதி வழங்கப்பட வேண்டும் என்ற சட்டத்திட்டங்களுக்கமைய ஆசிரியர்களுக்கான வேதனம் வழங்கப்பட வேண்டும். ஆனால் குறித்த ஆசிரியர்களுக்கு மாதத்தின் 25ம் திகதிகளிலே உரிய ஆசிரியர்களுக்கான வேதனம் வழங்கப்படுவதாகவும் குறித்த பாடசாலையின் ஆசிரியர்களுக்கான நிலுவை...\nலசந்த கொலை : விசாரணைகளுக்கு இராணுவத்தினரால் தடை\nசண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்கவின் கொலைச் சம்பவம் தொடர்பில் முக்கிய தகவல்கள் பலவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு இராணுவத்தினர் தடையாகவுள்ளதாகவும் இதனால், விசாரணையை முன்னெடுக்க முடியாமல் காணப்படுவதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. லசந்த கொலை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கான தகவல்களைப் பெற்றுத் தருமாறு இராணுவத்திடம் பல தடவைகள் கூறப்பட்டும், அதனைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்காதுள்ளதாகவும் திணைக்களம் குற்றம்சாட்டியுள்ளது.\nஇராணுவத்தின் ஐந்து பிரிகேடியர்களுக்கு மேஜர் ஜெனரல் பதவி\nஇராணுவத்தின் ஐந்து பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் பரிந்துரைக்கு அமைய குறித்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பிரிகேடியாகளாக கடயைமாற்றிய நிசாங்க ரணவக்க (கஜபா படைபிரிவு), அனுர பெரேரா (சிங்கப் படைபிரிவு), அருன ஜயசேகர ( கெமுனு படைப்பிரிவு), தம்மிக்க பனன்கொல்ல (பொறியியல் படைப்பிரிவு) மற்றும் அஜித் விஜேசிங்க (சமிக்ஞை படைப் பிரிவு) ஆகியோரே இவ்வாறு மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். கடந்த 9ம் திகதி முதல்...\nஇலங்கையின் மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தில் முதலீடு செய்கிறது கொரியா\nஇலங்கையின் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் கொரியா 5 மில்லியனை முதலீடு செய்வதற்கு தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முதலீடுடன் மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் சேவைக்கு அதிகமாக தன்னார்வ பணியாளர்களை அழைத்துக் கொள்வதற்காக (A.V.S) என்ற திட்டத்தினை தொடர வெளிநாட்டு கூட்டு முயற்சியில் மீன்பிடி கூட்டுத்தாபனத்தை நடாத்தி செல்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, அண்மைக்காலமாக இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனமானது நட்டத்தில்இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நட்டத்தினால் அங்குள்ள பணியாளர்களுக்கு மாதாந்த கொடுப்பனவை வழங்க திறைசேரியின் நிதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதேவேளை, நாட்டைச்...\nமஹிந்த, கூட்டு எதிக் கட்சியுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும், கட்சியின் மத்திய செயற்குழு எடுக்கும் தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளும்வரையில் அவர்களுடன் எந்தவொரு நல்லிணக்க பேச்சுவார்த்தைகளும் இடம்பெற மாட்டாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீ ல.சு.கட்சியின் மத்திய செயற்குழு கடந்த காலங்களில் எடுத்த எந்தவொரு தீர்மானத்துக்கும் கட்டுப்படாது, கட்சி உறுப்பினர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் இவர்கள் செயற்பட்டதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும்...\nமத்திய வங்கியின் ஆளுனருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்த வாரத்தில் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. அர்ஜூன் மகேந்திரனின் பதவிக் காலம் இந்த மாத இறுதியுடன் பூர்த்தியாகவுள்ளது. பதவிக் கா���த்தை நீடிக்கக் கூடாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் மோசடி இடம்பெற்றதாகவும் உட்சந்தை தகவல்கள் கசிய விடப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன....\nஇன்று சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம்\nசிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம் இன்றாகும். உலகளாவிய ரீதியில் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தப்படுவதற்கு எதிராக 2002 ஆம் ஆண்டு உலக தொழிலாளர் சம்மேளனத்தால் இந்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. உலக தொழிலாளர் சம்மேளனத்தின் தகவலுக்கு அமைய உலகளாவிய ரீதியில் 168 மில்லியன் சிறுவர் தொழிலாளர்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர் தொழிலாளர் மற்றும் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தும் வலையமைப்புக்கு எதிராக ஒன்றிணைவோம் என்பதே இந்த வருடத்திற்கான சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினத்தின் தொனிப்பொருளாகும். இதேவேளை இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும்...\nகேகாலை மாவட்டத்தில் மேலும் 636 இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம்\nகேகாலை மாவட்டத்தில் மேலும் 636 இடங்கள் மண்சரிவு அபாயத்திற்குள்ளாகியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த பகுதிகளை சேர்ந்த 2800 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இடர்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் மண்சரிவு அபாய எச்சரிக்கை மற்றும் இடர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார குறிப்பிட்டுள்ளார். குறித்த பகுதிகளில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் , மக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/kerala-congress", "date_download": "2019-04-19T22:37:12Z", "digest": "sha1:AOK7YLAFYHCQT5RXZXR4M3NHJNDTDZ6C", "length": 9323, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "கேரள மாநிலத்தில் 30 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் (எம்) வெளியேறியுள்ளது காங்கிரசிற்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்���ு இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\n4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் – முதல்வர்\nபாகிஸ்தானுடன் எல்லையில் நடைபெறும் வர்த்தகம் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு\nஇயேசுவின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும்..\nசிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி\nமகன், மருமகள் பாஜக, அப்பாவும், அக்காவும் காங்கிரஸில்\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nபாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல், மழைக்கு 39 பேர் உயிரிழப்பு\nவீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் | 2 பெண்கள் உள்பட…\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை..\nHome இந்தியா கேரள மாநிலத்தில் 30 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் (எம்) வெளியேறியுள்ளது காங்கிரசிற்கு பெரும் பின்னடவை...\nகேரள மாநிலத்தில் 30 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் (எம்) வெளியேறியுள்ளது காங்கிரசிற்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.\nகேரள மாநிலத்தில் 30 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் (எம்) வெளியேறியுள்ளது காங்கிரசிற்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.\nகேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடைபெற்ற காங்கிரஸ் (எம்) கட்சியின் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஐக்கிய ஐனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் கே.எம்.மாணி தெரிவித்தார். கேரளாவில், ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இருந்து வெளியேறினாலும் மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்றும் கே.எம்.மாணி கூறியுள்ளார். மாநில காங்கிரஸ் தலைவர்களின் மோசமான செயல்பாடுகளே இதற்கு காரணம் என்று கூறியுள்ள அவர், இனி கேரள சட்டசபையில் தனித்து செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எதிர்க்கட்சி கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், முக்கிய கட்சியான கேரள காங்கிரஸ் மாணி பிரிவு, கூட்டணியில் இருந்து விலகியுள்ளது குறி்ப்பிடத்தக்கது,\nPrevious articleமெக்சிகோவில் புயல் மழை காரணமாக, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு. 40 பேர் உயிரிழப்பு, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.\nNext articleஆதாயம் தரும் மசோதாக்கள் எவை என்பது குறித்த மசோதாவை சட்ட அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபாகிஸ்தானுடன் எல்லையில் நடைபெறும் வர்த்தகம் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு\nஇயேசுவின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும்..\nசிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/phili-measles-update/4238200.html", "date_download": "2019-04-19T23:09:27Z", "digest": "sha1:RNAOSLH3NPTE3PQQHIT3VO5U4Q3ZRZBY", "length": 3884, "nlines": 55, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பிலிப்பீன்ஸ்: தட்டம்மைத் தொற்று இன்னும் 4 மாதங்கள் வரை நீடிக்கலாம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபிலிப்பீன்ஸ்: தட்டம்மைத் தொற்று இன்னும் 4 மாதங்கள் வரை நீடிக்கலாம்\nபிலிப்பீன்ஸின் பல வட்டாரங்களில் பரவியுள்ள தட்டம்மைத் தொற்று இவ்வாண்டு ஜூன் மாதம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டின் நுண்ணுயிரியல், தொற்றுநோய்த் தடுப்புச் சங்கம் கூறியுள்ளது.\nவெப்பநிலை அதிகரிக்கும் வேளையில் அதிகமானோர் வெளியிடங்களில் இருப்பதால் தட்டம்மைத் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுவரை தட்டம்மைத் தொற்றால் குறைந்தது 70 பேர் மாண்டனர்.\nபெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குத் தட்டம்மைத் தடுப்பூசி போடாததே, தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம் என்று சுகாதாரத் துறை நம்புகிறது.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/airbus/4238702.html", "date_download": "2019-04-19T22:23:55Z", "digest": "sha1:WHZ5K6BRWOE4ZCN4GHNYPO5OV57MD76A", "length": 4096, "nlines": 61, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "A380 ரக விமான உற்பத்தியை நிறுத்திக்கொள்ளும் Airbus - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nA380 ரக விமான உற்பத்தியை நிறுத்திக்கொள்ளும் Airbus\nA380 ரக விமானங்களின் உற்பத்தியை நிறுத்திக்கொள்வதற்குத் திட்டமிட்டிருப்பதாக Airbus நிறுவனம் அறிவித்துள்ளது.\nசில ஆண்டுகாலம் அவற்றின் விற்பனையில் ஏற்பட்ட சரிவு அதற்குக் காரணம்.\nஉலகின் ஆகப் பெரிய விமானமான A380, ஈரடுக்கு மாடியுடன்\n544 பேர் அமர்வதற்கான வசதியையும் கொண்டுள்ளது.\nBoeing 747 ரக விமானத்துக்கு இணையாக அது வடிவமைக்கப்பட்டது.\nஆனால் சிறிய வடிவில் அறிமுகம் காணும் புதிய தலைமுறை விமானங்கள் பிரபலமாகி வருவதால் A380 ரக விமானங்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.\nஇருப்பினும் Airbus நிறுவனம் மேலும் 17 விமானங்களை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது.\nஅவற்றில் 14, Emirates நிறுவனத்துக்குச் சொந்தமானவை.\nமற்ற 3, ஜப்பானிய விமான நிறுவனமான ANAக்குச் சொந்தமானவை.\nAirbus நிறுவனத்தின் கடைசி விமானத்துக்கான விற்பனை 2021ஆம் ஆண்டில் இடம்பெறும்.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/pat-cummins-took-rohit-sharma-wicket-a-duck-013187.html", "date_download": "2019-04-19T22:44:04Z", "digest": "sha1:7TIU6F67VXHDWHL4O7LOX655RQW4UOSR", "length": 10944, "nlines": 157, "source_domain": "tamil.mykhel.com", "title": "நாக்பூர் போட்டி:இந்தியாவுக்கு அதிர்ச்சி.. ஆஸி. வீரர் கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரில் ரோகித் டக் அவுட் | Pat Cummins took Rohit Sharma wicket for a duck - myKhel Tamil", "raw_content": "\n» நாக்பூர் போட்டி:இந்தியாவுக்கு அதிர்ச்சி.. ஆஸி. வீரர் கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரில் ரோகித் டக் அவுட்\nநாக்பூர் போட்டி:இந்தியாவுக்கு அதிர்ச்சி.. ஆஸி. வீரர் கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரில் ரோகித் டக் அவுட்\nநாக்பூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக்பூர் போட்டியில் முதல் ஓவரிலேயே இந்திய அணி ரோகித்தை இழந்தது.\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகளை கொண்ட டி20 தொடரை வென்றது. இதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.\nஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என இந்திய முன்னிலையில் உள்ளது.\nஇந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி, நாக்பூரில் இன்று தொடங்கியுள்ளது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச முடிவு செய்தது.\nஇந்திய அணியில் முதல் போட்டியில் இடம்பெற்ற வீரர்களே இம்முறையும் களத்தில் உள்ளனர். தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் களம் இறங்கினர்.\nரசிகர்களின் பலத்த கரவொலிகளுக்கு இடையே இருவரும் மைதானத்துக்குள் வந்தனர். முதல் ஓவரை கம்மின்ஸ் வீசினர். முதல் பந்துகளில் ரோகித் திணறினார். 5வது பந்தை அடித்து ஆட அவர் முயற்சிக்க... அந்த பந்து அழகாக சம்பாவின் கையில் கேட்சாக விழுந்தது.\nAlso Read | இந்தியாவில் இதுவரை செய்யாததை செய்து காட்டிய ரோஹித் சர்மா\nமுதல் ஓவரின் 5வது பந்தில் நட்சத்திர வீரர் ரோகித் டக் அவுட்டாக... தொடக்கமே இந்தியாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ரோகித்தின் விக்கெட்டை எதிர்பாராத ரசிகர்கள் ஒரு கட்டத்தில் அதிர்ச்சியானது. ரோகித்தை தொடர்ந்து... தவானுடன் கேப்டன் கோலி கைகோர்த்து விளையாடி வருகிறார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/10193316/Between-government-hospitals-to-Virudhunagar-Ramamurthy.vpf", "date_download": "2019-04-19T22:58:08Z", "digest": "sha1:TKVDZ4QRBGCHQSL3SJUN3VYCL4JX7WWD", "length": 17000, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Between government hospitals to Virudhunagar Ramamurthy Road decide on the construction of the subway || விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைப்பது குறித்து 8 வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும்; நெடுஞ்சாலைத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nவிருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைப்பது குறித்து 8 வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும்; நெடுஞ்சாலைத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு + \"||\" + Between government hospitals to Virudhunagar Ramamurthy Road decide on the construction of the subway\nவிருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைப்பது குறித்து 8 வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும்; நெடுஞ்சாலைத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nவிருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் இருபுறமும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் 8 வாரங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 11, 2018 04:30 AM\nவிருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில் ரோட்டின் கிழக்கு பகுதியில் மேம்பாலம் தொடங்கும் இடத்தில் ரோட்டின் இருபுறமும் அரசு ஆஸ்பத்திரியும், அரசு பிரசவ ஆஸ்பத்திரியும் உள்ளது. மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்த பின்னர் இந்த இரு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் ரோட்டை கடந்து செல்வதில் சிரமம் ஏற்படும் நிலை உள்ளதால் இந்த இரு ஆஸ்பத்திரிகளுக்கும் இடையே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பல்வேறு நிலைகளில் சுரங்கப்பாதை அமைப்பது குறித்து முரண்பட்ட தகவல்களை தெரிவித்து வந்தனர்.\nஇறுதியில் இந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு ரூ.2 கோடியில் மதிப்பீடு தயாரித்து சென்னை நெடுஞ்சாலைத்துறை தலைமை என்ஜினீயருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தலைமை என்ஜினீயர் அனுமதி அளித்து அரசு ஆணை வெளியிட்ட பின்னர் இந்த திட்டப்பணி தொடங்கப்படும் என்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nகடந்த ஆண்டு இறுதியிலேயே திட்டமதிப்பீடு தயாரித்து நெடுஞ்சாலைத்துறை தலைமை என்ஜினீயருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் இது குறித்து முடிவு ஏதும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது.\nஇந்த நிலையில் விருதுநகரை சேர்ந்த வக்கீல் மாசிலாமணி, அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே மேம்பாலம் தொடங்கும் இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.\nமனுவை விசாரித்த நீதிபதிகள் சென்னை நெடுஞ்சாலைத்துறை தலைமை என்ஜினீயர், நெல்லை நெடுஞ்சாலைத்துறை மேற்பார்வை என்ஜினீயர், பரமக்குடி கோட்ட என்ஜினீயர், விருதுநகர் கோட்ட என்ஜினீயர் ஆகியோர் விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைப்பது குறித்து 8 வாரங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.\n1. ‘டிக்–டாக்’ செயலிக்கு விதித்த தடையை நீக்க முடியாது - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் மறுப்பு\n‘டிக்–டாக்’ செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் மறுத்து விட்டனர்.\n2. கோடைகால சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது: தனியார் பள்ளிகளில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்கலாம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nதனியார் பள்ளிகளில் கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும், ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்கலாம் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\n3. மீனாட்சி அம்மன் கோவில் உள்பட 4 கோவில்களின் தணிக்கை அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை என்ன அறநிலையத்துறை கமி‌ஷனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nமீனாட்சி அம்மன் கோவில் உள்பட 4 கோவில்களின் தணிக்கை அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை என்ன என்று அறநிலையத்துறை கமி‌ஷனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்���து.\n4. ரெயில்வேக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nரெயில்வேக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n5. பேராசிரியை நிர்மலாதேவி 22–ந்தேதி ஆஜராக வேண்டும் -மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவு\nபேராசிரியை நிர்மலாதேவி வருகிற 22–ந் தேதி ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n5. பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீசார் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/11045434/Electric-train-rideCollege-student-kills.vpf", "date_download": "2019-04-19T22:52:18Z", "digest": "sha1:ONM225K7KURGZDNEMX5R4F4QQZJHOW5S", "length": 12976, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Electric train ride College student kills || மின்சார ரெயிலில் சாகசம் செய்த கல்லூரி மாணவர் பலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nமின்சார ரெயிலில் சாகசம் செய்த கல்லூரி மாணவர் பலி + \"||\" + Electric train ride College student kills\nமின்சார ரெயிலில் சாகசம் செய்த கல்லூரி மாணவர் ���லி\nமின்சார ரெயிலில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.\nபதிவு: அக்டோபர் 11, 2018 04:54 AM\nமும்பை மான்கூர்டு பகுதியை சேர்ந்தவர் முபாரக் சவுகான். டீ வியாபாரி. இவரது மகன் பிலால். இவர் வடலாவில் உள்ள கல்லூரியில் வணிகவியல் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.\nஇந்தநிலையில், நேற்று முன்தினம் மதியம் பிலால் வீட்டில் இருந்து கல்லூரிக்கு மின்சார ரெயிலில் சென்றார். அப்போது அவர் ரெயில் வாசலில் நின்று தண்டவாள ஓரம் இருக்கும் மின்கம்பங்களை தொட்டு சாகசத்தில் ஈடுபட்டுள்ளார்.\nரெயில் வடலா அருகே வந்தபோது திடீரென அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்ற மற்றொரு ரெயிலில் இருந்த மோட்டார் மேன் மீட்டு சி.எஸ்.எம்.டி.க்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கிருந்து மாணவர் சிகிச்சைக்காக ஜார்ஜ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.\nஇந்த விபத்து குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. பெங்களூருவில் மரம் முறிந்து ஸ்கூட்டர் மீது விழுந்தது கல்லூரி மாணவர் பலி; நண்பர் படுகாயம் உரிய நிவாரணம் வழங்கப்படும் என மாநகராட்சி மேயர் அறிவிப்பு\nபெங்களூருவில் மரம் முறிந்து ஸ்கூட்டர் மீது விழுந்தது. அந்த ஸ்கூட்டரில் சென்ற கல்லூரி மாணவர் பலியானதுடன், அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். மாணவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என மாநகராட்சி மேயர் கங்காம்பிகே அறிவித்துள்ளார்.\n2. கொடைரோடு அருகே, பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி\nகொடைரோடு அருகே பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பாலம் கட்டும் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.\n3. சென்னை பெசன்ட் நகரில் சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பலி\nசென்னை பெசன்ட் நகரில் சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர் பலியனார்.\n4. நிலக்கோட்டை அருகே விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி - அக்காளை அழைத்து வர மோட்டார் சைக்கிளில் ச���ன்றபோது பரிதாபம்\nநிலக்கோட்டை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியானார். அக்காளை அழைத்து வர மோட்டார் சைக்கிளில் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n5. பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீசார் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/10/11121858/Dinakaran-has-started-a-separate-partyHe-and-us-have.vpf", "date_download": "2019-04-19T23:01:05Z", "digest": "sha1:5TSVFT2Z525QZMHWHEC3RLYFAEKT6VH2", "length": 13768, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dinakaran has started a separate partyHe and us have no relation O. PaneerSelvam || தினகரன் தனி கட்சி தொடங்கி விட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை- ஓ. பன்னீர் செல்வம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nதினகரன் தனி கட்சி தொடங்கி விட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை- ஓ. பன்னீர் செல்வம் + \"||\" + Dinakaran has started a separate partyHe and us have no relation O. PaneerSelvam\nதினகரன் தனி கட்சி தொடங்கி விட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை- ஓ. பன்னீர் செல்வம்\nதினகரன் தனி கட்சி தொடங்கி விட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் கூறினார். #TTVDhinakaran #AIADMK\nபதிவு: அக்டோபர் 11, 2018 12:18 PM\nராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பாக கூட்டம் நடைபெறுகிறது.\nநிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேசும் போது சோதனைகளை தாங்கி அதிமுகவை காப்பாற்றியவர் ஜெயலலிதா. தற்போது தொண்டர்களால் அதிமுக வழிநடத்தப்படுகிறது. அ. தி.மு.கவில் சசிகலா உறுப்பினர் கிடையாது. அதிமுகவில் நடப்பாண்டில் 60 லட்சம் புதிய உறுப்பினர்கள் உள்ளனர் என கூறினார்.\nஇணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசும் போது துன்பத்தையும், இடர்பாடுகளையும் தாங்கி கொண்டு அதிமுகவை கட்டி காப்பாற்றியவர் ஜெயலலிதா. வெளிநாடுகளிலும் அதிமுகவின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா.\nசதிகாரர்களின் திட்டங்களை முறியடித்து ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கத்தை தன்னை அர்ப்பணித்து காத்தவர் ஜெயலலிதா என கூறினார்\nபின்னர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஅதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர். பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர். தினகரன் தனி கட்சி தொடங்கி விட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என கூறினார்.\n1. ஒரு முதல்வர் ; இரு துணை முதல்வர் ; அதிமுகவுடன் தினகரனை இணைக்க முயற்சி -மத்திய அமைச்சர்\nஅதிமுகவுடன் தினகரனை இணைக்க முயற்சி எடுத்ததாக பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.\n2. ஜனநாயகம் மீது அதிமுக முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளது ; பணத்தின் மீது நம்பிக்கை இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nஜனநாயகம் மீது அதிமுக முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளது; பணத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\n3. காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க, தி.மு.க. வேட்பாளர்கள் போட்டி போட்டு வாக்கு சேகரிப்பு\nகாஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் போட்டி போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.\n4. அ.தி.மு.க-கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டாக்டர் ராமதாஸ் 19 நாட்கள் தேர்தல் பிரசாரம்\nஅ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர��களை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 19 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். ஆரணி தொகுதியில் இன்று (புதன்கிழமை) தனது பிரசாரத்தை அவர் தொடங்குகிறார்.\n5. நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.-கொ.ம.தே.க. வேட்பாளர்கள் உள்பட 8 பேர் வேட்புமனு தாக்கல்\nநாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.-கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர்கள் உள்பட 8 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் தொகுதியில் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினரிடையே மோதல்\n2. சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் - நடிகர் ரஜினிகாந்த்\n3. சிவகங்கையில் என்னுடைய வெற்றி உறுதி - சவுகிதார் எச்.ராஜா நம்பிக்கை\n4. சுகாதாரமின்மை, அடிப்படை வசதியின்மை காரணமாக தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்...\n5. கன்னியாகுமரியில் அமமுகவினர் தாக்கியதில் பா.ஜனதாவினர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.narendramodi.in/ta/the-world-does-yoga-together-135851", "date_download": "2019-04-19T22:49:39Z", "digest": "sha1:TJT7KYNQOA5BGJ2MPP3XJTB2UW6QSQYR", "length": 15324, "nlines": 217, "source_domain": "www.narendramodi.in", "title": "உலகமே ஒருங்கிணைந்து செய்யும் யோகா", "raw_content": "\nஉலகமே ஒருங்கிணைந்து செய்யும் யோகா\nஉலகமே ஒருங்கிணைந்து செய்யும் யோகா\nஐக்கிய நாடுகள் பொது சபையில் செப்டம்பர் 2014-ல் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, உலக நாடுகள் ஒருங்கிணைந்து சர்வதேச யோகா தினத்தை அனுசரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இதுவே, இந்தியாவில் உருவான பாரம்பரியமான யோகாவுக்கு நாம் செலுத்தும் உரிய மரியாதையாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.\nஇந்தப் பரிந்துரையை 177 நாடுகளின் ஆதரவுடன் டிசம்பர் 2014-ல் ஐக்கிய நாடுகள் ச���ை ஏற்றுக் கொண்டது. ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க 177 நாடுகளும் ஆதரவு தெரிவித்தன. இந்த 177 நாடுகள் என்பது, உலகம் முழுமைக்கும் பரவியுள்ளவை. அனைத்து கண்டங்களிலும் உள்ளவை.\nஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்ததையடுத்து, உலக அளவில் யோகாவை மிகவும் பிரபலமாக்குவதற்கு நீண்டகாலம் பயணிக்க வேண்டியுள்ளது. யோகா செய்வதில் மிகுந்த ஆர்வம்கொண்ட பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறும்போது, “அறிவு, செயல், பக்தி ஆகியவை இணைந்த அற்புதமான பயிற்சி யோகா. இதன்மூலம், நோய்களிலிருந்து விடுபடுவதுடன், பேராசைகளிலிருந்தும் விடுபட முடியும்.” என்று தெரிவித்தார். உண்மையில், குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, இளைஞர்கள் மத்தியில் யோகாவை பிரபலப்படுத்துவதற்காக யோகாவுக்கு என்றே தனியாக யோகா பல்கலைக் கழகத்தை நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.\n’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி\nசெளத் ஏசியன் கோப்பரேஷன் வலுவான தாக்கத்தை பெற்ற தினமான 5 மே 2017 அன்று வரலாற்றில் பதிவானது. அன்றைய தினம் தான், இந்தியா இரண்டு வருடங்களுக்கு முன்பு உறுதி செய்த அர்ப்பணிப்பை, செளத் ஏசியா சாட்டிலைட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.\nசெளத் ஏசியா சாட்டிலைட் உடன், செளத் ஏசியன் தேசங்கள் தங்கள் ஒத்துழைப்பை விண்வெளியிலும் நீட்டித்தன\nவரலாற்றின் உருவாக்கத்தை காண, இந்தியா, அஃப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், மாலத்தீவு, நேபாள் மற்றும் ஸ்ரீ லங்கா நாடுகளை சேர்ந்த தலைவர்கள், வீடியோ கான்ஃபரன்ஸிங் வழியாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nநிகழ்ச்சியில் பேசும் போது, பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செளத் ஆசியன் சாட்டிலைட் ஆற்றலின் முழு செயல்திறனை அடையமுடியும் என்றார்.\nசாட்டிலைட் உடைய மேலான ஆளுமை, கிராமப்புறங்களில், திறனுள்ள தகவல் தொடர்பு, மேலான வங்கி சேவை மற்றும் கல்வியை வழங்குவதை உறுதி செய்யும். மேலான சிகிச்சைக்கு, துல்லியமான பருவ நிலை கணிப்பு மற்றும் மக்களை தொலைதூர மருத்துவத்துடன் இணைப்பது போன்றவற்றிற்கு உதவும்.\n“நாம் கைகளை இணைத்து, பரஸ்பரம் அறிவு, தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சியை, பகிர்ந்து கொண்டால், நாம் மேம்பாடு மற்றும் செழிப்பை வேகமெடுக்க வைக்க முடியும்,’ என்று ஸ்ரீ மோடி குறிப்பிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/155130-remembering-leonardo-da-vinci.html", "date_download": "2019-04-19T23:08:12Z", "digest": "sha1:SEYX2B5QCFXB23BOBI4M3XN6SDWOQGHD", "length": 30727, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "`மோனலிசா ஓவியம் உலகப்புகழ் பெற்றது எப்படி?’ டாவின்சி பிறந்ததினப் பகிர்வு! #VikatanInfographic | Remembering Leonardo da Vinci", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:03 (15/04/2019)\n`மோனலிசா ஓவியம் உலகப்புகழ் பெற்றது எப்படி’ டாவின்சி பிறந்ததினப் பகிர்வு’ டாவின்சி பிறந்ததினப் பகிர்வு\nஇந்த ஓவியத்தை வரைந்தவரை ஓவியர் என்று சொல்வதைவிட அறிவியல் கலைஞன் என்று சொல்வதே சிறந்ததாகவும், பொருத்தமாகவும் இருக்கும்.\n1911-ம் ஆண்டு, பாரீஸின் புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்திலிருந்து ஓர் ஓவியம் காணாமல்போனது. செய்தியைக் கேள்விப்பட்டவர்கள் ஆச்சர்யப்பட்டனர். ஆனால், உண்மையான ஆச்சர்யம் அதுவல்ல. அந்த ஓவியம் திருடப்பட்ட பிறகு, அது மாட்டப்பட்டிருந்த வெற்று இடத்தைப் பார்க்கவே மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமலும் விசாரணைக்காகவும் ஒரு வாரம் அருங்காட்சியகம் மூடப்பட்டது. ஓவியம் இருந்த இடத்தைப் பார்க்கவே இவ்வளவு ஆர்வம் என்றால், அந்த ஓவியத்தில் அப்படி என்னதான் இருந்தது என்ற ஒரு யோசனை நமக்குள் எழுகிறதல்லவா அந்த ஓவியத்தின் பெயரைக் கேட்டாலே நம் உதடுகளிலும் புன்னகை தவழும், மோனலிசா ஓவியம். இரண்டு ஆண்டு கடந்த நிலையில் பல்வேறு விசாரணைக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட இந்த மகா ஓவியம், அதே லூவர் அருங்காட்சியகத்தில் இன்றும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.\nஇதை வரைந்தவரை `ஓவியர்' என்று சொல்வதைவிட, `அறிவியல் கலைஞன்' என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். காரணம், கைதேர்ந்த கலைஞன், சிறந்த கவிஞர், தத்துவமேதை, விளையாட்டு வீரர், பொருளியல் வல்லுநர், கட்டடக்கலை நிபுணர், கடல் ஆராய்ச்சியாளர், வானியல் விஞ்ஞானி, மனித உடற்கூறு ஆய்வாளர், நீர்ப்பாசன நிபுணர், ராணுவ ஆலோசகர், இசை ஆர்வளர், கதாசிரியர் என சகல துறைகளிலும் தனித்துச் செயல்பட்ட இவரை, உலகமே கொண்டாடியது.\nஇத்தாலியின் வின்சி நகரில் உள்ள `ஆன்கியானோ' என்ற கிராமத்தில் 1452-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி `செர் பியரோ தா வின்சி - ��த்தரீனா' இணையருக்குத் திருமணம் ஆகாமலேயே பிறந்தவர் லியோனார்டோ டா வின்சி. இவரின் முழுமையான பெயர் Leonardo di ser Piera da Vinci. அதாவது வின்சி என்ற நகரில் உள்ள பியரோ என்பவரின் மகன் லியனோர்டோ என்று பொருள்.\nசிறு வயதிலேயே வரைவதிலும், மாதிரி உருவங்களை வடிவமைப்பதிலும் ஆர்வமாக இருந்தார். இடதுகை பழக்கம்கொண்ட இவர், ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் ஓவியம் வரையக்கூடிய ஆற்றல் கொண்டிருந்தார். 1466-ம் ஆண்டு தன்னுடைய 14-வது வயதில் தந்தையின் அனுமதியோடு `வெரோக்சியோ' என அழைக்கப்படும் `ஆண்ட்ரியா டி சியோன்' என்ற புகழ்பெற்ற ஓவியரிடம் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார். 1472 முதல் 1475 வரையிலான காலகட்டத்தில், ஓவியர் வெரோக்சியோவின் உதவியுடன் `மரியாளிடம் தேவதூதர் இயேசுவின் பிறப்பை உணர்த்தியது' போன்ற முதல் படத்தை வரைந்து தன்னை ஓர் ஓவியனாக வெளிப்படுத்தினார். இதனால் ஓவியர்கள் குழுவில் இவரும் ஓர் ஓவியராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.\nமனித வாழ்க்கையின் யதார்த்த நிலையை ஓவியமாகத் தீட்ட ஆரம்பித்த இவர், இயேசு ஞானஸ்நானம் பெறும் ஓவியத்தையும், பிரபுத்துவவர்க்கத்தின் பெண்மணியான `ஜின்விரா டி பென்சி'யின் உருவப்படத்தையும் வரைந்து மதிப்புமிக்க ஓவியராக வலம்வந்தார். அறிவியல் துறையிலும் ஆர்வமாக இருந்த டா வின்சி, 1478-ல் தானியங்கி மோட்டார் வாகனத்தின் உருவத்தை வரைகிறார். அந்த ஓவியம் பல தரப்பினரிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. பிற்காலத்தில் அதேபோன்று வாகனம் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மிகச்சிறந்த கற்பனைவளம் உடையவராக இருந்த இவர், நூல் நூற்கும் இயந்திரம், திருகாணி செய்யப் பயன்படும் கருவி, மண் தூக்கும் கருவி போன்ற பல்வேறு வரைபடங்களை வரைந்தார்.\n1485-ல் போர்க்களத்தில் பயன்படுத்தும் பீரங்கி, நான்கு அரிவாளுடன்கூடிய ரதம் மற்றும் ராட்சசக் குறுக்கு வில் போன்றவற்றை வரைந்தார். மருத்துவமனைக்குச் சென்று நோய்வாய்ப்பட்டிருக்கும் மனிதர்களைக் கண்டு அவர்களின் நிலையை ஓவியமாகத் தீட்டினார். அதேபோல் இறந்த மனிதர்களின் உடல்களை ரகசியமாக விலைக்கு வாங்கி, உடலின் உள் அமைப்புகளான இதயம் சுருங்கி விரிவடைவது, தாயின் வயிற்றில் குழந்தை இருப்பது, உடல் உறுப்புகளின் அளவு எனப் பலவற்றை ஓவியங்களாக வரைந்தார். ஓவிய வரலாற்றில் யாரும் எதிர்பார்க்காதவாறு உலகப் புகழ்பெற��ற பாரம்பர்ய ஓவியமான `தி விட்ரூவியன் மேன்' படத்தை 1487-ல் வரைகிறார். 1495 முதல் 1498 வரையிலான காலகட்டத்தில் டா வின்சிக்குப் பெருமைசேர்த்த உலகப் புகழ்பெற்ற ஓவியமான `The Last Supper' எனப்படும் `இயேசுவின் கடைசி விருந்து' ஓவியம் வரைந்தார். தனது சிறப்பான ஓவியங்களின் மூலம் புகழ்பெற்றவராக அறியப்பட்டார்.\nஅதன் பிறகு, ரோம், வெனிஸ் போன்ற பல இடங்களில் ஓவியம் வரைவதற்காகத் தங்கியிருந்தார். மிலன் நகரத்தில் ஆட்சிசெய்து வந்த லுடோவிகோ ஸ்பார்ஸாவிடம் உதவியாளராகச் சேர்ந்தார் டா வின்சி. ஆல்ப்ஸ் மலையில் பாதுகாப்பு அரண்களை அமைக்கும் பணிகளைக் கவனிக்கச் சென்ற டா வின்சி, அங்கே கண்ட இயற்கைக் காட்சிகளை வரைந்தார். மிலன் நகர் மீது பிரெஞ்சுக்காரர்கள் படையெடுத்தபோது, அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மிலனில் மீண்டும் ஸ்பார்ஸாவின் ஆட்சி வந்ததால், மீண்டும் டா வின்சி அங்கு வந்தார். ஆனால், டா வின்சிக்கு போதிய சம்பளம் கொடுக்கப்படவில்லை. அன்றாட செலவுக்கே கஷ்டப்பட்டார். தன்னுடைய செலவுகளுக்காக, பலவிதமான ஓவியங்களை வரைந்து விற்பனை செய்தார். வயிற்றுப் பசிக்காக வரையப்பட்ட ஓவியம்தான் தன் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் என அப்போது அவருக்குத் தெரியவில்லை.\n1503 - 1506 காலகட்டத்தில் அவர் வரைந்த ஓவியம்தான் `மோனலிசா'. பல ஆண்டுகளுப் பிறகு உலகின் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்றாக பெயர்பெற்றது. இன்றளவும் டா வின்சி என்றால் முதலில் நினைவுக்கு வருவது மோனலிசாதான். இதையடுத்து 1504-ல் அவர் வரைந்த சால்வேட்டர் முண்டி (salvator mundi) ஓவியம் உலக வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம்போன ஓவியம் என்ற பெயரைப் பெற்றது. இந்திய மதிப்பில் 2,925 கோடி ரூபாய்க்கு ஏலம்போனது குறிப்பிடத்தக்கது\n1516-ல் பிரான்ஸ் மன்னர் முதலாம் பிரான்சிஸ் வேண்டுகோளின்படி, பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். மனிதர்கள் எவ்வளவு பலமாக இருந்தாலும் மரணத்திடம் மட்டும் வெல்ல முடியாது. ஓவிய உலகில் தனி ராஜாவாக வலம் வந்துகொண்டிருந்த இவர், 1519-ம் ஆண்டு மே 2-ம் தேதி தன்னுடைய 67-வது வயதில் இயற்கை எய்தினார். இவரின் மிகக் குறைவான ஓவியங்களே இன்றைக்கு நமக்குக் கிடைக்கின்றன. காலத்தை வென்று நிலைத்து நிற்கும் `மோனலிசா' ஓவியம், டா வின்சியின் மறைவுக்குப் பிறகு, அவரின் மாணவரான சேலேயிடம் பாதுகாப்பாக இருந்தது. அதன் பிறகு, லூவர��� அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.\nஆயிரம் வார்த்தைகளை எழுதி பிறருக்குப் புரியவைப்பதைவிட, ஒரே ஓர் ஓவியத்தின் மூலம் ஆயிரம் அர்த்தங்களைக் கொடுக்க முடியும் என்பதை நன்றாகப் புரிந்துகொண்டு வாழ்ந்த டா வின்சியின் புகழை, இவரின் ஓவியங்களே பறைசாற்றுகின்றன.\n`எடுத்த நாலு விக்கெட்டுமே ஹிட்டர்ஸ்‛ - சி.எஸ்.கே `ஸ்பின் டாக்டர்’ தாஹிர் மேஜிக் #KKRvCSK\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n``அட்லி டீம் மிரட்டுனதுக்கு அப்புறம்தான் கேஸ் போட்டேன்..'' - `விஜய் 63' கதை சர்ச\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த\n`போய் எனது ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்கள்' - ஓஜாவின் குற்றச்சாட்டும்... ப\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதி�� வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=2&cat=134", "date_download": "2019-04-19T22:30:31Z", "digest": "sha1:YIPALWVA7B4BJMY5CJTMKG2QNG67U2NP", "length": 26449, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "செய்திகள் – பக்கம் 2 – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nசிறீலங்கா சென்றுள்ள ஜ.நா குழு இராணுவ முகாம்களுக்குள்ளேயும் சோதனை\nசெய்திகள் ஏப்ரல் 13, 2019ஏப்ரல் 16, 2019 இலக்கியன் 0 Comments\nசிறிலங்காவில் பயணம் மேற்கொண்ட சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழு, இராணுவ முகாம்கள், தடுப்பு முகாம்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழுவின் பிரதிநிதிகள் நால்வர் முதல் முறையாக சிறிலங்காவில் ஆய்வுப் பயணத்தை கடந்த 2ஆம் நாள் மேற்கொண்டனர். நேற்றுடன் இந்தக் குழுவினரின் சிறிலங்கா பயணம் நிறைவடைந்தது. இந்தப் பயணம் தொடர்பாக, நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட குழுவின் தலைவர், விக்டர் சகாரியா, “இந்தப் பயணத்தின் போது எமக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. தடுப்பு […]\nகோத்தபாயவுக்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு\nசெய்திகள் ஏப்ரல் 12, 2019ஏப்ரல் 17, 2019 இலக்கியன் 0 Comments\nமுன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வுக்கு எதி­ராக அமெ­ரிக்­கா­வில் தொட­ரப்­பட்ட வழக்­கி­னைப்­போல் பிரித்­தா­னி­யா­வி­லும் வழக்­கு­க­ளைத் தொடர்­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­கள் உள்­ள­தாக உண்மை மற்­றும் நீதிக்­கான அமைப்­பின் பணிப்­பா­ள­ரும் மனித உரி­மை­கள் செயற்பாட்டா­ள­ரு­மான யஸ்­மின் சூக்கா தெரி­வித்­தார். இலங்­கை­யின் முன்­னாள் ப��து­காப்பு செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வுக்கு எதி­ராக அமெ­ரிக்­கா­வில் வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது. சித்திரவதைகளை அனு­ப­வித்த நூற்­றுக்கு அதி­க­மா­னோர் பிரிட்டனிலும் புலம்­பெ­யர்ந்து வாழ்­கி­றார்­கள். அந்­த­வ­கை­யில் சித்­தி­ர­வ­தை­கள் தொடர்­பில் பிரிட்­ட­னி­லும் வழக்குகளைத் தொடர்­வ­தற்­கான சாத்தி­யக்­கூ­று­கள் உள்­ள­னவா என லண்­ட­னில் இடம்­பெற்ற ஊடக மாநாட்­டி­னைத் […]\nசிறீலங்கா அரசுடன் ஒன்றிணைந்து தமிழரை அடக்க நினைக்கிறதா யேர்மனிய அரசு\nசெய்திகள் ஏப்ரல் 12, 2019ஏப்ரல் 16, 2019 இலக்கியன் 0 Comments\nஅனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் சாட்சியமென இலங்கை அரசு கூறிவருகின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அங்கத்தவர் எனக் கூறப்படும் ஒருவருக்கு எதிராக ஜேர்மனிய நீதிமன்றமொன்றில் போர்க் குற்றச்சாட்டு தொடர்பான குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது. 37 வயதான பீ. சிவதீபன் என்பவருக்கே இக்குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனிய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். இவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் இணைந்து போராடிய காலத்தில், கைது செய்யப்பட்ட 15 அரச படையினரின் கொலைகள் சம்பந்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. […]\nஅதிபர் தேர்தலை பிற்போடும் முயற்சிக்கு எதிராக பீரிஸ் போர்க்கொடி\nசெய்திகள் ஏப்ரல் 12, 2019ஏப்ரல் 13, 2019 இலக்கியன் 0 Comments\nஅதிபர் தேர்தல் நடத்துவதை பிற்போடுகின்ற எந்த முயற்சிகளையும் அனுமதிக்க முடியாது என்று போர்க்கொடி தூக்கியுள்ளார் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “ சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் அவரது பெயரையும், நிறைவேற்று அதிகார அமைப்பையும் கெடுக்கின்றனர். சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம் எப்போது முடிவடைகிறது என்று, உச்சநீதிமன்றத்தின் கருத்தை கேட்பது குறித்து ஆராயப்படுவதாக சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர கூறியிருக்கிறார். […]\nஇன அழிப்பின் நீதிக்கான போராட்டம்\nசெய்திகள் ஏப்ரல் 11, 2019ஏப்ரல் 13, 2019 இலக்கியன் 0 Comments\nஎந்த ஒரு தேசத்திற்கும் இறுதியாக இரண்டு மூலவளங்கள் காணப்படுகின்றன. அந்த தேசத்தின் காணிகளும் அதன் மக்களுமே அந்த மூலவளங்கள் ஆகும். இந்த மூலவளங்களே ஒரு தேசத்தின் அங்கீகாரத்தின் அடிப்படை. அந்த வகையில் இவ் மூலவளங்களை இல்லாதொழிக்கின்ற அல்லது தமிழ் இனப் பரம்பலை மாற்றியமைக்கின்ற செயற்பாடுகளைத்தான் மாறி மாறி வருகின்ற எல்லா சிறிலங்கா அரசுகளும் மேற்கொள்கின்றன. தமிழ்மக்களை இல்லாதொழிக்க பல்வேறுபட்ட திட்டமிட்டட இன அழிப்புக்களை நிகழ்த்தி காட்டிய அரசுகள் இப்போது சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் தமிழ் மக்களின் […]\nஅமமுக வெற்றி பெற்றால்… அதிமுக, திமுகவுக்கு ஆதரவு இல்லை – டிடிவி தெரிவிப்பு\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் ஏப்ரல் 11, 2019ஏப்ரல் 11, 2019 இலக்கியன் 0 Comments\nசட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக வெற்றி பெற்றால் அதிமுக, திமுகவுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் மற்றொரு கூட்டணியும் மோதுகின்றன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பரிசு பெட்டி சின்னத்தில், எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது. மாநிலம் முழுவதும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து, டிடிவி தினகரன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நாகை மக்களவை தொகுதி […]\nமரணதண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது – ஐரோப்பிய ஒன்றியம்\nசெய்திகள் ஏப்ரல் 9, 2019ஏப்ரல் 16, 2019 இலக்கியன் 0 Comments\nஐக்கிய நாடுகள் சபையில் இணக்கம் தெரிவித்தமைக்கு அமைய, இலங்கை அரசு மரணதண்டனையை தொடர்ந்தும் இடைநிறுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 43 வருடங்களின் பின்னர் இலங்கையில் மரணதண்டனையை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவாக அதிகரித்துவரும் போதைப்பொருள் கடத்தல் உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளுக்கும் பாரிய பிரச்சினையாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்வதாகவும் இதற்கு […]\nபாசிசத்தினை ஒழிக்க பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் – மே பதினேழு இயக்கம்\nசெய்���ிகள் ஏப்ரல் 9, 2019ஏப்ரல் 16, 2019 இலக்கியன் 0 Comments\nபாசிசத்தினை வீழ்த்த பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் எனும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. 