diff --git "a/data_multi/ta/2018-47_ta_all_0394.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-47_ta_all_0394.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-47_ta_all_0394.json.gz.jsonl" @@ -0,0 +1,902 @@ +{"url": "http://kadayanallur.org/archives/3938", "date_download": "2018-11-17T08:59:29Z", "digest": "sha1:WIUU4CKGTTVKMMGUFNGSCIXLEXNDKGU7", "length": 9370, "nlines": 90, "source_domain": "kadayanallur.org", "title": "கூகுள் வேலை… குவிந்தன விண்ணப்பங்கள்!! |", "raw_content": "\nகூகுள் வேலை… குவிந்தன விண்ணப்பங்கள்\nபுதிதாக வேலைக்கு ஆளெடுப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து ஒரே வாரத்தில் 75000 விண்ணப்பங்கள் குவிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nசமீபத்தில் 6000 புதிய பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது கூகுள். இத்தனை ஆண்டுகளில் கூகுளின் மெகா வேலைவாய்ப்பு அறிவிப்பு இதுதான்.\nஇந்த அறிவிப்பு வெளியான வேகத்தில் விண்ணப்பங்கள் குவிய ஆரம்பித்துவிட்டன கூகுளுக்கு. 2007-ம் ஆண்டு முதல் முதலாக வேலைவாய்ப்பு அறிவிப்பை கூகுள் ஆரம்பித்ததிலிருந்து, அந்நிறுவனம் பெற்றுள்ள அதிகபட்ச விண்ணப்பங்கள் எண்ணிக்கை இதுதான்.\nBuy Amoxil justify;”>1 பணியிடத்துக்கு 12 நபர்கள் வீதம் இப்போது விண்ணப்பித்துள்ளனர்.\nமுதல் முதலில் கூகுள் நிறுவனம் நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட போது 3000 பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். இன்று பொருளாதார மந்தம், பணவீக்கம் என பல பிரச்சினைகளால் சில ஆயிரம் பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையிலும் உலகம் முழுக்க 24400 பேர் இந்நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். உலகம் முழுக்க மொத்தம் 63 கிளைகள் கூகுளுக்கு உள்ளன.\nசாப்ட்வேர் எஞ்ஜினீயர்கள், டிஸைனர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சாப்ட்வேர் டெவலப்பர்கள், நிர்வாகப் பணியாளர்கள், உள்ளடக்கம் வழங்குநர்கள் என பல பதவிகளுக்கு ஆட்கள் தேவை என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.\nபஸ்சை விட ரயிலில் 5 மடங்கு கட்டணம் குறைவு\nஹஜ் பயணிகளைத் தேர்வு செய்ய நாளை மறுநாள் குலுக்கல்\nகத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல்\nஉத்தரபிரதேச சட்டமன்றத்தில் 63 முஸ்லிம்கள்\nகூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி\nகுவைத்தில் அரசுக்கெதிராக போராட்டம் நடத்த அழைப்பு\nசெல்போன் பில் கிடைப்பதில் தாமதம்-பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அவதி\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் க���்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1123521.html", "date_download": "2018-11-17T08:51:07Z", "digest": "sha1:CDODE6STNOJVTLW54CLOW4XGPZQJKMYK", "length": 12421, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "உலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல்..!! – Athirady News ;", "raw_content": "\nஉலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல்..\nஉலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல்..\nஉலகில் பாதுகப்புக்கு என அதிக நிதி ஒதுக்கும் நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து அமெரிக்காவும் போட்டியிட்டு வருகின்றன.\nலண்டனை தளமாகக் கொண்ட சர்வதேச நிறுவனம் ஒன்று இதுதொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.\nஅதில் அமெரிக்கா 602.8 பில்லியன் டொலர்களை ஒதுக்கி மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளாத குறிப்பிட்டுள்ளது.இதன் அடுத்த இடத்தில் 150.5 பில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கி சீனா உள்ளது. 76.7 பில்லியன் டொலர்களுடன் 3-வது இடத்தில் சவுதி அரேபியா உள்ளது.\n4-வது இடத்தில் 61.2 பில்லியன் டொலர்களுடன் ரஷ்யாவும், 52.5 பில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கியுள்ள இந்தியா 5-வது இடத்திலும் உள்ளது.\nஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு பாதுகாப்புக்கு என 52.5 பில்லியன் டொலர்கள் ஒதுக்கிய பிரித்தானியா இந்த முறை 50.7 பில்லியன் டொலர்கள் ஒதுக்கியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.மேலும் சீனாவின் உண்மையான பாதுகாப்புச் செலவுகள் 2016-17ல் கிட்டத்தட்ட 25 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் அதே நேரத்தில் இந்தியாவின் செலவுகள் 2.4 சத���ிகிதம் உயர்ந்துள்ளதையும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.\nகடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஜப்பான், தென் கொரியா மற்றும் இந்தியாவை விடவும் அதிக நீர்மூழ்கிக் கப்பல்கள், வழிமறித்து அழிக்கும் ஆயுதங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அதிக அளவில் சீனா உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது\nஆவியை மணந்து கொண்ட பெண் கர்ப்பமா\nநாயுடன் படுத்துறங்கிய பணிப்பெண் பரிதாப மரணம் இப்படியும் சித்ரவதையா\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு..\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..\nமஹிந்த தொடர்ந்து பதவி வகித்தால் ஜனநாயக விரோதியாக கருத வேண்டும்..\nஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை..\nஆந்திராவில் சிபிஐயை தடைசெய்தது சந்திரபாபு நாயுடு அரசு..\n2018ம் ஆண்டின் சிறந்த சொல் விஷம் – ஆக்ஸ்போர்டு அகராதி அறிவிப்பு..\n5 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 13 மகன் மற்றும் 74 தந்தை கைது..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார்…\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வால���பர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1134059.html", "date_download": "2018-11-17T09:38:53Z", "digest": "sha1:CSONNQHBBO2CDKLB4T3KQUQNVBOCT4I7", "length": 11556, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "‘முதல்-மந்திரி பதவி மிகவும் கடினமானது’ – மேகாலயா முதல்-மந்திரி கான்ராட் சங்மா சொல்கிறார்..!! – Athirady News ;", "raw_content": "\n‘முதல்-மந்திரி பதவி மிகவும் கடினமானது’ – மேகாலயா முதல்-மந்திரி கான்ராட் சங்மா சொல்கிறார்..\n‘முதல்-மந்திரி பதவி மிகவும் கடினமானது’ – மேகாலயா முதல்-மந்திரி கான்ராட் சங்மா சொல்கிறார்..\nவடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா (வயது 40), பாரதீய ஜனதா உள்ளிட்ட சில கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்து உள்ளார். மறைந்த நாடாளுமன்ற சபாநாயகர் பி.ஏ.சங்மாவின் மகனான இவர், கடந்த 7-ந் தேதி மேகாலயா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.\nஇந்த நிலையில் கான்ராட் சங்மா ஷில்லாங் நகரில் அளித்த பேட்டியில், முதல்-மந்திரி பதவி மிகவும் கடினமானது, சவாலானது என்பதை தான் உணர்ந்து இருப்பதாகவும், என்றாலும் அவற்றையெல்லாம் சமாளித்து மேகாலயா மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்தார்.\nசிகாகோ பல்கலைக்கழகத்துக்கு ரூ.32½ கோடி வழங்கிய இந்திய தொழிலதிபர்..\nமருந்து மூலிகைகளை உற்பத்தி செய்வதற்கான திட்டம்…\nபேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\nசபாநாயகரின் செயற்பாடுகள் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு உட்பட்டது..\n26 வயதுப் பெண்ணும் குழந்தையும் பலி…\nமஹிந்தவின் அதிரடி அறிவிப்பினால் சூடு பிடிக்கும் அரசியல் களம்…..\nகூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..\n12 இலட்சம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் மூவர் கைது..\nமுறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில்11 வயது சிறுவன் படுகாயம்..\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு..\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்���ு விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\nசபாநாயகரின் செயற்பாடுகள் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு உட்பட்டது..\n26 வயதுப் பெண்ணும் குழந்தையும் பலி…\nமஹிந்தவின் அதிரடி அறிவிப்பினால் சூடு பிடிக்கும் அரசியல் களம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2013/12/2014_28.html", "date_download": "2018-11-17T08:36:58Z", "digest": "sha1:SPIBLD2C3ZLQPWXFWUNMCKQAKKZB6L7C", "length": 15529, "nlines": 171, "source_domain": "www.astrosuper.com", "title": "/> ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன் 2014 மேசம்,ரிசபம்,மிதுனம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன் 2014 மேசம்,ரிசபம்,மிதுனம்\nபுத்தாண்டு ராசிபலன் 2014 ;மேசம்;\nஇந்த ஆண்டு உங்களுக்கு அஷ்டலக்‌ஷ்மி யோகம் உண்டாகிறது ஆம்...இதுவரை ராசியில் இருந்து சிரமம் கொடுத்த கேது ஜூன் மாதம் முதல் பெயர்ச்சியாகிறார் ராசிக்கு 12ல் மறைவதால் அது கெட்டவன் கெட்டிட கிட்டிடும் ராஜயோகம்தான்..மேலும் 3ல் மறைந்து செல்வாக்கை குறைத்த குருவும் ஜூன் மாதம் முதல் 4ஆம் இடத்துக்கு மாறுகிறார் இதனால் புதிய சொத்துக்களை வாங்க..பழைய சொத்துக்களை விற்க வழிபிறக்கும்..வருமானம் அதிகரிக்கும்...வருட முடிவில் அஷ்டம சனி ஆரம்பிக்குதே என கலங்க வேண்டாம்..வீட்டில் சுப காரியங்கள் நடந்தால் தோசம் அதில் அடிபடும்...ராகு 6க்கு வந்துவிடுவதால் பெரிய பாதிப்பு வராது...வருட தொடக்கத்தில் உங்கள் ராச�� அதிபதி செவ்வாய் 6ல் இருப்பதால் அதிக பண விரயம் இருக்கும்...இருப்பினும் குரு வக்ரம் இருப்பதால் செலவுக்கு ஏற்ப பணமும் வந்து சேரும்..1.3.2014 முதல் ஜூலை மாதம் வரை சனி வக்ரத்தில் இருப்பதால் சனியாலும் அப்போது பாதிப்பில்லை..தொழில் கெடாது...நல்லதே நடக்கும்\nசெவ்வாய் தோறும் முருகனை வழிபடவும்\nபுத்தாண்டு ராசிபலன் 2014 ;ரிசபம்;\nரிசப ராசிக்கு 6ல் சனி..6ல் ராகு ஜம்னு இருக்கு...ராஜயோகமான காலம் அதிக பண வருவாய் கிடைக்கும் நேரமும் இதுதான்..ஆனாலும் சிலர் நொந்து போய் இருந்தா அதுக்கு காரணம் திசா புத்தி மொசம இருக்கலாம்..அவ்வளவுதான் இவங்க ராசியின் சிறப்பே பேச்சு திறமையும் முக ராசியும்தான்...அதில் முக்கால்வாசி அதிர்ஷ்டம் கிடைத்துவிடும்..வ வக்ரம் ஆகியிருக்கிறார் ..எதிர்பாலினரிடம் கவனம் தேவை.குரு சனி பெயர்ச்சி எப்படி இருக்குன்னு பார்த்தா,குரு ராசிக்கு 3ல் மறைகிறார் ஆனா அவர் பார்வை 7,9,11 என அருமையாக இருப்பதால் கல்யாணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் ஆகும் நிறைய தனலாபம் உண்டாகும்...சனி இந்த வருட கடைசியில் கண்டக சனியாக மாறுகிறார் ரிசப் ராசிக்கு அஷ்டம சனி ஏழரை சனியே அதிக பாதிப்பை தருவதில்லை..அதனால் கண்டக சனியை ஏண்ணி கவலை வேண்டாம்..துணைவருக்கு கொஞ்சம் உடல் பாதிப்பு உண்டாகலாம்..மருத்துவ செலவு இருக்கும்...மற்றபடி தொழில் இந்த வருடம் டாப் தான்.. வருமானத்துக்கும் தடை இருக்காது\nபுத்தாண்டு ராசிபலன் மிதுனம் 2014;\nஜென்ம குருவால் சங்கடப்பட்டு தவிக்கும் மிதுன ராசியினரே..இந்த வருசம் குரு உங்க ராசிக்கு இரண்டில் 12 வருடங்களுக்கு பின் உச்சம் பெற்று உங்களை குதூகலப்படுத்தப்போகிறார்..2014 அம் வருடம் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத வருடமாக மாறப்போகிறதுகுடும்பம் அமையாதவர்களுக்கு குடும்பம் அமையும்...ஆம் திருமணம் அமையும்...தனலாபம் அதிகரிக்கும் வருடம் 2014 தான்...ராசிக்கு இரண்டில் தன ஸ்தானத்தில் உச்சம் பெறும் குரு யோகம் உங்களுக்குதான் அமைகிறது செல்வாக்கு கூடும் வருடமாக இருக்கும்..அலுவலகத்தில் பதவி உய்ர்வு கிடைக்கும்..பணம் பல வழிகளிலும் வந்து குவியும்.சனியும் அள்ளித்தரும் விதத்தில் 5ஆம் இடத்தில் இருந்து 6ஆம் இடத்துக்கு மாறுகிறார் பகையெல்லாம் ஓடிப்போகும்..சோதனையெல்லாம் சாதனையாய் மாறும்...இதுவரை 5ல் சனி நின்று என்ன செய்வது என குழப்பத்தை கொடுத்தது..���னி தெளிவான திட்டமிடலுடன் காரியம் சாதிக்க வைப்பார்.\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2014 மகரம்,கும்பம்,மீனம...\nஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2014 விருச்சிகம்,தனுசு\nஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2014 கன்னி,துலாம்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2014 கடகம்,சிம்மம்\nஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன் 2014 மேசம்,ரிசபம்,மித...\nகுரு பூஜையும் அன்னதானமும்,சனிப்பெயர்ச்சி குருபெயர்...\nதலையெழுத்தை மாற்றும் கொடுமுடி பிரம்மாவும் குருபூஜை...\nஅஷ்டம சனி ஏழரை சனி கஷ்டம் தீர பணக்கஷ்டம் தீர ஜோதிட...\nகுரு வக்கிர பூஜைக்கான பரிகார விபரம்..விருச்சிகம்,ம...\nகுரு வக்கிரம் என்ன செய்யும்..\nகொழுப்பு சம்பந்தமான நோய்களை தீர்ப்பது எப்படி\nகல்யாணம் சீக்கிரம் நடக்க எந்த கோயில் போகலாம்..\nஃபேஸ்புக் ஜோதிடம் facebook astrology\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முத��் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2100415", "date_download": "2018-11-17T09:32:48Z", "digest": "sha1:RAGMD47O5ZDZF37YFXYHGMRSUGNU7AGO", "length": 15085, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "பாம்பனில் உள்வாங்கிய கடல்| Dinamalar", "raw_content": "\nகஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி: முதல்வர்\nவானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை 3\n19ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை 1\nகுட்கா வழக்கு : ஸ்டாலின் சந்தேகம் 12\nகஜா : 50 மான்கள் உயிரிழப்பு 1\nசிவகங்கையில் 17 செ.மீ. மழை\nஅடுத்த முறை சொல்லாமல் வருவேன் : திருப்தி தேசாய் 80\nகொடைக்கானல் மண்சரிவில் சிக்கி 5 பேர் பலி\nராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் திடீரென கடல் உள்வாங்கியதால் நாட்டு படகுகள் தரை தட்டிநின்றன. பாம்பன் சின்னபாலம் கிராமத்தில் 300க்கு மேலான மீனவர்கள் வசிக்கின்றனர். இங்குள்ள கடற்கரையில் நேற்று காலை திடீரென 100 மீட்டர் துாரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதனால் கடற்கரையில் கடல் சிப்பிகள், நண்டுகள் கடல்நீரின்றி தவித்தது, கடற்கரையில் நிறுத்தி இருந்த நாட்டுபடகில் 20 படகுகள் தரை தட்டி நின்றது.இப்படகை மீட்க முடியாமல் போனதால், நேற்று காலை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இருப்பினும் நேற்று மாலை கடல்நீர் மட்டம் உயர்ந்ததும், சின்னபாலம் கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது.2004ல் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்ப பாம்பன் கடல் உள்வாங்குவது சகஜமாகி விட்டது என மீனவர்கள் தெரிவித்தனர்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இ���ம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=773024", "date_download": "2018-11-17T09:28:01Z", "digest": "sha1:IFAW3JHDYW44YISUVTDNYTUIAVQWPF3G", "length": 34680, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "Uratha sinthanai | எதற்கு இந்த வெற்றுப் போராட்டம்? உரத்த சிந்தனை, ஆர்.நடராஜன்| Dinamalar", "raw_content": "\nகஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி: முதல்வர்\nவானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை 3\n19ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை 1\nகுட்கா வழக்கு : ஸ்டாலின் சந்தேகம் 12\nகஜா : 50 மான��கள் உயிரிழப்பு 1\nசிவகங்கையில் 17 செ.மீ. மழை\nஅடுத்த முறை சொல்லாமல் வருவேன் : திருப்தி தேசாய் 80\nகொடைக்கானல் மண்சரிவில் சிக்கி 5 பேர் பலி\nஎதற்கு இந்த வெற்றுப் போராட்டம்\nவருங்கால மருமகளுக்கு ரூ.452 கோடி பங்களா பரிசு 9\n9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 2\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 170\nபிரதமருக்காக நிறுத்தப்படாத டில்லி போக்குவரத்து 35\nகஜா புயல்: பஸ்கள் நிறுத்தம்,மின்சாரம் துண்டிப்பு 5\nமோடி அரசில் ஊழலே இல்லை: 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி 250\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 170\nநாகரிகம் என்பதைத் துறந்த பிறகு தான், சிலர் அரசியல்வாதிகளாகின்றனரா அல்லது மக்கள் பிரதிநிதிகளான பிறகு, அவர்கள் நாகரிகத்தைத் துறக்கின்றனரா என்ற கேள்வியை, நவீன வேதாளம், நவீன விக்கிரமாதித்தனிடம் எப்போது கேட்கும் என்று தெரியவில்லை. ஆனாலும், மக்களைப் பொறுத்தவரை, இது தலை வெடிக்கும் கேள்வியே.\nமக்கள் பிரதிநிதிகளின் கவுரவம், அகவுரவம் பற்றி நாம் கவலைப்படுவது போல், அவர்கள் கவலைப்படுவதில்லை என்பது, நம் ஜனநாயக அவலங்களில் ஒன்று. அவர்களுக்குக் காரியம் தான் முக்கியம்; வழிமுறைகள் அல்ல. எந்த வழியிலும் நினைத்ததை சாதிக்க வேண்டும். அதுவே அவர்களது குறி. இப்போது பல அரசியல்வாதிகளின் குறி, நரேந்திர மோடி. பா.ஜ.,வின் சிலர் உட்பட, பல அரசியல் தலைவர்கள் என்னென்னவெல்லாம் செய்தால், நரேந்திர மோடியை அரசியல் களத்தை விட்டுத் துரத்த முடியும் என்பதில், கவனமாக இருக்கின்றனர். அப்படி என்ன பாவம், பாதகம் செய்து விட்டார் மோடி குஜராத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்துகிறார்; அது தவறு தான். பிறரைப் போல் அவர், தன்னையல்லவா வளர்த்துக் கொள்ள வேண்டும் குஜராத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்துகிறார்; அது தவறு தான். பிறரைப் போல் அவர், தன்னையல்லவா வளர்த்துக் கொள்ள வேண்டும் அதனால், தன்னை வளர்த்துக் கொள்வதில் குறியாக இருக்கும் அரசியல்வாதிகள், இந்த எதிர்மறை உதாரண புருஷரை நினைத்து, ரொம்பவும் சங்கடப்படுகின்றனர். மோடி மீது ஊழல் குற்றச் சாட்டுகள் இல்லை. இதுவும் பா.ஜ.,வில் உள்ள சிலர் உட்பட, பலரை உறுத்துகிறது; இவரைப் போலவே நீங்களும் ஊழலற்றவர்களாக இருக்கக் கூடாதா என்று, மக்கள் கேட்டு விட்டால், தம் பாடு திண்டாட்டமாகி விடும் என்று நினைக்க���ன்றனர். அதனாலேயே மோடி இவர்களுக்குப் பகையாளியாகி விட்டார்.\nகர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா மீது, ஊழல் குற்றச் சாட்டுகள் வந்த போது, மென்று விழுங்கி சமாளித்த, பா.ஜ.,வின் மூத்த தலைவர்கள், நரேந்திர மோடி, குஜராத்தில் ஊழலற்ற ஆட்சியைத் தரும் போது, தக்க புள்ளி விவரங்களுடன், அவரை பகிரங்கமாகப் பாராட்டியிருக்க வேண்டாமோ ஆக, அந்தக் கட்சிக்கும், ஊழல் பெரிய பிரச்னை அல்ல, நேர்மை தான் பிரச்னையாக இருக்கும் போலிருக்கிறது. நரேந்திர மோடிக்கு, அமெரிக்கா, \"விசா' வழங்கக் கூடாது என்பதற்காக, நடந்த கையெழுத்து இயக்கம் பற்றி, பா.ஜ.,வில் யாருக்குமே தெரியாமல் போயிருக்குமா ஆக, அந்தக் கட்சிக்கும், ஊழல் பெரிய பிரச்னை அல்ல, நேர்மை தான் பிரச்னையாக இருக்கும் போலிருக்கிறது. நரேந்திர மோடிக்கு, அமெரிக்கா, \"விசா' வழங்கக் கூடாது என்பதற்காக, நடந்த கையெழுத்து இயக்கம் பற்றி, பா.ஜ.,வில் யாருக்குமே தெரியாமல் போயிருக்குமா நிஜமாகவே தெரியவில்லை என்றால், தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற, பிரக்ஞை இல்லாத பா.ஜ., பார்லிமென்ட் உறுப்பினர்களால், கட்சிக்கும், நாட்டுக்கும் என்ன பயன் நிஜமாகவே தெரியவில்லை என்றால், தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற, பிரக்ஞை இல்லாத பா.ஜ., பார்லிமென்ட் உறுப்பினர்களால், கட்சிக்கும், நாட்டுக்கும் என்ன பயன் அப்படி அசடர்களாக, பா.ஜ., பார்லிமென்ட் உறுப்பினர்கள் இருந்திருப்பர் என்று சொல்ல முடியாது. நம்மால், மோடியை இரண்டு தட்டு தட்ட முடியவில்லை. மற்றவர்கள் தட்டி விட்டுப் போகட்டுமே என்ற நினைப்பு, அங்கேயும் இருந்திருக்கலாம். நிஜக் கையெழுத்தோ, பொய்க் கையெழுத்தோ... இப்படி ஒரு மனு தயாராகிறது என்பது தெரிய வந்த உடனேயே, அது அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவதற்கு முன், பா.ஜ., தலைவர்கள், அமெரிக்கத் தூதரைச் சந்தித்து, இப்படி மனு வந்தால், அதைப் பொருட்படுத்தாதீர்கள் என்று சொல்லி இருக்கலாமே. மோடிக்கு, விசா தராமல் இருப்பது தவறு என்பதற்கான காரணங்களை அடுக்கி, இவர்கள் பதில் மனு தரலாமே.\nகாங்கிரஸ் அளவுக்கு, பா.ஜ.,வில் ஊழல் இல்லை என்றாலும், இந்திரா, தன்னைத் தவிர தேசியத் தலைவர்கள் யாரையும் வளரவிட்டதில்லை. மாநிலத் தலைவர்கள் யாரும் உயர்வதற்கு வழிவிட்டதில்லை. நரேந்திர மோடி விஷயத்தில், பா.ஜ.,தலைமையும் அப்படி நடந்து கொள்கிறதோ என்று, சந்தே���ப் பட வேண்டியிருக்கிறது. இல்லையெனில், மோடியின் விசா விஷயமாக, பா.ஜ., தலைவர்கள் எப்போதோ, டில்லியிலும், வாஷிங்டனிலும் தங்கள் தரப்பை எடுத்துச் சொல்லியிருக்கலாமே. பிரதமர், இதை ஒரு தேசிய கவுரவ பங்கமாகக் கருதி, ராணுவப் புரட்சி செய்து, \"பிரதமரான பாகிஸ்தானின் பர்வேஸ் முஷாரப்புக்கு விசா கொடுத்த நீங்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதல்வருக்கு, விசாவை மறுப்பது நியாயமில்லை' என்று எடுத்துச் சொல்லியிருக்கலாம். பிரதமர் அப்படிச் செய்யவில்லை. பா.ஜ.,விடம் இல்லாத எதையும், காங்கிரஸ் பிரதமரிடம் எதிர்பார்க்க முடியுமோ அமெரிக்க விசா வழங்குவது என்பது, மனுவைப் பரிசீலித்து நபரை நேர்காணல் செய்யும், \"வைஸ் கான்சல்' என்ற இளநிலை அதிகாரியிடம் தான் இருக்கிறது. இவருக்கு மேல், கான்சல், கான்சல் ஜெனரல், அம்பாசிடர், வெளியுறவு அமைச்சர் எல்லாருக்கும் மேலே, ஜனாதிபதி என்று, உயர் அடுக்கு இருக்கிறது. ஆனால், விசா விஷயமாக ஒரு வைஸ் கான்சல் எந்த நிர்பந்தமும் இல்லாமல், ஆவணங்களின் அடிப்படையில் முடிவு எடுக்க முடியும். உடன் பணி செய்பவர்கள் அல்லது மேலதிகாரிகளின் சிபாரிசுகளை ஏற்கலாம்; நிராகரிக்கவும் செய்யலாம். ஒரு அதிகாரி நிராகரித்தால், விசாவை மறுத்தால், மறுபடியும் மனு செய்யும் போது, வேறு ஒரு அதிகாரி விசாரிப்பார். விசாவை வழங்குவதும், வழங்காததும் அந்த அதிகாரியின் முடிவைப் பொருத்தது. அவர் வளைந்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஇந்த நிலையில், நரேந்திர மோடியின் விசாவுக்கு வலுவான முட்டுக்கட்டை, மேல் மட்டத்திலிருந்து தான் போடப் பட்டிருக்க வேண்டும். சில பார்லிமென்ட் உறுப்பினர்களின் கையொப்பம் தாங்கிய மனு, இப்போது மீண்டும் அமெரிக்க ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இது, ஏற்கனவே அனுப்பப்பட்ட மனுவின் நகல். மறுக்கப்பட்ட விசாவைப் பெறுவதற்காக, மறுபடியும் மனு செய்யலாம். உரிய, கூடுதல் ஆவணங்களைக் காட்டினால், விசா கிடைக்கும். ஆனால், ஒருவருக்கு விசா வழங்கப்பட, நியாயமான முகாந்திரங்கள் இருக்கும் போது, அந்த விசாவை வழங்காமல் இருக்க முடியாது. மருத்துவ அவசரம் என்றால், ஞாயிற்றுக் கிழமைகளில் கூட, விசா வழங்கப்பட்டிருக்கிறது. தகுதி இல்லாதவர் பெற முடியாது, தகுதியினர் பெறுவதைத் தடுக்க முடியாது. இதில், நரேந்திர மோடிக்கு என்ன தகுதியில்லாமல் போய் விட்டது மும்பை அமெரிக்கத் தூதரக, வைஸ் கான்சல் கொடுத்திருக்க வேண்டிய, மோடியின் விசாவைத் தடுக்க, நம் மக்கள் பிரதிநிதிகள் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகம் வரை, காவடி தூக்க வேண்டிய அவசியமென்ன மும்பை அமெரிக்கத் தூதரக, வைஸ் கான்சல் கொடுத்திருக்க வேண்டிய, மோடியின் விசாவைத் தடுக்க, நம் மக்கள் பிரதிநிதிகள் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகம் வரை, காவடி தூக்க வேண்டிய அவசியமென்ன மாநில முதல்வர்களுக்கு, \"டிப்ளமேடிக்' பாஸ்போர்ட் உண்டு. அது, வெள்ளை நிறம். அதற்குத் தனி அந்தஸ்து, முன்னுரிமை உண்டு. தூதரகத்திற்கு முதல்வர் செல்ல வேண்டியதில்லை; கியூவில் நிற்க வேண்டியதில்லை. அவரது செயலர்களில் ஒருவர், பாஸ்போர்ட்டையும், மனுவையும் கொடுத்தால் போதும். உடனடியாக விசா வழங்கப்படும். டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டுக்கு எப்போதும் ராஜமரியாதை உண்டு. அந்த மரியாதையை மோடி பெறக் கூடாது என்று, சில மக்கள் பிரதிநிதிகள் ஏன் துடிக்கின்றனர் என்பது தெரியவில்லை. மோடியை ஏதோ பட்டாக் கத்தியை வீசி, கோத்ராவில் தலை தலையாக வெட்டிக் கொன்ற கொலைகாரர் போல் உருவகப்படுத்தும் எதிர்க்கட்சிகாரர்கள், உள்நாட்டில் என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும். ஆனால், சர்வதேச அரங்கில், இப்படி மானக் குறைவான காரியத்தைச் செய்ய வேண்டுமா\nதனி நபர் மீதுள்ள காழ்ப்புணர்வால், நாட்டின் கவுரவத்தைப் பாழ்படுத்திய தம் செயலுக்காக, இந்த மக்கள் பிரதிநிதிகள் வெட்கப்படவில்லை. வெட்கம், மானம் என்ற உணர்வுகள் இருந்தால், இப்படிச் செய்திருப்பரா ஆனால், இவர்களை லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுத்த மக்களும், ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளும், வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன், அமெரிக்க வெளியுறவுத் துறை, \"மோடி மீண்டும் விசாவுக்காக மனு செய்தால், அது பரிசீலிக்கப்படும்' என்று சொல்லியிருந்தது. அண்மையில், அமெரிக்கா சென்ற, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங், இதை கையில் எடுத்திருக்கிறார் என்பது தெரிய வந்ததுடன், மோடி எதிர்ப்பாளர்கள் மீண்டும் துடிக்கத் துவங்கி விட்டனர். இதை இப்போது சொல்வதற்கு பதிலாக, அமெரிக்கா அப்போதே மோடிக்கு விசா வழங்கியிருக்கலாம். இதனால், மோடிக்கு லாபமும் இல்லை, நஷ்��முமில்லை. ஆனால், இப்படிப்பட்ட எதிர்ப்புகளுக்கு வளைந்து கொடுத்து, அமெரிக்கா, நரேந்திர மோடிக்கு, இனியும் விசா கொடுக்காமல் இருந்தால், அது அந்த நாட்டு உயர் அதிகார மையம் சுதந்திரத்துடன் செயல்படுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பும். நம்மவர்கள் காப்பாற்றாத தேசிய கவுரவத்தை, அமெரிக்காவாவது காப்பாற்றட்டுமே. email: hindunatarajan@hotmail.com\nஆர்.நடராஜன், கட்டுரையாளர், அமெரிக்கத் தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nவிசாவுக்காக மோடி அலையவுமில்லை,அது தேவையுமில்லை. ஆனால் ஒரு இந்திய மாநில முதல்வருக்கு விசா மறுத்ததை, BJP கட்சி மட்டுமல்ல,இந்திய அரசே தட்டி கேட்டிருக்க வேண்டும்.ஆனால் குறுக்கு வழியில் அதை கெடுக்க நினைக்கும் காங்கிரஸ் மற்றும் இதர கீழ்தர புத்தியுள்ள MP க்களிடம் இதை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் . .\nமோடியை போன்ற புண்ணியவான்களின் காலடி படுவதற்கு அமெரிக்க மண்ணுக்கு கொடுத்து வைக்கவில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=931875", "date_download": "2018-11-17T09:29:56Z", "digest": "sha1:RLK6GM43KJXW6U2WKOOVX6DXB4RUUWW6", "length": 20017, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "Comment about Jayalalithaa's rule: Stalin | ஜெயலலிதாவின் ஆட்சி பற்றி விமர்சனம் செய்யுங்க! ஸ்டாலின் பேச்சு: | Dinamalar", "raw_content": "\nகஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி: முதல்வர்\nவானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை 3\n19ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை 1\nகுட்கா வழக்கு : ஸ்டாலின் சந்தேகம் 12\nகஜா : 50 மான்கள் உயிரிழப்பு 1\nசிவகங்கையில் 17 செ.மீ. மழை\nஅடுத்த முறை சொல்லாமல் வருவேன் : திருப்தி தேசாய் 80\nகொடைக்கானல் மண்சரிவில் சிக்கி 5 பேர் பலி\nஜெயலலிதாவின் ஆட்சி பற்றி விமர்சனம் செய்யுங்க\nசென்னை : கம்ப்யூட்டரை பயன்படுத்தி, தகுந்த ஆதாரங்களுடன், 'அம்மா'வின், சும்மா ஆட்சியைப் பற்றி, இணையதளம் மூலம் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.\nதி.மு.க.,வின் இணையதள தோழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:லோக்சபா தேர்தலை சந்திக்க உள்ளோம். நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளேன். முதலில், நாம் தேர்தல் களத்தில் இறங்கும் போது, 10 முதல், 15 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நிலை இருந்தது. இப்போது, 20 இடத்திற்கு மேல் வெற்றி பெறுவோம் என்ற நிலை உள்ளது.அ.தி.மு.க., ஆட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள, போலீஸ் மற்றும் உளவுத்துறையினர், 'லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தி.மு.க., இடையே கடும் போட்டி நிலவுகிறது; 50/50 என்ற நிலை உள்ளது' என, கூறி வருகின்றனர்.\nபொதுவாக, ஆளும்கட்சிக்கு சாதகமாக, 5,000 பேர் கூடினால், 50 ஆயிரம் என்று கூறுவர். எதிர்கட்சிக்கு, 50 ஆயிரம் பேர் கூடினால், 5,000 பேர் என்பர். இதுதான் போலீஸ்துறையின் வேலை. இப்போது, போலீஸ்துறையே, 50/50 என்று சொன்னால், உண்மையில் என்ன நிலை என்பது, உங்களுக்கு புரிந்திருக்கும்.அறிவியலால் அளிக்கப்பட்ட மிகப்பெரிய கொடை இணையதளம். அதை நாம் முழுமையாக பயன்படுத்தி, தி.மு.க.,வுக்கு எதிராக பரப்பப்படும், அவதூறு பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டும். அந்தப் பணியில், உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறீர்கள். அது, மேலும் வளர வேண்டும். தி.மு.க., வின் மீது அக்கறை கொண்டவர்களிடம், 'சாப்ட்வேராகவும்', அவதூறு பரப்புவோரிடம், 'ஹார்டுவேராகவும்' செயல்பட வேண்டும். அதேநேரத்தில், கண்ணியமாக பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nபார்பன வலையில் விழாதீர்கள் - வண்டு முருகன்\nஅதுக்கு நீங்க 2G ல அடிச்ச காச புள்ளா இந்த தேர்தல்ல கொட்டணும். செய்வீங்களா\nஅடிச்ச காசு பத்தி கேட்டா, உடனே உங்களுக்கு எவ்ளோ டிஸ் லைக் பாத்தீங்களா, திமுகவினர் என்றால் திமுகவினர் தான், எங்கே போனாலும் அவர்கள் திருடர்கள் முன்னேற்ற கழகத்தினர் தான் ....\nஅம்மாவைப் பற்றி எழுதுவது மட்டுமல்ல, உங்கள் கட்சியினரின் 2ஜி, தொலைபேசி ஊழல்களைப் பற்றியும் எழுதலாமல்லவா. அம்மா தண்ணீர், உணவகம் போன்றவை பொதுமக்களின் அன்றாடத் தேவையை பெரும்பாலான தமிழர்களுக்கு பூர்த்தி செய்கிறது. தண்ணீரும் உணவும் மனிதர்களின் அடிப்படை தேவைகள். சாலைகளும் பூங்காக்களும் உயர் தட்டு மக்களின் தேவைகளுக்கும் பொழுது போகாதவர்களுக்கும் உதவுவது. எது தேவை உயிரா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்ட��ம் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=983157", "date_download": "2018-11-17T09:27:26Z", "digest": "sha1:FVAEFQ3GX2BU2E5PZML7PEP4S76OTE3O", "length": 21697, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "'கோலி சோடா' என் அடையாளம்: வெற்றியுடன் விஜய் மில்ட்டன்| Dinamalar", "raw_content": "\nகஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி: முதல்வர்\nவானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை 3\n19ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை 1\nகுட்கா வழக்கு : ஸ்டாலின் சந்தேகம் 12\nகஜா : 50 மான்கள் உயிரிழப்பு 1\nசிவகங்கையில் 17 செ.மீ. மழை\nஅடுத்த முறை சொல்லாமல் வருவேன் : திருப்தி தேசாய் 80\nகொடைக்கானல் மண்சரிவில் சிக்கி 5 பேர் பலி\n'கோலி சோடா' என் அடையாளம்: வெற்றியுடன் விஜய் மில்ட்டன்\nவருங்கால மருமகளுக்கு ரூ.452 கோடி பங்களா பரிசு 9\n9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 2\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 170\nபிரதமருக்காக நிறுத்தப்படாத டில்லி போக்குவரத்து 35\nகஜா புயல்: பஸ்கள் நிறுத்தம்,மின்சாரம் துண்டிப்பு 5\nமோடி அரசில் ஊழலே இல்லை: 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி 250\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 170\nசினிமாவின் 'மூன்றாவது கண் கேமரா', அதை 'பிரியமுடன்' அரவணைத்து, தன் திரை பயணத்தை தொடங்கி, காட்சிகளை கவிதைகளாய் ரசிகர்களின் 'நெஞ்சிலே' நிறுத்தி, மதுரையின் முக்கிய இடங்களில் தன் 'காதல்' தடம் பதித்தவர். இவர் ஒளிப்படத்தில் வெளிவந்த திரைப்படங்களை பார்த்தாலே தினம் தினம் 'தீபாவளி' தான். 'வழக்கு எண் 18 ல்', அழுத்தமாக தன் 'ஆட்டோகிராப்'பை பதிவு செய்த, 'ஆட்டநாயகன்'. 'அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது' என காதலர்களை சொல்ல வைத்து, 'கோலி சோடா'வில் திறமையானஇயக்குனராக தன்னை அடையாளப்படுத்திய விஜய் மில்ட்டன்மதுரையில் 'தினமலர்' வாசகர்களுக்காக அளித்த சிறப்பு பேட்டி...\nஎன் தந்தை விஜய்ராஜ் இயக்குனர். அதனால் எனக்கும் சிறு வயதிலேயே இயக்குனராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. பின், ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, இயக்குனரானேன்.\nகேமராமேனாக நான் பணியாற்றிய முதல் படம் 'பிரியமுடன்'. அந்த படத்தில் வரும் 'பூஜா வா, பூஜா வா' பாடல் காட்சியில் 'ஸ்டேண்டி கேம்' என்று சொல்லக்கூடிய கேமராவை முதுகில் சுமந்து கொண்டு ஓட வேண்டும். அந்த கேமராவை பயன்படுத்தியது எனக்கு சவாலாக இருந்தது. என் உழைப்பிற்கு ரசிகர்களிடம் நல்ல பாராட்டை பெற்று தந்த இந்த பாடலை மறக்கவே முடியாது.\n4 நாட்கள் கேமராவுடன் மதுரையை சுற்றி வந்து, பாலாஜி சக்திவேலின் 'காதல்' படத்தில் இதுவரை பார்க்காத ம��ுரையை புதிய கோணத்தில் காட்டியிருக்கிறேன். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. அதே போல் மதுரைக்கும் ஒரு அடையாளம் உள்ளது. அதை என் கேமராவும் படம் பிடித்திருக்கிறது என்று, நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.\nபாட்டிலுக்குள் இருக்கும் வரை சாந்தமாக இருக்கும் 'சோடா', வெளியே வரும் போது பயங்கரமாய் பொங்கும். அதே போல் ஒவ்வொரு தனி மனிதனும் சமூகத்தில் தான் சந்திக்கும் கொடுமைகளை கண்டு, பொறுத்தது போதும் என ஆக்ரோஷமாய் பொங்குவான். அப்படி பொங்கும் சோடாவின் வேகத்தை என் கதாபாத்திரங்களுக்குள் நான் கொண்டு வந்தேன். அதற்கு நான் தேர்வு செய்த இடம் தான் கோயம்பேடு 'பஸ் ஸ்டாண்ட்'. இங்கு நிறைய மனிதர்கள் அடையாளம் இல்லாமல் ஏனோ, தானோ என காலத்தை கழித்து வருகின்றனர். அப்படி தன்னை அடையாளப்படுத்த போராடும் சிறுவர்களின் மனநிலையை பிரதிபலிப்பதே 'கோலி சோடா'.\nபெரிய 'ஹீரோ'க்களை வைத்து எடுத்திருக்கலாமே\nகதைக்கு சின்ன வயது பையன்கள் தேவைப்பட்டனர், அவர்கள் 'பசங்க' படத்தில் நடித்து, தன் நடிப்பு திறமையை நிரூபித்தவர்கள். இயக்குனர் பாண்டிராஜிடம் கதை விவாதம் செய்த போது, அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். இமான் அண்ணாச்சி, சுஜாதா, சாந்தினி, சீத்தாவின் 'ஜாலி'யான நடிப்பில், யதார்த்தமான இசையும், சண்டை காட்சியும் படத்திற்கு பெரிய பக்கபலம்.\nஎதிர்கால சினிமா எப்படி இருக்கும்\nஅட ஏங்க நீங்க வேற... எதிர்கால சினிமாவ பற்றி சொல்லும் அளவிற்கு நான் சாதிக்கவில்லை. பல தடைகளை தாண்டி இப்போது தான் வெற்றி படம் கொடுத்து, என்னை இயக்குனராக அடையாளப்படுத்தியிருக்கிறேன். இன்னும் திரையுலகில் பயணிக்க வேண்டிய துாரம் எவ்வளவோ இருக்கிறது.\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=20719&ncat=5", "date_download": "2018-11-17T09:37:49Z", "digest": "sha1:26K5PVSIFX3UVQSIWHR5BASDV2TL45NB", "length": 17720, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "மோட்டோ எக்ஸ் சலுகையுடன் விற்பனை | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nமோட்டோ எக்ஸ் சலுகையுடன் விற்பனை\nஅடுத்த மு���ை சொல்லாமல் வருவேன் : திருப்தி தேசாய் நவம்பர் 17,2018\n'சுதந்திரம் பெற்ற பின் நிகழ்ந்த பெரிய ஊழல்' : ராகுல் நவம்பர் 17,2018\nதாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு நவம்பர் 17,2018\nமேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ.,க்கு தடை நவம்பர் 17,2018\nசபரிமலை செல்ல முயன்ற இடதுசாரி பெண்ணுக்கு. எதிர்ப்பு கொச்சி விமான நிலையத்தில் பக்தர்கள் போராட்டம் நவம்பர் 17,2018\nமோட்டாரோலா நிறுவனம் தன் உயர் ரக மோட்டோ எக்ஸ் ஸ்மார்ட் போனை இந்தியாவில் சென்ற மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. Flipkart இணைய தளம் வழியாக மட்டுமே முதலில் வாங்க முடிந்தது. பின்னர் இந்த போனின் பல வகைகள் வெளியிடப்பட்டன. மூங்கில் அமைப்பிலான தோற்றத்துடன் கூடிய பின்புற ஷெல் கொண்ட மோட்டோ எக்ஸ் மொபைல் ஸ்மார்ட் போன் தற்போது ரூ. 