3 வாரங்களுக்கும் மேலாக சிறை உணவின் தாக்கத்தின் காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்த தோழர் திருமுருகன் காந்தி சிகிச்சை முடித்து வந்து இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசினார். கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள மக்கள் விரோத மசோதாக்கள் பற்றியும், இந்துத்துவ பயங்கரவாதம் ஜனநாயகத்தினை சீரழித்துக் கொண்டிருப்பதைப் பற்றியும், மோடி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் இனி இந்த நாட்டில் தேர்தலே […]\nஒரே மேடையில் சுரேஸ் மற்றும் வரதர்\nசெய்திகள் ஏப்ரல் 9, 2019ஏப்ரல் 12, 2019 இலக்கியன் 0 Comments\nஇந்திய தூதரகம் முன்னாள் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் மும்முரமாகியுள்ளதுடன் வெற்றியையும் பெற தொடங்கியுள்ளது. அவ்வகையில் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் க.சற்குணநாதன் என்பவர்; எழுதிய “ஆழ்கடலும் அழகிய முகங்களும்” என்ற புத்தக வெளியீட்டில் வரதராஜப்பெருமாள்,சுரேஸ்பிறேமசந்திரன் இருவரும் 27 வருடங்களின் பின்னர் ஒன்றாக மேடையேறியுள்ளனர். கடந்த 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டில் தலைமையுரையை வராஜப்பெருமாள் ஆற்ற, ஆய்வுரையை சர்வேஸ்வரனும் , கருத்துரையை சுரேஸ் பிரேமச்சந்திரனும வழங்;கியிருந்தார்கள். . இறுதியாக […]\nகோத்தாவுக்கு எதிரான வழக்கு – ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்க சட்ட நிறுவனம்\nசெய்திகள் ஏப்ரல் 9, 2019ஏப்ரல் 12, 2019 இலக்கியன் 0 Comments\nசிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பான அறிவித்தல் ஆவணங்கள் அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டமைக்கான ஒளிப்பட ஆதாரம் வெளிவந்துள்ளது. கலிபோர்னியாவின் மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க தாக்கல் செய்த வழக்குத் தொடர்பாகவும், சித்திரவதையால் பாதிக்கப்பட்ட கனேடியத் தமிழர் றோய் சமாதானம் சார்பில் அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தாக்கல் செய்த வழக்குத் தொடர்பாகவும் நேற்று முன்தினம் கோத்தாபய ராஜபக்சவிடம் மு��ைப்படி அறிவிக்கப்பட்டது. தெற்கு […]\nநீ உலக மகா நடிகன்டா\nசெய்திகள் ஏப்ரல் 8, 2019ஏப்ரல் 12, 2019 இலக்கியன் 0 Comments\nஇலங்கையில் உலக மகா நடிகர்கள் இடத்தினை பெற கூட்டமைப்பினர் முதல் தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள் போட்டிபோட்டுவருவது தெரிந்ததே. கொலைகளினையும் காணாமால் போதல்களையும் தலைமை தாங்கி அரங்கேற்றிய டக்ளஸ் முதல் வரதராஜப்பெருமாள்,சித்தார்த்தன் வரை இப்போது மனித உரிமைகள் வாதிகளாகியுள்ள நிலையில் மறுபுறம் கூட்டமைப்பினரோ வெட்கமின்றி நடிகர்களாகியுள்ளனர். இலங்கையின் முப்படைகளிற்கும் முன்னுரிமை வழங்கி கொண்டுவரப்பட்ட வரவு செலவுதிட்டத்திற்கு கைதூக்கி ஆதரவளித்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான மேஜர் பசீலன் அவர்களின் தாயாருக்கு இறுதி அஞ்சலியை செலுத்தியதை […]\nசிவில் பாதுகாப்பு ஊழியர் கொலை\nசெய்திகள் ஏப்ரல் 8, 2019ஏப்ரல் 16, 2019 இலக்கியன் 0 Comments\nமுல்லைதீவில் இலங்கை இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும்பெண்ணொருவர் வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு மூங்கிலாறு வடக்கு பகுதியில் நேற்றையதினம் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறில் கணவன் மனைவியை கத்தியால் கழுத்தில் வெட்டிக்கொன்றுள்ளார். குறித்த சம்பவத்தில் வெட்டிக் கொல்லப் பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயாரான 44 வயதுடைய ஜெயா என்று அழைக்கப்படும் வி காந்தரூபி என அடையாளம் காணப்பட்டுள்ளார். கணவன் தலைமறைவாகி உள்ள நிலையில் புதுக்குடியிருப்பு பொலீசார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்த […]\nமுந்தைய 1 2 3 … 250 அடுத்து\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/197904?ref=category-feed", "date_download": "2019-04-19T22:59:40Z", "digest": "sha1:5NTWCONAZ3653QYXZ5EJK2RH6LDU6AHT", "length": 6980, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "மகள் திருமணத்திற்காக தமிழக முதல்வரை சந்தித்தார் நடிகர் ரஜினி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமகள் திருமணத்திற்காக தமிழக முதல்வரை சந்தித்தார் நடிகர் ரஜினி\nசூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து தன்னுடைய இளையமகன் மகள் ஐஸ்வர்யாவின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.\nசூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் ஐஸ்வர்யாவிற்கும், பிரபல தொழிலதிபர் விசாகனுக்கும் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸில் நாளை திருமணம் நடைபெற உள்ளது.\nஇந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினி, தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நண்பர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கி வருகிறார்.\nஇந்த நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் நேரில் சந்தித்து திருமணத்திற்கான அழைப்பிதழை நடிகர் ரஜினி வழங்கியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/wwe/john-cena-comeback-announced-by-vince-in-wwe-raw", "date_download": "2019-04-19T22:32:54Z", "digest": "sha1:7PUM6M3AZAJXKSM2YTZ7A44XJECXOWMR", "length": 10647, "nlines": 81, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "WWE நியூஸ் : ஜான் சீனாவின் கம் பேக் WWE RAW- வில் அறிவிக்கப்பட்டுள்ளது", "raw_content": "\nஜான் சீனா WWE RAW மற்றும் SMACKDOWN போட்டிகளில் திரும்புகிறார்\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கான சிறப்பு WWE RAW நிகழ்ச்சியில், WWE-வின் தலைமை நிர்வாக அதிகாரியான வீனஸ் மக்மஹோன் சாண்டா கிளாஸாக (SANTA CLAUS) வேடமணிந்து பங்குபெற்றார். நிகழ்ச்சியில் மூன்று மிக முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் ஒன்று ஜான் சீனாவின் கம்பேக்கை பற்றி அறிவிப்பு இடம்பெற்றிருந்தது.\nஇதைப்பற்றி ஒருவேளை தெரியாமல் போயிருந்தால்…\nஜான் சீனா வின் சினிமா வாழ்க்கையானது 2018 ஆம் ஆண்டு பெரும் உச்சத்தை பெற்றது. இந்த ஆண்டு முழுவதும் WWE டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றது மட்டுமில்லாமல் டிரான்ஸ்பார்மர்ஸ் குழுமத்தின் ஹாலிவுட் படமான ஸ்பின் ஆப் பும்ப்ளீ படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்தார் ஜான் சீனா. அடுத்த ஆண்டும் WWE போட்டிகளுக்கு பிறகு சினிமாவில் அதிக அளவில் ஈடுபடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த வாரத்தின் WWE RAW நிகழ்ச்சியானது முந்தைய வாரமே படம் பிடிக்கப் பட்டிருந்தது. இந்த வாரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையினால் வீரர்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட இவ்வாறு செய்யப்பட்டது. முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இந்த வாரத்தின் RAW நிகழ்ச்சியானது சமீபத்தில் நடந்த சிறந்த நிகழ்ச்சியாக இந்த வாரம் ஒளிபரப்பப்பட்ட RAW அமைந்திருந்தது.\nவின்ஸ் மக்மஹோன் அறிவித்திருந்த முக்கியமான அறிவிப்புகளில் ஜான் சீனாவின் திரும்புதலும் இடம்பெற்றிருந்தது. அவர் கூறியதாவது “ஜான் சீனா WWE RAW-வில் திரும்புவதால் SMACKDOWN-யிலும் திரும்புவார்” என்று சீனாவின் கம்பேக்கை பற்றி தெரிவித்திருந்தார் மக்மஹோன். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஜான் சீனாவின் கம்பேக் தேதியானது இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூடிய விரைவில் இதைப்பற்றி WWE அறிவுப்பு ஒன்றை வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.\nஜான் சீனா கம்பேக் மட்டுமல்லாது இருவேறு அறிவிப்புகளும் வெளியிட்டிருந்தார் மக்மஹோன். அதில் ஒன்று, பல கோரிக்கைகளுக்கு பின்பு WWE பெண்களுக்கான டேக் டீம் சாம்பியன்ஷிப்பை அறிமுகம் செய்யப்படுவதற்கான அறிவிப்பு. மற்றுமொன்று இந்த வருட இறுதியில் அதாவது இந்த வாரத்தில் WWE ஸ்டீல் கேஜ் மேட்ச் நடத்தப்படும் என்ற அறிவிப்பு. இப்போட்டியில் டால்ப் ஜிக்லர் மற்றும் ட்ரூ மக்இன்டயர் ஒருவருக்கொருவர் மோத உள்ளனர். சமீபகாலமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யாமல் தள்ளாடிக் கொண்டிருக்கும் வேளையில், WWE நிகழ்ச்சிகள் மீது பலதரப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்பட்டன. எனவே இப்போட்டியின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் போட்டியை விருவிருப்பாக அமைக்க WWE நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nWWE-வின் ராயல் ரம்பல் நடைபெற சில தினங்களே உள்ள நிலையில் ஜான் சீனாவுக்கான திட்டம் என்னவென்று WWE தீர்மானிக்கும் என்று தெரிகிறது. மேலும் WRESTLEMANIA-வும் தொடங்க சில மாதங்களே உள்ளதால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பல விறுவிறுப்பான போட்டிகளை எதிர் பாரக்கலாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு புத்துணர்ச்சியுடன் இருக்கும் ஜான் சீனா விறுவிறுப்பான போட்டிகளை தருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், WWE நிர்வாகமும் அதையே விரும்பும். ரோமன் ரெய்ங்ஸும் தற்போது இல்லாத நிலையில் WWE கலை இழந்து காணப்படுகிறது. எனவே WWE நிர்வாகம் ஜான் சீனாவை வைத்து பல முக்கிய ஆட்டங்களை முன்னிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஜான் ஸினாவின் பலவீனம் இதுதான் : முன்னாள் WWE வீரர்\nபாஸ்ட்லெனில் WWE தவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள் \nரஸில்மேனியா 35 க்கு முன் போட்டிகளுக்கு திரும்ப வேண்டிய 5 சூப்பர் ஸ்டார்கள்\nஜான் ஸினா மற்றும் ரேண்டி ஆர்டன் இடையேயான பிரசித்திபெற்ற 3 WWE போட்டிகள்.\nஇந்த மாதம் நடக்கப்போகும் WWE நிகழ்வுகளின் நான்கு கணிப்புகள் (மார்ச் 2019)\nWWE செய்தி : “தயவுசெய்து போகாதே” டீன் ஆம்புரோஸை கெஞ்சும் ரோமன் ரெய்ங்ஸ் \nWWE ல் தற்போது உள்ள ஐந்து பணக்கார வீரர்கள்\nநாளை நடக்கவுள்ள மண்டே நைட் ராவில், WWE செய்ய வாய்ப்புள்ள இரண்டு விஷயங்கள் \n2018-இன் டாப் 5 WWE தருணங்கள்\nஒரே ஒரு நாள் மட்டும் WWE சாம்பியன்ஷிப் பெல்ட்டை வைத்திருந்த ஐந்து வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/santhanam-manakuthu-paneer-manakkuthu-sabarimala-mele-lyrics-in-tamil/", "date_download": "2019-04-19T22:13:38Z", "digest": "sha1:YGZNMOVPOURJWY47WQ52PBDMJBM2YTNN", "length": 9834, "nlines": 168, "source_domain": "templesinindiainfo.com", "title": "Santhanam Manakuthu Paneer Manakkuthu Sabarimala Mele Lyrics in Tamil – Temples In India Information", "raw_content": "\nAyyappan Song: சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது Lyrics in Tamil:\nசந்தனம் மணக்குது ��ன்னீர் மணக்குது சபரிமலை மேலே\nசந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே\nஅந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே\nஅந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே\nசந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே\nசாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா\nசாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா\nசாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா\nசாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா\nசந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே\nஇள‌ நீராலே அபிஷேகம்தான் குளிருது அவன் மேனி\nநல்ல‌ திரு நீரலே அபிஷேகம்தான் சிறுக்குது நம் மேனி\nநல்ல‌ திரு நீரலே அபிஷேகம்தான் சிறுக்குது நம் மேனி\nசந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே\nஅந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே\nசாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா\nசாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா\nசாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா\nசாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா\nசந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே\nபக்தர்கள் சுமந்த‌ இருமுடி நெய்யும் உருகி வழியுதைய்யா\nபக்தர்கள் சுமந்த‌ இருமுடி நெய்யும் உருகி வழியுதைய்யா\nஅதை பார்க்கப் பார்க்க‌ ஆனந்தக் கண்ணீர் மழையாய் பொழியுதய்யா\nஅதை பார்க்கப் பார்க்க‌ ஆனந்தக் கண்ணீர் மழையாய் பொழியுதய்யா\nசந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே\nசந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே\nஅந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே\nஅந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே\nசந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே\nசாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா\nசாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா\nசாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா\nசாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா\nசாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா\nசாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா\nசாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா\nசாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா\nசாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா\nசாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2014/jun/06/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-912173.html", "date_download": "2019-04-19T22:14:19Z", "digest": "sha1:O7IMMMUXQK2BZNIKKUYHATKR6H65DGAY", "length": 6182, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "முதியவர் தீக்குளித்து தற்கொலை- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nBy திருவாரூர் | Published on : 06th June 2014 04:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுடவாசலில் புதன்கிழமை முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nதிருவாரூர் மாவட்டம், குடவாசல் தெற்குமடவிளாகத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணிய அய்யர் (70). இவர் கடந்த 4 மாதங்களாக நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுப்ரமணிய அய்யர், புதன்கிழமை வீட்டில் தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துக்கொண்டார். பலத்த காயமடைந்த அவர், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். குடவாசல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/01/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2657694.html", "date_download": "2019-04-19T22:57:08Z", "digest": "sha1:ODUHNJK54CLYR3IKA4HW4MRUAN7YHBKH", "length": 8386, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "தொலைபேசி அழைப்பை ஏற்காத அரசு அதிகாரிகள்: ம.பி. பேரவையில் முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nதொலைபேசி அழைப்பை ஏற்காத அரசு அதிகாரிகள்: ம.பி. பேரவையில் முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு\nBy DIN | Published on : 01st March 2017 12:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரசு அதிகாரிகள் எனது தொலைபேசி அழைப்புகளை ஏற்பதில்லை என்று மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பாபுலால் கெளர், அந்த மாநில சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டினார்.\nமத்தியப் பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது. அங்கு ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவரே, அரசு அதிகாரிகள் குறித்து பேரவையில் புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதனது தொகுதிக்குள்பட்ட பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்னை குறித்து பேரவையில் பாபுலால் கெளர் கேள்வி எழுப்பினார். இதற்கு நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் மாயா சிங் பதிலளித்தார்.\nஅப்போது குறுக்கீட்டு பேசிய பாபுலால் கெளர், ’எனது தொகுதியில் சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்பான பிரச்னை குறித்து விவாதிக்க நகர்புற நிர்வாகத் துறை ஆணையரை தொலைபேசியில் அழைத்தேன். ஆனால், அவர் எனது அழைப்பை ஏற்கவில்லை. மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசு அதிகாரிகளும் இதேபோலத்தான் நடந்து கொள்கிறார்கள், குப்பைக் கிடங்கு உள்ள பகுதிக்கு அருகே வசிக்கும் மக்களில் 93 சதவீதம் பேருக்கு பல்வேறு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது' என்றார்.\nஅவரை ஆதரித்துப் பேசிய காங்கிரஸைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் அஜீத் சிங், ’அரசு அதிகாரிகள் முன்னாள் முதல்வருக்கே இந்த அளவுக்குத்தான் மரியாதை அளிக்கிறார்கள் என்றால், மற்றவர்களின் நிலைமை குறித்து விளக்கத் தேவையில்லை' என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன ���ழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/20/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-2669309.html", "date_download": "2019-04-19T22:49:46Z", "digest": "sha1:UQACDHAP5AAL3ODMPYW7JJL2KIYHXKAY", "length": 6558, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "தில்லியில் கனிமொழி தலைமையில் பேரணி- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nதில்லியில் கனிமொழி தலைமையில் பேரணி\nBy புதுதில்லி, | Published on : 20th March 2017 12:18 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி தில்லியில் கனிமொழி தலைமையில் பேரணி நடத்தப்பட்டது.\nநாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்தி இன்று தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக திமுக எம்.பி. கனிமொழி அறிவித்திருந்தார். அதன்படி தில்லியில் கனிமொழி எம்.பி. தலைமையில் இன்று பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் திமுக மகளிரணியினர் உட்பட ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.\nபேரணியில் பங்கேற்றவர்கள் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி கோஷங்கள் எழுப்பினர். தில்லி மண்டிஹவுஸில் தொடங்கிய இந்தப் பேரணி ஜந்தர்மந்தரில் முடிவடைந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | ல���ஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/aug/04/india-tour-of-sri-lanka-at-colombo-2749704.html", "date_download": "2019-04-19T22:39:28Z", "digest": "sha1:ZLVRSGH2DY56NFHVR2H3V2KRWHVVG4AA", "length": 8766, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "இந்திய அணி தொடர்ந்து ரன்கள் குவிப்பு! புஜாரா, ரஹானே அவுட்!- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nஇந்திய அணி தொடர்ந்து ரன்கள் குவிப்பு\nBy எழில் | Published on : 04th August 2017 12:30 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 442 ரன்கள் எடுத்துள்ளது.\nகொழும்பில் நேற்று தொடங்கிய இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது. சேதேஷ்வர் புஜாரா 225 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 128, அஜிங்க்ய ரஹானே 168 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்கள். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 211 ரன்கள் குவித்தது.\nஇந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கியவுடன் 133 ரன்களில் கருணாரத்னே பந்துவீச்சில் வெளியேறினார் புஜாரா. 4-வது விக்கெட்டுக்கு புஜாரா - ரஹானே ஜோடி 217 ரன்கள் குவித்தது. இதன்பிறகு அஸ்வின் களமிறங்கி வழக்கம்போல தன்னுடைய பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார்.\nஇந்திய அணி 106 ஓவர்களில் 400 ரன்களை எட்டியது. 6-வது களமிறங்கியுள்ள அஸ்வின், அணியில் தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து விளையாடி இலங்கை அணிக்கு மேலும் நெருக்கடி அளித்தார்.\nஇதனிடையே இன்னும் நிறைய ரன்கள் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹானே, புஷ்பகுமாரா பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆகி 132 ரன்களில் வீழ்ந்தார். ரஹானே - அஸ்வின் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தது. இதன்பிறகு வந்த சாஹா, வழக்கம்போல கவனமாக விளையாடித் தாக்குப்பிடித்தார்.\n2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 120 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 442 ரன்கள் எடுத்துள்ளது. அஸ்வின் 47, சாஹா 16 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி ��ொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியா-இலங்கை டெஸ்ட் போட்டிவிளையாட்டு செய்திகள்Ind Vs SlTest CricketSports News\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2019-apr-01/cars/149682-first-look-of-tata-altroz.html", "date_download": "2019-04-19T23:15:58Z", "digest": "sha1:2NFYVVBVJ7ZA74L3SZ5DD5PUMAF3GAZ6", "length": 21658, "nlines": 466, "source_domain": "www.vikatan.com", "title": "அல்ட்ராஸ் - பெலினோ, i20, ஜாஸ் தொகுதியில் டாடாவின் ஹேட்ச்பேக் வேட்பாளர் | First look of Tata Altroz revealed at geneva motor show - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\nமோட்டார் விகடன் - 01 Apr, 2019\nஸ்ட்ரீட் ரேஸ் எதுக்கு... மோட்டோக்ராஸ் இருக்கு\nஒரு வாரத்தில் காலியாகுமா பேட்டரி சார்ஜ் - சர்வீஸ் அனுபவம் - தொடர் - 4\nதனியார் சர்வீஸில் காரை விடலாமா\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\nஅல்ட்ராஸ் - பெலினோ, i20, ஜாஸ் தொகுதியில் டாடாவின் ஹேட்ச்பேக் வேட்பாளர்\nபுது ஃபிகோ... என்னென்ன ஆச்சரியங்கள்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஎஸ்யூ சண்டை - ஹேரியர் ஜெயிக்குமா\n - ஃபர்ஸ்ட் ரைடு - டொயோட்டா கேம்ரி\n - ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா XUV 3OO பெட்ரோல்\nஜீப் தோல் போர்த்திய கார் - ஆஃப்ரோடு அனுபவம் - ஃபோர்டு எண்டேவர்\nபெட்ரோல் கிக்ஸ் பாஸ் ஆகுமா - ஃபர்ஸ்ட் டிரைவ் - நிஸான் கிக்ஸ் பெட்ரோல்\nகாருக்குள் கான்ஃபரன்ஸ்... இந்த பென்ஸில் சாத்தியம்\nஜெனிவா மோட்டார் ஷோ 2019\nஅதெல்லாம் சரி... ஆனால் விலை\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nபுது டொமினார் இவ்வளவு மாறியிருக்கா\n - க்ளாசிக் கார்னர் - வின்டேஜ் கலெக்டர்\nசென்னை - ஒகேனக்கல் - உடல் குளிர காவிரி அருவி... குடல் குளிர மீன் வறுவல்\nSPY PHOTO - ரகசிய கேமரா\nSPY PHOTO - ரகசிய கேமரா\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)\nஅல்ட்ராஸ் - பெலினோ, i20, ஜாஸ் தொகுதியில் டாடாவின் ஹேட்ச்பேக் வேட்பாளர்\nஃபர்ஸ்ட் லுக் / டாடா அல்ட்ராஸ்\nஜெனிவா மோட்டார் ஷோவில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான அல்ட்ராஸைக் காட்சிப்படுத்தியது டாடா மோட்டார்ஸ். கடந்த ஆண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் 45X கான்செப்ட்டாக வெளிவந்த நிலையில், இப்போது பெலினோ - எலீட் i20 - ஜாஸ் கார்களுக்குப் போட்டியாகக் களமிறங்கியிருக்கிறது அல்ட்ராஸ். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக் விற்பனைக்கு வரலாம். கார் பார்க்கப் பெரிதாக தெரிந்தாலும் 3,988 மிமீ நீளம், 1,754 மிமீ அகலம், 1,505 மிமீ உயரம், 2,501 மிமீ வீல்பேஸ் என 4 மீட்டர் கார்களுக்கு உட்பட்ட அளவிலேயே இருக்கிறது டாடா அல்ட்ராஸ்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nடாடா அல்ட்ராஸ் பெலினோ டெல்லி ஜெனிவா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\nபுது ஃபிகோ... என்னென்ன ஆச்சரியங்கள்\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n“நயனுக்கும் எனக்கும் செம கெமிஸ்ட்ரி\n“என் கணவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்\n``அட்லி டீம் மிரட்டுனதுக்கு அப்புறம்தான் கேஸ் போட்டேன்..'' - `விஜய் 63' கதை சர்ச\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்��ட்சி அறிவிப்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த\n`போய் எனது ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்கள்' - ஓஜாவின் குற்றச்சாட்டும்... ப\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=2&cat=135", "date_download": "2019-04-19T23:02:33Z", "digest": "sha1:L7LMFNZ6BYAKURC3UE3PIY7L6LJACVP4", "length": 25670, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழ்நாடு செய்திகள் – பக்கம் 2 – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் டிசம்பர் 27, 2018டிசம்பர் 27, 2018 இலக்கியன் 0 Comments\n2009-ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு, அதற்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களைவிட குறைவான ஊதியம் வழங்கப்பட்டுவருகிறது. இத்தகைய ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் பலநாட்களாக அறவழிப்போராட்டத்தை முன்னெடுத்தனர். 26-04-2018 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னை, வள்ளுவர்கோட்டம் அருகேயுள்ள மகளிர் பள்ளிவளாகத்தில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடைநிலை ஆசிரியர்களை நேரில் சந்தித்து, அவர்களின் போராட்டக்கோரிக்கைகளுக்கு ஆதரவளித்து உரையாற்றினார். […]\nதமிழகம் என்ன உங்கள் சொத்தா ஸ்டாலினை கடுமையாக தாக்கி பேசிய சீமான்\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் டிசம்பர் 21, 2018டிசம்பர் 21, 2018 இலக்கியன் 0 Comments\nகழகமே (திமுக) குடும்பம் என்றார் அண்ணா ; இன்றோ உங்கள் (கருணாநிதி) குடும்பமே கழகமாகிப்போய்விட்டதே தலைவரே.. இந்த வரிகள் திமுக தொண்டர் ஒருவர் கடந்த சட்ட மன்ற தேர்தல் சமயத்தில் நாளிதழ் ஒன்றுக்கு எழுதியிருந்த கட்டுரையில் இடம்பெற்றிருந்த வரிகள். ஆம், இந்த விமர்சனத்தில் உண்மைகள் இல்லாமல் இல்லை. கடந்த 2006 – 2011 ஆட்சி காலத்தில் திமுகவினர் குறிப்பாக அக்கட்சி தலைவர் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் தமிழகம் முழுவதும் கொடிகட்டி பறந்தது என்றால் அதில் மிகையேதுமில்லை. கருணாநிதி […]\nராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது சிறுபிள்ளைத்தனமான முடிவு\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் டிசம்பர் 21, 2018டிசம்பர் 21, 2018 இலக்கியன் 0 Comments\nராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது சிறுபிள்ளைத்தனமான முடிவு என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுகவுடன் என்றுமே இணையாது. அப்படி இணையவும் வாய்ப்பு இல்லை. ஏனென்றால் 90 சதவீத அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். அப்படி அதிமுகவில், அமமுக இணைவது தற்கொலை […]\nகஜா புயல் பேரழிவின் பாதிப்பிலிருந்து மீண்டுவர உறவுகள் கைகோர்ப்போம்\nதமிழ்நாடு செய்திகள் நவம்பர் 17, 2018நவம்பர் 21, 2018 காண்டீபன் 0 Comments\nகஜா புயல் பாதிப்புகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (16-11-2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் தொடர்டர்புடைய செய்திகள் கூட்டணி வைத்து போ��்டியிடமாட்டோம்-சீமான் அறிவிப்பு நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தேர்தல் நெருங்குவதால் எய்ம்ஸ் புழல் சிறையிலுள்ள தம்பிகளைச் சந்திக்க அனுமதி மறுப்பதா எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு – சீமான் கண்டனம் நாம் தமிழர் […]\nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nதமிழ்நாடு செய்திகள் நவம்பர் 11, 2018 இலக்கியன் 0 Comments\nதிருச்சி- தில்லை நகர் பகுதியின் வட்டச் செயலாளர் செக்கடி சலீமை அ.தி.மு.க அதிரடியாக நீக்கியுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் அதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ் அதிமுகவின் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக அமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) உதயமானது. டிடிவி தினகரனால் அமமுக வெற்றி […]\nதமிழ் சிறுமி எடுத்த விபரீத முடிவு-அதிர்ச்சியில் பெற்றோர்\nதமிழ்நாடு செய்திகள் செப்டம்பர் 2, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழகத்தில் தாயின் அன்பு கிடைக்காததால், அந்த பெண் திருடனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் அதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ் அதிமுகவின் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக அமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) உதயமானது. டிடிவி […]\nமீண்டும் திரும்பி வாங்க கேப்டன் விஜயகாந்த்\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 31, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழக அரசியல் உலகில் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்படும் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் அரசியலில் ”பழைய பன்னீர்செல்வமாக” வரவேண்டும் என்று தொடர்டர்புடைய ��ெய்திகள் அதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ் அதிமுகவின் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக அமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) உதயமானது. […]\nதினகரனை கண்டு கதிகலங்கும் திமுக,அதிமுகவினர்\nதமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 30, 2018 இலக்கியன் 0 Comments\nசமீபத்தில் டிடிவி தினகரனின் பேச்சுகள் எல்லாம் பிரதான கட்சிகளுக்கு அவ்வப்போது பீதியை கிளப்பிவிட்டு போய் கொண்டிருக்கிறது. தொடர்டர்புடைய செய்திகள் அதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ் அதிமுகவின் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக அமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) உதயமானது. டிடிவி தினகரனால் அமமுக […]\nஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்.. அழகிரி பரபரப்பு\nதமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 30, 2018 இலக்கியன் 0 Comments\nதிமுகவில் தன்னை சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என்று அழகிரி பரபரப்பு பேட்டியளித்துள்ளார். தொடர்டர்புடைய செய்திகள் அதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ் அதிமுகவின் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக அமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) உதயமானது. டிடிவி தினகரனால் அமமுக […]\nதிராவிட சுடுகாடு மெரினா.. தமிழர்களுக்கு தீண்டத்தகாத இடம் – சீமான் கடும் விமர்சனம்.\nதமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 29, 2018ஆகஸ்ட் 30, 2018 இலக்கியன் 0 Comments\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவருக்க��� வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை தொடர்டர்புடைய செய்திகள் அதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ் அதிமுகவின் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக அமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) உதயமானது. […]\nஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்க முயற்சி – சசிகலா தரப்பு எதிர்ப்பு\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 24, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழகத்தின் முன்னாள் முதல்வரும், மறைந்த அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றினை படமாக எடுக்க உள்ளதாக தொடர்டர்புடைய செய்திகள் அதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ் அதிமுகவின் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக அமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) உதயமானது. டிடிவி தினகரனால் அமமுக […]\nகாவிரி மருத்துவமனையிலிருந்து கருணாநிதி குடும்பத்தினர் வெளியேற்றம்\nதமிழ்நாடு செய்திகள் ஜூலை 29, 2018ஆகஸ்ட் 9, 2018 இலக்கியன் 0 Comments\nதிமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவிரி மருத்துவமனையிலிருந்து அவரது குடும்பத்தினர் அனைவரும் புறப்பட்டுச் சென்றனர். தொடர்டர்புடைய செய்திகள் அதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ் அதிமுகவின் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக அமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) உதயமானது. டிடிவி தினகரனால் அமமுக வெற்றி […]\nமுந்தைய 1 2 3 … 27 அடுத்து\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetamil.blogspot.com/2010/07/", "date_download": "2019-04-19T22:22:29Z", "digest": "sha1:ADIRWHTKOHIB5JLXACZX73KOQMW35AVU", "length": 4389, "nlines": 111, "source_domain": "nftetamil.blogspot.com", "title": "NFTE TAMIL: July 2010", "raw_content": "\nமாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது\nஉதவும் உள்ளங்கள் தோழர் ஜெகன் நினைவாக\n*1-1-07க்குப் பின்னர் ஓய்வு பெற்றவரின் நிலுவை மற்றும் லீவ் சாலரி போன்றவற்றை காலதாமதமின்றி வழங்கிட மாநில நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளோம். மாவட்ட செயலர்கள் உதவிட வேண்டுகிறோம்\n* கட்டிடம் எழுந்து வருகிறது. ஆக 15 வரை புரவலர் நிதி வரவேற்கப்படுகிறது. புரவலர்கள் பெயர்கள் நிரந்தரமாக நமது கட்டிடத்தில் நிலைபெறும். தேவையெல்லாம் 8 லட்சம் மட்டுமே. முயன்றால் சாத்தியமே. நம்மால் இயலாத எதையும் நாம் நிகழ்ச்சி நிரலில் ஏற்றுவதில்லை.\n* விருதுநகரில் நமது தோழர் சுகுமார் காண்ட்ராக்ட் காலிகளால் தாக்கப்பட்ட அருவருப்பான நிகழ்வு நடந்துள்ளது. நமது மாவட்ட சங்கம் மற்ற சங்கங்களையும் இணைத்து நியாயம் கேட்டு போராடி வருகிறது.விருதுநகரில் காண்ட்ராக்ட் கும்பல் நமது அலுவலகத்தில் பெறும் ராஜமரியாதைகளை மாநில நிர்வாகத்திடம் கவனப் படுத்தியுள்ளோம். உரிய நடவடிக்கைக்கு வற்புறுத்தியுள்ளோம்\nஉதவும் உள்ளங்கள் தோழர் ஜெகன் நினைவாக\n*1-1-07க்குப் பின்னர் ஓய்வு பெற்றவரின் நிலுவை மற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49752-tribute-in-karunanidhi-memorial-for-the-3-rd-day.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-04-19T22:30:59Z", "digest": "sha1:QO5LSV5G7BCHW4JZD3DIXVHHVJK4XDSL", "length": 10049, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கருணாநிதியின் நினைவிடத்தில் 3-ஆவது நாளாக அஞ்சலி | Tribute in Karunanidhi Memorial for the 3 rd day", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nவிஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு\nஅமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nகருணாநிதியின் நினைவிடத்தில் 3-ஆவது நாளாக அஞ்சலி\nசென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் 3-ஆவது நாளாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் நேற்று இரவு முழுவதும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. கருணாநிதியை அடக்கம் செய்த இடத்தில் கிரானைட் கற்‌கள் பதித்த மேடை அமைக்கப்பட்டு, அதனைச் சுற்றி தரைதளத்தில் ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும், கருணாநிதியின் நினைவிடத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கிரானை‌ட் கற்களால் ஆன மேடையின் மீது சூரிய வடிவில் பழங்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nமூன்றாவது நாளாக இன்று காலையிலிருந்தே தொண்டர்களும், பொதுமக்களும் வரிசையில் நின்று கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கருணாநிதியின் நினைவிடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஆஸ்கரில் அறிமுகமாகிறது புதிய விருது பிரிவு\nஆகஸ்ட் 14-ல் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nஸ்டாலின் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\n“கருணாநிதியை வீட்டுச்சிறை வைத்தவர் ஸ்டாலின்” - முதலமைச்சர் பழனிசாமி\n“தேர்தல் ஆணையம் மோடிக்கு ஆதரவாக செயல்படுவதா” - ஸ்டாலின் எச்சரிக்கை\nஇந்தத் தேர்தல் இரண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் - துரைமுருகன்\n“7 பேர் விடுதலை குறித்து கருணாநிதி எழுதியது என்ன” - முதல்வர் சூசகம்\nகருணாநிதி நினைவிடத்தில் 40க்கு 40 பூ அலங்காரம்\n20 தொகுதிகளில் திமுக போட்டி: மு.க.ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டம்.\nபேச்சுவார்த்தையை நிறுத்திய திமுக - அதிமுகவை நெருங்குகிறதா தேமுதிக\nRelated Tags : திமுக தலைவர் , கருணாநிதி , கருணாநிதி நினைவிடம் , Dmk leader , Karunanidhi\nதிஹார் சிறைக்குள் நடந்தது என்ன - 24 மணி நேரத்தில் அறிக்கை கேட்ட நீதிமன்றம்\nஇப்படியா கல்யாண ஆல்பம் எடுப்பீர்கள் - படகிலிருந்து தவறி விழுந்த ஜோடி\nகிணறுக்கு பூட்டுபோட்டு தண்ணீரை காவல் காக்கும் கிராம மக்கள்\nகேள்விக்குறியான 15‌ ஆயிரம் ஜெட் ‌ஏர்வேஸ் ஊழியர்களின் ‌எதிர்கா‌லம்\n‘அடியாட்களுக்கே காங்கிரசில் முக்கியத்துவம்’ - சிவசேனாவில் இணைந்த சதுர்வேதி\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆஸ்கரில் அறிமுகமாகிறது புதிய விருது பிரிவு\nஆகஸ்ட் 14-ல் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-19T22:12:32Z", "digest": "sha1:A4BC5YMBQDF4344Q3QG3SSG3NJLS6MKY", "length": 10063, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அஜித்", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nவிஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு\nஅமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nமுதல் ஆளாக வந்த அஜித் ; மக்களோடு மக்களாக வரிசையில் நின்ற விஜய்\n''நடிப்பில் மிரட்டும் அஜித் இந்திக்கு வர வேண்டும்\" - விருப்பம் தெரிவித்த போனி கபூர்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு\n“எல்லோரும் சொல்வதை விடவும் சிறந்தவர் அஜித்” - ஜிப்ரான்\nவைரலாகும் அஜித்தின் கிளீன் ஷேவ் போட்டோ\nமுக்கிய படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: களைகட்டிய சமூக வலைதளங்கள்\n“போலியோ விழிப்புணர்வுக்கு நாங்கள் தயார்” - தென்னிந்திய நடிகர் சங்கம்\n - அஜித் போல அக்‌ஷய் பதில்..\n‘அரசியல் வேண்டாம் அஜித்தே போதும்’ ட்ரெண்டிங்\nபோலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு : அஜித், விஜய், சூர்யா வருவார்களா \nஅஜித்தின் புதிய பட தலைப்பு ‘நேர்கொண்ட பார்வை’\nவெங்கட் பிரபு - அஜித் சந்திப்பு : உறுதியானதா மங்காத்தா 2\nஎகிப்து திரைப்படத்தின் ரீ மேக்கில் அஜித்\n“அஜித் தோவாலை விசாரணை செய்தால் புல்வாமா உண்மை தெரியவரும்”- ராஜ் தாக்கரே..\n3 பிரிவுகளின் கீழ் பரிசுகளை வென்று சாதனை படைத்த அஜித் பணியாற்றிய தக்‌ஷா குழு\nமுதல் ஆளாக வந்த அஜித் ; மக்களோடு மக்களாக வரிசையில் நின்ற விஜய்\n''நடிப்பில் மிரட்டும் அஜித் இந்திக்கு வர வேண்டும்\" - விருப்பம் தெரிவித்த போனி கபூர்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு\n“எல்லோரும் சொல்வதை விடவும் சிறந்தவர் அஜித்” - ஜிப்ரான்\nவைரலாகும் அஜித்தின் கிளீன் ஷேவ் போட்டோ\nமுக்கிய படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: களைகட்டிய சமூக வலைதளங்கள்\n“போலியோ விழிப்புணர்வுக்கு நாங்கள் தயார்” - தென்னிந்திய நடிகர் சங்கம்\n - அஜித் போல அக்‌ஷய் பதில்..\n‘அரசியல் வேண்டாம் அஜித்தே போதும்’ ட்ரெண்டிங்\nபோலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு : அஜித், விஜய், சூர்யா வருவார்களா \nஅஜித்தின் புதிய பட தலைப்பு ‘நேர்கொண்ட பார்வை’\nவெங்கட் பிரபு - அஜித் சந்திப்பு : உறுதியானதா மங்காத்தா 2\nஎகிப்து திரைப்படத்தின் ரீ மேக்கில் அஜித்\n“அஜித் தோவாலை விசாரணை செய்தால் புல்வாமா உண்மை தெரியவரும்”- ராஜ் தாக்கரே..\n3 பிரிவுகளின் கீழ் பரிசுகளை வென்று சாதனை படைத்த அஜித் பணியாற்றிய தக்‌ஷா குழு\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-19T22:27:09Z", "digest": "sha1:UDV6U6P5T7T7H2UMBQJCU3GTDKYL4BNR", "length": 10411, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | குழந்தைகள் நலம்", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nவிஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு\nஅமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர�� ஜெயக்குமார்\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\n தமிழகத்தில் ஒரு புதிய முயற்சி\nமுதல் பிரசவமான 26 நாட்களில் இரட்டை பிரசவம் நடந்த அதிசயம்\n தமிழகத்தில் குறையும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம்\nமகளிர் தினத்தன்று ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகள் \n“கல்வி கிடைக்காததால் கல்யாணம் செய்தோம்” - பால்ய விவாகம் குறித்த ஓர் ஆய்வு\nராஜஸ்தானில் இரண்டு குடும்பங்களில் பிறந்த \"அபிநந்தன்\"\nஅதானி மருத்துவமனையில் ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பு - குஜராத் அரசு\n“ஊட்டச்சத்து குறைவால் ஒரு தலைமுறைக்கே ஆபத்து” - ஐ.நா எச்சரிக்கை\nஆண் குழந்தைகளைவிட அதிகமாக தத்தெடுக்கப்படும் பெண் குழந்தைகள்\nகாப்பகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூரம்\n23ஆயிரம் சதுரஅடியில் வண்ண கோலம் வரைந்து ஒரு விழிப்புணர்வு\nபோக்சோ சட்டத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன\nகாவல்துறை அதிகாரியின் அன்றைய யோசனை... இன்றும் பெற்றோர்களுக்கு வரப்பிரசாதம்..\nபேருந்து கவிழ்ந்து விபத்து : 6 பள்ளி குழந்தைகள் உட்பட 7 பேர் பலி\nகுழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை\n தமிழகத்தில் ஒரு புதிய முயற்சி\nமுதல் பிரசவமான 26 நாட்களில் இரட்டை பிரசவம் நடந்த அதிசயம்\n தமிழகத்தில் குறையும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம்\nமகளிர் தினத்தன்று ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகள் \n“கல்வி கிடைக்காததால் கல்யாணம் செய்தோம்” - பால்ய விவாகம் குறித்த ஓர் ஆய்வு\nராஜஸ்தானில் இரண்டு குடும்பங்களில் பிறந்த \"அபிநந்தன்\"\nஅதானி மருத்துவமனையில் ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பு - குஜராத் அரசு\n“ஊட்டச்சத்து குறைவால் ஒரு தலைமுறைக்கே ஆபத்து” - ஐ.நா எச்சரிக்கை\nஆண் குழந்தைகளைவிட அதிகமாக தத்தெடுக்கப்படும் பெண் குழந்தைகள்\nகாப்பகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூரம்\n23ஆயிரம் சதுரஅடியில் வண்ண கோலம் வரைந்து ஒரு விழிப்புணர்வு\nபோக்சோ சட்டத்தில் நாம் த��ரிந்துகொள்ள வேண்டியவை என்ன\nகாவல்துறை அதிகாரியின் அன்றைய யோசனை... இன்றும் பெற்றோர்களுக்கு வரப்பிரசாதம்..\nபேருந்து கவிழ்ந்து விபத்து : 6 பள்ளி குழந்தைகள் உட்பட 7 பேர் பலி\nகுழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2018/trans-fat-foods-may-weaken-memory-in-men-020834.html", "date_download": "2019-04-19T23:15:15Z", "digest": "sha1:NC3YCTJDRQZURNG4V3FRVDCXHTO534KT", "length": 17953, "nlines": 153, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண்களின் நினைவாற்றலை அழிக்கும் உணவுகள்! | Trans Fat Foods May Weaken Memory In Men- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஆண்களின் நினைவாற்றலை அழிக்கும் உணவுகள்\nபுதிய ஆய்வு ஒன்றில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் ஒருவரது நினைவாற்றலை மோசமாக பாதிப்பதோடு, உடலில் கொலஸ்ட்ரால் அளவையும் அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ட்ரான்ஸ் கொழுப்பு நிறைந்த உணவுகளை தினமும் உட்கொண்டு வந்த ஒரு இளம் ஆணின் நினைவாற்றலை சோதித்த போது, அந்த ஆணின் நினைவாற்றல் மோசமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.\nஒரு நாளைக்கு 16 கிராம் ட்ரான்ஸ் கொழுப்பு உட்கொண்டு வந்த ஆணால் 12 வார்த்தைகள் அல்லது அதற்கும் மேலான வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ள முடிந்ததாம். அதேப் போல் 28 கிராம் ட்ரான்ஸ் கொழுப்பு உட்கொண்டு வந்த ஆண்களால் 12 வார்த்தைக்கும் குறைவாகவே நினைவில் வைத்துக் கொள்ள முடிந்தது.\nட்ரான்ஸ் கொழுப்புக்கள் என்பவை கெட்ட கொழுப்புக்களாகும். இந்த கொழுப்புக்கள் ஒருவரது உடலில் அதிகமானால், அது உடலில் உள்ள நல்ல கொழுப்புக்களை குறைக்கும். அதே சமயம் இது உடலினுள் அழற்சியை உண்டாக்குவதோடு, ஹார்மோன் உற்பத்தியில் இடையூறை ஏற்படுத்தும். மேலும் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் உடலில் மூளையின் முறையான செயல்பாட்டில் முக்கிய பங்கை வகிக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் உற்பத்தியை தாமதப்படுத்தும். அதோடு இது ஒருவரது செரடோனின் அளவை பாதிப்பதோடு, பசி மற்றும் தூக்கத்தை சீராக்கும் ஹார்மோன்களையும் பாதிக்கும்.\nசரி, இப்போது ஒரு ஆணின் நினைவாற்றலை மிகவும் மோசமாக பாதிக்கும் சில ட்ரான்ஸ் கொழுப்பு நிறைந்த உணவுகள் எவையென்று காண்போம். அதைப் படித்து அவற்றை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉறைய வைக்கப்பட்ட கேக், பீஸ் மற்றும் குக்கீஸ் போன்ற உணவுப் பொருட்களில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் முழுமையாக நிறைந்துள்ளது. இன்று இது பலரால் விரும்பி சாப்பிடப்படும் உணவுப் பொருட்களாகும். உங்கள் நினைவாற்றல் மோசமாக இருப்பதற்கு முக்கிய காரணமே இந்த உணவுகள் தான். எனவே இந்த உணவுகளை உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி வாங்கி சாப்பிடும் உருளைக்கிழங்கு கொண்டு தயாரிக்கப்படும் ஒரு உணவுப் பொருள் தான் பிரெஞ்சு ப்ரைஸ். இந்த பிரெஞ்சு ப்ரைஸில் ஆரோக்கியத்தை சீரழிக்கும் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இது உடல் பருமனை உண்டாக்குவதோடு, ஒருவரது உடல் எடையை அதிகரிக்கும்.\nபட்டர் ப்ளேவர் பாப்கார்ன் அல்லது சாதாரண பாப்கார்ன் என இரண்டிலுமே ட்ரான்ஸ் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்துள்ளது. பட��டர் பாப்கார்னில் 0.5 கிராம் ட்ரான்ஸ் கொழுப்புக்களும், காராமெல் பாப்கார்னில் 1.5 கிராம் ட்ரான்ஸ் கொழுப்புக்களும் உள்ளது. எனவே இதை வாங்கும் முன் பல முறை யோசித்துக் கொள்ளுங்கள்.\nநீங்கள் மார்கரைனை அதிகமாக அடிக்கடி சாப்பிடுவீர்களா எச்சரிக்கை. இதில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. மார்கரைன் க்ரீம் போன்று காணப்படுவதற்கு காரணம், அதில் ஹைட்ரஜன் நிறைந்த வெஜிடேபிள் ஆயில் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளது தான். எனவே இந்த மார்கரைனை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.\nக்ரனோலா பார்கள் சாப்பிட அற்புதமாகவும், ருசியாகவும் இருக்கலாம். ஆனால், இந்த ப்ரனோலா பார்களில் முழுமையாக ட்ரான்ஸ் கொழுப்புக்கள் நிறைந்துள்ளது என்பது தெரியுமா உங்கள் க்ரனோலா பார்களை சாப்பிட விருப்பமாக இருந்தால், அதை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுங்கள்.\nகாபி குடிக்கும் போது நீங்கள் காபி க்ரீமரை அதிகம் பயன்படுத்துவீர்களா காபி க்ரீமரில் பாதி கிராம் ட்ரான்ஸ் கொழுப்பு நிறைந்துள்ளது. இது இதய நோய், பக்க வாதம் மற்றும் சர்க்கரை நோயின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே ஒரு நாளைக்கு 2 கிராம் ட்ரான்ஸ் கொழுப்பிற்கு மேல் உட்கொள்ள வேண்டாம்.\nபெரும்பாலானோர் இரவு உணவை பிட்சா சாப்பிட்டு முடித்துக் கொள்கிறார்கள். அனைத்து வகையான பிட்சாக்களிலும் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் இறைச்சி மற்றும் பால் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், இதில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் அதிகம் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.\nமாட்டிறைச்சியில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் இயற்கையாகவே அதிகம் நிறைந்துள்ளது. இந்த ட்ரான்ஸ் கொழுப்புக்கள் நல்லது தான். ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அதனால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே பர்கர், ஹாட் டாக்ஸ் போன்றவற்றில் சேர்க்கப்படும் மாட்டிறைச்சியை சாப்பிடாதீர்கள். இல்லாவிட்டால், உங்கள் நினைவாற்றலை விரைவில் இழந்துவிடுவீர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: foods health tips health உணவுகள் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nMay 14, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nபுராணங்களின் படி இந்த தினங்களி���் பிறரின் உணவை சாப்பிடுவது உங்களை நரகத்தில் தள்ளுமாம் தெரியுமா\n30 வயதை தாண்டினாலும் இந்த விஷயங்களை தாராளமாக செய்யலாம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/csk-not-worried-about-andre-russell-says-stephen-fleming-013860.html", "date_download": "2019-04-19T22:13:27Z", "digest": "sha1:HESSUPK4NO2OOMWYQECAL7HHJSEIF5BS", "length": 12092, "nlines": 166, "source_domain": "tamil.mykhel.com", "title": "என்னது.. ரசலா..? அவரு எங்களுக்கு ஒரு ஆளே கிடையாது… போட்டு தாக்கும் தோனி அணி | Csk not worried about andre russell, says stephen fleming - myKhel Tamil", "raw_content": "\n அவரு எங்களுக்கு ஒரு ஆளே கிடையாது… போட்டு தாக்கும் தோனி அணி\n அவரு எங்களுக்கு ஒரு ஆளே கிடையாது… போட்டு தாக்கும் தோனி அணி\nரஸ்ஸல் பேட்டிங் குறித்து கருத்து தெரிவித்த தோனி\nசென்னை: கொல்கத்தா அதிரடி வீரர் ரசல் குறித்து கவலைப்பட மாட்டோம் என்று சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் கூறியுள்ளார்.\n2019 ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.\nநடப்பு தொடரில் இரு அணிகளும் தலா 5 போட்டிகளில் விளையாடி தலா 4 வெற்றி மற்றும் ஒரு தோல்வியை கண்டுள்ளன. புள்ளிப்பட்டிலியல் கொல்கத்தா முதலிடத்திலும், சென்னை 2-வது இடத்திலும் உள்ளது.\nஐபிஎல்லை வச்சுகிட்டு எடை போடாதீங்க.. அவரு திறமை, அவருக்கே தெரியாது.. கோலிக்கு முன்னாள் கேப்டன் ஆதரவு\nசென்னை அணியின் மிகப்பெரிய பலமே தோனி தான். நடப்பு சீசனில் 156 ரன்கள் அடித்து முன்னிலை வகிக்கிறார். டு பிளெசிஸ் அதிரடியாக களத்தில் இருக்கிறார். பஞ்சாப் அணிக்கு எதிராக 38 பந்துகளில் 54 ரன்கள் விளாசியதை மறக்க முடியாது.\nசுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடுவின் பார்ம் தான் கவலை தருகிறது. கொல்கத்தா அணியில் கிறிஸ் லின், சுனில் நரைன், உத்தப்பா, ரானா ஆகியோர் சூப்பராக ஆடி வருகின்றனர். ரசல் போட்டியின் தன்மையை மாற்றக்கூடும்.\nஐபிஎல் தொடரில் இதுவரை 18 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், 11 முறை சென்னையும், 7 முறை கொல்கத்தாவும் வென்றுள்ளன.\nசேப்பாக்கத்தை பொறுத்த வரை 8 போட்டிகளில் சென்னை 6லும், கொல்கத்தா 2லும் வெற்றி பெற்றன. இரு அணிகளும் சம பலத்துடன் மோதும் என்பதால், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் இந்த போட்டியை எதிர்நோக���கி உள்ளனர்.\nஇந்நிலையில் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை அணியின் பயிற்சியாளர் பிளம்மிங், ரசலை பற்றி அதிகம் கவலைப்பட மாட்டோம் என்று கூறினார்.\nகிறிஸ் லின்,தினேஷ் கார்த்திக், உத்தப்பா போன்ற அருமையான வீரர்கள் உள்ளனர். அவர்களின் ஆட்டத்தை தான் உற்றுநோக்குவோம். சிறப்பாக விளையாடினாலும் ரசலை கண்டுகொள்ள மாட்டோம் என்று கூறினார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search?updated-max=2018-07-25T23:41:00-07:00&max-results=10", "date_download": "2019-04-19T23:17:53Z", "digest": "sha1:JACQ2GIB63YXSM3MUZRCQL6CKYGP6UJW", "length": 5063, "nlines": 68, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Trending News | Health Tips | House Plan", "raw_content": "\nபணம் சம்பாதிக்க ஆக்கப்பூர்வமான 100 வழிகள்\nபணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உண்டு. ஆக்கப் பூர்வமாக அவற்றைச் செயல்படுத்திட வேண்டுமென…\nசாப்ட்வேர் துறையில் அதிக பணம் சம்பாதிக்க எந்த பிரிவை தேர்ந்தெடுப்பது\nசாப்ட்வர் படித்து, அதிக சம்பளத்தில் வேலை செய்ய வேண்டும் என கனவு காண்பவர்களா நீங்கள்\nகம்ப்யூட்டர் ஷட்டவுன் ஆக நேரம் எடுக்கிறதா\nசில நேரங்களில் என்ன செய்தாலும், கம்ப்யூட்டர் ஷட்டவுன் ஆகாமல் அப்படியே Hang ஆகி நின்ற…\nதிருடுபோன வாகனங்களை மீட்க உதவும் கருவி \nதற்காலத்தில் முக்கிய பெருநகரங்களில் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அடிக்…\nபோலி தகவல்களைத் தடுக்க பேஸ்புக்கின் புதிய முயற்சி\nபேஸ்புக்கில் உண்மைத் தகவல்களைவிட, போலியான இட்���ுக்கட்டி எழுத்தப்பட்ட தகவல்கள் அதிவிரைவ…\nமாணவர்கள் எளிதாக கல்வி கற்க 3D android app\nகல்வி என்பது மாணவர்களுக்கு கசப்பாக இருக்க கூடாது. அதை விரும்பி படிக்க வேண்டும். அப்…\nபோட்டோஷாப் செய்யப்பட்ட படங்களைக் கண்டுபிடிக்க\nஇல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவது போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள். சமூக வலைத்தளங்களில் …\nகம்ப்யூட்டர் அறை எப்படி இருக்க வேண்டும் \nவீட்டில் உள்ள கம்ப்யூட்டர் அறை எப்படி இருக்க வேண்டும் எப்படி இருந்தால் கண்கள் மற்றும…\nஇணையம் ஜெட் வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி ஆச்சர்யபட வைத்தாலும், இ…\nபவர் பாய்ண்ட்டினை வீடியோவாக மாற்றுவது எப்படி\nUpdate: PowerPoint To Video மாற்றுவது மிக சுலமாகிவிட்டது. பவர்பாய்ண்டிலேயே அந்த வசதி…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/13044009/1025305/TN-Govt-Against-Salem-Milk-Manufacturers-Protest.vpf", "date_download": "2019-04-19T22:15:41Z", "digest": "sha1:CGJKWYXZABT3T23XLBDV3DNL6WABMW7L", "length": 4730, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசை கண்டித்து சேலத்தில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசை கண்டித்து சேலத்தில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்\nதமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபால் கொள்முதல் விலையை உயர்த்தி தராததை கண்டித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்துக்கு பின்னர் செய்தியாளரிடம் பேசிய தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க தலைவர் செங்குட்டுவேல், வரும் 28 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், தொடர்ந்து மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து, கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கும் பாலை நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்ற���ும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/155171-chinese-construction-workers-sleep-at-160ft-on-steel-bars.html?artfrm=news_home_breaking_news", "date_download": "2019-04-19T23:15:54Z", "digest": "sha1:4QULCJWWIIAFRZNEMUEXNXGRNOYMZLOG", "length": 18800, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "160 அடி உயரத்தில் அயர்ந்த தூக்கம் - சீனக் கூலித் தொழிலாளர்களின் நிலையைப் பிரதிபலிக்கும் அதிர்ச்சி வீடியோ | Chinese Construction Workers Sleep At 160ft On Steel Bars", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:19 (15/04/2019)\n160 அடி உயரத்தில் அயர்ந்த தூக்கம் - சீனக் கூலித் தொழிலாளர்களின் நிலையைப் பிரதிபலிக்கும் அதிர்ச்சி வீடியோ\nசீனாவில் மின் கோபுரங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் 160 அடி உயரத்தில் நின்றபடி தூங்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nஅன்றாடம் கூலி அல்லது கட்டடங்கள் கட்டும் பணிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வேலைதான் உலகிலேயே மிகவும் கடினமான வேலை. ஒரு நாளுக்குக் குறைந்தது 10 மணி நேரமாவது அவர்கள் தங்களின் உடலை வற்புறுத்தி வேலை செய்யவேண்டும். அதே போல் அந்தத் தொழிலாளர்களுக்குத்தான் அதிக களைப்பும் அதிக காயங்களும் ஏற்படும். கட்டுமான தொழிலாளர்கள் சார்ந்த வீடியோ ஒன்று பார்ப்பதற்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தாலும் கடந்த இரண்டு நாள்களாக இணையத்தைக் கலக்கி வருகிறது.\nசீனாவில் மின் கோபுரங்கள் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் சுமார் 160 அடி உயரத்தில் நின்றபடியே தூங்கும் வீடியோதான் அது. அதில் தொழிலாளர்கள் தங்களின் கை, கால் மற்றும் உடலை மின் கோபுரக் கம்பிகளில் கட்டிவிட்டு நின்றபடியும், தொங்கியபடியும் ஓய்வெடுக்கிறார்கள். அவர்கள் உணவு உண்ணும் போது மட்டுமே கோபுரங்களிலிருந்து இறங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. சீனாவில் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்���ிக் குறியாகியுள்ளதையும் இந்த வீடியோ காட்டுகிறது.\nஇதற்கு சில ட்விட்டர் வாசிகள் தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளனர். அதில், `அந்த உயரத்தை வீடியோவில் பார்க்கும் போதே மிகவும் பயமாக உள்ளது. அங்கு வேலை செய்ய எனக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் அளித்தாலும் நான் செல்ல மாட்டேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், `அவ்வளவு உயரத்தில் நிம்மதியான உங்கள் தூக்கத்தைப் பார்க்கும் போது பொறாமையாக உள்ளது’ எனப் பதிவிட்டுள்ளார்.\n`அஞ்சு மணிக்கு வந்துருவேன், மீட் பண்ணுவோம்னு சொன்னார் - கண்கலங்கும் ரித்தீஷின் நண்பர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlpavanan.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-19T22:28:48Z", "digest": "sha1:5DZPENE2J2HBREEZ6UOEL4Y2DLQEPRI5", "length": 23076, "nlines": 290, "source_domain": "yarlpavanan.wordpress.com", "title": "கவிதைகள் | யாழ்பாவாணனின் வலைப்பதிவுகள்!", "raw_content": "\nஉலகத் தமிழ்ச் செய்தி (50)\n2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nஇலக்கிய நாட்டம் இளையோருக்கு இருக்க வேண்டுமே\nதமிழகத் தேர்தலும் வாக்கு விற்பனையும்\nசமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே\nமொட்டை மீது பெட்டைக்குக் காதல்\nபடம் ஒன்று துயர் ஒன்று பாக்கள் பல…\nயாப்பு இலக்கணம் பற்றிய அறிமுகக் குறிப்புகள்\nபோலிச் செய்திகள் (Fake News) பரப்பாதீர்கள்\nகரந்தை ஜெயக்குமார் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nதிண்டுக்கல் தனபாலன் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nkowsy on நாட்டுப் பற்றாளர் ஆகலாமே\nகரந்தை ஜெயக்குமார் on நாட்டுப் பற்றாளர் ஆகலாமே\nகரந்தை ஜெயக்குமார் on போலிச் செய்திகள் (Fake News) பரப்பாதீர்கள்\nஸ்ரீராம் on வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் – சிறுகதைகள்\nAbilash Abi on கவிதை எழுதப் பழகலாம் வாங்க\nதிண்டுக்கல் தனபாலன் on உள்ளத்தில் உருளும் வரிகள்\nஸ்ரீராம் on உலகெங்கும் தமிழ் வாழ வேணும்\nபாப்புனைவது பற்றிய தகவல் – TamilBlogs on பாப்புனைவது பற்றிய தகவல்\nஉலகத் தமிழர்களின் இதயத் துடிப்பு\nசமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே\nதாய்க்கு நிகராக இன்னொருவள் இங்கில்லை\nதாய் இல்லாமல் நானும் இங்கில்லை – அந்தத்\nதாய்க்குலம் அடைகின்ற துயரிற்கு அளவில்லை\nதாய்மைக்குத் துணைபோன ஆணிற்கும் உணர்வில்லை\nபிள்ளையைச் சுமந்தீன்ற பெண்ணிற்கு மதிப்புமில்லை\nபெண்களென்றால் ஆணிற்குப் பணிந்தவள் என்றில்லை\nமுயன்றால் பெண்களாலும் முடியாதது ஒன்றுமில்லை\nசமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே பொங்கியெழு\nவீட்டிற்குவீடு வாசல்தான் இல்லாமல் இல்லை\nவீட்டுக்காரி வீடுவாசல் கூட்டாமல் இருந்ததில்லை\nவீடுகழுவி மெழுகியவளை ஆண்கள் நினைப்பதில்லை\nதேனீர், சாப்பாடு பிந்தினால் பெண்ணைத் திட்டாதவரில்லை\nசமையலுக்குத் துணைக்கு வாவென்றால் ஆண்களில்லை\nதுணைக்குப் படுக்கப்பெண் இன்றியாண் தூங்கவில்லை\nஆணுக்குப் பெண்ணென்றும் நிகராகஎழு அழிவில்லை\nசமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே பொங்கியெழு\nஆண்களுக்கு மீசைவைச்சாலும் எப்பனும் அழகில்லை\nகறுப்பியானாலும் பெண்ணழகிற்கு ஈடான ஆணில்லை\nஎன்ன���ோ வீடுகளில பெண்ணுக்குத் தொடரும்தொல்லை\nவீட்டுக்காரரின் உடுப்புக் கழுவாட்டிலும் கணவர்தொல்லை\nவழிநெடுகப் பெண்களை மேய்கின்றவரால் வழித்தொல்லை\nசெயலகத்தில் ஆளுமைகளின் மேய்ச்சலால் உளத்தொல்லை\nதொல்லையின்றி விடுதலைபெறப் பெண்கள் எழாமலில்லை\nசமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே பொங்கியெழு\nபெண்வயிற்றில் பிறந்தவங்க பெண்ணைப் புரிவதில்லை\nபெரியவளானால் வீட்டில நெருக்கடி கொஞ்சமில்லை\nஅழகியானால் தெருப்பொடியள் தொல்லை எல்லையில்லை\nஈர்பத்தானால் திருமணமெனப் பெற்றவருக்கு ஓய்வில்லை\nதிருமணமானால் புகுந்தவீடு சிறையைவிடத் தோற்றதில்லை\nபடுக்கையறையில கணவனின் தொல்லைக்குக் குறைவில்லை\nபிறப்புக்கும் இறப்புக்கும் இடையில பெண்ணுக்கு ஓய்வில்லை\nசமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே பொங்கியெழு\nமிகுதியைத் தொடர கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\n எனது வலைப்பூக்களில் நான் பதிந்த பா / கவிதை போன்ற எனது கிறுக்கல்களை “பாப்புனைய விரும்புங்கள்” என்ற தலைப்பில் தொகுத்து மின்நூலாக வெளியிடுகின்றேன். அதனை ஏற்றுத் தங்கள் நண்பர்கள் ஊடாக உலகெங்கும் சென்றடைய ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஎனது மின்நூலில் காணப்படும் குறை, நிறைகளை வெளிப்படையாகவே தங்கள் வலைப்பூக்களில் வெளியிடலாம். உங்கள் கருத்துகளும் மதிப்பீடுகளும் எனது அடுத்த வெளியீட்டைச் சிறப்பாக மேற்கொள்ளப் பின்னூட்டியாக இருக்குமென நம்புகிறேன்.\nஎனது மின்நூலைப் பதிவிறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.\nஎனது மின்நூலைப் பக்கம் பக்கமாகப் (பிளாஷ் வியூவரில்) படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.\nஎனது மின்நூலின் PDF தொழில் நுட்பப் பதிப்பை கீழே விரித்துப் படிக்கலாம்.\nநான் எழுதியது கவிதை இல்லையே\nஉள்ளச் சுமைகளைக் கொஞ்சம் இறக்கி வைக்க\nநான் எழுதுவது எல்லாம் எழுத்தானாலும்\nபுதுப்பாவலர் மூ.மேத்தாவின் புதுப்பா போல\nகிறுக்கிப் பார்க்க முனைந்தாலும் கூட\nபாவரசர் கண்ணதாசனைப் போலத் தான்\nநானும் மின்ன வேணுமென எண்ணியே\nஎதுகை, மோனை இருந்தாலும் கூட\n*கோட்பாட்டை நுழைத்து விளக்கப் போய்\nநான் எழுதியது கவிதை இல்லையே\nமேற்கோள் குறியீட்டிற்கு உள்ளே தான்\nநுழைத்து வைத்து அழகு பார்த்து\nஅறிவுரை கூறிட எழுதினாலும் கூட\nஅசை, சீர், தளை எட்டிப் பார்க்கினும்\nஉரைநடை போல அடிகள் அமைய\nகண்டதும�� கேட்டதும் உணர்ந்ததும் கலந்தே\nகதை சொல்லும் பாணியில் உரைத்திடவே\nஅடி, தொடை, பிணை வந்தாலும் கூட\nகட்டுரை வரிகளை உடைத்துப் போட்டதாக\nஎழுத்து நடை நொருங்கிக் கிடப்பதால்\nஎன்னெழுத்தும் கவிதை போல அமையாதே\nதுக்ளக் சோ, மனோரமா ஆச்சி சொன்ன\nநகைச்சுவையும் கலந்து எழுதிக் கிறுக்கிய\nவிளம்பரப் பாணியில் அடிகள் அமைந்த\nகவிதை வீச்சின்றிய என்னெழுத்தில் பாரும்\nமேடைப் பேச்சாக வாடை வீசுகிறதாமே\n“வறுசட்டியில் துள்ளும் சோளப்பொரி போல\nவானில் பூத்த வெள்ளிகள் மின்னுதே\nமீள மீள இசைத்துப் படிக்க வல்ல\nசெவிமொழியாம் நாட்டார் பாடல் போலாவது\nவாசிக்கும் போதே இசை மீட்டாத\nஎழுதுவதால் உள்ளச் சுமைகள் குறையுமென\nபெரும் கதையைக் கூட சுருங்கக் கூறவல்ல\nகவிதை வடிவத்தை விரும்பினாலும் கூட\nஓசைநயம், உவமையணி, எழுத்தெனக் கற்று\nகவிதை புனைவதைக் கற்றிட மறந்தாலும்\nவாசகர் வாசித்தறிந்து சாட்டிய குறைகளை\nநானும் தொகுத்துப் பகிர்ந்தேன் – இனியாவது\nகவிதை எதுவெனக் கற்றபின் எழுதலாமென\nமுழுப் பதிவையும் படிக்க எனது முதன்மைப் பக்கம் வருக.\nFiled under: வலைப் பதிவுகள் | Tagged: கவிதைகள் |\tComments Off on நான் எழுதியது கவிதை இல்லையே\n“அரைச் சதம் வருவாய் தராத எழுத்தால\nஅடிக்கடி மீட்டுப் பார்க்கத் தூண்டுமே\nஎழுது தாள் கிழிந்து விடாமல்\nஎழுது கோல் தேய்ந்து விடாமல்\nஉள்ளம் ஆறுமென ஆதரவு தருவாரே\nமுழுப் பதிவையும் படிக்க எனது முதன்மைப் பக்கம் வருக.\nFiled under: வலைப் பதிவுகள் | Tagged: கவிதைகள் |\tComments Off on அலைகள் ஓய்வதில்லை\nஎன் பா/ கவிதை நடை\nஎன் பா/ கவிதை நடை\nஇலக்கு + இயம்புதல் என்றிவார்\nஅது போலத் தான் – எனது\nகையாள முனைகின்றேன் – அதில்\nஎன்னுள்ளம் தொட்ட பாவரிகளைப் போல\nபட்டறிந்ததில் சுட்டுணர்ந்ததைச் சொல்லத் தான்\nசொல்ல முயன்று தோற்றுப் போகின்றேன் – அதுவே\nஎன் பா/ கவிதை நடை என்பேன்\nஎழுதும் வேளை ஒழுங்கில் வர\nஅசைந்து அசைந்து அசை வர\nசீராகச் சீரமையத் தளை தட்டாதே\nசீர்களைத் தளை தட்டாது இணைக்க\nஅடி, தொடை துணைக்கு வந்திணைய\nயாப்பமையப் பாபுனைய என்றும் மகிழ்ச்சியே\nநல்ல பாவலராகலாம் என்றுரைப்பர் – அந்த\nயாப்பில் ஆறு உறுப்புகளாக உலாவும்\nஎழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என\nகற்றுப் பாப்புனைந்தாவது – நான்\nபாவலராக முயலும் பணி செய்கிறேன்\nநீங்களும் உலகெங்கும் தமிழைப் பரப்ப, சும்மா /இலவசமாக இணையத்தளம�� தயாரிக்க உதவும் தளங்களைப் பாவிக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bala-balamurugan.blogspot.com/2012/04/blog-post_09.html", "date_download": "2019-04-19T23:20:04Z", "digest": "sha1:AJ5XLE5RFXYBWWFD4CYQTIU6KAS5LRT5", "length": 37013, "nlines": 626, "source_domain": "bala-balamurugan.blogspot.com", "title": "கே.பாலமுருகன்: இழக்கப்பட்ட தேசிய சினிமா", "raw_content": "\nஇதுவரை மலேசிய சினிமா அப்படி என்ன சாதித்திருக்கிறது எனக் கேட்டால் ஒட்டுமொத்த வரலாற்றையும் நீண்டு கவனிக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு விதமான பாதிப்புக்களுக்குள்ளாகிய மலேசிய சினிமா அதன் தனித்துவத்தை அடைந்திருக்கிறதா என்பதே மிக முக்கியமான கேள்வி. ஒரு நிலப்பரப்பின் சினிமாவுக்கான தனித்துவம் என்றால் எப்படியிருக்க வேண்டும் எனக்கேட்டால், அந்த மண்ணின் வாழ்க்கையை, அங்குள்ள ஆதி உணர்வை, கலாச்சார வெளியைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பதே முதன்மை பதிலாக இருக்கும்.\nஇதற்கு முதலில் ஓர் இயக்குநர் அந்த மண்ணைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். அடுத்ததாக அந்த மண்ணின் ஒட்டுமொத்த அரசியலின் வரலாற்றையும் கலாச்சாரத்தின் வேர்களையும் அறிந்தவராக அல்லது தேடல் உள்ளவராக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட ஒரு கலைஞனால் மட்டுமே அந்த மண்ணையும் மண் சார்ந்த வாழ்வையும் அடையாளம்காட்ட முடியும்.\nமலேசியாவை எடுத்துக்கொண்டால் காலனிய காலக்கட்டத்தில் இந்த மண்ணை ஊடுருவி, இங்குள்ள கலாச்சார வெளிக்குள் தங்களின் வாழ்க்கையை நிறுவிக்கொண்ட தமிழர்களின், அல்லது தேசிய அரசியலுக்குள் ஒரு சிறுபாண்மை மக்களாகத் தன்னைப் பிரதிநிதித்துவம் வகுத்தக் கொண்ட தமிழர்களின் வாழ்க்கையை இங்குள்ள கலைகள் ஆவணப்படுத்தியதுண்டா அப்படி இல்லையெனில் மானுட கலை எனச் சொல்லப்படுவதெல்லாம் வெகுஜன கூட்டங்களை குஷிப்படுத்த மட்டும் பாவிக்கப்பட்டதோடு அல்லாமல் அதிகார வர்க்கத்தின் வீட்டு நாய்களைப் போல ஆகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மலேசியாவின் அசலான மக்களின் வாழ்வையும் குடிப்பெயர்ந்து அடுத்த தலைமுறைகளை உருவாக்கிக்கொண்ட மக்களின் வாழ்வையும் வெளிப்படுத்தும் ஒரு தேசிய சினிமா இதுவரை இங்கு உருவாக்கப்பட்டதில்லை என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டும். யஷ்மின் அமாட் உட்பட அனைவரும் தேசிய சினிமாவுக்கான எந்த முயற்சியிலும் இதுவரை தங்களையும் தங்கள் கலை படைப்பு��ளையும் முன்னெடுத்ததில்லை என்பதே உண்மை.\nமத சார்பற்ற சினிமாவை உருவாக்குவதன் வழி மதத்தீவிரங்களின் மூலம் ஏற்படும் சமூக வேற்றுமையை அழித்தொழித்துவிடலாம் எனக் கற்பனை செய்து தன்னுடைய கலை படைப்புகளை ஒரு நல்ல சினிமாவுக்கான அடையாளத்துடன் படைத்துக் காட்டி அதைச் சர்வதேச அளவிற்குக் கொண்டு போய் கவனம் பெறச் செய்த மலேசியப் படைப்பாளி யஷ்மின் அமாட் மலேசியா சினிமாவுக்கான ஒரே சிறந்த முன்னுதாரணமாகக் குறிப்பிட முடிகிறது. ஆனால் அவராலும் மலேசியாவில் ஒரு தேசிய சினிமாவை உருவாக்க முடியாமல் போயிற்று. மதத்திற்கு வெளியே வைக்க முயன்ற அவரது முயற்சி மீண்டும் ஒரு மதம் என்கிற அதிகாரத்திற்குள்ளே தன்னுடைய அரசியலைப் பரப்பிவிடுகின்றன. மதசார்பற்ற ஒரு வெளிக்குள் ஒரு தூய்மையான இஸ்லாத்தை உருவாக்கிப் பார்ப்பதே யஸ்மின் கலை படைப்புகளின் அரசியலாகத் தேங்கி நிற்கின்றன. இங்கு ஏற்கனவே மதம் சார்ந்த தீவிரங்களும் அதன் விளைவாக சமூக இடைவெளிகளும் நிறையவே தோன்றிவிட்டன. நல்ல சினிமாவுக்கான முதிர்ச்சியான பயிற்சியுடைய மூத்தப் படைப்பாளி யஸ்மின் அவர்களுக்கும் மதத்தின் மீதான அடிப்படைவாத சிந்தனை தவிர்க்க முடியாத கருத்தாக்கமாகப் படைப்புகளுக்குள் பரவியிருக்கின்றன.