25,999 என விலையிட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் சென்ற டிசம்பர் மாதம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டு மக்களின் ஆதரவினைப் பெற்றது.\nஇதன் திரை 4.7 அங்குல அகலத்தில் AMOLED டிஸ்பிளே தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால் காம் ஸ்நாப்ட்ரேகன் எஸ் 4 ப்ராசசர் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4. கிட் கேட். எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட 10 எம்.பி. திறன் உடன் கூடிய கேமரா பின்புறாமகவும், 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா முன்புறமாகவும் தரப்பட்டுள்ளன. இந்த மொபைல் போனின் தடிமன் 10.4 மிமீ. எடை 130 கிராம். இதன் ராம் மெமரி 2 ஜிபி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜிபி. நெட்வொர்க் இணைப்பிற்கு, 3ஜி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகியவை இயங்குகின்றன. இதன் பேட்டரி 2200 mAh திறன் கொண்டதாக உள்ளது.\nஇந்த மாடல் போன் வாங்குவோருக்கு Flipkart இணைய தளம் ரூ.1,000 தள்ளுபடி வழங்குகிறது. Active Display மற்றும் Touchless Controls போன்ற பல புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய வசதிகளை இந்த போன் கொண்டுள்ளது.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nஎல்.ஜி.எல் 80 டூயல் மொபைல் போன்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ 105\nசாம்சங் வழங்க இருக்கும் பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்\nபிலிப்ஸ் மீண்டும் மொபைல் போன் தயாரிக்கிறது\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=150127&cat=31", "date_download": "2018-11-17T09:26:48Z", "digest": "sha1:RN7TXUTYJ4FWF6U5J732735ABIKNKQGL", "length": 25311, "nlines": 592, "source_domain": "www.dinamalar.com", "title": "2019ல் அதிக இடங்களில் வெற்றி: மோடி உறுதி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » 2019ல் அதிக இடங்களில் வெற்றி: மோடி உறுதி ஆகஸ்ட் 12,2018 19:44 IST\nஅரசியல் » 2019ல் அதிக இடங்களில் வெற்றி: மோடி உறுதி ஆகஸ்ட் 12,2018 19:44 IST\n014 தேர்தலை விட, 2019 பார்லிமென்ட் தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று, பிரதமர் மோடி கூறினார். ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சிகளிடையே அவநம்பிக்கை நிலவுகிறது; அதனால் மெகா கூட்டணி அமைக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக பிரதமர் கூறினார்.\nகுற்றச்சாட்டுகள் பொய்; மெகுல் சொல்கிறார்\nசுற்றுலா துறையில் ரூ.20 ஆயிரம் கோடி நிலுவை\nஅமைச்சர் வீட்டில் உறவினர் மரணம்\nஆயிரம் கிலோ சாலட் சாதனை\nமோடி இலக்கு; சிவன் கருத்து\nவெளிநாட்டு நிதி; இந்தியா ஏற்காது\nஅட்டகாசம் செய்த சிறுத்தை அகப்பட்டது\nடிஜிட்டல் இந்தியா தொழில்நுட்ப கண்காட்சி\nதாய்க்காக கொலை செய்த மகன்\n15 தங்க பதக்கங்களுடன் இந்தியா\n2022க்குள் விண்ணில் தேசியக்கொடி: மோடி இலக்கு\nமுத்துமாரி, அஸ்விதா செய்த சாதனை என்ன\nகேரளாவுக்கு ரூ.2 கோடி நிவாரண பொருள்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் 700 கோடி\nஆசிய கபடி; இந்தியா அதிர்ச்சி தோல்வி\nகேரளாவிற்கு ஆப்பிள் ரூ.7 கோடி நிதி\nதயார் நிலையில் 5 ஆயிரம் சிலைகள்\nபொருளாதார இழப்புக்கு மோடி அரசே காரணம்\nரூ.70,105 கோடி நிதி; TN கேட்கிறது\nஒழுக்கம் போதித்தால் சர்வாதிகாரி பட்டமா\nசர்வதேச நெட்பால் போட்டி இந்தியா ஏ வெற்றி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி உதவி: முதல்வர் பழனிசாமி\nகேரளா பாதிப்புக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கிய நரிக்குறவர்கள்\n3.3 கோடி வழக்குகள் தேக்கம். மக்கள் சொல்லும் தீர்வு\nமோடி ஆட்சி அமைக்க 48 சதவீதம் பேர் ஆதரவு\nதேசிய அளவிலான ஹாக்கி: பஞ்சாப் வங்கி அணி வெற்றி\n10 ஆயிரம் பேர் செத்து போவோம் உதவி செய்யுங்கள்: MLA கண்ணீர்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகாற்றின் மொழி - திரைவிமர்சனம்\nமதுரையில் ஐயப்ப பக்தர்கள் விரதம்\n'கஜா'வால் 136 பள்ளிகள் சேதம்\nகாரைக்காலில் கரை ஒதுங்கும் வன விலங்குகள்\nதிருவாரூரில் 12 பேர் பலி\nமாணவனுக்கு பாலியல் : ஆசிரியர் கைது\nபாலிவுட்டை கலக்கும் நம்ம ஊர் 'ஸ்வீட்'\nரயில்வேயில் பார்சல் ஊழல் அம்பலம் பல புள்ளிகளுக்கு தொடர்பு\nஎடப்பாடி சார்.. எங்கேயோ போய்ட்டீங்க..\nதினமலர் மாணவர் பதிப்பின் வினாடி-வினா\nசபரிமலை நடை திறப்பு; திருப்திக்கு தடா\nவிராட்,ரோஹித்தை பின் தள்ளிய மிதாலி\n'மாநில அரசுக்கு அதிகாரம் வேண்டும்'\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஎடப்பாடி சார்.. எங்கேயோ போய்ட்டீங்க..\n'மாநில அரசுக்கு அதிகாரம் வேண்டும்'\n'கஜா'வால் 136 பள்ளிகள் சேதம்\nபாலிவுட்டை கலக்கும் நம்ம ஊர் 'ஸ்வீட்'\nமாணவனுக்கு பாலியல் : ஆசிரியர் கைது\nகேரளாவில் இந்து அமைப்புகள் போராட்டம்\nதினமலர் மாணவர் பதிப்பின் வினாடி-வினா\nசபரிமலை நடை திறப்பு; திருப்திக்கு தடா\nஇந்திய மலர்களுக்கு தடை; ஏற்றுமதி பாதிக்குமா\n800 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின\nமூன்று மணி நேரத்தில் நிரம்பிய வரதமாநதி\nதிருவாரூரில் 12 பேர் பலி\nகாரைக்காலில் கரை ஒதுங்கும் வன விலங்குகள்\nநான்கு பேரை மண்ணில் புதைத்த கஜா புயல்\nரயில்வேயில் பார்சல் ஊழல் அம்பலம் பல புள்ளிகளுக்கு தொடர்பு\nராமர் பிரச்னைக்கு கம்யூனிஸ்ட்களே முக்கிய காரணம்\nவானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி\nகஜா புயல்; வானிலை மைய இயக்குனர் பேட்டி\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-29\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nவாழைகளை துவம்சம் செய்த கஜா\nபள்ளத்துல இருந்து மேட்டுக்கு தண்ணீர் தாவுமா\nதம்பதிகளிடையே பொய்களை கையாளும் வழிகள்\n3-4 நாளுக்கு ஜுரம் நீடித்தால் பரிசோதனை அவசியம்\nசமூக ஊடகத்தால் திருமண பந்தம் சீர்குலைவது ஏன்\nவிவாகரத்து வரை போகாமல் எப்படி பேசி தீர்க்கலாம்\nவிராட்,ரோஹித்தை பின் தள்ளிய மிதாலி\nதென்னிந்திய கால்பந்து: செலம்பரா சாம்பியன்\nகால்பந்து: பைனலில் கோபால்நாயுடு பள்ளி\nதென்னிந்திய கால்பந்து போட்டி: தமிழகம் வெற்றி\nதென்னிந்திய கால்பந்து: அரையிறுதியில் மலப்புரம்\nரிலையன்ஸ் கால்பந்து: பைனலில் எஸ்.டி.ஏ.டி.,\nதென்னிந்திய கால்பந்து போட்டி தொடக்கம்\nகளத்தில் கத்தி வீச தயார்\nநீச்சல்: அமிர்த வித்யாலயம் அசத்தல்\nமதுரையில் ஐயப்ப பக்தர்கள் விரதம்\nகாற்றின் மொழி - திரைவிமர்சனம்\nஉத்தரவு மகார��ஜா படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு\nபாடகி பி.சுசீலா 83-வது பிறந்த நாள் கொண்டாட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32045", "date_download": "2018-11-17T09:52:59Z", "digest": "sha1:CAT3T7ACGNEMGUQSICBYC2WQ3I3NHOPN", "length": 12688, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "இந்த படம் பார்க்க காத்த�", "raw_content": "\nஇந்த படம் பார்க்க காத்திருக்க முடியாது; சமந்தா ட்வீட்\nநயன்தாராவின் நடிப்பில் உருவாகியிருக்கும் கோலமாவு கோகிலா படத்தின் ட்ரெய்லரை பார்த்த நடிகை சமந்தா, நயன்தாராவை புகழ்ந்து பாராட்டியுள்ளார். படக் குழுவினருக்கும் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.\nஇயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். கதாநாயகி முக்கியத்தும் கொண்ட இந்த படத்தில், இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகவுள்ளது.\nஇப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ளார். விக்னேஷ் சிவன் பாடகராக அவதாரம் எடுத்துள்ளார். இதனால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nலைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று, யூடியூபில் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்ததாக தகவல்கள் வெளியானது.\nஇந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை பார்த்த சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நயன்தாராவின் கிரீடத்தில் மேலும் ஒரு வைரக்கல் என புகழ்ந்து ட்வீட் பதிவு செய்துள்ளார்.\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள்...\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை......Read More\nபாராளுமன்றத்திற்குள் சபாநாயகரின் செயற்பாடுகள் பாராளுமன்ற......Read More\nUNP உறுப்பினர்களுடன் சபாநாயகர் சந்திப்பு\nஐக்கி��� மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய......Read More\nஇந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக...\nகமல் நடிக்க ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து......Read More\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு...\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும்...\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல், ஆளும்கட்சியாக தொடர்வதாக......Read More\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு :...\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை......Read More\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nவடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து......Read More\nநித்தியவெளி பகுதி மக்களது நிலைமைகள்...\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ;...\nஇரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் மற்றும்......Read More\nபல்கலைக்கழகத்தில் உரியவசதி வாய்புக்களை உருவாக்கிதருமாறு......Read More\nதேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில்...\nதேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால்......Read More\nவவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் உடல் நலம் பற்றிய......Read More\nகோலாலம்பூர்,நவ.17- எஸ்.பி.எம் தேர்வின் மலாய்,கணிதம், சீன மொழித் தாட்கள்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்��ோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/10/blog-post_29.html", "date_download": "2018-11-17T08:25:20Z", "digest": "sha1:7BXILMGIEWH6XLPP5ZIBOQQLOZ4BLH57", "length": 85892, "nlines": 337, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: சர்க்கரையை வெல்வது சாத்தியமே!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஒருகாலத்தில், 'பணக்காரர்களின் வியாதி' என்று அழைக்கப்பட்டது சர்க்கரை நோய். ஆனால் இன்றோ, சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதை 'வாழ்க்கைமுறை நோய்' என்று கூறுவர். சர்க்கரை நோய் எல்லோருக்கும் வரும் என்று இல்லை. அப்படியே வந்தாலும் தடுத்துவிடலாம். நாம் சாப்பிடும் உணவு, வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் போன்ற காரணிகள், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை முடிவு செய்கின்றன. ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேற்கொண்டால் சர்க்கரை நோயைத் தடுக்க முடியும்.\nகிட்டத்தட்ட ஆறரைக் கோடி இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது. 7.7 கோடி இந்தியர்கள், சர்க்கரை நோய் வருவதற்கான எல்லைக்கோட்டில் உள்ளனர். 2030-ல் இது 8.7 கோடியாக அதிகரித்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இனியாவது நாம் ஆரோக்கிய வாழ்வை மேற்கொண்டால் சர்க்கரை நோய் வராமல் காத்துக்கொள்ளலாம்.\nசர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டதால், இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்தவகையில் ஆலோசனைகளை அள்ளி வீசுகின்றனர். எதையாவது செய்து நோயைக் குணப்படுத்திவிட வேண்டும் என்று மக்களும் இருக்கின்றனர்.\nசர்க்கரை நோய் பற்றிய தெளிவான விவரங்களை டாக்டர்கள் இங்கே அலசுகின்றனர். இந்தக் கையேடு, சர்க்கரை நோயின் பிடியிலிருந்து நம்மை காப்பதுடன், ஆரோக்கியமான வாழ்வுக்கும் நம்மை வழிநடத்தும்.\nசர்க்கரை நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன என்பது பற்றி முதலில் சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர் கருணாநிதி பேசுகிறார்.\n\"நாம் சாப்பிடும் உணவானது, உடலில் உள்ள திசுக்களுக்கு ஆற்றல் அளிக்கும் வகையில் குளுகோஸாக (சர்க்கரை) மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. தவிர, கல்லீரலும் குளுகோஸை உற்பத்தி செய்கிறது. இந்த குளுகோஸ், திசுக்களுக்கு ஆற்றல் அளிப்பதற்காக ரத்தத்தில் கலக்கிறது.\nஇந்த குளுகோஸை திசுக்களுக்கு கொண்டுபோய் சேர்க்கும் பணியை, இரைப்பைக்கு அருகில் உள்ள கணையம் என்ற உறுப்பில் சுரக்கப்படும் இன்சுலின் என்ற ஹார்மோன் செய்கிறது.\nஒருவருக்குப் போதிய அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ, அல்லது சுரக்கப்படும் இன்சுலின் போதிய அளவு ஆற்றல்கொண்டதாக இல்லை என்றாலோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து பிரச்னையாகிறது. இதையே 'சர்க்கரை நோய்' என்கிறோம். வளர்ச்சிதை மாற்ற நோய்களின் தொகுப்பான இதை, ஒரு 'நோய்' என்று கூறுவதைவிட, இன்சுலின் சமச்சீரற்ற நிலையால் ஏற்படும் பாதிப்பு என்று கூறுவது சரியாக இருக்கும்.\nசர்க்கரை நோயானது இதய நோய்கள், பார்வை இழப்பு, சிறுநீரக செயல் இழப்பு, ரத்தக் குழாய் பாதிப்பு, நரம்பு மண்டலப் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.\nதாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், பசி ஆகிய மூன்றும் சர்க்கரை நோயின் அறிகுறிகள்.\nசர்க்கரை நோயால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதற்கு உடல் பருமனே முக்கிய காரணம்.\nடைப் 1 சர்க்கரை நோய், டைப் 2 சர்க்கரை நோய், கர்ப்பகாலத்தில் ஏற்படும் சர்க்கரை நோய் என்று சர்க்கரை நோய் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. தவிர சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை என்று ஒரு வகையும் உள்ளது. இதைப் 'பிரீ டயாபடிஸ்' என்று கூறுவோம்.\nடைப் 1 சர்க்கரை நோய்\nநம்முடைய உடலானது, இன்சுலினை முற்றிலும் சுரக்காத நிலையை டைப் 1 சர்க்கரை நோய் என்கிறோம். இது பெரும்பாலும் குழந்தைகளுக்கே ஏற்படுகிறது. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது, இன்சுலினை சுரக்கும் சுரப்பிகளை 'கிருமிகள்' என்று நினைத்து தாக்கி, அழித்துவிடும். இதனால் இன்சுலின் சுரப்பு முற்றிலும் தடைபட்டுபோகும். இவர்கள், வாழ்நாள் முழுக்க தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். அல்லது இன்சுலின் பம்ப் பொருத்திக்கொள்ள வேண்டும்.\nடைப் 2 சர்க்கரை நோய்\nஉலக அளவில் காணப்படும் 90 சதவிகித சர்க்கரை நோயாளிகள், இந்த வகையைச் சேர்ந்தவர்கள்தான். இதில் நம் உடல் இன்சுலினை உற்பத்தி செய்யும். ஆனால் அது குறைந்த அளவாகவோ, அல்லது தேவையான ஆற்றல் இல்லாததாகவோ இருக்கும். பெரும்பாலும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு இந்த வகை சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இவர்கள், உடல் எடையைக் குறைப்பது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைத் தொடர்ந்து கண்காணித்துக் கட்டுக்குள் வைத்திருப்பது, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் மூலம் மேலும் பிரச்னை வராமல் தடுக்கலாம்.\nசில பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய சர்க்கரை நோய் இது. சில கர்ப்பிணிகளுக்கு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். அதை ஈடுகட்டும் வகையில், அவர்கள் கணையத்தால் இன்சுலினைச் சுரக்க முடியாமல் இருக்கும். இதை 'கர்ப்பகால சர்க்கரை நோய்' (Gestational diabetes) என்கிறோம்.\nபெரும்பாலான கர்ப்பகால சர்க்கரை நோயை ஆரோக்கியமான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்தலாம். வெறும் 10 முதல் 20 சதவிகிதத்தினருக்கே ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மாத்திரை மருந்து தேவைப்படுகிறது. பிரசவத்துக்குப் பிறகு இந்தச் சர்க்கரை நோய் மறைந்துவிடும்.\nகர்ப்பகால சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கண்டறியாவிட்டால், பிரசவ நேரத்தில் பிரச்னையை ஏற்படுத்தலாம். வழக்கமாக இருக்க வேண்டியதைவிட, அந்த சிசுவின் எடையும் அதிகமாக இருக்கலாம்.\nசர்க்கரை நோயாளிகள் 6.5 கோடி பேர் இருக்கிறார்கள் என்றால், 7.5 கோடிக்கும் மேற்பட்ட பிரீடயாபடிஸ் (Prediabetes)நிலையில் மக்கள் உள்ளனர். இவர்கள் சர்க்கரை நோயாளிகள் இல்லை. ஆனால், மதில் மேல் பூனை போல் சர்க்கரை நோய் வரலாம், வராமலும் தடுக்கலாம் என்ற நிலையில் உள்ளவர்கள்.\nஇவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு என்பது சராசரிக்கும் (NORMAL)அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் சர்க்கரை நோய் என்று குறிப்பிடும் அளவுக்குக் குறைவாக இருக்கும். இவர்கள், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்து மாத்திரைகள் மூலம் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, சர்க்கரை நோய் வராமல் தடுத்துவிட முடியும்.\nசர்க்கரை நோயை எப்படிக் கண்டறிவது\nரத்தத்தில் சர்க்கரை அளவைக் கணக்கிடுவதன் மூலம் சர்க்கரை நோயைக் கண்டறியலாம். ஒருவருக்கு ரத்தத்தில் 200 மில்லிகிராம் / டெசி லிட்டர் என்ற அளவில் இருந்தால் - அவருக்கு சர்க்கரை நோய் உள்��து என்று அர்த்தம். 