\nஅவருடைய படைப்புகள் ஏன் தேசிய சினிமாவுக்கான தனித்துவங்களை இழந்திருக்கின்றன என்பதை விரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது. முதலாவதாக அவர் உருவாக்க நினைக்கும் உலகம் என்பது ஒரு பரிசுத்தமான மிகத் தூய்மையான இஸ்லாமியத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். எந்த மதமாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் அவர்களையெல்லாம் முக்கியத்துவப்படுத்தக்கூடிய, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆளுமையாக இஸ்லாம் திகழ வேண்டும் என்ற கருத்தையே அவர் முன்வைக்கிறார். இதற்கு மலேசியாவின் அரசியல் பின்புலம் தெரிந்திருந்தால் மட்டுமே யஸ்மின் அமாட் திரைப்படங்களிலுள்ள கலைத்தன்மைமிக்க முயற்சிகளை மீறிய மாற்றுப்பார்வையை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.\nTalenttime படத்தில் இந்திய மாதுவின் தம்பியைக் கொலை செய்த மலாய்க்காரக் குடும்பம் அவருடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சி ஒரு பெருமைப்படக்கூடிய மிகத் தைரியமான முயற்சி என்று விமர்சிக்கப்பட்டது. இப்படி விமர்சிப்பதே இங்கு இனங்களுக்குடையே அழுத்தமாக விழுந்துகிடக்கும் மத இடைவெளியையே சுட்டிக்காட்டுகிறது. யஸ்மின் அமாட் அதிகாரப்பூர்வ மதமான இஸ்லாம் மன்னிப்புக் கேட்டு ஓர் இந்தியரின் காலில் விழுவது எத்தனை புனிதமான செயல் என்றும் எத்தனை பெரிய மீறல் என்றும் படத்தில் காட்டியிருப்பார். அதை ஒரு சாதாரணமான நிகழ்வாக யாரும் கடந்துவிடக்கூடாது என்பதற்காக அக்காட்சி பலவிதமான நாடங்கத்தனங்களுடன் இறைத்தன்மைமிக்கதாகவும் படைக்கப்பட்டிருக்கும். இஸ்லாம் தன்னுடைய புனிதத்தை உலகிற்குக் காட்டுவதற்காக எத்தகைய மீறலையும் மேற்கொள்ளும் என்ற ஒரு பிரச்சாரத்தை முன்னெடுப்பதாகவே கருதப்படுகிறது. மதங்கள் இனங்கள் என்பதுக்கு அப்பாற்பட்ட ஒரு மானுடத்தன்மையை அது இழந்ததற்கு அவர் அக்காட்சியின் மீது காட்டிய இலட்சியவாத மதச்சிந்தனையே அடிப்படை காரணம். மதத்தின் புனிதத்தை மீள்கட்டமைப்பு செய்யும் வகையில் எத்தகைய கலை முயற்சியைக் கொண்டிருந்தாலும் ‘தேசிய சினிமா’ என்ற வகைக்குள் கொண்டு வரவே இயலாது.\nஅடுத்ததாக, “Sepet” திரைப்படம் கவனிக்கத்தக்க படமாகும். மலாய்க்காரப் பெண்மணியும் சந்தையில் திருட்டு வி.சி.டி விற்பனை செய்யும் இளைஞனும் காதலிப்பதை மையப்படுத்தி ஒரு மதசார்பற்ற சினிமா என்ற பாவனையில் யஸ்மின் அப்படத்தைப் படைத்திருப்பார். ஆனால் அப்படத்தின் மையம் மதத்தின் ஒழுங்குகளை நேர்த்தியாகப் பாதுகாத்திருக்கிறது என்று சொல்லலாம். கடைசிவரை அவர்களை ஒன்று சேரவிடாமல் சீன இளைஞனை சாலை விபத்தில் கொன்றுவிடுவார். மரணம் ஒரு எதிர்பாராத விதியாக அவர்களைப் பிரிப்பதாகக் காட்டி ஒரு முக்கியமான மலேசிய அரசியலைப் பேசக்கூடிய படத்தை சாதாரணக் காதல் படமாக ஆக்கிவிட்டிருந்தார். அவர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய தடையாக மாற வேண்டிய மதத்தைக் குறித்த எல்லா பிரக்ஞையையும் அழித்துவிட்டு, ஒரு தேசிய காதலை முதன்மையாகக் காட்டி ஒரு போலியான கற்பனைவாதத்தை இறுதியாக மக்கள் மத்தியில் திணிக்க முற்படுகிறார்.\nமதம் விட்டுக் காதலிப்பது என்பது இஸ்லாத்தைத் தவிர மற்ற எல்லா மதங்களிடையேயும்கூட ஒரு கட்டுப்படுத்தப்பட்ட விசயமாக இருக்க, அதன் அசாத்தியங்கள் என்ன என்பதை மலேசிய அரசியலைப் பின்புலமாக வைத்துப் பேச வேண்டியுள்ளது. இந்து மதம் என எடுத்துக்கொண்டாலே காதல் என்பது சாதிய ரீதியில் கவனிக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறது. சாதிகள் இல்லை என ஒரு வேடத்தை வேண்டுமென்றால் போட்டுக்கொள்ளலாமே தவிர மலேசியர்களிடையே சாதி சிந்தனை உயிர்ப்புடன் ஜீவித்துக்கொண்டுத்தான் இருக்கின்றது. அதே போல யஸ்மின் அமாட் மையப்படுத்திய இந்தக் காதல் கதை மலேசிய அரசியல் பிரச்சனையை மதப்பிரச்சனையை முதன்மைப்படுத்தி நேர்மையுடன் படைக்கப்படிருக்க வேண்டும். மதம் என்ற ஒன்றை எப்படி இரு இனத்தைச் சேர்ந்தவர்கள் கடந்து ஒரு வாழ்வை உருவாக்கிருக்க முடியுமா அல்லது அது சாத்தியமா என விவாதித்திருக்க வேண்டும்.\nஆனால், மதம் ஏதோ எந்தப் பிரச்சனையும் இல்லாததைப் போலவும், இஸ்லாத்தைப் பொருத்தவரையிலும் மதம் மாறி காதலிப்பது ஒரு பிரச்சனையே இல்லை என்பது போலவும் கற்பிக்க முயன்றுள்ளார். அது சமக்கால அரசியலில் வைத்துப் பார்த்தால் மிகவும் போலித்தனமான கற்பனையாகும். உண்மையில் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும் ஓர் இஸ்லாமியப் பெண்ணையோ ஆணையோ திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால் அவர் கட்டாயம் மதம் மாறியாக வேண்டும். இதுதானே இங்குள்ள சட்டம் பிறகென்ன யஸ்மின் மரணம் அவர்களைப் பிரிப்பது போல சால்ஜாப்பெல்லாம் செய்ய முயன்றுள்ளார். இது ஒரு கலைஞனுக்குரிய நேர்மையா பிறகென்ன யஸ்மின் மரணம் அவர்களைப் பிரிப்பது போல சால்ஜாப்பெல்லாம் செய்ய முயன்றுள்ளார். இது ஒரு கலைஞனுக்குரிய நேர்மையா சமகால அரசியலிலிருந்து தப்பித்து ஓடி அதற்கு மாற்று விசயமாக இயற்கையையும் விதியையும் காட்டிப் புலம்புவது கலையாக இருந்தாலும் விமர்சிக்கப்படக்கூடியதே ஆகும்.\nஅடுத்ததாக, தமிழில் எடுக்கப்பட்ட சினிமாவையெல்லாம் மொத்தமாக வைத்துப் பார்த்தால், தீபக் மேனன், சஞ்சய் குமார் பெருமாள் தவிர்த்து வேறு யாரையும் குறிப்பிட முடியவில்லை. இவர்களும் தேசிய சினிமாவை உருவாக்க முயன்றுள்ளார்களா எனப் பார்த்தால், அவர்கள் ஒரு நல்ல சினிமாவை நோக்கியே இப்பொழுதுதான் நகர்ந்துள்ளார்கள். இதுவே முக்கியமான முயற்சிகள்தான். மேலும் தனக்கென அடையாளத்தை நிறுவியப்பின்பே மலேசிய தமிழர்களின் வாழ்க்கையை அரசியல், கலாச்சாரப் பின்புலத்துடன் படைப்பாக்கி சொல்லக்கூடிய அளவில் ஒரு தேசிய சினிமாவை ஆவணப்படுத்துவார்கள் என நம்புவோம். தொடர்ந்து தேசிய சினிமாவுக்கான தன்மைகளை அடுத்த கட்டுரையில் விரிவாக எழு���ுகிறேன்.\nஆக்கம் கே.பாலமுருகன் at 7:27 PM\nநான் சமூகத்தை நோக்கியே என் கருத்துகளையும் புனைவுகளையும் முன் வைக்கிறேன். என் எழுத்தும் சமூகத்தின் ஒரு பங்கு.\nஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு (2)\nஉலக சிறுகதை இணைப்பு (1)\nஒரு நகரமும் சில மனிதர்களும் (3)\nமலாய் மொழிப்பெயர்ப்பு கவிதைகள் (2)\nசிறுவர் மர்ம நாவல் ' மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்'\nரிங்கிட் மலேசியா 10.00, தொடர்பிற்கு கே.பாலமுருகன்: 0164806241\nதேடிச்சோறு நிதம் தின்று -பல சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக வுழன்று -பிறர் வாடப் பல செயல்கள் செய்து -நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nஊரும் வாழ்க்கை அன்றாடங்களில் தினக்கடமைகளாக நீ நான் அவர்கள் என்கிற காலப் பிரக்ஞை கடந்து போகும் பொழுதுகளில் எப்பொழுதும் ஏக்கமாய் படர்கிறது மனம்\nதிரைவிமர்சனம்: அவன் – இவன் (வீழ்ச்சிக்கு முன்பான விசுவாசம்)\nவிளிம்புநிலை விசுவாசிகள் பாலாவின் இந்தப் படம் இரண்டு அடித்தட்டு விசுவாசிகளைப் பற்றியது. மலைக்கு அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமம். தலித்துகள...\nமலேசியாவில் சிறுவர் இலக்கியம் படைக்கப்படுவதில்லை\nகடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான மலேசிய கல்வியின் உற்பத்தி என்கிற முறையில் நான் கண்டறிந்த ஒரு சில பலவீனங்களை இங்கு முன்வைக்கிறேன். இது ஏற்கனவே ...\nகடைசியாகத்தான் பெரிய மாமா வந்தார். அதுவரை வீடு ஒரு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து இப்பொழுது தளரவிட்டதைப் போல உடை...\nஏழாம் அறிவு – முதல் பார்வை\nபடம் வெளிவந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருப்பதால் படத்தை முழுக்க விமர்சித்து பார்வையாளனுக்குக் கிடைக்க...\nபில்லா 2 – அறத்திற்கு வெளியே\nஅஜித் படம் என்பதால் வழக்கம்போலவே ஆங்காங்கே ஆர்பாட்டம், பாலாபிஷெகம் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். தன் சொந்த உழைப்பின் மூலம் தமிழ் சினிம...\nசிறுகதை: அக்கா பையன் சுந்தரம்\nயாரோ வீட்டிற்கு முன்பக்கம் வந்து நிற்பது தெரிந்தது. எப்பொழுதும் இந்த மாதிரி மதியத்தில் வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள். முன்கதவைத் திறந்து ...\nஎழுத்தாளர் ஜெயமோகனுடன் முதல் நாள்: பேசித் தீராத பொழுதுகள்\nஅதிகாலை 6.00மணிக்கெல்லாம் நானும் எழுத்தாளர் கோ.புண்ணியவானும் கூலிம் திய��ன ஆசிரமத்திற்குப் புறப்பட்டு சென்றோம். பிரமானந்த சுவாமியுடன் சிறிது ...\nமலேசியாவின் முதல் சிறுவர் மர்மத்தொடர் நாவல் : மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்\nமலேசியாவின் சிறுவர் இலக்கியம் நன்னெறிக் கதைகள், நீதிக்கதைகள், சிறுவர் பாடல்கள் என்பதோடு மட்டும் சுருங்கிவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே &#...\nஅநங்கம் (december 2009) மலேசிய இலக்கிய சிற்றிதழ்\ndecember issue / ஆசிரியர்: கே.பாலமுருகன் / து.ஆசிரியர்: ஏ.தேவராஜன் / ஆசிரியர் குழு: ப.மணிஜெகதீஸ்-கோ.புண்ணியவான் (விரைவில் அநங்கம் அகப்பக்கம்)\nகடவுள் அலையும் நகரம்- கவிதை தொகுப்பு- கே.பாலமுருகன்\nநகரம் என்கிற குறியீட்டின் மதிப்பீடுகள்\nநகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் - நாவல் (கே.பாலமுருகன்)\nமலேசிய நாவல் போட்டியில்(2007) முதல் பரிசு பெற்றது\nஉலக வாசகர்கள் / பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2018/10/27/", "date_download": "2019-04-19T23:08:42Z", "digest": "sha1:AACR7YT3K7MT2VX7YQQ266VE3ZUQ2DXA", "length": 37491, "nlines": 226, "source_domain": "ilakkiyainfo.com", "title": "October 27, 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தக���ல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாப��� கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)• தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்பட்டது. • [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்க���: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nசுந்தர பாண்டியன், கொம்பன் போன்ற படங்கள் வந்தபோது, லட்சுமி மேனன் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை. ‘குடும்பப் பாங்கான வேடமா; கூப்பிடுங்கள் லட்சுமி மேனனை’ என்று தான் கோலிவூட்டும்\nவிக்கியுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இல்லை”; செ.கஜேந்திரன்\nகொள்கையில் மிக திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்காத தரப்புக்களுடன் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.வி க்னேஸ்வரன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில் வெறுமனே ஒKajendran1ற்றுமை என்பதற்காக அவருடன் இணைந்து பணியாற்ற நாங்கள்\nஅமெரிக்கா : யூத வழிபாட்டுதலத்தில் துப்பாக்கி சூடு – பலர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு யூத வழிபாட்டு மையத்தில் நுழைந்த ஒரு துப்பாக்கிதாரி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ட்ரீ ஆஃப்\nKiki Challenge-க்கு போட்டியாக களமிறங்கியது Fallen Challenge\nKiki Challenge–ன் தாக்கம் தற்போது குறைந்துள்ள நிலையில் Fallen Challenge என்னும் புதிய சவால் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இந்த சவாலும் Kiki Challenge-னை போல்\nரணில் நாளை காலை 8 மணிக்குள் வெளியேறாவிட்டால்…எச்சரிக்கும் மகிந்த தரப்பு\nரணில் விக்ரமசிங்க நாளை காலை 8 மணிக்குள் அலரி மாளிகையை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇலங்கை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு; ரணில் வாகனங்கள், பாதுகாப்பு பறிப்பு\nஇலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க-வை பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக அதிரடியாக வெள்ளிக்கிழமை நியமித்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனா. ஆறு எம்.பி.க்களை\nயாழில் மஹிந்த ஆதரவாளர்கள் வெடிகொளுத்தி கொண்டாட்டம்\nயாழில் மஹிந்த ஆதரவாளர்கள் வெடிகொளுத்தி ஆர்ப்பரித்து தமது மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். யாழில். உள்ள பிரதான வீதிகள் ஊடாக வாகனத்தில் மஹிந்த ராஜபக்சவின் பாரிய பாதகை ஒன்று\nஇலங்கை நாடாளுமன்றத்தை நவம்பர் 16 வரை ஒத்திவைத்து மைத்ரிபால ஆணை; தமிழ், முஸ்லிம் கட்சிகள் ரணிலுக்கு ஆதரவு\nஇலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க-வை பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக அதிரடியாக வெள்ளிக்கிழமை நியமித்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனா. ஆறு எம்.பி.க்களை\nபெரும்பான்மை இன்னும் என் வசமே : ரணில்\nபாராளுமன்றின் பெரும்பான்மை இன்னும் தன் வசமே உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்ற பெரும்பான்மை இன்னும் தன் வசம் இருக்கும் காரணத்தால்\n“இலங்கை அரசியல் சட்டக் குழப்பத்தில் அடுத்து என்ன நடக்கும்\nஇலங்கையில் திடீரென மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்றிருப்பதன் மூலம், அரசியல் சட்டக் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக கொழும்பில் உள்ள அரசியல் சட்ட வல்லுநர் அசோக்பரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய\nநாட்டின் அரசியல் நிலைகுறித்து வாய்திறந்தார் சம்பந்தன்\nஇரு நபர்களின் அடிப்படையில் முடிவு எடுக்க முடியாது. நாட்டி���் கொள்கையின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். கட்சிகளை பற்றி நான் சிந்திக்கவில்லை. எமது முடிவை நாம் ஆராய்ந்து எடுக்க\nபெற்ற குழந்தையை குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய் கைது \nஅமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள சாண்ட்லர் என்ற இடத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது பெற்ற குழந்தையை குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n`தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ\nஉண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஆணாகப் பிறந்தால் ரொம்பவே கஷ்டம்தான்’ கழுதைப் புலிகளின் சர்வைவல் கதை பகுதி 4\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\nஇது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]\nஎவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]\nநாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவா��்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்க��் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4", "date_download": "2019-04-19T22:57:24Z", "digest": "sha1:NKIBAABNRIOABBDDK2TOIY35S72SQYQ4", "length": 11702, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "முருங்கை எனும் சஞ்சீவி தாவரம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமுருங்கை எனும் சஞ்சீவி தாவரம்\nவறண்ட பாசன வசதி மற்றும் குறைந்த வெப்பம் உள்ள பகுதிகளில் முருங்கை நன்றாக வளரும். கிராமங்களில் முருங்கை வளர்ப்பு அமோகமாக உள்ளது. மர முருங்கை, செடி முருங்கை என இரண்டு ரகங்கள் உண்டு. செடி முருங்கையை விதை இட்டு வளர்க்க வெகு விரைவில் வளர்ந்து மென்மையான காய்களையும், கீரையையும் தரும். மர முருங்கையின் மரக்கிளையை தரையில் நட்டு வளர்த்தால் மெதுவாகவும், திடமாகவும் வளர்ந்து பலன் தரும். ஆண்டு தோறும் பிப்ரவரியில் காய்கள் காய்க்கும்.\nமுருங்கைப்பூக்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் தோன்றும். இந்தப்பூக்கள் முளைத்த பின் இரண்டு மாதம் கழித்து காய்கள் நார் போன்று தோன்றி படிப் படியாக தடிப்பு பெற்று கவர்ச்சியாகக் காட்சி அளிக்கும். தரமான காய்கள் மிக நீளம் உடையதாக அமையும். தோட்டங்கள், வீடுகள், காலி இடங்களில் முருங்கை வளர்த்து லாபம் ஈட்டலாம். நன்கு வளர்ச்சியடைந்த முருங்கை மரம் பல ஆண்டுகள் வரை நல்ல பலன் தரும். கீரை, காய், பூ, விதை, பட்டை, வேர், ஈர்க்கு, பிசின், எண்ணெய் இவை அனைத்துமே முருங்கை மரத்தால் பெற இயலும்.\nகீரை வகையான முருங்கை இலைகளை சுத்திகரித்து உரியவாறு சமைத்து சாப்பிட்டால் உடம்புக்கு ஆரோக்கியமும், வலுவும் ஏற்படும். வைட்டமின் பி, ஊட்டச்சத்து, இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின் முதலியன அடங்கியுள்ளன. இதை தண்ணீர் விட்டு அரைத்து பற்று போட்டால் சகல வீக்கங்களும் குணமாகும். விளக்கெண்ணெயில் இதை வதக்கி வலியின் மீது ஒத்தடம் இட்டால் குணமடையும். பல்வேறு நோய்களை நீக்கும் மூலிகை வர்க்கம் முருங்கை என சித்த மருத்துவ குறிப்பு உள்ளது.\nமண் வளத்திற்கு ஏற்றவாறு முருங்கைக்காய் பெரிதாகவோ அல்லது சிறியதாகவோ அளவில் வேறுபடும். இந்த காய்களை அவற்றின் நடுவே இரண்டாக கீறி சாம்பாரில் இட்டால் சீக்கிரம் வெந்து அதிக சுவையை தரும். இவற்றை பொரியல் செய்து சாப்பிடுவது சாலச்சிறந்தது. இவற்றுக்கு சரீரத்தை இளமையாக வைக்கும் ஆற்றல் உள்ளது. சமைத்து உட்கொள்வதன் மூலம் எவ்வகை வாத நோயும் விலகிவிடும். சமைத்து முருங்கைக்காய்களை இளம் விதைகளோடு சாப்பிடுவது ஆண்மை குறைவு நீங்க அருமருந்து.\nமுருங்கை விதைக்குள் உள்ள பருப்பை சமைத்து சாப்பிட ரத்தம் சுத்தமாகும். தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்கும். முருங்கை பூக்களை பசும் பாலில் இட்டு காய்ச்சி இரவில் அருந்த ஆண்மை அதிகரிக்கும். இதயம் வலிமையுறும். முருங்கை காம்புகளை (ஈர்க்குகள்) குடிநீரில் இட்டு பருக உடல் வலி, கை கால் அசதி நீங்கும். முருங்கை பிசின் துாளை பாலுடன் கலந்து பருகி வர மேனி அழகு மேம்படும். முருங்கை பட்டை, வேரின் சாற்றை உணவுடன் உட்கொண்டால் கபம், வலிப்பு, குளிர் காய்ச்சல், வாத, வாய்வு தொல்லை நீக்கும். முருங்கை எண்ணெய் (பென் ஆயில்) நாட்டு மருத்துவத்தில் பிணிகளை நீக்கும் பரிகாரமாக பயன்படுகிறது. முருங்கை எனும் ஓர் ஒப்பற்ற சஞ்சீவி தாவரத்தை வீடுகள் தோறும் நட்டு வளர்த்து பயனடைவோம்.\n– முன்னோடி விவசாயி எஸ்.நாகரத்தினம் விருதுநகர்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n100 செ.மீ நீளம் காய்த்த யாழ்ப்பாண முருங்கை\nவிண்பதியம் மூலம் இயற்கை வேளாண்மையில் முருங்கை சாகு...\nஅழிவிலிருந்து காக்கப்படுமா பனை மரங்கள்\n← சிறுதானியங்களில் விதை நேர்த்தி\nOne thought on “முருங்கை எனும் சஞ்சீவி தாவரம்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://helloenglish.com/lesson/tamil", "date_download": "2019-04-19T23:16:01Z", "digest": "sha1:6FNUMLT6QZNCNGKR43W6Z5WWGCBHVLZO", "length": 29362, "nlines": 480, "source_domain": "helloenglish.com", "title": "Helloenglish - Lesson List", "raw_content": "\nபெயரை கேட்க மற்றும் சொல்ல கற்றுக் கொள்ளுங்கள்\nஹெலோ, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், நான் நன்றாக இர���க்கிறேன் போன்றவை சொல்ல கற்றுக் கொள்ளுங்கள்\n’ கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள்\nSimple Present Tense : to-be verb தேசியம் சொல்ல கற்றுக் கொள்ளுங்கள்\nSimple Present Negative - is, am, are உடைய எதிர்மறை வாக்கியம் அமைக்க கற்றுக் கொள்ளுங்கள்\nSimple Present Interrogative: சாதாரண நிகழ்காலத்தில் கேள்விகள் கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள்\nநன்றி, வாழ்த்து, மன்னிப்பு, போன்றவை சொல்ல கற்றுக் கொள்ளுங்கள்\n‘நான் ஆங்கிலம் பேசுவேன்’ / ‘நான் ஆங்கிலம் பேசமாட்டேன்’ சொல்ல கற்றுக் கொள்ளுங்கள்\nVerbs – வினைச்சொற்களின் பயிற்சி செய்யுங்கள்\nNegative verbs : வினைச்சொல்லினுடய எதிர்மறை கற்றுக் கொள்ளுங்கள்\nஎண்ணிக்கை – 1 லிருந்து 10 வரை Count\nஒருவரின் Phone number கேட்க, உங்கள் தொலைபேசி எண் சொல்ல கற்றுக் கொள்ளுங்கள்\nSentence & Question structure : ஆங்கிலத்தில் வாக்கியம் மற்றும் கேள்வி அமைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்\nயாருக்காவது வழிமுறைகளை கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள்\nஉங்கள் குடும்பத்தைப் பற்றி சொல்ல கற்றுக் கொள்ளுங்கள்\nPossessive Adjectives - உடமைப் பெயர் உரிச்சொல் கற்றுக் கொள்ளுங்கள்\nHow many : 'எவ்வளவு' என்று கேட்க கற்றுக் கொள்ளுங்கள்\nஎண்ணிக்கை - பெரிய எண் - கற்றுக் கொள்ளுங்கள்\nவயது கூற மற்றும் கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள்\nஒரு நபரை பற்றி விளக்கக் கற்றுக் கொள்ளுங்கள்\nAdjective word order : பெயர்ச்சொல்லின் வரிசையை கற்றுக் கொள்ளுங்கள்\nஆங்கிலத்தில் 'Body Parts' கற்றுக் கொள்ளுங்கள்\nVerbs : 'have' உடைய உபயோகம் கற்றுக் கொள்ளுங்கள்\nVerbs : 'don't have' உடைய உபயோகம் கற்றுக் கொள்ளுங்கள்\nஆங்கிலத்தில் ‘Names of colours’ கற்றுக் கொள்ளுங்கள்\nதுணி மணிகள் சம்பந்தப்பட்ட உரையாடல்கள் கற்றுக் கொள்ளுங்கள்\nவீடு சம்பந்தப்பட்ட உரையாடல்கள் கற்றுக் கொள்ளுங்கள்\nPrepositions of place: in, on, at இல் வேறுபாடு மற்றும் அவைகளின் சரியான உபயோகம் கற்றுக் கொள்ளுங்கள்\nPrepositions of place 2: ஒரு பொருள் எங்கே என்று கூற கற்றுக் கொள்ளுங்கள்\nஎன் புத்தகங்கள் எங்கே – உரிமை உடன் கேட்கும் பெயர்ச்சொல்லை கற்றுக் கொள்ளுங்கள்\n’ என்று கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள்\n‘நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள்’ என்று கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள்\nஉங்கள் அறையை வர்ணிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்\nநகரத்தின் Buildings பெயரை கற்றுக் கொள்ளுங்கள்\nஒரு இடத்தை விவரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்\nPrepositions of place 3: ‘இங்கே என்ன இருக்கிறது’ கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள்\nThere is, there are இல் வேறுபாடு புரிந்து கொள்ளுங்கள் மற்றும் அதனுடைய சரியான உபயோகம் கற்றுக் கொள்ளுங்கள்\nபொருளின் இடம் கேட்க மற்றும் சொல்ல கற்றுக் கொள்ளுங்கள்\nஒரு இடத்தை விவரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் (part 2)\nஆங்கிலத்தில் கடைகளின் பெயர்களை கற்றுக் கொள்ளுங்கள்\nShopping சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை கற்றுக் கொள்ளுங்கள்\nThis, that, these, those - இல் வேறுபாடு புரிந்துக் கொள்ளுங்கள்\nHow much, how many (அளவின் வேறுபாடு புரிந்து கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள்)\nShopping - பொருள்களுடைய விலையை அறிய கற்றுக் கொள்ளுங்கள்\nUncountable nouns : கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்களை ஆங்கிலத்தில் சரியாக உபயோகிக்க கற்றுக் கொள்ளுங்கள்\nCountable vs Uncountable nouns : கணக்கிட மற்றும் கணக்கிட முடியாப் பெயர்ச் சொற்களை ஆங்கிலத்தில் சரியாக உபயோகிக்க கற்றுக் கொள்ளுங்கள்\nA, any – களின் ஆங்கிலத்தில் சரியான உபயோகம் கற்றுக் கொள்ளுங்கள்\nSome, any - ஆங்கிலத்தில் சரியான உபயோகம் கற்றுக் கொள்ளுங்கள்\na, an, the உடைய பயன்பாடு\n (உங்களது வேலையை பற்றி சொல்லுங்கள்)\nPresent tense practice (சாதாரண நிகழ் காலத்திற்கான பயிற்சி)\nஆங்கிலத்தில் தன்னுடைய நடைமுறை பழக்க வழக்கங்களை கூறுங்கள்\nநேரம் சொல்ல கற்றுக் கொள்ளுங்கள்\nவிருப்பு வெறுப்பு சொல்ல (எனக்கு சாலட் சாப்பிட பிடிக்கும்)\nRecipe (சமையல் குறிப்பு) விளக்க\nImperatives – கட்டளை மற்றும் வழிமுறைகள் கொடுக்க\nஎனக்கு சுரம் ('have got' உடைய பயன்பாடு)\nவருடத்தின் மாதங்கள் (Ordinal numbers கற்றுக் கொள்ளுங்கள் - first, second, tenth, etc.)