140 - அதற்கு கீழ் இருந்தால் 'இயல்பான நிலை' என்று அர்த்தம். ஒருவருக்கு 140-க்கு மேல் சர்க்கரை அளவு செல்லும்போது, அவருக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த மற்றொரு பரிசோதனைக்குப் பரிந்துரைக்கப்படும்.\nஇதன்படி, சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் ரத்தம் பரிசோதனை செய்யப்படும். இதில் 140-க்கும் குறைவாக இருந்தால் அது சராசரி. 200-க்கு மேல் இருந்தால் சர்க்கரை நோய். இதிலும் குழப்பம் என்றால், அடுத்தக்கட்டப் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படும்.\nநம்முடைய ரத்தத்தில் ரத்தச் சிவப்பு அணுக்கள் உள்ளன. குளுகோஸானது இந்தச் சிவப்பு அணுவில் எளிதில் ஒட்டிக்கொள்ளும். இந்தச் ரத்த சிவப்பு அணுக்கள் எட்டு முதல் 12 வாரங்கள் வரை இருக்கும். அதன் பிறகு அவை அழிக்கப்படும். இந்தச் ரத்த சிவப்பு அணுவைப் பரிசோதனைசெய்வதன் மூலம், எட்டு முதல் 12 வாரங்களில்ல் ஒருவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு என்பதைக் கண்டறிய முடியும். பரிசோதனை முடிவில் 6.5 சதவிகிதத்துக்கு மேல் என்று வந்தால், அவருக்கு சர்க்கரை நோய். 5.7 முதல் 6.4 சதவிகிதம் வரை இருந்தால், சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை. 5.7 சதவிகிதத்துக்கும் கீழ் இருந்தால், அது இயல்பான அளவு (Normal).\nசிலர், சர்க்கரை நோய் ரத்தப் பரிசோதனைக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் இருந்தே சரியான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் மேற்கொண்டு சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டுவருவர். இவர்களுக்கு பரிசோதனை செய்யும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாக உள்ளதுபோல தோன்றும். இந்த ஹெச்பிஏ1சி பரிசோதனை செய்வதன் மூலம், மூன்று மாதக் காலத்து சர்க்கரை அளவைக் கணக்கிடலாம்.\nடைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கு, உடல் பருமன் மிக முக்கியமானக் காரணம். கொழுப்புமிக்க திசுவானது இன்சுலினை ஏற்க முடியாத நிலைக்கு செல்கிறது.\n45 வயதைக் கடந்தவர்களுக்கும், வயதானவர்களுக்கும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. உடற்பயிற்சியைக் குறைத்துக்கொள்வது, எடை அதிகரிப்பது போன்ற காரணங்களால் இது ஏற்படுகிறது. இன்றைய வாழ்க்கைமுறை மாற்றங்கள் காரணமாக, 25 வயதினருக்குக்கூட சர்க்கரை நோய் வருகிறது.\nஉடற்பயிற்சியின்றி, உட்கார்ந்த அல்லது படுத்த நிலையிலேயே இருப்பது, டைப்2 சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும். துடிப்பான வாழ��க்கைமுறையானது உடலில் கொழுப்பு சேர்வதைக் குறைக்கிறது, குளுகோஸின் பயன்பாட்டை அதிகரிக்கிறது.\nகுடும்பத்தில் பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால் பிள்ளைகளுக்கும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. பெற்றோருக்கு இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்தால், அவர்களின் பிள்ளைகளுக்கு சர்க்கரை நோய் வர 80-90 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. பெற்றோரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால், பிள்ளைகளுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 60 சதவிகிதமாக உள்ளது.\nஇன்றைய இளைஞர்களுக்கும்கூட சர்க்கரை நோய் வருவதற்கு மன அழுத்தம் மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. நம் உடலில், கவுன்டர் ரெகுலேட்டரி ஹார்மோன்ஸ் (counter regulatory hormones)என்று சில ஹார்மோன்கள் உள்ளன. இதில் முக்கியமானது கார்டிசால் (cortisol). மன அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த கார்டிசால் அளவு அதிகமாக இருக்கும். இன்சுலின் செயல்பாட்டைக் குறைக்கும்.\nசர்க்கரை நோய் வராமல் எப்படித் தடுக்க வேண்டும் என்பதை, முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இதுபற்றி முழுமையாகப் புரிந்துகொண்டால் மட்டுமே அதைத் தடுப்பதற்கான முயற்சியில் முழுமையாக ஈடுபட முடியும்.\nஅன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவில் சமைக்கப்பட்ட உணவின் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள். அரிசி சாதத்தை குறைத்து அதற்குப்பதில், ஒரு கப் காய்கறி அல்லது பழங்களைச் சாப்பிடுங்கள். சாப்பிடுவதற்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்துங்கள். இது உங்கள் பசியைக் குறைத்து, உணவு எடுத்துக்கொள்ளும் அளவைக் குறைக்கும். உணவில் 40 முதல் 50 சதவிகிதம் அளவுக்கு மாவுச் சத்தும், 20 சதவிகிதத்துக்கு புரதச் சத்தும், 20 சதவிகிதத்துக்குக் கொழுப்புச் சத்தும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். மூன்று வேளை சாப்பிடுவதற்குப் பதில், அதை ஐந்து அல்லது ஆறு சிறிய பகுதி களாகப் பிரித்துச் சாப்பிடுங்கள்.\nதினசரி உணவில் நார்ச் சத்து அதிக அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இது, உங்களின் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்பட உதவும். டைப் 2 சர்க்கரை நோய் வருவதில் இருந்து பாதுகாக்கும்.\nஒரு நாளைக்கு குறைந்தது 25 முதல் 30 கிராம் அளவுக்கு நார்ச் சத்துள்ள உணவை எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.\nஉடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லாதவர்கள் இனியாவது தினமும் உடற்பயிற்சி செய்யத் தொடங்குங்கள். தினமும் உடற்பயிற்சி அல்லது நீச்சல் பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியமான எடையைப் பெறுவதுடன், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். தினமும் குறைந்தது 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கலாம். எளிய பயிற்சிகள் செய்தாலே போதுமானது. உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால், குறைந்தது நடைப் பயிற்சியாவது செய்யலாம்.\nஉங்கள் உயரத்துக்கு ஏற்ற எடை (பி.எம்.ஐ.) உள்ளதா என்பதை முதலில் கண்டறியவேண்டும். பி.எம்.ஐ. அளவு 18.5-க்கு கீழ் இருந்தால் சராசரி எடையைவிடக் குறைவு. 18.5 முதல் 24.9 வரை இருந்தால் அது சராசரி. 25 முதல் 29.9 வரை இருந்தால் உடல் எடை அதிகம், 30-க்கு மேல் இருந்தால் உடல் பருமன் என்று அர்த்தம். உங்கள் பி.எம்.ஐ. அளவு எப்போதும் 18.5 முதல் 24.9-க்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் குறைக்கும் ஒவ்வொரு கிலோ எடையும் உங்களுக்கான சர்க்கரை நோய் வாய்ப்பை மட்டுமல்ல, இதய நோய், உயர் ரத்த அழுத்தத்துக்கான வாய்ப்பைக் குறைக்கும்.\nகாலை உணவைத் தவிர்க்க வேண்டாம்:\nகாலை 7 மணி, மதியம் 12 மணி மற்றும் இரவு 7 மணிக்கு, நம்முடைய உடலின் வளர்ச்சிதை மாற்ற விகிதம் (மெட்டபாலிசம் ரேட்) உச்சத்தில் இருக்கும். இந்த நேரத்தில் சாப்பிடும்போது கூடுதல் உழைப்பு இன்றியே 500 கலோரி வரையிலான ஆற்றல் எரிக்கப்படும். இதனால் உடல் எடை அதிகரிப்பது தவிர்க்கப்படும்.\nகொழுப்புச் சத்துள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்:\nதுரித உணவுகள் மற்றும் ஜங்க் ஃபுட்களில் அதிக அளவில் கொழுப்பு உள்ளது. இந்த உணவு வகைகளில் கெட்டக் கொழுப்பும் அதிகமாக இருப்பதால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்துவிடும். மேலும், இது ரத்தத்தில் சர்க்கரை அளவையும் பாதிக்கும். இதுபோன்ற உணவுகளைத் தவிர்த்துவிட்டு, எண்ணெய் குறைவாக வீட்டில் சமைத்த உணவையே சாப்பிடுங்கள். மாதத்துக்கு ஒருமுறை வெளியில் சாப்பிடுவது தவறு இல்லை. சாப்பிட்டதும் அந்தக் கலோரிகளை செலவிடும் வகையில் ஏதேனும் பயிற்சியில் ஈடுபடுவது அவசியம்.\nசர்க்கரை அதிகம் உள்ள பானங்களைத் தவிர்த்துவிடுங்கள்\nதாகமாக இருக்கிறது என்றால், தண்ணீர், பால், மோர், இளநீர் போன்றவற்றைப் பருகலாம். அல்லது சர��க்கரை சேர்க்கப்படாத பழச்சாறு அருந்தலாம். சோடா, குளிர்பானங்கள், எனர்ஜி டிரிங்ஸ் போன்றவற்றில் அதிக அளவில் சர்க்கரை உள்ளது. இந்த இனிப்புமிக்க பானங்கள், உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும் என்பதால் - இதைத் தவிர்த்துவிடுங்கள்.\nஅசைவ உணவுகள் என்னதான் சுவையானது என்றாலும், அதைத் தினமும் எடுத்துக்கொள்ளாதீர்கள். இது சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும். அதற்குப்பதில் அதிக அளவில் பச்சைக் காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின், தாது உப்புக்களை அளிப்பதுடன், சர்க்கரை நோய் வராமலும் காப்பாற்றும்.\nஅதிக அளவிலான மன அழுத்தம் உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்கிறது. எனவே, யோகா, உடற்பயிற்சி, தியானப் பயிற்சி மூலம் உங்கள் மன அழுத்த அளவைக் குறையுங்கள்.\nசர்க்கரை நோய், சத்தமின்றி வரக்கூடியது. இதன் அறிகுறிகளை பெரும்பாலானவர்கள் உணர்வது இல்லை. எனவே இதை 'சைலன்ட் கில்லர்' என்பர். எனவே, குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கண்டறியும் ரத்தப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். இந்தப் பரிசோதனையானது ப்ரீடயாபடிஸ் உள்ளதா என்பதைக் கண்டறிய உதவும். சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.\nதினமும் க்ரீன் டீ பருகுவது உங்கள் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற உதவும். இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுவதுடன், சர்க்கரை நோய் வராமல் காக்கும்.\nபுகை மதுப் பழக்கத்தைக் கைவிடுங்கள்\nபுகைப்பிடிக்கும் நேரத்தில் ரத்த அழுத்தம் தற்காலிகமாக அதிகரிக்கும். சிகரெட் புகைப்பது இதயத் துடிப்பு, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. ஆக்சிஜன் அளவைக் குறைக்கிறது. இதயத் தசைகளைப் பாதிக்கிறது. அதேபோல, மதுப் பழக்கமும் சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தத்துக்கு வழிவகுக்கிறது.\nஇன்றைக்கு உடனடி உணவு என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நூடுல்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களைக்கொண்டு விரைவாக சமைத்துச் சாப்பிடும் பழக்கம் இன்று அதிகமாக உள்ளது. இந்த உணவுகள் சுவையாக, பார்க்க நல்ல நிறத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் சேர்க்கப்படும் பொருட்கள் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைக்கு வழிவகுத்துவிடுகிறது. ஆனால், வீட்டிலேயே உணவுகளைத் தயாரித்து சாப்பிடும்போது, அதில் நாம் என்ன சேர்க்கிறோம், எவ்வளவு சேர்க்கிறோம், அவை ஆரோக்கியமானதுதானா என்பதை நாம் அறிவோம். வீட்டில் சமைத்த உணவுகளைச் சாப்பிடுவது சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கும். இதுவரை சர்க்கரை நோய் வராமல் தடுக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றி பார்த்தோம். இனி, சர்க்கரை நோய் வந்தால், அவர்களுக்கு எந்த மாதிரியான பிரச்னைகள் வரும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பார்க்கலாம்.\nசர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால், அது கண், கால், சருமம், இதயம், பல் ஈறுகள், நரம்பு மண்டலம், சிறுநீரக செயலிழப்பு, நரம்பு மண்டல பாதிப்பு என்று உடலின் பல்வேறு பகுதிகளைப் பாதிக்கும்.\nடாக்டர் விஜயகுமார், சிறுநீரகவியல் மருத்துவர்\n\"ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், அது சிறுநீரகத்தைப் பாதித்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வழிவகுக்கும். சர்க்கரை நோயால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதை 'டயாபடிக் நெப்ரோபதி' (Diabetic nephropathy). என்போம்.\nரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது, சிறுநீரகமானது கூடுதலாக வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் கூடுதல் பளு காரணமாக, தன் செயல்பாட்டையே நிறுத்திவிடுகிறது. நோய்க்கான அறிகுறிகள் வெளியே தெரிவதற்கு முன்பே இந்தப் பிரச்னை தொடங்கிவிடுகிறது. ஆரம்ப கட்டத்தில் சிறுநீருடன் புரதம் வெளியேறும். இதை, சிறுநீர் பரிசோதனை செய்வதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம். அவ்வப்போது ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் சிறுநீரகத்தின் செயல்பாட்டைக் கண்டறிந்து ஆரம்ப நிலையிலேயே சரிப்படுத்தலாம்.\nசர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருப்பது, மாத்திரை- மருந்துகளை எடுத்துக்கொள்வது, ஆரோக்கிய உணவுப்பழக்கவழக்கம் ஆகியவை மட்டுமே சர்க்கரை நோயால் சிறுநீரகம் பாதிக்காமல் இருக்க வழியாகும்.\"\nபல் ஈறுகளில் ஏற்படும் பிரச்னை\nடாக்டர் எம்.எஸ்.ரவி வர்மா, பல் மருத்துவர்\n\"சர்க்கரை நோயால் கண், சிறுநீரகம், பாதம் ஆகியவை பாதிக்கப்படுவதைப் போன்று அதிகம் பாதிக்கப்படுவது ஈறுகள்தான். சர்க்கரை நோய் அதிகரிக்கும்போது, பல் ஈறுகள் பலவீனம் அடைந்து பல் ஆடுதல் பிரச்னை ஏற்படும். பல்லுக்கும் ஈறுக்கும் இடையே சிறிய வாய்க்கால் போன்ற அமைப்பு உள்ளது. இது, 1.2 மி.மீ. அளவுக்கு ஆழமாக இருக்கும். இங்குதான் பற்களைப் பாதுகாக்கும் திரவம் சுரக்கிறது. பற்களில் உணவுத் துகள்கள், காரை படியும்போது ஈறு பாதிக்கப்படும். பல்லையும் எலும்பையும் இணைக்கும் தொடர்பு துண்டிக்கப்படும். இந்த ஆழமானது 3 முதல் 4. மி.மீ. அளவுக்கு ஆழமாவதை 'கம் பாக்கெட்' என்று சொல்வோம். இந்த பாக்கெட்டில் நோய்த் தொற்று ஏற்படும்போது அது சர்க்கரை நோயின் பாதிப்பையும் அதிகரிக்கிறது. எனவே, பல்லில் நோய்த் தொற்று வராமல் பாதுகாப்பது மிகவும் அவசியம்.\nதினந்தோறும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். பற்களுக்கு இடையில் உள்ள அழுக்கை அகற்ற 'ஃபிளாசிங்' மற்றும் 'இன்டர் டென்டல் பிரஷ்ஷிங்' செய்ய வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.\"\nடாக்டர் சரவணன், வாஸ்குலர் மற்றும் டிராஸ்பிளான்ட் சர்ஜன்\n\"சர்க்கரை நோயாளிகளுக்கு டயாபடிக் நியோரோபதி (Diabetic neuropathy) காரணமாக அழுத்தத்தைத் தாங்கக்கூடிய கால் பகுதியில் அடிக்கடி புண் ஏற்படும். ஒவ்வொரு ஆறாவது சர்க்கரை நோயாளிக்கும் பாதப் புண் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் கால் துண்டிக்கும் அளவுக்குப் பிரச்னை செல்கிறது. உலக அளவில் கால் துண்டிப்பு செய்வதற்கு, 85 சதவிகிதம் அளவுக்கு பாதங்களில் ஏற்படும் புண்ணே காரணமாக உள்ளது.\nகால்களை தினசரி கவனித்தல்: வெட்டுக்காயங்கள், வெடிப்புகள், கொப்புளங்கள், சிவந்துபோய் இருத்தல், வீக்கம், நகங்களில் பிரச்னை உள்ளதா என்பதை தினசரி கவனிக்க வேண்டும். கண்ணாடி உதவியுடனோ அல்லது அடுத்தவர் உதவியுடனோ அடிப்பாதங்களைப் பார்க்க வேண்டும். ஏதேனும் வித்தியாசமாக இருந்தால், உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.\nஅன்றாடம் கால்களைக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மிதமான வெந்நீரைப் பயன்படுத்த வேண்டும். கால்களை மென்மையான துணி அல்லது பஞ்சு வைத்து கழுவ வேண்டும். அழுத்தமாகத் துடைக்காமல் ஒற்றிஒற்றி ஈரத்தை எடுக்க வேண்டும். கால் விரல்களுக்கு இடையே ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nவெறும் காலுடன் நடக்கக் கூடாது. வீட்டில்கூட செருப்பு அணிந்து நடக்க வேண்டும். புகை பிடிக்கக் கூடாது. இதனால், கால்களில் ரத்த ஓட்டம் குறையும்.\"\nடாக்டர் ��ிரிவேணி, கண் நோய் சிகிச்சை நிபுணர்\n\"சர்க்கரை நோயாளிகளுக்கு \"கண் புரை நோய், குளுக்கோமா மற்றும் விழித்திரை பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சர்க்கரை நோயாளிகளிடம் மிகச் சாதாரணமாகக் காணக்கூடியது டயாபடிக் ரெட்டினோபதி. பார்வை இழப்புக்கான முன்னணிக் காரணங்களில் இதுவும் ஒன்று. விழித்திரையில் உள்ள ரத்த நாளங்களில் மாற்றம் ஏற்படுத்தும் நோய் இது. கண்ணுக்குள் ரத்த நாளங்கள் வீங்கி, திரவம் கசியத் தொடங்கும். காலப்போக்கில் விழித்திரையில் ரத்த ஓட்டத்தைக் கடுமையாகப் பாதிக்கும். ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகள் மற்றும் சிரைகள் பலவீனமடைந்து பழுதடையும்.\nஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தெரியாது. கவனிக்காமல் விட்டால் பார்வை பறிபோய்விடும். பார்வை ஆரம்பத்தில் சிறிது மங்கலாகத் தெரியும், திடீரென பார்வை போதல், ஒளியைச் சுற்றி வட்டங்கள் தெரிதல், கண் கூசுதல் போன்றவையும் ஏற்படலாம்.\n'மாக்யுலா' என்பது கண்ணில் துல்லியமான, நேரடியான பார்வை ஏற்படும் பகுதி. இந்தப் பகுதியில் கசியும் திரவம் மாக்யுலாவை வீங்கச் செய்யும். இதனால் பார்வை மங்கலாகும். இந்த நிலையை மாக்யுலர் எடிமா என்கிறோம். டயாபடிக் ரெட்டினோபதி உள்ளவர்களுக்கு எந்தக் கட்டத்திலும் இந்த நிலை ஏற்படலாம்.\nஇதைத் தவிர்க்க நோயாளிகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கண்களைப் பரிசோதித்துக்கொள்ளவேண்டும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்தும், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் பார்வைக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.\"\nசர்க்கரை நோய் சில சந்தேகங்கள்\nசந்தேகம் 1: சர்க்கரையை அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வரும்.\nநாம் சாப்பிடும் ஒவ்வோர் உணவும் சர்க்கரையாக (குளுகோஸாக) மாற்றப்படுகிறது. எனவே, என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். அதிக அளவில் சாப்பிடும்போது கூடுதல் கலோரிகள், அதாவது உங்கள் உடலுக்கு தேவையில்லாத ஆற்றல் கிடைக்கிறது. இந்தக் கூடுதல் கலோரிகள் கொழுப்பாக சேமித்துவைக்கப்படுகிறது. இதனால் உடல்பருமன் ஏற்படும். இது பிற்காலத்தில் சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.\nசந்தேகம் 2: சர்க்கரை நோயாளிகள் பிரத்யேகமான சர்க்கரை நோய் சிறப்பு உணவுகள் எடுக்க வேண்டும்.\nசர்க்கரை நோ���ாளிகளுக்கென தனியே சமைக்க வேண்டும் என்று இல்லை. அவரவருக்கு ஏற்ற ஆரோக்கியமான டயட் பின்பற்றினால் போதுமானது. சர்க்கரை நோயாளிகளுக்கு என்று பிரத்யேகமான உணவு ஏதும் இல்லை. சர்க்கரை அளவை அதிகரிக்காத எந்த உணவையும் எடுத்துக்கொள்ளலாம்.\nசந்தேகம் 3: சர்க்கரை நோயாளிகள் இனிப்பு, சாக்லேட் சாப்பிடக் கூடாது.\nதினசரி உணவு அட்டவணைக்கு உட்பட்டு அல்லது போதுமான உடற்பயிற்சி செய்பவர்கள் இனிப்பு வகைகளை சாப்பிடலாம்.\nஆரோக்கியமான உணவு அத்தனைக்கும் தீர்வு\nசர்க்கரை நோயாளிகளுக்கான உணவு முறைகளை பட்டியலிடுகிறார், டயட்டீஷியன் லட்சுமி.\n\"சர்க்கரை நோயாளிகள் சகிக்க முடியாத அளவுக்கோ அல்லது விருந்து போன்ற உணவையோ உட்கொள்ளக் கூடாது. பிரத்யேகமான உணவுப் பழக்கத்தை பின்பற்றினாலே போதும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தாலோ, அல்லது குறைந்தாலோ நீங்கள் சரியான மாத்திரை மருந்து மற்றும் உணவை எடுத்துக்கொள்ளவில்லை என்று அர்த்தம்.\nநாம் உட்கொள்ளும் உணவு விரைவாக செரிமானமாகி ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். இந்த உணவுகளை 'ஹை கிளைசமிக் (High glycemic) உணவுகள்' என்போம். இத்தகைய உணவுகளை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். குறைவான கிளைசமிக் உணவு என்பது சமைக்கப்படாதது, அதிக நார்ச் சத்து மிக்கது.\nசர்க்கரை மற்றும் ஹை கிளைசமிக் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதாவது, சர்க்கரை, இனிப்பு வகைகள், தேன், ஜாம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஊட்டச்சத்து பானங்கள், குளிர்பானங்கள், கார்பனேட்டட் பானங்கள், பிஸ்கட், மைதாவில் தயாரிக்கப்படும் கேக், பிரெட், பன், பீட்சா, பர்கர் போன்றவை.\nஇதேபோல, கொழுப்பு அதிகம் உள்ள வெண்ணெய், சீஸ், டால்டா, முட்டை மஞ்சள் கரு, நண்டு, இறால், ஆடு, மாட்டு இறைச்சி, மூளை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற இறைச்சி வகைகளைத் தவிர்க்க வேண்டும்.\nகுறைந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டியவை:\nதேங்காய், எள், முந்திரி மற்றும் நெய், உருளைக்கிழங்கு, சேனைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு.\n10 நாட்களுக்கு ஒருமுறை என்ற அளவில் வாழைப் பழம் (பாதி அளவு), சப்போட்டா (1), மாம்பழம் (1-2 துண்டுகள்), சீத்தா பழம் (1), உலர் பழங்கள் (4-5) எடுத்துக்கொள்ளலாம்.\nஅசைவம் சாப்பிடுபவர்கள், வாரத்துக்கு இரண்டு முறை தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி (80 கிராம்) அல்லது மீன் (100 கிராம்) எடுத்துக்கொள்ளலாம்.\nதினசரி குறைந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டிய பழங்களை, பழச்சாறாக இல்லாமல் கடித்து சாப்பிட வேண்டும்.\nஆப்பிள், கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, நாவல் பழம், பேரிக்காய், அத்தி, மாதுளை, தர்பூசணி ஆகிய பழங்களை குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம்.\nஇது வெறும் ஆலோசனைக்குதான். ஒவ்வொருவரின் வயது, செயல்பாடு, எடை, இதர நோய்களைப் பொறுத்து இந்த அளவு மாறுபடும். எனவே, உங்கள் டாக்டர் மற்றும் டயட்டீஷியனின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.\nஆரோக்கியமான உணவுப்பழக்கவழக்கம், உடற்பயிற்சி, மருந்து - மாத்திரைகளை சரியாக எடுத்துக்கொள்வது, குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை என்று இருந்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம்; வந்தாலும் அதை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.\"\nவீட்டில் உள்ளது எளிய தீர்வு\nசர்க்கரை நோய் குறித்து ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் கௌதமன் கூறுகையில், \"மெள்ள மெள்ள உயிரைக் குடிக்கும் சர்க்கரை நோயை, ஆயுர்வேதத்தில் 'பிரமேகம்' என்று சொல்வோம். நோயின் மூலக்காரணம், நோயின் விளைவு, நோயல் ஏற்படும் உடல் மற்றும் செயலில் மாறுபாடுகளை அடிப்படையாகக்கொண்டு இந்த நோயை 20 வகைகளாகப் பிரிக்கலாம். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, உடல் உழைப்பை அதிகரித்தல் மூலம் சர்க்கரை நோயாளிகளும் மற்றவர்களைப் போல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ முடியும். உணவில் கறிவேப்பிலை, மஞ்சள், கொத்துமல்லி, பூண்டு, சீரகம், கருஞ்சீரகம், வெந்தயம் போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்\" என்றவர், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் சில உணவுப் பொருட்களைப் பட்டியலிட்டார். இவற்றை டாக்டர்களின் ஆலோசனையின்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்புடன் கூறுகிறார் டாக்டர் கௌதமன்.\nசர்க்கரையைக் கட்டுப்படுத்தும் முக்கிய மூலிகை, நாவல். நாவல் மரத்தின் இலை, பழம், விதை என ஒவ்வொரு பகுதியும் சர்க்கரை நோயாளிகளுக்கு உதவியாக உள்ளது. நாவல் பழம் எப்போதெல்லாம் கிடைக்கிறதோ, அதை உங்கள் உணவில் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ளுங்கள். இந்தப் பழமானது கணையத்துக்கு மிகவும் நல்லது. பழத்தின் விதையை காயவைத்து பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பொடியை தினமும் இரண்டு வேளை தண்ணீரில் கலந்து குடித்தால், ரத்தத���தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.\nதினமும் பாகற்காய் சாற்றை வெறும் வயிற்றில் குடிப்பதும், வாரத்துக்கு இரண்டு-மூன்று நாட்களுக்கு பாகற்காயை உணவில் சேர்த்துக்கொள்வதும் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். பாகற்காயின் விதையை நீக்கிவிட்டு, அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி அப்படியே குடிக்க வேண்டும்.\nசர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் மற்றோர் உணவுப் பொருள் வெந்தயம். முந்தைய நாள் இரவில் ஒரு டம்ளர் நீரில் இரண்டு ஸ்பூன் வெந்தயத்தைப்போட்டு ஊறவிட வேண்டும். அடுத்த நாள் காலையில், இந்த வெந்தயம் மற்றும் தண்ணீரை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். தொடர்ந்து இதைச் செய்துவந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு தானாக குறையும். இதனுடன் பாலில் இரண்டு ஸ்பூன் அளவுக்கு வெந்தயப் பொடியைச் சேர்த்து பருகுவதும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.\nஇதில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி மற்றும் நார்ச் சத்தானது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இருப்பினும், கொய்யாவைத் தோலுடன் சேர்த்து சாப்பிடும்போது அது சர்க்கரை அளவை அதிகரித்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, தோலை நீக்கிவிட்டு சாப்பிடலாம். அதற்காக அதிக அளவில் கொய்யா சாப்பிடுவது ஏற்றதும் இல்லை.\nரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இந்திய மருத்துவ முறைகளில் பெருமளவில் பயன்படுத்தப்படுவது, அரை நெல்லிக்காய். இதில் அதிக அளவில் வைட்டமின் சி இருப்பதால், நெல்லிக்காயை அரைத்து அதன் சாற்றைக் குடிப்பது கணையத்தைத் தூண்டும். இரண்டு நெல்லிக்காய்களை எடுத்து, அதன் விதையை அகற்றிவிட்டு அரைத்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு டீஸ்பூன் அளவு சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஒருநாள் பாகற்காய் சாறு, ஒருநாள் நெல்லிக்காய் சாறு என்று குடிக்கலாம். இதைத் தொடர்ந்து செய்துவந்தால் சர்க்கரையை நாம் கட்டுக்குள் வைக்கலாம்.\nஉணவில் சேர்க்கப்படும் 'பட்டை'யைப் பொடி செய்துகொள்ள வேண்டும். நான்கு டீஸ்பூன் பட்டைப் பொடிக்கு, நான்கு டம்ளர் தண்ணீர் சேர்க்க வேண்டும். இதை, குறைந்த அளவு வெப்பத்தில் அரை மணி நேரம் கொதிக்கவிட வேண்டும். பட்டையில் உள்ள ரச���யனம் நீரில் நன்கு கலந்துவிடும். இந்த நீரை ஆறவைத்து அருந்தினால் சர்க்கரை, கட்டுக்குள் இருக்கும்.\nபூண்டில் 400-க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் உள்ளன. இதன் பலன்கள் அளவற்றது. சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றல் பூண்டுக்கும் உள்ளது. சர்க்கரை நோயாளிகள் மருந்துகளுடன், அவர்களுக்கான பிரத்யேக உணவில் பூண்டையும் சேர்த்துக்கொள்ளலாம். இதில் உள்ள சில ரசாயனங்கள், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. கல்லீரலானது இன்சுலினின் ஆற்றலை குறைப்பதைத் தவிர்த்து, உடலுக்குப் போதிய அளவு இன்சுலின் கிடைக்கச் செய்கிறது.\nசர்க்கரை நோயாளிகளுக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல் அல்லது சர்க்கரை அளவு குறைதல் என்று இரண்டுவிதமான பிரச்னைகள் ஏற்படலாம்.\nஏன் அப்படி ஏற்படுகிறது எனவும், சர்க்கரை நோயாளிகளின் குடும்பத்தார் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் கே.பரணிதரன் விளக்குகிறார்.\n\"ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பது மட்டும் பிரச்னை இல்லை. சர்க்கரை அளவு குறைவதுகூட பிரச்னையை ஏற்படுத்தும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது, அதைக் கட்டுப்படுத்த மருந்துகள் எடுக்கப்படும்.\nடைப் 1 சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் எடுத்துக்கொள்வார்கள். இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்துவிடும். இப்படி ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதை 'ஹைபோகிளைசீமியா' (Hypoglycemia) என்போம்.\nஇதுதவிர, மது அருந்துதல், சாப்பிடாமல் இருப்பது போன்றவையும் ரத்தத்தில் சர்க்கரை, அளவைக் குறைக்கும். சர்க்கரை நோயுடன், சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்களுக்கு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதற்கான வாய்ப்பு அதிகம்.\nசர்க்கரை அளவு குறையும்போது சோர்வு, வியர்த்தல், நெஞ்சு படபடப்பு, பசி, மயக்கம், இயல்பாக இருக்க முடியாத நிலை ஏற்படலாம். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் எடுத்துக்கொள்ளும்போது, சரியான நேரத்துக்கு சாப்பிட வேண்டும். அப்படி சரியான நேரத்துக்கு சாப்பிட முடியாத சூழ்நிலையில் இருந்தால், பிஸ்கட், சாக்லேட் போன்றவற்றை சிறிது எடுத்துக்கொள்ளலாம். சரியான நேரத்தில் சாப்பிட முடியாதவர்கள் ஹைபோகிளைசீமியா வராமல் தடுக்க டெக்ட்ஸ்ட்ரோஸ் (dextrose)என்ற மாத்திரை எடுத்துக்கொள்ளலாம். இந்த மாத்தி��ையைப் போட்டுக்கொண்டு சூழ்நிலையைச் சமாளித்துவிட்டு, விரைவாக வந்து சாப்பிட வேண்டும்.\nசர்க்கரை அளவு 70-க்கு கீழ் சென்று, மேலே சொன்ன அறிகுறிகள் தோன்றினால், அவர்கள் உடனடியாக சர்க்கரை, சாக்லேட், பிஸ்கட் என, உடனடியாக சர்க்கரை அளவை உயர்த்தும் உணவுப் பொருள் எதையாவது சாப்பிட வேண்டும். அவரால் சாப்பிட முடியாத அளவுக்கு நிலைமை சென்றால், அருகில் உள்ளவர்கள் சர்க்கரை நீர், ஜூஸ் போன்றவற்றை அளிக்கலாம்.\nடைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பிரச்னை பெருமளவு வராது. ஆனால், இவர்கள் காய்ச்சல் போன்ற உடல் நலக் குறைவு நேரத்தில் வழக்கமான 'டோஸ்' எடுத்துக்கொள்ளலாமா, அல்லது குறைவான 'டோஸ்' எடுத்துக்கொள்ளலாமா என்று டாக்டரிம் கேட்டு, அதன்படி மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தச் சர்க்கரை நோயாளிகள் சிகிச்சைமுறையை சரியாகப் பின்பற்றவில்லை எனில், அவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவானது 300-க்கு மேல் சென்றுவிடும். இதை 'ஹைபர்கிளைசீமியா'(Hyperglycemia)என்போம். இவர்களுக்கும் ஹைபோகிளைசீமியா போலவே மயக்கம், குழப்பம் போன்ற அறிகுறிகள் இருக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.\nஒருவருக்கு சர்க்கரையின் அளவு அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா என்பதை தெரிந்துகொள்ள, ஒவ்வொரு சர்க்கரை நோயாளியின் வீட்டிலும் குளுக்கோஸ் மீட்டர் இருக்க வேண்டியது அவசியம்.\nமேலைநாடுகளில் உள்ள சர்க்கரை நோயாளிகள் 'நான் சர்க்கரை நோயாளி' என்று பேட்ஜ் அணிந்திருப்பர். இது அவர்களுக்கு மயக்கம், தன்னிலை இழத்தல் போன்ற பாதிப்பு ஏற்படும்போது காப்பாற்ற உதவியாக இருக்கும். அதேபோல நாமும் பேட்ஜ் அணியலாம்\" என்றார்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nகாய்கறி எப்படி பார்த்து வாங்கணும்\nபற்களை அழகாக்க சில குறிப்புக்கள் உங்களுக்காக\nஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nஇணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nகருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமியில் தவழவிட...\nபுனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை\nமாடு அறுப்பது தடுக்கப்பட்டால்.. ..\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil/chennai-gets-balinese-massage-at-park-hyatt-spa-1914578?amp=1&akamai-rum=off", "date_download": "2018-11-17T09:03:05Z", "digest": "sha1:52RALYOCGH2LE25OGH2RXAVX3I2EE6OT", "length": 2758, "nlines": 23, "source_domain": "swirlster.ndtv.com", "title": "Chennai gets Balinese massage at Park Hyatt Spa | சென்னையில் அறிமுகமாகும் பாலினீஸ் மசாஜ்!", "raw_content": "\n100 நிமிடங்களுக்கு அளிக்கப்படும் இந்த பிரத்யேக மசாஜ் உடலை ரிலாக்ஸ் செய்ய உதவும்\nஉடலை ரிலாக்ஸ் செய்ய, புத்துணர்ச்சி அடைய உடற் பயிற்சி, மசாஜ் செய்வது வழக்கம். புது வகையான பாலினீஸ் மசாஜ் சென்னையில் உள்ள பிரபல ஸ்பாவில் இடம் பெற்றுள்ளது\nசென்னை கிண்டியில் உள்ள பார்க் ஹையத் ஹோட்டலில் பாலினீஸ் மசாஜ் அறிமுகமாகியுள்ளது. 100 நிமிடங்களுக்கு அளிக்கப்படும் இந்த பிரத்யேக மசாஜ் உடலை ரிலாக்ஸ் செய்ய உதவும்.\nபுகழ்பெற்ற ஜவனீஸ் ப்ளிஸ், ஜவனீஸ் லூலூர், பாலனீஸ் மசாஜ் ஆகியவை பார்க் ஹையத் அன்டாப்புரா ஸ்பாவில் இடம் பெற்றுள்ளன. வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இந்த ஸ்பா சேவைகள் இடம் பெற்றுள்ளன. முன்பதிவு செய்பவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி உள்ளது.\nஇடம்: பார்க் ஹையத், கிண்டி\nதேதி - செப்டம்பர் 30 வரை\nமேலும் விவரங்களுக்கு - 8939871123\n இந்த ஃபேஸ் வாஷ் பயன்படுத்துங்கள்\nஉங்கள் சருமத்திற்கு ஏற்ற நைட் க்ரீம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/football/04/179868", "date_download": "2018-11-17T08:46:57Z", "digest": "sha1:O5OTYCEAMWXJPIOXT4Y6OETX37XNHKGY", "length": 21531, "nlines": 340, "source_domain": "www.jvpnews.com", "title": "உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் போராடி வென்றது பிரான்ஸ் - JVP News", "raw_content": "\nமஹிந்த அரசாங்கம் வீடு செல்கிறது\nபாராளுமன்றில் வெறித்தாக்குதலை நடத்த ஹெலிகொப்டரில் அவசரமாக வந்திறங்கிய அதி முக்கியஸ்தர்..\nவியாழேந்திரனின் பதவியைப் பறித்தார் சம்பந்தன்\nநாடாளுமன்றத்தில் கொலை வெறித் தாக்குதல் வெளிநாட்டில் இருந்து பறந்த முதல் செய்தி..\nநாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அடுத்து மைத்திரி அவசர எச்சரிக்கை..\nபாகுபலி புகழ் பிரபல இயக்குனரின் மகனுக்கு டும் டும் டும் அழகான கல்யாண பொண்ணு இவர் தானாம் அழகான கல்யாண பொண்ணு இவர் தானாம் மனம் ஈர்த்த ஜோடி புகைப்படம்\nபாட்டு பாடுறீங்களா இல்லை பயமுறுத்திரூங்களா பாவம் பசங்க சிரிச்சே நொந்துட்டாங்க...\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்தின் படி நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் யார் தெரியுமா\nசர்கார் படத்தின் 10 நாள் முழு பாக்ஸ் ஆபிஸ் விவரம்- வசூலுக்கு குறையே இல்லை\nலட்சம் பேரை பார்க்க வைத்த விஜய் சேதுபதியின் குடும்ப செல்பி\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் போராடி வென்றது பிரான்ஸ்\nரஷ்யாவில் நடைபெற்ற உலககோப்பை இறுதிப்போட்டியில் குரோசியா அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இன்று மாஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.\nஉலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ஆவலை தூண்டி இருப்பதால் இந்த ஆட்டம் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது.\n1998-ஆம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் அணி 2-வது முறையாக வாகை சூடும் முனைப்பில் களமிறங்கியது.\nதோல்வியே சந்திக்காத அந்த அணி அரைஇறுதியில் பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் விரட்டியது.\nஇந்த உலக கோப்பையில் குரோஷிய அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.\nலீக் சுற்றில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தும், அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை போட்டுத்தாக்கியதும் குரோஷியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\nஇந்நிலையில் இன்று தொடங்கிய இறுதிஆட்டத்தின் துவக்கம் முதலே பதற்றம் தொற்றிக் கொண்டது.\nஇதில் ஆட்டம் தொடங்கிய 18 வது நிமிடத்திலே குரோஷியா அணி வீரர் மரியோ மான்ட்ஜூகிச் அடித்த சுய கோலால் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைபெற்றது.\nஇதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெரிசிச் 1 கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.\nஅதன் பின் பிரான்ஸ் வீரர் கிரிஸ்மான் 1 கோல் அடித்தார். இதன்மூலம் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.\nஇதனால் ஆட்டம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. இதன்மூலம் முதல்பாதி ஆட்ட நேர முடிவில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.\nஇரண்டாவது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் இரு அணி வீரர்களும் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது.\n48-வது நிமிடத்தில் குரோசிய வீரர் அடித்த பந்தை பிரான்ஸ் கோல்கீப்பர் லோரிஸ் அபாரமாக தடுத்தார். ஒரு கோல் முன்னிலை பெற்றாலும் பிரான்ஸ் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபடவில்லை.\nதொடர்ந்து அட்டக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குரோசிய வீரர்கள் ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல் பந்தை கடத்தும் நோக்கத்தில் ஈடுபட்டு வந்தனர்.