\nவாரத்தின் நாள்கள் மற்றும் அதனுடைய பயன்பாடு\nHobbies, விருப்பு, வெறுப்பு சொல்ல\nSimple Past - கடந்த காலம்\nVerbs in Simple Past – கடந்த காலத்தில் வினைச் சொற்கள்\nInterview - உங்களை அறிமுகம் செய்து கொள்ள\nInterview - தனது வேலையை பற்றி பேச\nInterview - தனது படிப்பை பற்றி பேச\nInterview - உங்களுடைய பலங்கள் மற்றும் பலவீனங்களை விவரிக்க\nComparatives (பொருள் மற்றும் மக்களை ஒப்பிட)\nSuperlatives (நீளமான, சிறந்த போன்றவை)\nசாதாரண கடந்த காலம் - Irregular verbs\nசாதாரண கடந்த காலம் - was, were ன் Practice\nInterview – வேலையில் மாற்றத்தின் காரணம்\nஎதிர்காலத்தை பற்றி பேச – I will\nஎதிர்காலத்தை பற்றி பேச – கேள்வி மற்றும் எதிர்மறை\nBecause மற்றும் so இல் வேறுபாடு\nவழி கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள்\nஆங்கிலத்தில் Phone பேச கற்றுக் கொள்ளுங்கள்\nஒருவருடன் ஆரோக்கியதை விசாரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்\nEmail எழுத கற்றுக் கொள்ளுங்கள்\nEmail எழுத கற்றுக் கொள்��ுங்கள் - leave application\nGo/ get/ have உடைய பயன்பாடு மற்றும் வேறுபாடு\nA, an, the - ஆர்ட்டிகுல்ஸின் Practice\nIf, when உடைய பயன்பாடு - Zero conditional வாக்கியம்\nமகிழ்ச்சி மற்றும் கோபம் காமிக்க\nZero Article (a, an, the எங்கே வருவதற்கு வாய்ப்பில்லை)\ns, Is, has உடைய பயன்பாடு\nLike மற்றும் Would like இல் வேறுபாடு\nSince மற்றும் for இல் வேறுபாடு\nதவிர்க்க இயலாத மற்றும் தேவையானதை சுட்டிக்காட்ட: Must/have to\nமக்களை விவரிக்க (பகுதி 2)\nஉங்கள் அக்கம் பக்கம் சுற்றியுள்ளதை வர்ணிக்கவும்\nRailway Station பற்றி பேச்சுவார்த்தை\nஇது முதல் முறையாக நடந்தது, இது கடைசி முறையாக நடந்தது\nவிளையாட்டு , உடற்பயிற்சி மற்றும் ஆர்வம்: Go, do, play உடைய பயன்பாடு\nஎதிர்மறை கருத்துக்கள் மற்றும் விமர்சனம் எப்படி கொடுக்க வேண்டும் என்பதை கற்றுகொள்ளுதல்\nஉங்களுக்கு பிடித்த விளையாட்டு பற்றி பேசுதல்\nவார்த்தைகள் எவ்வாறு உருவாக்குவது எனக் கற்றுகொள்ளுதல்: Noun, person, Adjective\nநடத்தை மற்றும் பழக்கங்கள் பற்றிய உரையாடல்: Using would\nFriendship: நட்பை பற்றிய உடன்பாட்டு பேச்சுவார்த்தைகள்\nMaking telephone calls: Phone ல் எப்படி பேசுவது என்று கற்றுக்கொள்ளுங்கள்\nElections: தேர்தல் பற்றிய உடன்பாட்டு பேச்சுவார்த்தைகள்\nWishes and regrets:வாழ்த்துக்கள் மற்றும் இரங்கல்\nMaking Requests: வேண்டுகோள் விடுப்பது எப்படி என்று கற்றுகொள்ளுதல்\nMaking comparisons: ஒப்பிட்டு பார்த்தல் எப்படி என்று கற்றுகொள்ளுதல்\nஉணவு பற்றிய உரையாடல் (2)\nஉணவு பற்றிய உரையாடல் (3)\n - கருத்து கேட்டபது மற்றும் கருத்து கூறுதல்எப்படி என்று கற்றுக்கொள்ளுங்கள்\nகருத்து / கட்டளை குடுக்க கற்றுகொள்ளுதல்\nஉங்கள் கரத்துக்களை வெளிபடுத்த கற்றுகொள்ளுதல் : Giving opinions\nநேர்முக கானலில் / பேட்டில் / Interview ல் எப்படி பேசுவது என்று கற்றுக்கொள்ளுங்கள்\nஉங்களுக்கு மிகவும் பிடித்த hero heroine பற்றி பேசுதல்\nஉங்களுக்கு மிகவும் பிடித்த movie கதையை சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்\nவிடுமுறைகள் பற்றி பேச கற்றுகொள்ளுதல்\nகட்டாயங்களும் மற்றும் தேவைகளை அடையாளம் காட்டுதல்: mustn't, don't have to\nஇசை தொடர்பான ஆங்கில வார்த்தைகள்: vocabulary building\nவிருப்பங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள் பற்றி சொல்லுதல்\nவேலை வர்த்தக விளம்பரம்: Prepositions\nஒரு Business report எழுதுவது எப்படி என்பதை கற்றுக்கொள்ளுங்கள்\nஅறிவுரை மற்றும் கருத்து: Should, Ought to\nஉணவு விநியோகம், மட்பாண்டம்களின் பெயர்கள்\nAstronomy vocabulary (வானவியல் சாஸ்திரம் சொல்லகராதி)\nநூறு ஆண்டுகளுக்கு பிறகு - Future Perfect Tense\nHealth and Safety (உடல்நலம் மற்றும் பாதுகாப்பு)\nஆங்கிலத்தில் யாரையும் அழைக்க கற்றுக்கொள்ளுங்கள்\nHomonyms (ஒரே மாறி ஒலிக்கும் ஆனால் வெவ்வேறு அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகள் )\nசட்டங்கள் தொடர்புடைய வார்த்தைகளை கற்றுக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/150418-johor-themeparks/4004370.html", "date_download": "2019-04-19T22:17:05Z", "digest": "sha1:LEXCFFHUZDG2EKH7QZZFGWQQRY374OPG", "length": 5915, "nlines": 63, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "'ஜொகூரில் 3 புதிய, பெரிய கேளிக்கைப் பூங்காக்கள்'-தேசிய முன்னனி கூட்டணியோ தேர்தல் அறிக்கை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n'ஜொகூரில் 3 புதிய, பெரிய கேளிக்கைப் பூங்காக்கள்'-தேசிய முன்னனி கூட்டணியோ தேர்தல் அறிக்கை\n7.6 பில்லியன் ரிங்கிட் செலவில் ஜொகூரில் 3 பெரிய கேளிக்கைப் பூங்காக்களை உருவாக்கப்போவதாக தேசிய முன்னனி கூட்டணித் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nமலேசியாவின் 14ஆவது பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 9-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதனையொட்டி, ஜொகூர் மாநில முதலமைச்சர் முகமது கலித் நோர்டின் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.\nவட்டாரத்தின் பெரும் பொருளியல் சக்தியாகத் திகழப்போகிறோம்; சிங்கப்பூர் உட்பட இந்த வட்டாரத்தின் அனைத்து நாடுகளுக்கும் ஜொகூர் போட்டி கொடுக்கும்.\n\"ஜொகூர் ஹை ஃபை (Johor Hi-5)\" என்று பெயரிடப்பட்டிருக்கும் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:\n-4.5 பில்லியன் ரிங்கிட் செலவில் தெசாரு (Desaru) கரையோர ஒருங்கிணைந்த பயணிகள் நிலையம்\n--ஒருங்கிணைந்த பயணிகள் நிலையத்தில் உலகத் தரம் வாய்ந்த 400 மில்லியன் ரிங்கிட் செலவிலான அறிவியல் கேளிக்கைப் பூங்கா (Sci-Fi Universe Theme Park)\n--2.7 பில்லியன் ரிங்கிட் செலவில் ஜொகூர் சுற்றுச்சூழல் கேளிக்கைப் பூங்கா\n--சிங்கப்பூருக்கு இணையாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது\n--இவற்றின் மூலம் சுமார் 250,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பது\n--ஜொகூரில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 50 ரிங்கிட் சேமிப்புத்தொகை\n--தொடக்கநிலை ஒன்று மாணவர்களுக்கு 100 ரிங்கிட் செலவுப் பணம்\n--3000 ரிங்கிட்டுக்குக் குறைவாகச் சம்பளம் ஈட்டும், முதல்முறை திருமணம் செய்யும் இளையர்களுக்கு, 500ரிங்கிட் அன்பளிப்பு.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/all-rounder-bravo-created-the-record-for-the-first-player-to-bring-100-wickets-for-csk-013751.html", "date_download": "2019-04-19T23:08:13Z", "digest": "sha1:SK5SM6MJ33EM3QTG3TQNH36WE757SU7A", "length": 11924, "nlines": 164, "source_domain": "tamil.mykhel.com", "title": "MI vs CSK : என்ன மனுசரய்யா… நீர்..! 100 விக்கெட் எடுத்து சாதித்த பிராவோ.. குவியும் வாழ்த்துகள் | All rounder Bravo created the record for the first player to bring 100 wickets for csk - myKhel Tamil", "raw_content": "\n» MI vs CSK : என்ன மனுசரய்யா… நீர்.. 100 விக்கெட் எடுத்து சாதித்த பிராவோ.. குவியும் வாழ்த்துகள்\nMI vs CSK : என்ன மனுசரய்யா… நீர்.. 100 விக்கெட் எடுத்து சாதித்த பிராவோ.. குவியும் வாழ்த்துகள்\nசென்னைக்காக 100 விக்கெட் எடுத்து பிராவோ புதிய சாதனை\nமும்பை:சென்னை அணியின் செல்லப்பிள்ளையான... ஆல்ரவுண்டர் பிராவோ சிஎஸ்கே அணிக்காக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார்.\nசிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறார். டிவைன் பிராவோ ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 142 விக்கெட்டுகளை வீழ்த்தி 3வது இடத்தில் உள்ளார்.\nஅதில் குறிப்பாக ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதாவது 27 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் டிவைன் பிராவோ.\nசெம ஸ்பின்.. கஷ்டமான கேட்ச்.. ஜடேஜா - தோனியிடம் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்த ரோஹித் சர்மா\nதற்போது சிஎஸ்கே அணியில் விளையாடி வரும் பிராவோ இதுவரை சிஎஸ்கே அணிக்காக 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணிக்காக 100வது விக்கெட்டை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.\nசென்னைக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக ஆடி 59 ரன்கள் குவித்தார் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ். அவரை ஆட்டமிழக்க செய்து இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.\n18வது ஓவரில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் சென்னை அணிக்��ாக ஆடி 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நபர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.\n13வது ஓவரிலேயே அவர் இந்த சாதனையை படைத்திருக்க வேண்டும். அந்த ஓவரை பிராவோ வீசும்போது குருணால் பாண்டியா அடித்து ஆட முற்பட்டார். ஆனால்... அந்த பந்து நேராக மோகித் கைகளுக்கு சென்றது. அதை கேட்ச் பிடிக்காமல அவர் கோட்டை விட்டார்.\nஅதன் பின்னர் 18வது ஓவரில் இந்த சாதனையை பிராவோ படைத்துவிட்டார். புதிய சாதனையை படைத்துள்ள பிராவோவுக்கு சக வீரர்கள் மட்டுமல்லாது, உலகம் முழுவதிலும் இருந்தும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பிராவோவுக்கு அடுத்தார்போல், அஸ்வின் (90), மோர்கல்(76), ஜடேஜா (69), மோகித் சர்மா (57) ஆகியோர் உள்ளனர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/newzeland-vs-india-2nd-t20i-match-report", "date_download": "2019-04-19T22:15:30Z", "digest": "sha1:IL5TL6IJ7ALNAFRLR6VAGWWJEHXF4FAP", "length": 13640, "nlines": 120, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நியூசிலாந்து vs இந்தியா 2019: இரண்டாவது டி20 மேட்ச் ரிப்போர்ட்", "raw_content": "\nஇந்திய அணி நியூசிலாந்திற்கு எதிராக 3 டி20 போட்டிகள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதன் முதல் டி20 யில் நியூசிலாந்து அணி வென்றது. இரண்டாவது டி20 இன்று ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி 11:30ற்கு தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளும் எவ்வித மாற்றமும் இன்றி களமிறங்கினர்.\nடிம் செய்ஃபெர்ட் மற்றும��� காலின் முன்ரோ தொடக்க ஆட்டக்காரர்களளாக களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார்.2.3 வது ஓவரில் புவனேஸ்வர் குமார் வீசிய பந்தில் டிம் செய்ஃபெர்ட் 12 ரன்களில் தோனியிடம் கேட்ச் ஆனார். அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட காலின் முன்ரோவும் 5.2வது ஓவரில் க்ருனால் பாண்டியா வீசிய பந்தில் 12 ரன்களில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் ஆனார். அதே ஓவரின் 6வது பந்தில் டார்ல் மிட்செல் எல.பி.டபுள்யு ஆனார். பவர்பிளே(1-6 ஓவர்கள்) ஓவரில் நியூசிலாந்து அணி மொத்தமாக 3 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்திருந்தது.\n7.5வது ஓவரில் க்ருனால் பாண்டியா வீசிய பந்தில் நியூசிலாந்து கேப்டன் கானே வில்லியம்சன் 20 ரன்களில் எல்.பி.டபுள்யு ஆனார். பின்னர் களமிறங்கிய ராஸ் டெய்லர் மற்றும் காலின் டி கிரான்ட் ஹாம் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர்.15.3 வது ஓவரில் காலின் டி கிரான்ட் ஹாம் தனது முதல் சர்வதேச டி20 அரை சதத்தை அடித்தார். அடுத்த பந்திலேயே ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் ரோகித் சர்மா-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 28 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 50 ரன்களை அடித்தார். இவர்களது பார்ட்னர் ஷிப்பில் நியூசிலாந்து அணிக்கு 77 ரன்கள் வந்தது.\nநிதானமாக விளையாடி வந்த ராஸ் டெய்லர் 18.6வது ஓவரில் விஜய் சங்கர்-ரிடம் ரன் அவுட் ஆனார். இவர் மொத்தமாக 36 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 42 ரன்களை அடித்தார்.19.2வது ஓவரில் கலீல் அகமது வீசிய பந்தில் மிட்செல் சான்டனர் 7 ரன்களில் போல்ட் ஆனார்.அதே ஓவரின் கடைசி பந்தில் டிம் சௌதி 3 ரன்களில் போல்ட் ஆனார். 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் அடித்தது. இந்திய அணி சார்பில் க்ருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.\n160 என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித்-தவான் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். 3.6 வது ஓவரில் ரோகித் சர்மா அடித்த சிகஸரின் மூலம் சர்வதேச டி20யில் அதிக சிக்ஸர்கள் அடித்தோர் பட்டியலில் ரோகித் 2வது இடத்தை பிடித்தார். இவர் 100 சிக்ஸர்கள் சர்வதேச டி20யில் அடித்துள்ளார். அத்துடன் சர்வதேச ட���20யில் அதிக ரன்கள் அடித்தோர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் இதுவரை சர்வதேச டி20யில் 2277 ரன்களை அடித்துள்ளார். 8.5வது ஓவரில் ரோகித் சர்மா தனது 16வது அரை சதத்தை அடித்தார். டி20யில் 50 ரன்களுக்கு மேலாக ரன்கள் எடுத்தோர் பட்டியலில் முதல் இடம் பிடித்தார் ரோகித் சர்மா. 20 முறை 50 ற்கும் மேலாக ரன்களை குவித்துள்ளார் ரோகித் சர்மா.\n9.2வது ஓவரில் சோதி வீசிய பந்தில் ரோகித் சர்மா , டிம் சௌதியிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 29 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 50 ரன்களை அடித்தார். ஸசோதியின் இந்த விக்கெட் மூலம் இந்திய அணிக்கு எதிராக டி20 அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் உமர் குல்லுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார். 10.5வது ஓவரில் லாக்கி பெர்குஸன் வீசிய பந்தில் தவான் , காலின்-டி-கிரான்ட் ஹம்மிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 31 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 30 ரன்களை அடித்தார்.\n13.4வது ஓவரில் டார்ல் மிட்செல் வீசிய பந்தில் , விஜய் சங்கர் , டிம் சௌதியிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 8 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 14 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய ரிஷப் பன்ட் மற்றும் தோனி இலக்கை எட்டி ஆட்டத்தை முடித்து வைத்தனர். தோனி 40 ரன்களுடனும் , தோனி 20 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-1 என தொடரை சமன் செய்துள்ளது. க்ருநால் பாண்டியா ஆட்டநாயகன் விருதினை வென்றார்.\nமூன்றாவது மற்றும் தொடரை தீர்மானிக்கும் போட்டியானது ஹமில்டனில் பிப்ரவரி 10 அன்று நடைபெறவுள்ளது.\nநியூசிலாந்து vs இந்தியா 2019: இரண்டாவது ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்\nநியூசிலாந்து vs இந்தியா 2019: மூன்றாவது டி20 மேட்ச் ரிப்போர்ட்\nநியூசிலாந்து vs இந்தியா 2019: முதல் டி20 போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: இரண்டாவது டி20யின் மேட்ச் ரிப்போர்ட்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் உத்தேச XI\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: முதல் டி20 போட்டியை பற்றிய தகவல், முக்கிய வீரர்கள் மற்றும் உத்தேச XI\n2019ல் இந்திய அணி பங்குபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்\nநியூசிலாந்து vs இந்தியா 2019: மூன்றாவது ஒருநாள் போட்டியின் மேட்ச் ரி��்போர்ட்\nநியூசிலாந்து vs இந்தியா 2019: ஐந்தாவது ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்\nஆஸ்திரேலியா vs இந்தியா 2018/19: இரண்டாவது ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=163175&cat=594", "date_download": "2019-04-19T23:10:12Z", "digest": "sha1:SQB362RGOPS4RLEMXMXFR5JNFVUV3IFZ", "length": 27808, "nlines": 617, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்திசுருக்கம் |Seithi Surukkam 16-03-2019 | Short News Round Up | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\n1. விஜயகாந்துடன் முதல்வர் திடீர் சந்திப்பு 2. துப்பாக்கி கேட்கும் சகோதரிகள் 3. 'தல' இல்ல: தள்ளிவிட்ட திமுக 4. நானும் காவலாளிதான்; மோடி பிரசாரம் 5. டீக்கடைக்காரருக்கு பத்மஸ்ரீ விருது 6. GSTக்கு விருது வழங்கிய மன்மோகன்\nநானும் காவலாளிதான்; மோடி பிரசாரம்\nஆபாச வீடியோ: துப்பாக்கி கேட்கும் மாணவிகள்\nதிமுக கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதி\nநாகை அணிக்கு முதல்வர் கோப்பை\nமுடிவுக்கு வருமா முதல்வர் தர்ணா\nமுதல்வர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி\nரயில் பாதையில் திடீர் விரிசல்\nஉண்மையான அ.தி.மு.க.,: முதல்வர் பெருமிதம்\nபள்ளிக்கு சீர் வழங்கிய மக்கள்\nதுப்பாக்கி சண்டையில் மாவோயிஸ்ட் பலி\nபத்ம விருதுகள் வழங்கிய ஜனாதிபதி\nநீயா 2 பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஜூலை காற்றில் படக்குழுவினர் சந்திப்பு\nகாங்., பிரச்சாரம் திடீர் ஒத்திவைப்பு\nகண்ணே கலைமானே - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nமதுரை கலெக்டருக்கு தேசிய நீர் விருது\nதென்னிந்திய பளுதூக்கும் போட்டி புதுச்சேரிக்கு விருது\nமீண்டும் மோடி பிரதமராக சிறப்பு யாகம்\nலண்டனில் நிரவ் மோடி ஜாலி வாழ்க்கை\nசொரணையற்ற காங்: மோடி கடும் தாக்கு\nதிமுக பிரமுகர் வீட்டில் குண்டு வீச்சு\nமுதல்வர் தர்ணாவில் 24 மணி நேர காட்சிகள்\n3 தொகுதி சர்ச்சை; வரிந்து கட்டும் திமுக\nநானும் ரிப்போட்டர் தான் கதிர்.. சிருஷ்டி டாங்கே கலகல..\n அடிதடி வரை போன திமுக கூட்டம்\n18 தொகுதியில் போட்டி: கமல் | Kamal | TN Election\nபொள்ளாச்சி வழக்கு: வாட்ஸ் அப் எண் வெளியீடு | Pollachi issue Whatsapp Number\nஅதிமுக அணியில் தமாகாவுக்கு ஒரு சீட் | AIADMK Alliance | TMC | G. K. Vasan\nஎனக்கு நிறைய காதல் வந்து போய் இருக்கு.. லஷ்மிராய் பரபரப்பு பேட்டி | Rai lakshmi\nவேட்பாளர் தேர்வு ஜெ., எப்படி செய்வார் \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்��ட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nமங்கலதேவி கண்ணகி கோயில் விழா\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஒரே மேடையில் மாயாவதி, முலாயம்\nரஜினி தேறிட்டாரு முன்னமாதிரி இல்ல\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nபிளஸ்2 தேர்வு; முன்னேற்றம்தான் ஆனால் சரிவு\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\n+2ல் கொங்கு மண்டலம் 'மாஸ்'\n1281 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி\nவாட்ஸ் அப் ஆடியோவால் வன்முறை\nவெறிநாய் வெறியாட்டம்; 50 பேர் காயம்\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nஇதை ஏன் பிரச்சாரத்தில் பேசவில்லை\nரூ.72,000 திட்டம்; சாதகமா, பாதகமா\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nமுதல் இந்தியர் விராத் கோஹ்லி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\n'இந்தியன் 2' டிராப் : மீண்டும் எழுந்த சர்ச்சை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/1154", "date_download": "2019-04-19T23:16:53Z", "digest": "sha1:AVJDIRSSKHCZPYXSUAEYDXRZ7IVDAVQY", "length": 11851, "nlines": 98, "source_domain": "www.tamilan24.com", "title": "அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட ஜோடி | Tamilan24.com", "raw_content": "\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nஅவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட ஜோடி\nதமிழகத்தில் கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்தால், அவமானமாகிவிடும் என்று தென்னந்தோப்பில் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த வடுகபட்டியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.\nவழக்கம் போல் தென்னந்தோப்புக்கு சென்ற அவர், தோட்டத்தின் மோட்டார் அறையில் ஆண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், பெண் ஒருவர் தரையிலும் சடலமாக கிடந்திருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.\nஅதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் விசாரணை மேற்கொண்டதில், தற்கொலை செய்து கொண்ட ஜோடியின் பெயர் சங்கனமுத்து-தேவி என்பது தெரியவந்துள்ளது.\nபெரியகுளம் அருகே வடுகப்பட்டி சேடப்பட்டியை சேர்ந்தவர் சங்கனமுத்து. இவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி அப்பகுதியில் உள்ள கார் ஷோரூம்பில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார்.\nஅதே கம்பெனியில் திண்டுக்கல் சின்னாள்பட்டியைச் சேர்ந்த தேவி(32) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளனர். முதலில் நண்பர்களாக இருந்த இவர்களின் நட்பு நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.\nஇதனால் இருவரும் பல்வேறு இடங்களுக்கு காதல் ஜோடியினர் தனிமையில் சென்றுள்னனர். இந்த விவகாரம் கம்பெனி உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு தெரிய வந்ததால், இருவரையும் உரிமையாளர் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார்.\nஇதனால் மனமுடைந்த இந்த ஜோடி பெரியகுளம் அருகே வடுகபட்டி- தாமரைக்குளம் சாலையில் உள்ள தென்னந் தோப்பிற்கு சென்றுள்ளனர்.\nஅதன் பின் கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் அவமானம் அடைந்த இரண்டுபேரும் தோப்பில் இருந்த மோட்டார் ரூம்பில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nவெள்ளத்திற்குள் சிக்கிய கண்டாவளை பிரதேச செயலக அரச ஊழியா்கள்.. தீவிரமாக போராடி மீட்ட கடற்படை மற்றும் இராணுவம்(video)\n எந்தநேரத்திலும் ஆட்சியை கவிழ்ப்பேன்.. மஹிந்த சீற்றம்.\nநாடாளுமன்றுக்குள் சிவில் உடையில் நடமாடும் குற்றப் புலனாய்வு பிரிவினர்..