\n59-வது நிமிடத்தில் போக்பா ஒரு கோல் அடித்தார். பிரான்ஸ் எல்லை அருகில் இருந்து அடித்த பந்தை குரோசியாவின் வலது கார்னர் பக்கம் சென்றது.\nமப்பே புயல்வேகத்தில் சென்று பந்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோல் எல்லைக்குள் வைத்து கிரிஸ்மானிடம் பாஸ் செய்தார். கிரிஸ்மான் அருகில் நின்ற போக்பாவிடம் கடத்தினார்.\nஅவர் புயல் வேகத்தில் அடித்தார். பந்து குரோசியா டிபென்டர் மீது பட்டு மீண்டும் போக்பாவிடம் வந்தது. இடது காலால் உதைத்து கோலாக்கினார். இதனால் பிரான்ஸ் 3-1 என முன்னிலைப் பெற்றது.\n65-வது நிமிடத்தில் ஹெர்னாண்டஸ் கொடுத்த பாஸை மப்பே அபாரமாக கோலாக்கினார். இதனார் பிரான்ஸ் 4-1 என முன்னிலைப் பெற்றது.\nஅதன் பின் குரோஷியா அணியின் வீரர் மான்ட்ஜூகிச் 1 கோல் அடித்து அணிக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார். ஆனால் இறுதிவரை குரோஷியா அணியினரால் மேலும் கோல் அடிக்க முடியவில்லை.\nஇதன்மூலம் குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.\nவெற்றி பெற்றாலும் அவ் வெற்றி பிரான்ஸ் அணியினரைப் பெருத்த வரை அச்சத்தடன் அவர்கள் விளையாடியமை அனைவராலும் அவதானிக்கப் பட்டதாக கூறப் படுகிறது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/expensive-videocon+televisions-price-list.html", "date_download": "2018-11-17T09:02:00Z", "digest": "sha1:G3NA6USOFGPK4IO2USVNRZUC4LPFTO3Y", "length": 26047, "nlines": 532, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது விடியோகான் டெலிவிசின்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive விடியோகான் டெலிவிசின்ஸ் India விலை\nIndia2018 உள்ள Expensive விடியோகான் டெலிவிசின்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது டெலிவிசின்ஸ் அன்று 17 Nov 2018 போன்று Rs. 99,878 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த விடியோகான் டிவி India உள்ள விடியோகான் இவ்ச்௩௨பி௦௨ஞ் இவ்ச்௩௨பி௦௭ட் இவ்ச்௩௨பி௨௩ஞ் 32 இன்ச்ஸ் லெட் டிவி Rs. 16,350 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் விடியோகான் டெலிவிசின்ஸ் < / வலுவான>\n9 ரூ மேலாக கிடைக்கக்கூடிய விடியோகான் டெலிவிசின்ஸ் உள்ளன. 59,926. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 99,878 கிடைக்கிறது விடியோகான் வஃபி௪௦கிய ஸ்ச 40 இன்ச்ஸ் ௪க் அல்ட்ரா ஹட்ட்வ் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nரஸ் 60000 60000 அண்ட் பாபாவே\nரஸ் 15000 அண்ட் பேளா\n23 இன்ச்ஸ் & அண்டர்\n23 1 இன்ச்ஸ் டு 25\n25 1 இன்ச்ஸ் டு 32\n32 1 இன்ச்ஸ் டு 42\n42 1 இன்ச்ஸ் டு 54\n54 1 இன்ச்ஸ் & உப்பு\nவிடியோகான் வஃபி௪௦கிய ஸ்ச 40 இன்ச்ஸ் ௪க் அல்ட்ரா ஹட்ட்வ்\n- சுகிறீன் சைஸ் 40 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\n௧௨௭சம் 50 ௪க் அல்ட்ரா ஹட டிவி வஃபி௫௦கிய ஸ்ச\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nவிடியோகான் 46 இன்ச் விஜ்ட்௪௬பஃ ஸ்௦ லெட் டிவி பிலால் ஹட ௩ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 46 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nவிடியோகான் விஜ்ட்௪௬பஃ ஸ்௦ஸ் 46 இன்ச் ௩ட் லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 46 Inches\n- டிஸ்பி��ே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nவிடியோகான் வ்கஸ்௫௫பிஹ்௧௭பாஹ் 5 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 55 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n139 ௭சம் 5 மிராஜ் பிளஸ் லெட் டிவி வஃக்௫௫பிஹ் ஸ்ம்\n- சுகிறீன் சைஸ் 55 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nவிடியோகான் த்வம்ஸ௫௦க்ஸ்௧௯ச 50 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nவிடியோகான் விக்ற௫௦க்ஸ் ஸ்ச 50 ௩ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nவிடியோகான் விஜே௪௨ப் ஸ்ஸ் 42 இன்ச்ஸ் பிலால் ஹட டடப லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 42 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nவிடியோகான் வஃக்௫௫பிஹ் 139 கிம் 5 லெட் டிவி பிலால் ஹட\n- சுகிறீன் சைஸ் 55 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nவிடியோகான் வஃக் வம்ட௫௫பிஹ் 5 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 55 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nவிடியோகான் வஃமஃ௫௦க்ஸ்௦ஸ்ஸ்ச் 50 இன்ச்ஸ் அல்ட்ரா ஹட ஸ்மார்ட் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nவிடியோகான் மிராஜ் பிளஸ் வஃக்௫௦பிஹ் ஸ்ம் 50 இன்ச் பிலால் ஹட லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nவிடியோகான் வம்ட௫௫பிஹ்௦ஸ் 55 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 55 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nவிடியோகான் வ்கஸ்௫௦பிஹ்௧௬பா 50 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nவிடியோகான் மிராஜ் பிளஸ் வஃக்௫௦பிஹ் 127 கிம் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nவிடியோகான் விஜே௪௨பிஹ் வ்ஸ் 42 இன்ச் டடப லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 42 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nவிடியோகான் வஃவ்௫௦பிஹ்௧௬சேஹ் 50 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nவிடியோகான் வஃக்௫௦பிஹ் 127 கிம் 50 லெட் டிவி பிலால் ஹட\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nவிடியோகான் வம்ட௫௦பிஹ்௦ஸ் 50 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nவிடியோகான் வம்ட௫௦பிஹ்௦ஸ் ௧௨௪சம் 50 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக்\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nவிடியோகான் வஜ்ஹ௩௨பா 81 கிம் 32 லெட் டிவி பிலால் ஹட\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nவிடியோகான் வஜ்ஹ௩௨பா வ்ஸ் 32 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nவிடியோகான் விம௪௦பிஹ்௧௮சேஹ் ௯௮சம் 39 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக்\n- சுகிறீன் சைஸ் 39 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/127287-story-about-sariyai-kiriyai-yogam-gnanam.html", "date_download": "2018-11-17T09:05:10Z", "digest": "sha1:2O4UJPQCRTHVIFZLWTOHEDUHUWOIAFQD", "length": 26247, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "இறைவனை அடைய வழிகாட்டும் `சைவ நாற்பாதங்கள்!’ | Story about Sariyai, Kiriyai, Yogam & Gnanam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:44 (10/06/2018)\nஇறைவனை அடைய வழிகாட்டும் `சைவ நாற்பாதங்கள்\nஇறைவனின் அருளால் மானிடப் பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் அவனை எண்ணி, அவன் தாள் வணங்கி அவனை அடைவதையே லட்சியமாகக் கொள்ள வேண்டும். கர்ம வினைப்பயன்களின் காரணமாகப் பிறப்பெடுத்த நாம், கர்ம வினைகளை ஒழித்து, மீண்டும் பிறவாப் பேரின்ப நிலையை எட்டுவதற்கு சைவ சமயம் நான்கு பெரும் வழிகளை நமக்கு போதிக்கிறது. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு முறைகளில் இறைவனை அடையலாம் என்பதால், சைவம் போதிக்கும் இந்த நான்கு வழிகள் 'சைவ நாற்பாதங்கள்' என்றும் கூறப்படுகின்றன. `மிக மிக எளிமையான இந்த வழிகளால் ஈசனைப் பற்றிக்கொண்டு பிறவிப்பயனை அடையலாம்’ என்று ஞானியர்களும், யோகியர்களும் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். சைவ நாற்பாதங்களின் விளக்கம், முறைகள் குறித்து இங்கே காண்போம்.\nசைவ நாற்பாதங்கள் : சரியை\nசரியை - தாச மார்க்கம்: `எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்வதும், ஒழுக்கத்தைப் பின்பற்றி நடப்பதும், ஜீவகாருண்யமுமே சரியையின் முதல் படி’ என்கிறார் திருமூலர். `எல்லாமே கடவுள் என்று உணர்ந்து கருணையோடு வாழ்வதே இறைவனை அடையும் சரியை வழி’ என்கிறார் வள்ளலார். திருக்கோயில்களில் செய்யும் தொண்டு, சிவனடியார்களை உபசரித்தல், ஏழைகளுக்கு உதவுதல் எல்லாமே சரியை மார்க்கம்தான். சரியையில் நான்கு உட்பிரிவுகள் உள்ளன.\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\nசரியையில் சரியை - திருக்கோயில் தொண்டால் இறைவனை அடைவது.\nசரியையில் கிரியை - எல்லோருக்கும் எப்போதும் தொண்டு செய்து வாழ்தல்.\nசரியையில் யோகம் - ஈசனை வணங்கி தியானிக்கும்போது உண்டாகும் ஆன்மபலத்தால் பிற உயிர்களை அனுகிரகித்தல்.\nசரியையில் ஞானம் - ஆழ்ந்த இறைபக்தியால் உண்டாகும் ஞானநிலையில் இறைவனைத் தரிசித்தல்.\nசரியை என்ற வழியில் ஈசனை அடைந்த மகாஞானி திருநாவுக்கரச பெருமான். இவரே சரியை வழி பக்திக்கு மிகச் சரியான உதாரண புருஷர்.\nசைவ நாற்பாதங்கள் : கிரியை\nகிரியை - சற்புத்திர மார்க்கம்: மிகச் சரியான வழிமுறைகளுடன் பூஜைகள் செய்து இறைவனை அடையும் முறையே கிரியை. குருமார்களின் வழியே தீட்சை பெற்று ஈசனுக்கான சகல பூஜைகளையும் செய்வித்தல், மனதாலும் உடலாலும் எப்போதும் ஈசனை பூஜித்துக்கொண்டே இருத்தலும் இங்கு முக்கியமானது.\nகிரியையில் சரியை - பூஜைப் பொருள்களை அளித்தல்.\nகிரியையில் கிரியை - நியம, நிஷ்டையுடன் இருவேளை பூஜித்தல்.\nகிரியையில் யோகம் - மனதில் எப்போதும் இறைவனைப் பூஜித்தல்.\nகிரியையில் ஞானம் - முறையான பூஜைகளால் பெறப்படும் ஞானத்தால் மற்றவர்களுக்கு உபதேசித்தல்.\nஞானசம்பந்த பெருமான் கிரியை வழியில் இறைவனை பூஜித்த மகாஞானி எனப் போற்றப்படுகிறார்.\nசைவ நாற்பாதங்கள் : யோகம்\nயோகம் - சக மார்க்கம்: ஆழ்ந்த தவத்தால் சிவனோடு கலந்து அவரோடு தோழமைகொண்டு மேற்கொள்ளும் தவ வாழ்வே யோக மார்க்கம். நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், தவம், சமாதி ஆகிய எட்டு நிலைகளில் படிப்படியாகத் தேர்ச்சி பெற்று ஈசனை அடையும் முறையே யோகம்.\nயோகத்தில் சரியை - தினசரி வாழ்வுக்கான உடல் மற்றும் மனப் பயிற்சிகள்.\nயோகத்தில் கிரியை - இறைவனை வணங்கும் எளிய பூஜைகள்.\nயோகத்தில் யோகம் - ஆழ்ந்த தியானம்.\nயோகத்தில் ஞானம் - ஈசனோடு கலந்துவிடும் சமாதி நிலை.\nதம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி பெருமான் ஈசனோடு தவத்தால் கலந்து வாழ்ந்தார். அவரே யோக மார்க்கத்தில் சிறப்பானவராகக் கூறப்படுகிறார்.\nசைவ நாற்பாதங்கள் : ஞானம்​​​​​​​\nஞானம் - சன்மார்க்கம்: மேற்கூறிய எல்லா வழிகளிலும் ஈசனை வணங்கிய ஒருவர் இறுதியாக, எங்கும் நிறைந்த பரப்பிரம்மமே ஈசன் என்பதைத் தெளியும் நிலையே ஞான மார்க்கம். `ஈசனே குருவாக வந்து உபதேசிக்கும் நிலையிலேயே ஞான மார்க்கம் கூடும்’ என்கிறார்கள் பெரியோர்கள். சிந்தித்தல், கேட்டல், புரிந்துகொள்ளுதல், நிஷ்டையில் கலத்தல் என்ற நான்கு வழிகளில் ஞானம் கூடும். தாயுமான ஸ்வாமிகள் இந்த மார்க்கத்தைக் `கனி' என்றே சிறப்பித்துப் பாடினார்.\nஞானத்தில் சரியை - ஞானத்தை குருவிடம் கேட்டல்.\nஞானத்தில் கிரியை - ஞானமே வடிவான குருவை தரிசித்து அவரின் போதனைகளைச் சிந்தித்தல்.\nஞானத்தில் யோகம் - சதா சிவனைப் பற்றியே சிந்தித்துத் தெளிதல்.\nஞானத்தில் ஞானம் - ஞான நிஷ்டையால் இறைவடிவத்தைக் காணுதல்.\nதிருப்பெருந்துறையில் குருவைக் கண்டு ஞானமடைந்த மாணிக்கவாசகப்பெருமான் ஞான மார்க்கத்தில் ஈசனை அடைந்த மகாஞானி.\n'சரியையிலே சதாசிவன் சட வடிவாய் நிற்பான்; கிரியையிலே மந்திரத்தின் மறைபொருளாய் மலர்வான்; ஓங்கி உயர்ந்த யோகத்தில் உள் ஒளியாய் நிற்பான்; ஞானத்தில் தானாகி இரண்டறவே கலப்பான்' என்ற திருமந்திர சாரத்தின்படி, வழி எதுவானாலும் என்ன வந்த இடத்தை அடைவதுதானே இன்பம் வந்த இடத்தை அடைவதுதானே இன்பம் எங்கும் நிறைந்த ஈசனை சைவ நாற்பாதங்கள் நான்கு வழிகளில் எது விருப்பமோ அந்த வழியில் அடைவோம். பிறப்பிலா பேரின்பத்தைப் பெறுவோம்.\n`பாபாவின் அனுமதியில்லாமல் நம் வாழ்க்கையில் எந்த நிகழ்வும் நடக்காது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த ��ோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/79385/", "date_download": "2018-11-17T09:18:47Z", "digest": "sha1:XDU5W3ZQ3422BBQZAVSIM7L6JDJTVVY6", "length": 9016, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "வடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகல்லா நியமனம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகல்லா நியமனம்\nவடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகல்லா இன்று (16) காலை நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கான நியமனக் கடிதத்தினை ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கி வைத்தார். இதுவரை காலமும் இணைப்புச் செயலாளராக கடமை ஆற்றிய சுமணபால ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில் இணைப்புச் செயலாளராக தமிழரான சுந்���ரம் டிவகல்லாலா நியமிக்கப்பட்டுள்ளார்.\nTagstamil tamil news இணைப்புச் செயலாளர் சுந்தரம் டிவகல்லா நியமனம் வடமாகாண ஆளுநர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பொஸிற்றிவ் பொன்னம்பலம்\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிம்பாப்வேயில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 42 பேர் பலி\nகீத் நொயாரின் உயிரை நானே காப்பாற்றினேன் – கரு ஜயசூரிய\nவட மாகாண ஆளுநருடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கலந்துரையாடல்\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அத��முகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/contact/", "date_download": "2018-11-17T08:24:15Z", "digest": "sha1:D4NMHLLORQYM6N6L3VZY6PTTACDCBH4B", "length": 5721, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "Contact – GTN", "raw_content": "\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct065.php", "date_download": "2018-11-17T09:15:47Z", "digest": "sha1:J5P74RSSWPIJ4CBISW4LXZINFRSL3PFR", "length": 13677, "nlines": 57, "source_domain": "shivatemples.com", "title": " சித்த நாதேஸ்வரர் கோவில், திருநறையூர் (சித்தீச்சரம்) - Siddha Natheswarar Temple, Thirunaraiyur (Siddheeswaram)", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nசித்த நாதேஸ்வரர் கோவில், திருநறையூர் (சித்தீச்சரம்)\nசிவஸ்தலம் பெயர் திருநறையூர் (சித்தீச்சரம்)\nஇறைவன் பெயர் சித்த நாதேஸ்வரர்\nஇறைவி பெயர் சௌந்தர நாயகி, அழகாம்பிகை\nபதிகம் திருஞானசம்பந்தர் - 3\nஎப்படிப் போவது கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் செல்லும் வழியில் 10 கி.மி. தொலைவில் திருநறையூர் உள்ளது. திருநறையூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மிக அருகில் ஆலயம் உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் என்ற வைணவத்தலம் சித்த நாதேஸ்வரர் ஆலயத்தில் இருந்து 1 கி.மி. தூரத்தில் இருக்கிறது.\nஆலய முகவரி அருள்மிகு சித்த நாதேஸ்வரர் திருக்கோயில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகோவில் தல வரலாறு: இத்தலத்து ஊரின் பெயர் திருநறையூர். ஆலயத்தின் பெயர் சித்தீச்சரம். மேதாவி மகரிஷி என்பவர் இத்தலத்தில் இறைவனை வணங்கி வந்தார். மஹாவிஷ்ணுவை இந்த மகரிஷி வணங்காமல் இருந்தாலும் அவர் பத்தினி மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்க அருள் செய்ய வேண்டும் என்று சிவபெருமானை வேண்டி தவம் இருந்தார். சிவன் திருமாலிடம் மேதாவி மகரிஷியின் விருப்பத்தை நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டார். மஹாவிஷ்ணு கூறியதின் பேரில் மகாலட்சுமியும் தீர்த்தக் குளத்தில் ஒரு மலர்ந்த தாமரை மலரில் மேதாவி மகரிஷி முன் தோன்றினாள். மகரிஷியும் அவளை வளர்த்து திருமணப் பருவத்தில் மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுக்க ஆசைப்பட்டார். அவ்வாறே சிவன், பார்வதி இருவரும் முன்னின்று மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுத்தனர்.\nகோரக்க சித்தர் என்பவர் தனக்கு ஏற்பட்ட தோல் வியாதி நீங்க இத்தலத்தில் இறைவனை வழிபட்டார். இறைவன் அவருக்கு அருள் புரிய, சித்தர் தனது நோய் நீங்கப் பெற்றார். சித்தருக்கு அருளியதால் இறைவன் பெயர் சித்தநாதேஸ்வரர் என்றும் ஆலயம் சித்தீச்சரம் என்றும் வழங்குகிறது. மேலும் மகாலட்சுமிக்கு பிறந்த ஊராக திருநறையூர் தலமும், புகுந்த வீடாக அருகில் உள்ள நாச்சியார்கோவில் வைணவத்தலமும் கருதப்படுகிறது.\nநர, நாராயண பக்ஷி சிவனை வழிபடும் சிற்பம்\nசம்பந்தர், சுந்தரர் இருவரால் பாடப்பெற்று, திருநாவுக்கரசரால் திருத்தாண்டகத்தில் குறிக்கப்பட்டுள்ள இத்தலம் மிகப் பழமையானது. நரன், நாராயணர் என்ற இருவர் இத்தலத்தில் தவமியற்றி வந்தனர். தவவாழ்க்கையில் ஈடுபட்டிருந்த அவர்களின் தவத்திற்கு இடையூறு செய்தான் அசுரன் ஒருவன். எளிதில் வென்றுவிட முடியாத அந்த அசுரனை வெல்ல நாரத மகரிஷியிடமிருந்தும், சூரிய பகவானிடமிருந்தும் ஆலோசனைப் பெற்று, அதன்படி அசுரனின் கவச குண்டலங்களை யாசித்துப் பெற்றுக் கொண்டு, அசுரனை போர் புரிந்து கொன்றனர். அந்த பாவத்தைப் போக்கிக் கொள்ள இத்தலத்தில் சித்தநாதரை வழிபட்டு அவரருள் பெற சிவநிஷ்டையில் ஆழ்ந்திருந்தனர். தியானத்தில் இருந்த இவர்கள் ஆசிரமத்திற்கு வருகை தந்த துர்வாசரை கவனிக்கவில்லை. கோபம் கொண்ட துர்வாசர் அவர்கள் இருவரையும் பறவைகளாகப் போகும்படி சபித்துவிட்டார். நாரையாகப் பிறந்த நாராயணர் காவிரி வடகரைத் தலமான திருநாரையூரில் இறைனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார். நரனோ, நரையான் என்ற பறவையாகப் பிறந்து, இத்தல சித்தீச்சரப் பெருமானை வழிபட்டு தன் பழைய வடிவம் பெற்றார். நர, நாராயணர் சிவ வழிபாடு செய்யும் புடைப்புச் சிற்பம் இவ்வாலயத்தில் இருக்கக் காணலாம்.\nகோவில் அமைப்பு: சோழர்காலத் திருப்பணியைப் பெற்ற இக்கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே கவசமிட்ட கொடிமரம். கொடிமரத்து விநாயகர். பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். ஆலயத்தில் இறைவன் கருவறையில் லிங்க உருவில் மேற்கு திசை நோக்கி காட்சி தருகிறார். இவ்வாலயத்தில் இறைவன் கருவறைச் சுற்றில் கோஷ்டத்தின் தென்திசையில் ஒரு தட்சிணாமூர்த்தியும், மேற்கு திசையில் மற்றொரு தட்சிணாமூர்த்தியும் காணப்படுகின்றனர். மேற்கு திசையில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு எதிரே நவக்கிரக சந்நிதி உள்ளது. ரிஷபத்தின் தலை மீது வலது கையை ஊன்றியபடி காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சிற்பமும், பிச்சாடனர் சிற்பமும் பார்த்து ரசிக்க வேண்டியவை. கோஷடத்திலுள்ள லிங்கோத்பவர் உருவச்சிலையும் கலை அழகுடன் காணப்படுகிறது. பிரகாரத்தில் ஒரே சந்நிதிக்குள் மூன்று சண்டிகேஸ்வரர்கள் இருப்பதும் இங்கு சிறப்பாகும். மேதாவி மகரிஷி இத்தலத்தில் இறைவனை வழிபட்டு லட்சுமியை மகளாகப் பெற்று பின்பு அவளை மகாவிஷ்ணுவிற்கு மணம் முடித்த தலம் இதுவாகும். மேதாவி மகரிஷிக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது. இறைவி சௌந்தர நாயகி அம்பாள் தனி சந்நிதியில் காட்சி தருகிறாள். குபேரன், தேவர்கள், கந்தருவர்கள் ஆகியோர் இங்கு இறைவன��� வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். தீர்த்தம் பிரம தீர்த்தம். இது கோயிலுக்கு வடக்கே உள்ளது. மாசி மாதத்தில் மூன்று நாட்களும், ஆவணி மாதத்தில் மூன்று நாட்களும் சூரிய கிரணங்கள் மூலலிங்கத்தின் மீது படுகின்றது. சூரியனே இத்தலத்தில் இறைவனை வணங்குவதாக கருதப்படுகிறது.\nதிருநறையூர் சித்த நாதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\n5 நிலை இராஜ கோபுரம்\nவிசாலமான தெற்கு வெளிப் பிரகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2017/03/blog-post-Bangaru-Kamakshi-Tnj-.html", "date_download": "2018-11-17T08:25:34Z", "digest": "sha1:QQW26W64ETRE3F3AJ6DIXBHSGWIDEFDB", "length": 15271, "nlines": 249, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: ஸ்ரீ காமாக்ஷி வைபவம்", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nசனி, மார்ச் 25, 2017\nகடந்த வியாழக்கிழமையன்று (பங்குனி பத்தாம் நாள் - 23 மார்ச் )\nகாலை பதினொரு மணியளவில் - உத்ராட நட்சத்திரம் கூடிய சுபவேளையில்\nதஞ்சை மேலராஜவீதி ஸ்ரீ பங்காரு காமாக்ஷியம்மன் திருக்கோயிலுக்கு புனராவர்த்தன ஜீர்ணோத்தார மகாகும்பாபிஷேகம் நிகழ்த்தப்பெற்றது..\nதஞ்சை ஸ்ரீ பங்காரு காமாக்ஷி\nதஞ்சை மாநகர் மேலராஜவீதியில் -\nஸ்ரீ விஜயராமர் திருக்கோயிலுக்கும் ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் திருக்கோயிலுக்கும் நடுவே குடிகொண்டியிருப்பவள் ஸ்ரீ தங்கக் காமாக்ஷி..\nகாஞ்சி மாநகரிலிருந்து - தஞ்சையம்பதிக்கு எழுந்தருளி குடிகொண்டவள்..\nஅன்னை காமாக்ஷி அளப்பரிய கருணை கொண்டு இலங்குபவள்..\nஅவளுடைய புகழைப் பேசுதல் என்பது பெரும் புண்ணியம்...\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் சீரிய நிர்வாகத்திற்குட்பட்டது இத்திருக்கோயில்..\nஸ்ரீ காமாக்ஷி அம்மனின் மூலஸ்தான விமானமும் ஸ்ரீ காமகோடி அம்மனின் மூலஸ்தான விமானமும் முழுதுமாக புதுப்பிக்கப்பட்டுள்ளன..\nஸ்ரீ காமாக்ஷி அம்மனின் சந்நிதிக் கதவுகள் வெள்ளித் தகடுகளால்\nமேலும் கூடிய திருப்பணிகளாக - திருக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரமும் யாகசாலை கோசாலை ஆகியனவும் புதுப்பிக்கப்பட்டுள்ளன..\nஅத்துடன் மேற்கு வாசலில் புதிதாக ராஜகோபுரம் எழுப்பப்பட்டுள்ளது..\nகடந்த 17 மார்ச் அன்று காலை அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய திருப்பணி மங்கலங்கள் -\n23 மார்ச் காலை ஏழாம் கால யாகபூஜை பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்று கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்துள்ளது...\nஇன்றைய பதிவில் கும்பாபிஷேக நிகழ்வுகள்...\nநாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச\nசாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு\nவாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று\nஆயகி யாதியுடையாள் சரணம் அரண் நமக்கே..(050)\n- அபிராமி அந்தாதி -\nஅன்புடன், துரை செல்வராஜூ at சனி, மார்ச் 25, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅற்புதமான புகைப்படங்களை வழங்கி அருளிய அன்பின்ஜி அவர்கள் வாழ்க நலம்.\nதுரை செல்வராஜூ 26 மார்ச், 2017 05:42\nதங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nதுரை செல்வராஜூ 26 மார்ச், 2017 05:43\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nவெங்கட் நாகராஜ் 25 மார்ச், 2017 16:44\nநல்ல படங்கள் மற்றும் சிறப்பான தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nதுரை செல்வராஜூ 26 மார்ச், 2017 05:44\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nகரந்தை ஜெயக்குமார் 26 மார்ச், 2017 05:53\nதுரை செல்வராஜூ 26 மார்ச், 2017 05:56\nதங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..\nஇங்கு அமர்ந்தபடியே தஞ்சை கும்பாபிஷேகத்தைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. நன்றி\nதுரை செல்வராஜூ 28 மார்ச், 2017 06:24\nதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nபடங்கள் எல்லாம் வெகு அழகு தகவல்களுக்கும் மிக்க நன்றி ஐயா..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தான��் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/10/blog-post_57.html", "date_download": "2018-11-17T09:37:01Z", "digest": "sha1:SZCR5SOPZT75HRLYTSZ3B5B6VOFIIY5X", "length": 25715, "nlines": 226, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: பட்டுக்கோட்டையில் அகற்றப்பட்ட ரயில்வே கேட்டை மீண்டும் அமைத்துத் தர வலியுறுத்தல்!", "raw_content": "\nஅமீரகத்தில் பாஸ்போர்ட் தொலைந்தால் என்ன செய்ய வேண்ட...\nதேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு\nஇந்திய விமானப்படை ஏர் மார்ஷல் தஞ்சை வருகை\nஅதிராம்பட்டினத்தில் 49.50 மி.மீ மழை பதிவு \nமதுக்கூர் மைதீன் படுகொலை ~ மர்ம நபர்களின் வெறிச்செ...\nஅமீரகத்தில் நவம்பர் மாத பெட்ரோல் விலை நிலவரம் \nஅதிராம்பட்டினத்தில் 6.40 மி.மீ மழை பதிவு \nதஞ்சை பஸ் விபத்து ~ ஆட்சியர் ஆறுதல் (படங்கள்)\n2 வயது குழந்தையை காப்பாற்ற சிறுத்தையுடன் போராடி ஜெ...\nசவுதிக்கான இந்தியத் தூதர் திரும்ப அழைப்பு \nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹாஜரா அம்மாள் அவர்கள்\nஆஸ்திரேலியாவில் அதிரை சகோதரி வஃபாத் (மரணம்)\nஅதிராம்பட்டினத்தில் பகலில் எரியும் மின் விளக்குகள்...\nமரண அறிவிப்பு ~ பைசல் அகமது (வயது 24)\nஇருதய நோயாளி சிகிச்சைக்கு உதவ கோரிக்கை \nஅதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி புதிய அலுவலகம் திறப...\nசவுதியில் இருந்து 17 ஆண்டுகளுக்குப் பின் நாடு திரு...\n4 வயது பெண் குழந்தைக்காக வீடுதேடிச் சென்ற துபை போல...\nகுவைத்தில் கடுமையாக்கப்படும் போக்குவரத்து விதிமீறல...\nமரண அறிவிப்பு ~ டி.எம் முகமது உசேன் அவர்கள்\nகுஜராத்தில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல...\nஅதிரையில் TNTJ சார்பில் தொழுகை குறித்து சிறப்பு பய...\nகுவைத்தில் வெளிநாட்டினருக்கான மருத்துவ கட்டணங்கள் ...\nஅமீரகத்தில் 'சிவப்பழகு' கிரீம்களுக்கு எதிராக அரசு ...\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் (படங்...\nதஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி ஆ...\nமந்திரிபட்டினத்தில் தமுமுக ~ மமக புதிய கிளை தொடக்க...\nமரண அறிவிப்பு ~ ஹமீதா அம்மாள் அவர்கள்\nதுபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் தமிழக வீரர் சாம்ப...\nஅதிரை அருகே சி.ஐ.டி போலீஸ் என கூறி பணம் வசூலித்ததா...\nதுபை மெட்ரோ சேவையின் நேரம் நீட்டிப்பு \nராஸ் அல் கைமாவில் போக்குவரத்து அபராதங்கள் 55% தள்ள...\nகுவைத்தில் பொது இடங்களில் BARBECUE சுட்டால் 10,000...\nதுபை பாம் ஜூமைரா புதிய கட்டிடத்தில் தீ \nஅதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் (அக். 28) மின்தட...\nஎம்எல்ஏ சி.வி.சேகர் இல்ல திருமண வரவேற்பு ~ முதல்வர...\nஅமீரகத்தில் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்...\nதுபையின் 50 வருட ஜூமைரா மிருகக்காட்சி சாலை நிரந்தர...\nதொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் ~ கத்...\nஅபுதாபியில் அனுமதிக்கப்படாத இடங்களில் சைக்கிள் பார...\nஅதிராம்பட்டினம் சாலைகளில் குவிந்து கிடக்கும் மணலை ...\nமரக்கன்றுகள் நடும் பணியில் ஆர்வம் காட்டும் தன்னார்...\nபேராவூரணியில் மனிதநேய ஜனநாயக கட்சி கிளை தொடக்கம் (...\nபட்டுக்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி ~ சேதுபாவச...\nஅதிராம்பட்டினத்தில் பொலிவிழந்து காட்சியளிக்கும் செ...\nஸ்பெயின் பள்ளிக்கூடங்களில் இஸ்லாமியப் பாடங்கள் அறி...\nஉலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் ~ சிங்கப்பூர் தேர்...\nதுபையில் நாளை (அக்.26) அரசு சேவை மையங்கள் ஒருநாள் ...\nசவுதியில் 500 பில்லியன் டாலர் செலவில் புதிய பொருளா...\nஅமெரிக்கா செல்லும் விமானங்களில் புதிய பாதுகாப்பு ந...\nஓமனில் சுற்றுலா விசா அனுமதி காலம் நீட்டிப்பு\nதஞ்சை மாவட்டத்தில் அக்.30 ந் தேதி உள்ளூர் விடுமுறை...\nகாணாமல் போன டுட்டோரியல் பள்ளி மாணவன் 5 நாட்களுக்கு...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்...\nஅமீரகத்தில் குறைந்தபட்சமாக 17.3 டிகிரி செல்ஷியஸ் வ...\nஷார்ஜாவில் சாலையின் நடுவே மறியல் போராட்டம் நடத்திய...\nகுவைத்தில் கடுமையான போக்குவரத்து சட்டங்கள் அமல் \nஅமீரகத்தில் இன்று (அக்.24) முதல் ஆப்பிள் பே அறிமுக...\nஅமீரகத்தில் எதிசலாத் அதிரடி ஆஃபர் ~ 150 திர்ஹத்திற...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா செய்னம்பு அவர்கள்\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் அவர்கள்\nமியூசியமான ஏர்பஸ் விமானம் (படங்கள்)\nஅமெரிக்காவில் காணாமல் போன இந்திய குழந்தை மரணம் \n15 அடி நீளமுள்ள 'ஒயிட்' சுறா மீனிடமிர���ந்து தப்பிய ...\nதுபை மக்தூம் பிரிட்ஜ் வெள்ளிக்கிழமை மட்டும் 5 வாரங...\nமக்கா கிரேன் விபத்தில் பலியானோருக்கு இரத்த ஈட்டுத்...\nஅதிரையில் புதிதாக ஹாட் & கூல் பார் திறப்பு (படங்கள...\nதஞ்சை மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு 145...\nமரண அறிவிப்பு ~ எஸ்.எம் முகமது ராவூத்தர் (வயது 75)...\nஅஜ்மானில் பள்ளிவாசல் இமாம் கடலில் முழ்கி மரணம் \nஜப்பான் புயலுக்கு 3 பேர் பலி 90 பேர் காயம் \nதுபையில் நடந்த விபத்தை தொடர்ந்து சாலையோரத்தில் தொழ...\nஅதிராம்பட்டினத்தில் பிளாஸ்டிக் பை பயன்பாடு அதிகரிப...\nசவூதி ரியாத்தில் பணியாற்ற SALES MAN தேவை \nதுபாயில் பலியான தமிழக வாலிபரின் உடல் சொந்த ஊருக்கு...\nஜப்பானை மிரட்டும் அதிவேகப் புயல் ~ நாளை (அக். 23) ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோரின் ஒரு ந...\nஅஜ்மானில் முதலாளியின் பணத்தை திருடிக் கொண்டு தப்ப ...\nதுபையில் தொழுகையாளிகள் மீது கார் மோதி 2 பேர் பலி \nசாம்சங் போன் வெடித்து நடுவானில் தீ ~ தப்பியது ஜெட்...\nஅரபு நாடுகளின் விசா உள்ளவர்களுக்கு துனீசியா நாட்டி...\nமுகநூல் உதவியால் 62 ஆண்டுகளுக்குப் பின் சகோதரியை ச...\nஅபுதாபியில் டிஷ் ஆண்டெனாவிற்கு எதிராக எச்சரிக்கை ந...\nஅதிரையில் 2 ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் பெயர் சே...\nடெங்கு விழிப்புணர்வு ~ குறும்படம் (வீடியோ)\nடுட்டோரியல் பள்ளி மாணவனை காணவில்லை ~ வயது (16)\nஅபுதாபியில் டிச.1 முதல் நிரந்தர வாகன லைசென்ஸ் அட்ட...\nஓமனில் மேலும் 25 நாடுகளுக்கு டூரிஸ்ட் விசா சலுகை அ...\nஷார்ஜாவில் சிறப்பு சலுகை அறிவிப்பில் 5 மில்லியன் ப...\nஅதிராம்பட்டினத்தில் சித்திக் பள்ளிவாசல் நிலம் அதிக...\nஅதிமுக - தினகரன் அணி அதிராம்பட்டினம் பேரூர் புதிய ...\nஏரிப்புறக்கரை ஊராட்சி பகுதியில் கொசு மருந்து அடிக்...\nஅதிராம்பட்டினம் காந்தி நகர் கழிவு நீர் வடிகால் தூய...\nபட்டுக்கோட்டையில் அக். 26 ந்தேதி எரிவாயு இணைப்பு ந...\nபள்ளி பேருந்தில் 8 வயது மாணவியை விட்டுச் சென்ற டிர...\nதுபை கடலில் முதன்முதலாக அரியவகை கூன்முதுகு திமிங்க...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nபட்டுக்கோட்டையில் அகற்றப்பட்ட ரயில்வே கேட்டை மீண்டும் அமைத்துத் தர வலியுறுத்தல்\nபட்டுக்கோட்டையில் தாற்காலிகமாக அகற்றப்பட்ட ரயில்வே கேட்டை மீண்டும் அமைத்துத் தர வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇது குறித்து பட்டுக்கோட்டை அண்ணா நகர், ஓடக்கரை, லெட்சுமி நகர், பாரதி நகர், பூமல்லியார் குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த எல்சி 94 ரயில்வே கேட்டை பயன்படுத்தும் பொதுமக்கள் நலச் சங்கத்தின்\nஒருங்கிணைப்பாளர் எஸ்.மார்டின் ரெக்ஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nகாரைக்குடி}திருவாரூர் வழித்தடத்தில் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி பட்டுக்கோட்டை ரயில் நிலையம் பட்டுக்கோட்டை ஜங்ஷனாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது இங்கு நவீன ரயில் நிலைய கட்டுமானப் பணிகள், அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇப்பணிகள் தொடங்குவதற்கு முன் பட்டுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட அண்ணாநகர், கேஓஎன் பாளையம் ஆகிய பகுதிகளுக்கு இடையிலிருந்த எல்சி 94 என்ற ரயில்வே கேட்டை பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.\nகுறிப்பாக, பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு தென்புறம் உள்ள அண்ணாநகர், ஓடக்கரை, லெட்சுமி நகர், பாரதி நகர் ,பூமல்லியார்குளம், ஆர்.வி. நகர், சீனிவாசநகர், சிவக்கொல்லை, நயினாங்குளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் எல்சி 94 ரயில்வே கேட்டை பயன்படுத்தி வந்தனர்.\nஇந்நிலையில், அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எல்சி 94 ரயில்வே கேட் தாற்காலிகமாக அகற்றப்பட்டது. ஆனால், தற்போது பட்டுக்கோட்டையில் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடையவுள்ள நிலையில், அகற்றப்பட்ட இடத்தில் எல்சி 94 ரயில்வே கேட்டை மீண்டும் நிறுவுவதற்கான எந்தப் பணிகளும் தொடங்கவில்லை.\nஇதனால் இந்த கேட்டை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் ரயில்வே நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது, கடந்த 2012 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எல்சி 94 ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூட அனுமதி வழங்கி அப்போதைய தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருப்பது தெரிய வந்தது.\nஇதையடுத்து, எல்சி 94 ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கியும், எல்சி 94 ரயில்வே கேட்டை மீண்டும் அமைத்துத் தர வலியுறுத்தியும் பிரதமர், ரயில்வே துறை அமைச்சர், தமிழக முதல்வர், தஞ்சை மாவட்ட ஆட்சியர், தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர், பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாசியர் ஆகியோருக்கு மனு அனுப்பப்பட்டது.\nமனு அனுப்பி பல மாதங்களாகியும் தற்போது வரை எல்சி 94 ரயில்வே கேட்டை மீண்டும் அமைத்துத் தர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இப்பிரச்னையில் ரயில்வே துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இப்பகுதி மக்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2015/08/2015-2016.html", "date_download": "2018-11-17T08:36:11Z", "digest": "sha1:QJC3OZZFXBLC3P5ZB6EKJ4ENKIQCNNRN", "length": 20160, "nlines": 183, "source_domain": "www.astrosuper.com", "title": "/> 2015-2016ம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு வீடு,வாகன யோகம்..? ராசிபலன் | ஜோதிடம்| ���ல்ல நேரம்|jothidam", "raw_content": "\n2015-2016ம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு வீடு,வாகன யோகம்..\n2015-2016 ஆம் ஆண்டில் சனியால் பாதிக்கப்பட்டிருக்கும் ராசியினர் ,சுப செலவுகளான வீடு கட்டுதல் மனை வாங்குதல் போன்றவை செய்து கொள்வது நல்லது இல்லையெனில் கெட்ட செலவு எனும் மருத்துவ செலவு,அறுவை சிகிச்சை என வந்து பெரிய தண்டமாக வைத்துவிடும் வய்ப்பு அதிகம்..கடன் நிறைய இருக்கே சார்..எப்படி கார் வாங்குறதுன்னு கேட்குறீங்களா..கடனே உங்களுக்கு போதும் ..அஷ்டம சனி ,ஏழரை சனி இருந்தா கடன் நல்லது.கடனை அடைச்சாதான் பிரச்சினை வரும்..\nகடனே இல்லை என்பவர்கள் உடனே ஒரு பேங்க் லோன் போட்டு ஏதேனும் நீண்ட கால முதலீடை செய்து கொள்ளவும்..இது யாருக்கெல்லாம் பொருந்தும்.. மேசம்,துலாம்,தனுசு,விருச்சிகம் ராசியினருக்கு இது பொருந்தும்..இவங்க எல்லாம் சொகுசு வாகனம் வாங்கி ஜாலியா ஊர் சுத்த கிளம்பினா என்னாகும்.. மேசம்,துலாம்,தனுசு,விருச்சிகம் ராசியினருக்கு இது பொருந்தும்..இவங்க எல்லாம் சொகுசு வாகனம் வாங்கி ஜாலியா ஊர் சுத்த கிளம்பினா என்னாகும்.. புளிய மரத்தில் உங்களை மோத வைக்க சனிபகவான் .காத்துக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்..எனவே நீங்க வகனம் வாங்குதல் வீடு கட்டுதல் என்பதை கவனமுடன் செய்ய வேண்டும்..ஆடம்பர விடு கட்டுறேன் என ஆரம்பித்தால் கட்டிக்கிட்டே இருக்க வேண்டியதுதான் முடிக்க முடியாது..கட்டின வீட்டை வாங்கிக்கொள்வது நல்லது.கார் வாங்கியே ஆகனும்னா..