\nநாடாளுமன்றுக்குள் சபை நாகரிகத்தை மீறிய ஹிருணிகா.. எழும் விமர்சனங்கள்.\nஎதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பாக இழுபறி, விரைவில் பதிலளிப்பதாக கூறும் சபாநாயகர்.\nகண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் நெல்சிப் ஊழல்வாதிகள்..\nதேர்தல் தலையீடு- 18 ரஷ்ய தனிநபர்கள், 4 நிறுவனங்கள் மீது தடை விதித்தது அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-04-19T23:03:26Z", "digest": "sha1:5CK4OH7L625O4SPDHWAI4NBFRWKVXSDK", "length": 11345, "nlines": 86, "source_domain": "silapathikaram.com", "title": "அமளி | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. ப���. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on March 23, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 6.நிலவொளி மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப, ஐங்கணை நெடுவேள் அரசுவீற் றிருந்த வெண்ணிலா முன்றிலும் வீழ்பூஞ் சேக்கையும், மண்ணீட் டரங்கமும்,மலர்ப்பூம் பந்தரும், வெண்கால் அமளியும் விதானவே திகைகளும், தண்கதிர் மதியம் தான்கடி கொள்ளப் ஆண்களும்,பெண்களும் தன் கட்டளைக்கு அடங்கி நடக்குமாறு,ஐந்து மலரம்புகளை ஏவும் நீண்ட வேல் கொண்ட மன்மதன் அரசனாக வெண்ணிலா முற்றத்தில் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அமளி, அரசு, கடி, கணை, காணிய, கெழு, சிலப்பதிகாரம், சேக்கை< மண்ணீட்டரங்கம், தண், தண்கதிர், தமனியம், திரை, நடுகற் காதை, நெடுவேள் அரசு, படுதிரை, பந்தர், பயங்கெழு-, புனை, புனைமணி, பூம், மங்கல மடந்தை, முன்றில், மூதூர், வஞ்சிக் காண்டம், வண்ணம், வதுவை, வழிமொழி, விதானம், வீழ், வீழ்பூஞ் சேக்கை, வெண்கால், வேதிகை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)\nPosted on February 27, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 18.செங்குட்டுவன் தன் நாட்டிற்குப் புறப்பட்டார் திருந்துதுயில் கொள்ளா அளவை யாங்கணும், பரம்புநீர்க் கங்கைப் பழனப் பாசடைப் பயிலிளந் தாமரைப் பல்வண்டு யாழ்செய வெயிலிளஞ் செல்வன் விரிகதிர் பரப்பிக், 195 குணதிசைக் குன்றத் துயர்மிசைத் தோன்றக் குடதிசை யாளுங் கொற்ற வேந்தன் வடதிசைத் தும்பை வாகையொடு முடித்துத் தென்றிசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடை, அமளி, அமளிமிசை, அளவை, ஆற்றுப்படுத்து, இணை, இணைபுணர், இலங்கு, உயர்மிசை, எகினம், கனகமாளிகை, குடதிசை, குணதிசை, குன்றம், கைவினை, கொற்றம், கொற்றவேந்தன், சித்திர விதானம், சிலப்பதிகாரம், செறித்த, செறிவின், செறிவு, செலவு, தமனியம், தானை, துஞ்சுதல், துயில், நகர், நிதிதுஞ்சு, நிரை, நிவந்து, நீடுநிலை, நீர்ப்படைக் காதை, பயில், பரம்பு நீர், பல், பழனம், பாசடை, பாசு, புடை, புடைதிரள், புணர், பொலந்தகடு, பொலம், போகிய, மடை, மடையமை, மிசை, யாங்கணும், வஞ்சிக் காண்டம், ��ளைஇய, வான், விதானம், வினை, வியன், விலங்கொளி, வென்றி, வேண்மாள்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on December 8, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 10.வஞ்சி நகரை விட்டு வெளியேறினான் மாகதப் புலவரும்,வைதா ளிகரும், சூதரும்,நல்வலந் தோன்ற வாழ்த்த; 75 யானை வீரரும் இவுளித் தலைவரும் வாய்வாள் மறவரும் வாள்வல னேத்தத் தானவர் தம்மேற் றம்பதி நீங்கும் வானவன் போல,வஞ்சி நீங்கித் உட்கார்ந்து அரசனைப் புகழும் மாகதரும்,அரசரை புகழ்ந்துப் பாடும் வைதாளிகரும்,மன்னன் முன் நின்று அவரைப் புகழும் சுதரரும்,நல்ல … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடியீடு, அணி, அதர், அமளி, அருந்திறல், ஆடு, ஆலும், ஆலும்புரவி, இயல், இருக்கை, இறுத்தாங்கு, இவுளி, ஏத்த, ஒருங்கு, காப்பின், காப்பு, கால்கோட் காதை, கெழு, சிலப்பதிகாரம், சூதர், சூழ், தண்டத் தலைவர், தண்டு, தலை, தானவர், தானை, தார்ச் சேனை, தூசிப் படை, நிலமடந்தை, நீலகிரி, நெடும்புறத்து, பகல், பட, பதி, பாடி, பிறழா, பீடு, பீடுகெழு, புணரி, புரவி, புறம், போத, மதுரைக் காண்டம், மறவர், மா, மாகதப் புலவர், மாக்கள், முன்னணிப் படை, வலன், வானவன், வாய்வாள், வாள்வலன், விளிம்பு, வெண்டலை, வெய்யோன், வைதாளி, வைதாளிகர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mycityepaper.com/2018/09/22/8-child-were-died-in-afkanistan-bobm-blast/", "date_download": "2019-04-19T22:15:39Z", "digest": "sha1:T7GG6HEE5XUVG4EJ3RPEEDPQ7H3ZZ5V7", "length": 6290, "nlines": 128, "source_domain": "www.mycityepaper.com", "title": "ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு- 8 குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு:!! | My City ePaper", "raw_content": "\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nதிருச்செந்தூர் கோவிலில் திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள் :\nHome உலகம் ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு- 8 குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு:\nஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு- 8 குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு:\nஆப்கானிஸ்தான், வடக்கு ஃபர்பாய் மாகாணத்தில் காவல் நிலையம் அருகே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நிகழ்ந்த குண்டுவெடிப்பில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். 8 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியானதாக ஆஃப்கான் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன\nPrevious articleநாகர்கோவிலில் – எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கோலாகலம்:\nNext article`வர்மா’ படத்தின் ரொமான்ஸ் குறித்து மனம் திறந்த இயக்குநர் பாலா\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nகழுதைகளுக்கு சிறை தண்டனை: உத்தரப்பிரதேசத்தில் நடந்த வேடிக்கை சம்பவம்\nடெல்லியில் தேசிய கொடியேற்றிய குடியரசுத் தலைவர்\nதமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இடமே கிடையாது\nமுதல் நாள் வசூலில் சாதனை படைத்த சிவகார்த்திகேயன்\nதனி ஒருவன் 2-ல் வில்லனாக நடிக்க மம்மூட்டி\nபுதிய சாதனை அவஞ்சர்ஸ் படம் வசூலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/18/narayanan.html", "date_download": "2019-04-19T22:34:08Z", "digest": "sha1:O5Q72XI4LFB2AWOPDJWNFSIX4M75TARW", "length": 13409, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலாமுக்கு நாராயணன் நாளை விருந்து | Narayanan to host dinner for Kalam tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகலாமுக்கு நாராயணன் நாளை விருந்து\nஅடுத்த ஜனாதிபதியாகவுள்ள டாக்டர் அப்துல் கலாமுக்கு ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் நாளை ராஷ்ட்ரபதி பவனில் விருந்தளிக்கிறார்.\nஇந்த விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் வாஜ்பாய் உள்பட மத்திய அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.\nநாராயணனின் பதவிக் காலம் வரும் 24ம் தேதி முடிவடைகிறது. கலாம் 25ம் தேதி ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசட்டீஸ்கரில் நக்சல்களுடன் பாஜக கைகோர்த்துள்ளது.. முதல்வர் பூபேஷ் பாகல் பகீர் குற்றசாட்டு\nகாங்கிரஸ் என்னை கொடுமைப்படுத்தியது.. நான் திருப்பி கொடுப்பேன்.. பாஜகவில் இணைந்த சாத்வி சபதம்\nஃபிர் ஏக் பார் மோடி சர்கார்.. அப்படின்னு ஆரம்பிச்சு.. மோடி ஹை தோ மும்கின் ஹை.. அவ்வளவுதாங்க\nமலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சாத்வி.. பாஜகவில் இணைந்தார்.. போபாலில் போட்டி\nதேர்தல் நியாயமாக நடந்தால் பாஜக 40 தொகுதிகளைக்கூட தாண்டாது.. மோடிக்கு பாஜக சீனியர் தலைவர் கடிதம்\nமோடியை புகழ்ந்த இம்ரான் கான்.. பின்னணியில் காங். இருக்கிறது.. நிர்மலா சீதாராமன் திடுக் பேட்டி\nசு.சுவாமியின் செம மூவ்.. தினகரன் கட்சிக்கு லோக்சபா தேர்தலில் பெரும் சவால்\nஇந்திய அரசியலில் அரிதான நற்பண்புகளுக்கு உதாரணம் நிர்மலா சீதாராமன்: சசிதரூர் ட்விட்\nஇடைத்தேர்தலுக்கு மட்டும் முக்கியத்துவம் தரும் எடப்பாடி.. எரிச்சலில் பாஜக தலைமை\n ஜடேஜாவிற்கு எதிராக குடும்பமே போர்க்கொடி.. காங்கிரசில் ஐக்கியம்\nநாகை அருகே பாஜக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி கொலை.. சடலத்தை ஏரியில் வீசியதால் பரபரப்பு\nசீக்கிரம் வாங்க.. யு.எஸ் சென்ற அருண் ஜெட்லியை அவசரமாக அழைத்த மோடி.. இதுதான் காரணம்\nஅட.. ��ட.. இதுதான் பிரச்சாரம்.. என்னடா இது பாஜகவிற்கு வந்த சோதனை - வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/forum/5-books/1080-marbil-oorum-uyire-series-discussion?start=36", "date_download": "2019-04-19T22:14:38Z", "digest": "sha1:4G4D5VBH2AE4DLUVLPTTP277XBMM7EEG", "length": 9050, "nlines": 313, "source_domain": "www.chillzee.in", "title": "Marbil oorum uyire series discussion - Page 7 - Chillzee Forums - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nகவிதை - தயக்கம் என்னவோ..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெய்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/11010114/Andhra-couple-who-donated-land-to-Adyar-Cancer-Center.vpf", "date_download": "2019-04-19T22:52:41Z", "digest": "sha1:JHZNGYGKP2XER6DFPZTFCBOG7OWHL5UK", "length": 12852, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Andhra couple who donated land to Adyar Cancer Center || அடையாறு புற்றுநோய் மையத்துக்கு ரூ.8 கோடி நிலத்தை தானமாக வழங்கிய ஆந்திர தம்பதி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரத���சம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nஅடையாறு புற்றுநோய் மையத்துக்கு ரூ.8 கோடி நிலத்தை தானமாக வழங்கிய ஆந்திர தம்பதி + \"||\" + Andhra couple who donated land to Adyar Cancer Center\nஅடையாறு புற்றுநோய் மையத்துக்கு ரூ.8 கோடி நிலத்தை தானமாக வழங்கிய ஆந்திர தம்பதி\nஅடையாறு புற்றுநோய் மையத்துக்கு கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ரூ.8 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலத்தை ஆந்திர தம்பதி தானமாக வழங்கியது.\nபதிவு: அக்டோபர் 11, 2018 04:00 AM\nஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வருபவர் கே.வி.சுப்பாராவ் (வயது 74). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய மனைவி பிரமிளா ராணி(65). இந்த தம்பதியினருக்கு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சூரப்பூண்டி கிராமத்தில் 40 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.8 கோடி ஆகும்.\nசுப்பாராவின் தந்தை கிருஷ்ணய்யா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதையடுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சைக்கு வழிஇன்றி கஷ்டப்பட்டு வரும் நபர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை ஏதாவது ஒரு வழியில் செய்திடவேண்டும் என்ற முடிவுக்கு சுப்பாராவ் வந்தார்.\nஇந்த நிலையில் கும்மிடிப்பூண்டியை அடுத்த சூரப்பூண்டியில் சுப்பாராவ் தம்பதியனருக்கு சொந்தமான ரூ.8 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலத்தை நேற்று சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தின் பெயரில் தானமாக வழங்கி பத்திரப்பதிவு செய்து கொடுத்தனர்.\nஇதற்கான பத்திரப்பதிவு கும்மிடிப்பூண்டி சார்–பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த தானப்பத்திரத்தை அந்த தம்பதியினரிடம் இருந்து புற்றுநோய் மையத்தின் செயலாளர் டாக்டர் ஏ.வி.லட்சுமணன் பெற்றுக்கொண்டார்.\nஇது குறித்து சுப்பாராவ் கூறியதாவது:–\nஎனது தந்தை கிருஷ்ணய்யா, 1974–ம் ஆண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அந்த நேரத்தில் புற்றுநோய்க்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்கான முறையான வசதிகள் இல்லை. அந்த காலகட்டத்தில் மிகவும் அரிதாக காணப்பட்ட இந்த புற்றுநோய், தற்போது பரவலாக காணப்படுகிறது. இந்த நோயால் பலரும் பாதிக்கப்பட்டு போதிய சிகிச்சை பெற முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் மனம் உடைந்து போனேன்.\nஇந்த நோயை பொறுத்தவரையில், சென்னை அடையாறில் உள்ள புற்றுந��ய் மையம், மனிதாபிமான முறையில் அதற்கான சிகிச்சையை ஒரு சேவையாகவே வழங்கி வருகிறது. எனவே அந்த மையத்துக்கு எங்களால் முடிந்த உதவியை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் நானும், எனது மனைவியும் சேர்ந்து எங்களது 40 ஏக்கர் நிலத்தை அந்த புற்றுநோய் மையத்துக்கு தானமாக வழங்கி உள்ளோம்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n5. பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீசார் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/oct/31/%E0%AE%A8%E0%AE%B5.-2-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%C2%A0%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2-1004265.html", "date_download": "2019-04-19T23:02:37Z", "digest": "sha1:LG22WVXFUSZVCWJYZNASQZDK32AKSN6B", "length": 7146, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "நவ. 2 இல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இறுதி சிறப்பு முகாம்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nநவ. 2 இல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இறுதி சிறப்பு முகாம்\nBy நாகர்கோவில், | Published on : 31st October 2014 11:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளி���் செய்யுங்கள்\nகுமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இறுதி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 2) நடைபெறுகிறது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் அக். 15 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாவது மற்றும் இறுதி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 2) மாவட்டத்தில் அந்தந்த பகுதி வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது.\n1.1.2015 அன்று 18 வயது பூர்த்தி செய்யும் நபர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அனைவரும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய படிவம் 6, நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தங்கள் மேற்கொள்ள படிவம் 8 மற்றும் ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் மேற்கொள்ள படிவம் 8 ஏ விண்ணப்பங்கள் அளிக்கலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Books/329-samaram-book-introduction.html", "date_download": "2019-04-19T22:44:22Z", "digest": "sha1:3YFMXZBQ2NTBMGL5INVG66FFEUR2KB7A", "length": 11546, "nlines": 98, "source_domain": "www.kamadenu.in", "title": "சமரம்: தமிழ்நாட்டில் ஏன் நடக்கவில்லை? | samaram book introduction", "raw_content": "\nசமரம்: தமிழ்நாட்டில் ஏன் நடக்கவில்லை\nமத அடிப்படைவாதத்திலிருந்து கிளைத்தெழுந்து வந்தவர்களின் கையில் நாட்டின் மென்னி திருகப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த மாதிரி நேரங்களில்தான் ‘சமரம்’ போன்ற வங்க நாவல்களின் அவசியத்தை நாம் உணர முடிகிறது. இத்தனைக்கும் நாவலாசிரியர் தபோ விஜயகோஷ், கொல்கத்தாவின் 70-களைத்தான் பேசுகிறார். ஆனால், அது இன்றைக்கு��் பொருந்தி நிற்கிறது.\nமக்களிடையே அரசின் பொருளாதாரக் கொள்கைகள் சார்ந்து, பேசுவதற்குரிய அரிய உத்திகளை உள்ளடக்கியுள்ளது இந்நாவல். சிந்திக்கத்தக்க இளைய தலைமுறைகளிடையே நாட்டின் சிறந்த எதிர்காலம் குறித்த மிகப் பெரிய சாத்தியங்களுக்கான நம்பிக்கை ஊற்றுநீராகவும் ‘சமரம்’ அமைந்துள்ளது. நாவலின் பக்கங்கள் காலஓட்டம் எனும் காற்றில் படபடக்க.. அதில் சொல்லப்படும் சம்பவங்கள் வாசிப்பின் ஆழத்தில் வெண்திரைக் காட்சிகளாக நம் முன்னே விரிகின்றன.\nநாவலின் முதல் பக்கத்திலேயே ஒரு கொலை விழுகிறது. கொல்லப்பட்டது ஓர் இளம் கம்யூனிஸ்ட் தலைவன். மக்களின் அன்றாட வாழ்க்கை நெருக்குதல்களுக்குக் காரணமான அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து முழங்கு பவன். தன்னைப் போலப் பலரும் உருவாகக் காரணகர்த்தாவாக இயங்கிக்கொண்டிருந்தவன். அவன் பெயர் தமால். அவனைக் கொன்றவர் கிளாஸ் ஃபேக்டரி முதலாளி மகன். கொலைசெய்துவிட்டு, நியாயம் பேசுபவர்களைச் சித்தரிக்கும் முதல் அத்தியாயமே 73 பக்கங்கள் வரை நீள்கிறது.\nஅடுத்த அத்தியாயம் அளகேசன் (அட தமிழ்ப் பெயர்) எனும் கலைக் கல்லூரி மாணவனைப் பற்றியது. அதன் பின்னர், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இருட்டடிப்புச் செய்யப்பட்ட கடற்படை புரட்சி பற்றிய ஒரு அத்தியாயம். பிறகு, அளகேசனின் தங்கை மாணவி நந்திதா, தோழர் ஜகத் வல்லப் என இன்னும் பலரின் பார்வையிலிருந்தும், யாரை எதிர்த்து, யாரைத் திரட்டிச் சமரம் செய்ய வேண்டும் என எக்கச்சக்கமான சம்பவங்கள் நாவலில் அலையென பெருகிச் செல்கின்றன.\nகல்லூரி மாணவி தோழர் நந்திதாவின் பார்வையில் தொடரும் அத்தியாயம்.. தன் அண்ணன் அளகேசனைத் தேடி தமால் வந்ததும், தன்னுடைய சில கல்லூரித் தோழிகளின் வீட்டில் அவர் நடத்தும் ரகசியக் கூட்டங்களுக்குத் தான் சென்றதும், மடைமாற்றிய வாசிப்புகளும்தான் தமாலைத் தான் நேசிப்பது யாருக்கும் (தனக்கேக்கூட) தெரியாது என நம்பிக்கொண்டிருப்பதுமாக விரிகிறது. அதை தமால் அறியும் நேரமும் நந்திதாவே உணரும் இடமும் வரத்தான் செய்கின்றன. கொல்லப்பட்ட தமால், பெருமுதலாளிகளுக்கு வேண்டுமானால் அவர்களின் தூக்கம் கெடுத்தவனாக இருக்கலாம். ஆனால், தமாலின் சொந்த வாழ்க்கையைப் பொறுத்தவரை அவனுக்கு ஒரு வீடு வாசல்கூடக் கிடையாது. கட்சி அலுவலகத்தில் ஒரு ஓரமா��த் துண்டு விரித்துத் தூங்குபவன்.\nஉத்திகளிலும் எழுத்து நடையிலும் சிறந்து விளங்கும் கேரளப் படைப்புகளைப் போலன்றி, அழகியல் நுட்பங்கள் ஏதுமின்றி ஆனால் உணர்வுரீதியாக, களப்பணி சார்ந்த பிரச்சினைகளின் விவாதப் பொருட்களை உள்ளீடாக வைத்து, கலவரமிக்க சம்பவங்களின் தீவிரத்தை மிகமிக மென்மையாக இந்நாவல் முன்வைக்கிறது. அதுவே, இந்நாவலின் பலமாகவும் இருக்கிறது. மாற்றங்களுக்கான நம்பிக்கையையும், அதற்கான புரிதலையும் வழங்கக்கூடிய கதையாடலாக மொழிபெயர்ப்பாளர் ரவிச்சந்திரன் அரவிந்தனின் நல்ல மொழியாக்கத்தில் வந்துள்ள ‘சமரம்’ திகழ்கிறது.\nஇந்நாவலின் ஊடே வங்கப் பிரிவினை, இந்தியப் பிரிவினை, பாக்.பிரிவினை, கம்யூனிசப் பிரிவினை, இந்திய - சீனா யுத்தம் என மிக முக்கியமான சரித்திர நிகழ்வுகள் வெவ்வேறு கோணங்களில் இடம்பெற்றுள்ளன. அவற்றைப் படிக்கும்போது மனதில் கேள்வியொன்றும் எழுகின்றது.\nஇந்திய விடுதலைப் போரின் தமிழகத்தின் மறைக்கப்பட்ட பக்கங்கள், வேலூர் புரட்சி, நெல்லை சதி வழக்கு, ஸ்டேன்ஸ் மில் தொழிலாளிகள் படுகொலை, தஞ்சை விவசாயப் போராட்டங்கள் என்று கடந்த நூறு ஆண்டுகளில் நடந்த உணர்ச்சிமிக்க சம்பவங்கள் இலக்கியப் படைப்புகளாக பொதுவெளி வாசகனைச் சென்றடையாததற்கு என்ன காரணம்\nசமரம்: தமிழ்நாட்டில் ஏன் நடக்கவில்லை\nதமிழ்-சிங்கள வெகுஜனங்கள் ஒன்றிணையும் புள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/210391?ref=yesterday-popular", "date_download": "2019-04-19T22:40:57Z", "digest": "sha1:CRCMWQBWBA44UPMXL7S4SLX5VTIWINOC", "length": 11875, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழில் சொந்த வீடின்றி நிர்க்கதியாகியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழில் சொந்த வீடின்றி நிர்க்கதியாகியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது\nயாழ்ப்பாண மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 27,261 குடும்பங்கள் சொந்த வீடின்றி நிர்க்கதியாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எழுப்பிய கேள்விக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகம் பதில் வழங்கியுள்ளது.\n2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற வவுனியா வடக்கு, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்ததுடன் பின்னர் கட்டம் கட்டமாக தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளதுடன் இன்று வரை தங்களை தமது சொந்த இடங்களில் மீள குடியேற்றுமாறு போராடி வருகின்றனர்.\nஇவ்வாறான நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் 2010 /2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 34,391 குடும்பங்களைச் சேர்ந்த 19678 பேர் மீள குடியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇவ்வாறு மீள்குடியேறியவர்களில் 2009/ 2018 வரையான காலப்பகுதியில் 19,508 குடும்பங்களுக்கு மாத்திரமே வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதேவேளை 2018 ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மாத்திரமே வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டதாகவும் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு 2018 ஆம் ஆண்டு வீடமைப்புத் திட்டத்தின் பொருட்டு எந்தவொரு ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை எனவும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.\nவழங்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் 2009 /2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச சார்பற்ற நிறுவனங்களால் 4007 வீடுகளும், தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 3795 வீடுகளும், இந்திய வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக 6,266 வீடுகளும் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக 5,440 வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇவை தவிர, 27,261 வீடுகள் வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும், இவற்றில் 52 சிறுவர் தலைமைத்துவ குடும்பங்கள், 233 போரினால் பெண் தலைமைத்துவம் வகிக்கும் குடும்பங்கள், 3,255 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், 911 மாற்றுவலுவுடையோரை அங்கத்தவர்களாகக் கொண்ட குடும்பங்கள், 417 புனர்வாழ்வளிக்கப்பட்டோரை அங்கத்தவர்களாகக் கொண்ட குடும்பங்கள், 297 காணாமல் ஆக்கப்பட்டவர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட குடும்பங்கள், 6,659 வயது முதிர்ந்த போரினால் வீடுகளை இழந்த குடும்பங்கள், 420 இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய குடு���்பங்கள், 20,017 போரினால் உள்ளுரில் இடம்பெயர்ந்து வறுமையில் வாழும் குடும்பங்கள் என வீடுகளின்றி நிர்க்கதியான நிலையில் வசிப்பதாகவும் இவர்களுக்கு உடனடியாக வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}