வீட்ல யாருக்கு நல்ல நேரம் என பார்த்து அவங்க பேர்ல வாங்கிக்கலாம்..அல்லது பழைய வாகனமா வாங்கிக்கலாம்.\nகும்பம்,கடகம்,துலாம்,விருச்சிகம் ராசிக்காரங்க சொகுசு வாகனம் வாங்குவதில் அதிக ஆர்வமுடன் இருப்பார்கள்.ஆடம்பர வீடு கட்டுவதிலும் வாங்குவதிலும் ஆசை அதிகம். இவங்களுக்கு அந்த யோகம் அதிகம்.ஆனாலும் ஜாதகப்படி சில விதிமுறைகள் படிதான் இதன் பலம் அதிகரிக்கும்.\nசொந்த வீடு,வாகனம் அமையணும்னா சுக்கிரன் நட்பு,ஆட்சி,உச்சம் இருக்கணும். நாலாமிடமும்,சுக்கிரனும் முக்கியம்.சுக்கிரன் நல்லா இருந்தா சொகுசான வண்டி அமையும்.இல்லைனா கொஞ்சம் ஓட்டை ஒடைசலான வண்டி அதாவது செகண்ட்ஸ் அமையும்.வீடும் அதே மாதிரிதான் சுக்கிரன் நல்லாருந்து, நான்காம் இடமும் பாவர் சம்பந்தம் இல்லைனா தார்ஸ் வீடு மாடி வீடு அமையும் இல்லைனா ஓட்டு வீடுதா��்.அதிலும் வில்லங்கம் வந்து சேரும்.நாலாம் இடத்தில் சனி சம்பந்தம் ஆச்சுன்னா அந்த வீட்டை பூதம் காவல் காக்கும்.அதாவது முனி,கருப்பண்ண சாமி நடமாட்டம் இருக்கும்னு கிராமப்புறத்துல இருந்து வருபவர்களுக்கு சொல்வோம்.அது உண்மையும் ஆகியிருக்கிறது அப்படி இருப்பின் அந்த வீட்டில் இருக்கும் வரை சுபகாரியம் நடத்த விடாது..தொழில் பாதிக்கும்...பணம் தங்காது அப்படி இருப்பின் அந்த வீட்டில் இருக்கும் வரை சுபகாரியம் நடத்த விடாது..தொழில் பாதிக்கும்...பணம் தங்காது4ல் பாவர் இருந்தால் வீடு,வாகனம் சந்தோசத்தை தருவதில்லை...பிரச்சினையையும் கொடுக்கும்...\n2015-2016ல் மிதுனம்,கடகம்,கும்பம்,ரிசபம்,ராசியினருக்கு வாகனம் ,வாங்கும் யோகமும்,வீடு வாங்கும் யோகமும் உண்டு.அவர்களுக்கும் கீழ்க்கண்ட விதிமுறைகள் பொருந்தும்..இது பொருந்தாதவர்களுக்கு அமையாது.\nலக்னத்துக்கு நான்காம் இடத்துக்கு எட்டாம் இடமாகிய 11 ஆம் அதிபதி கெடாமல் இருந்தால் கார்,வீடு தங்கும்..அல்லது வாங்கி வாங்கி வித்துக்கிட்டே இருக்கனும்..லக்னத்துக்கு 6,8,12ல் செவ்வாய் இருந்தால் மனை ,வீடு தங்காது...\nவாகனம்,வீடு யார் பெயரில் இருக்கோ அவர்கள் ஜாதகப்படி அந்த வீட்டின் சக்தியும்,கூடும் குறையும்.ராசியான வாஸ்து அமைப்புள்ள வீடு அமையும்.\nகார் வாங்கும் யோகம் நான்காம் இடம் நன்கு அமைந்தவர்கலுக்கு விரைவிலேயே அமையும்.அத்ற்கு நல்ல திசா புத்தியும் வரணும்.கேது திசை,செவ்வாய் திசை,சூரிய திசையில் கார் வாங்கி விபத்தால் உடல் பாதிப்புகளை அடைந்தவர்கள் அநேகம் பேரை பார்த்திருக்கிறேன்\nவாகனம்,வீடு வாங்குபவர்கள் நீங்கள் எந்த ராசியாய் இருப்பினும் ஜோதிடரிடம் ஆலோசனை பெறுவது உத்தமம்.யாருக்கு நல்ல நேரம் இருக்கோ,யாருக்கு நான்காம் இடத்தில் அசுபர் இல்லாமல் சுபர் இருக்கோ அவர்கள் பெயரில் வாங்கலம்..சந்திரனுக்கு நான்கு,ராசிக்கு நான்கு இரண்டையும் பார்க்க வேண்டாம்...6,8க்குடையவன் திசை நடந்தால் பழைய வாகனம் வாங்கி கொள்வது நல்லது புதியது வாங்கினால் உடனே பெரிய செலவு வைத்துவிடும்..விபத்தை சந்திக்க நேரும்.3ஆம் அதிபதி திசை நடந்தாலும் நான்காம் அதிபதி திசை நடந்தாலும் வீடு,வாகனத்துக்காக செலவு செய்வர்..சுக்கிரன் ஆட்சி,உச்சம் பெற்றிருந்தல் விலை உயர்ந்த கார் வாங்கும் அமைப்பு உண்டாகும்..ஆடம்பர பங்களா அமையும்..ஆனால் சுக்கிரனும் நல்லாருக்கும் 4ஆம் அதிபதியும்,செவ்வாயும் கெடாமல் இருக்கனும்.\nவாங்கும்போது ..வாகன எண் கவனிங்க.வீடாக இருந்தால் வாசல் திசை பாருங்க....வாங்கும் நாளை கவனிங்க..வாஸ்து நாலு பேரை வெச்சு நல்லா செக் பண்ணிக்குங்க..,உங்க ராசிக்கு சந்திராஷ்டமத்தில் வாங்கிவிட வேண்டாம்..\nLabels: astrology, குரு, சனி, ராசி, ராசிபலன், வாகனம், வாஸ்து, வீடு, ஜோதிடம்\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nகுபேரன் படம் பூஜையறையில் மாட்டுவது தோசமா.. யோகமா\nஜோதிட சூட்சுமங்கள் -2 ,ஜோதிடர்கள் ஜாதகம் பார்க்க உ...\n12 ராசியினரும் வழிபடவேண்டிய குரு ஸ்தல பரிகாரம்\n2015-2016ம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு வீடு,வ...\nநட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி\n108 சித்தர்களின் ஜீவ சமாதி இடங்களின் பட்டியல்\nசித்தர்களின் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்\nஆயுளை நீடிக்க செய்ய, சித்தர்கள் கடைபிடித்த கேசரி ய...\nதிருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள...\nஆவணி மாதத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்க நல்ல...\nபசியின்றி ,உணவின்றி வாழ வைக்கும் சூரிய யோகா\nதேங்காய் எண்ணெய் கலப்படம் ஒரு சர்வதேச மோசடி\nஆதிசங்கரர் அருளிய,உங்கள் பிறந்த நட்சத்திரப்படிசொல்...\nஓட்டல் மூலம் தினசரி வருமானம் இரண்டு லட்சம் சம்பாதி...\nவிவசாயம் செய்து, கோடீஸ்வரர் ஆன இந்திய விவசாயி\nஜாதகத்தில் மாந்தி நின்ற பலன்கள் -ஜூனியர் சனிபகவான்...\nயோகங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்\nஆடி அமாவாசை அன்னதானம் ;நண்பர்களுக்கு நன்றி\nஜோதிடம் -கரணங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்\nதிருமண காலம் எப்போது வரும்..\nசெவ்வாய் சூரியன் இணைவு ஏற்படுத்தும் பூகம்பம்\nஜோதிடம்;பிறந்த லக்னப்படி முன்னேற்றம் உண்டாக பரிகா...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/all-editions/edition-dharmapuri/salem/2018/sep/12/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2998737.html", "date_download": "2018-11-17T08:59:01Z", "digest": "sha1:EYAQBSAPEY63HPGLTZXEEORBQ7WMZTAB", "length": 3179, "nlines": 32, "source_domain": "www.dinamani.com", "title": "சங்ககிரியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் - Dinamani", "raw_content": "\nசனிக்கிழமை 17 நவம்பர் 2018\nசங்ககிரியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்\nசங்ககிரி கோட்ட மின்சார வாரியத்தின் சார்பில் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் சங்ககிரி, வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.\nஇதில், மேட்டூர் மேற்பார்வை பொறியாளர் பங்கேற்று மின் நுகர்வோரிடமிருந்து மனுக்களை பெறுகிறார். எனவே, சங்ககிரி கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர்கள் மின்சாரம் சம்பந்தமான குறைகளைத் தெரிவிக்கலாம் என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்கமும்-பராமரிப்பும்) கே.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.\nகஜா புயல் பாதிப்புப் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணி: மு���ல்வர் எடப்பாடி கே.பழனிசாமி\nதம்மம்பட்டியில் நாளை இலவச கண்சிகிச்சை முகாம்\nமாணவரை தாக்கிய தனியார் பள்ளி ஆசிரியர் நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-11-17T09:40:23Z", "digest": "sha1:IFJJLBKAZY3233UZCKHVENSQUYOD4MOS", "length": 5186, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nTag results for நவாஸ் ஷெரீஃப்\nநவாஸ், மகள் மரியம் மற்றும் மருமகன் முகமது மீதான சிறைத் தண்டனை ரத்து\nகடந்த 2015-ஆம் ஆண்டில் பனாமா ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது ஊழல் புகார் எழுந்தது.\nபாக். முன்னாள் பிரதமர் நவாஸ் மனைவி மரணம்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமதர் நவாஸ் ஷெரீஃப் மனைவி குல்சூம் நவாஸ், செவ்வாய்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 68.\nசிறையில் அடைக்கப்பட்ட ஷெரீஃப் மீது மேலும் 2 ஊழல் வழக்கு விசாரணை\nநவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிறையிலிருந்தே மேலும் 2 ஊழல் வழக்குகள் தொடர்பாக விசாரிக்கப்படவுள்ளன.\n26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு: நவாஸ் ஷெரீஃப் ஒப்புதல்\nமும்பையில் நடைபெற்ற 26/11 பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதாக முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீஃப் சனிக்கிழமை ஒப்புக்கொண்டுள்ளார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/cinema/04/161920", "date_download": "2018-11-17T09:49:11Z", "digest": "sha1:FL64MUCWPLWN6R5VQREYTQFWBTMPIFDP", "length": 13037, "nlines": 158, "source_domain": "www.manithan.com", "title": "புருவ அழகி பிரியா வாரியருக்கு வந்த சோதனை: போலீஸில் புகார் அளித்த நபர் யார்? - Manithan", "raw_content": "\nகொத்து கொத்தாக மாரடைப்பால் உயிரிழந்த விலங்குகள்.. கண்ணீர் வரவழைக்கும் புகைப்படங்கள்\nஹோட்டல் அறையில் பேன்ட்டை எல்லாம் கழற்றி நடிகர் விஷால் செய்த கேவலம்- கள்ளத்தொடர்பை புட்டுபுட்டு வைக்கும் பெண்\nபாராளுமன்றம் ரணகளப்படும் நேரத்தில் துமிந்த திசாநாயக்கவின் செயலை யாரும் கவனித்தீர்களா\nகார்த்திகை மாத ராசிபலன்கள்: எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்\nதன்னைவிட 20 வயது குறைவான ஆசிய இளைஞனை மணந்த வெளிநாட்டு பெண்\nதொகுப்பாளினி பிரியங்காவை தளபதி விஜய் வசனத்தை வைத்து கலாய்த்தெடுத்த சிறுமி - இனிமே ஆங்கர் பண்ணுவியா\nஅரசியல் உக்கிர நிலையில் மஹிந்த தலைமையில் கூடியது ஆளுங்கட்சி\nகனடாவில் சாரதிகளுக்கு கடும் எச்சரிக்கை\nசித்தப்பாவுடன் ஏற்பட்ட காதல்... கணவருக்கு தெரியாமல் செய்த செயலால் ஏற்பட்ட விபரீதம்\nகார்த்திக்குடனான காதல் உண்மை தான்\nஆண்களே உங்களுக்கு ஆண்மை குறைவு உள்ளதா அறிகுறி இது தான்.. தெரிந்துகொள்ளுங்கள்\nநிர்வாணமாக ரோட்டில் நடனம் ஆடிய திருநங்கைகள்\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்தின் படி நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் யார் தெரியுமா\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nபுருவ அழகி பிரியா வாரியருக்கு வந்த சோதனை: போலீஸில் புகார் அளித்த நபர் யார்\n’ஓவர் நைட்டில் ஒபாமா ஆகனும்’ என்று பலர் கூறி கேட்டிருப்போம். அது தற்போது பிரியா பிரகாஷ் வாரியருக்கு நிகழ்ந்துள்ளது.\nஆம், கடந்த வெள்ளிக்கிழமை ஒரு அடார் லவ் என்ற படத்தின் டீசர் வெளியாகியிருந்தது. அந்த டீசரில், இடம்பெற்ற மாணிக்க மலராய பூவி’ பாட்டில் ஒரு ரொமாண்டிக்கான இளம்பெண் தான் பிரியா பிரகாஷ் வாரியர்.\nஅந்த பாடலில், தனது முக பாவனைகளால் லட்சக்கணக்கான இளவட்ட ரசிகர்களை பிரியா கவர்ந்துள்ளார். இவரது க்யூட் எக்ஸ்பிரஷன்கள், சமூக வலைதளங்களில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளது.\nமேலும், இன்ஸ்டாகிராமில் பெரிய நடிகர்களுக்குக் கிடைத்த வரவேற்பை விட இரண்டு நாள்களிலேயே இவருக்கு லட்சக் கணக்கில் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளார்கள்.\nஇந்நிலையில், சமூக வலைதளங்களில் கடந்த மூன்று தினங்களாக டாப் லிஸ்டில் இடம்பெற்ற பிரியா வாரியருக்கு எதிராக ஹைதராபாத் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது, ஒரு அடார் லவ் படத்தில் வரும் பாடல் இஸ்லாமியர்களின் மனதை புன்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என முகமது அப்துல் முக்கித் என்ற நபர், படத் தயாரிப்பாளர் மற்றும் பிரியா பிரகாஷ் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார்.\nஇந்நிலையில், இளம் நடிகை, பிரியா வாரியர் மீது புகார் தொடுக்கப்பட்டுள்ளது, அவர் ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிமானத்தில் ஜன்னல் சீட் கேட்ட அடம்பிடித்த பயணி... பணி பெண் செய்த அட்டகாசமான ஐடியா\nநடுஇரவில் சுவர் ஏறி குதித்து ஓடிய நடிகர் விஷால்... பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த பெண்\nவிழுந்து விழுந்து சிரிக்க இந்த பூனைகள் செய்யும் சேட்டை கொஞ்சம் பாருங்க... லட்சக்கணக்கானவரை அடிமையாக்கிய காட்சி\nஅமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் இணைந்து இலங்கைக்கு விடுத்த அறிவிப்பு\nஅனர்த்தங்கள் ஏற்படும் போது கூட்டம் கூட்டமாக புதினம் பார்க்க செல்ல வேண்டாம்\nசஜித் பிரேமதாசவின் திட்டங்களை நிறுத்திய மகிந்த அரசு\nமுறிகண்டி பகுதியில் விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம்\nவவுனியா நகர்ப்பகுதியில் புதிய குழாய் கிணறு திறப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsex.co/desi-nudeshowshop/", "date_download": "2018-11-17T08:29:56Z", "digest": "sha1:KN3QGYXXFWC7JXCQINS5A6FDDZX2GLZX", "length": 5625, "nlines": 96, "source_domain": "www.tamilsex.co", "title": "நிர்வாணம் காட்டி கடையில் சாமான் வாங்கும் ஆண்டி! - Tamilsex.co - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story", "raw_content": "\nநிர்வாணம் காட்டி கடையில் சாமான் வாங்கும் ஆண்டி\nPrevious articleஅத்தை ஊம்பிய பூல் வீடியோ\nNext articleஅக்காவின் கணவன் வெளியூரில் காமத்துணைக்கு என்னை அழைத்தால்\nகணவனுக்கு லைவ் இல் முலை காட்டும் வீடியோ\nசூத்தில் விட்டு குத்தும் காதலன் வீடியோ\nகாட்டுக்குள் காதலன் சுன்னியில் ஏறி அடிக்கும் வீடியோ \nகணவனுக்கு லைவ் இல் முலை காட்டும் வீடியோ\nசூத்தில் விட்டு குத்தும் காதலன் வீடியோ\nகாட்டுக்குள் காதலன் சுன்னியில் ஏறி அடிக்கும் வீடியோ \nஆசை சித்தியின் கூதியில் ஓட்டை போடும் வீடியோ\nஆட்டம் போட்டுக்கொண்டே ஆடை அவிழ்க்கும் காமினி\nஇந்து அக்கா ஒரு அரிப்பு எடுத்த தேவுடியா\nடேய் மச்சான் அவள் டீச்சர் இல்லடா அவள் அயிட்டம்டா\nகுண்டில ஓக்க ஆசையா இருக்குடா\nபாலில் மாத்திரை கலந்து மாமியின் பணியாரத்தை வேட்டையாடிய உண்மை கதை\nஇசைக்கு என் பூட்டை உங்க சாவி தான் திறக்கணும் மாமா\nTamil kamakathaikal, amma magan kamakathaikal, teacher kamakathaikal,tamil kamakathaikal நோகாம நோன்பு கும்பிடுற மாதிரி சுகம் இந்த உலகத்துல வேற எதிலேயும் கிடையாது. அதை அனுபவிச்சு பார்த்தா தான் தெரியும். நானெல்லாம் அந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TenthirtyNews/2018/04/30115327/1000214/PatharaiMani-Katchi.vpf", "date_download": "2018-11-17T08:27:59Z", "digest": "sha1:6ND3UTNXDZPKSP76KQWYIHS76XMLIDXJ", "length": 4033, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "10:30 காட்சி - 28.04.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n10:30 காட்சி - 28.04.2018 'நார்னியா' பற்றிய அசத்தல் 5\n'நார்னியா' பற்றிய அசத்தல் 5,சஞ்சய் தத்தகா மாறிய ரன்பீர் கபூர், எப்படி இருக்கு புதிய அ\n10.30 மணி காட்சி - 07.04.2018 \"கிங் காங்\" பற்றிய அசத்தல் 5..\n10.30 காட்சி - 21.10.2018 - காதலில் கலக்கிய 'டார்லிங்'\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-11-17T09:25:55Z", "digest": "sha1:WZ63NKOP5BDAQRJZBGQPZAPDSTUK4NQM", "length": 9739, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "சட்டம் ஒழுங்கு சீர்கெடும் வகையில் பேசினால் பதவிக்கு ஆபத்து – அமைச்சர் ஜெயகுமார் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகூட்டமைப்பை மீண்டும் அவசரமாக சந்திக்கின்றார் மைத்திரி\nநாடாளுமன்றக் கலைப்பு: முழுமையான நீதியரசர் குழாமை கோருகிறது மஹிந்த அணி\nடெல்லியில் காற்று மாசு மீண்டும் அபாய நிலை\nமாலைதீவு புதிய ஐனாதிபதிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nமட்டக்களப்பில் மாபெரும் புத்தக கண்காட்சி\nசட்டம் ஒழுங்கு சீர்கெடும் வகையில் பேசினால் பதவிக்கு ஆபத்து – அமைச்சர் ஜெயகுமார்\nசட்டம் ஒழுங்கு சீர்கெடும் வகையில் பேசினால் பதவிக்கு ஆபத்து – அமைச்சர் ஜெயகுமார்\nஇனியும் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் வகையில் பேசினால் கருணாஸ் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பொலிஸாருக்கு மிரட்டல் விடுக்கும் விதமாகப் பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்��ப்பட்ட கருணாஸ் சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால் அவருக்கு சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்க வேண்டும் என அவரது சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“கருணாஸ் சட்டப்பேரவை உறுப்பினராக ஏன் நீடிக்க வேண்டும் ஒரு சட்டப்பேரவை உறுப்பினராக சட்ட விதிகளை மீறி பேசக்கூடாது.\nபல்வேறு சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கருணாஸை கைது செய்ய வேண்டிய சூழநிலை ஏற்பட்டது. இனியும் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் பேசினால், அது கருணாஸ் பதவிக்கு ஆபத்தாக முடியும்.\nநாட்டின் ஒற்றுமையை சீர்குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பேசிய கருத்துக்கு அவர் பதில் சொல்லிதான் ஆக வேண்டும்” என்றார்.\nஇதற்க்கு முன்னர் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பொலிஸார் மற்றும் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதனால் பலர் எச்.ராஜாவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், இதுவரை தனி பொலிஸ் படையால் தேடப்பட்டுவரும் அவர் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் – வெற்றிமாறன்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ‘வடசென்னை’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம்\nஅ.தி.மு.க அடிப்படை உரிமையிலிருந்து சசிகலா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நீக்கம் – ஜெயகுமார்\nசசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அ.தி.மு.க அடிப்படை உரிமையிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக,\nமோதல் வழக்கு: கருணாஸிற்கு முன்பிணை வழங்கியது உயர்நீதிமன்றம்\nபூலித்தேவன் நினைவிடத்தில் நடந்த மோதல் தொடர்பான வழக்கில் கருணாஸிற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று (\nகருணாஸிற்கு பிணை வழங்கி உத்தரவு\nஅதிகாரிகளை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ\nசிறையில் உள்ள கருணாஸ் பி��ை கோரி மனு தாக்கல்\nவேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், பிணை கோரி மனுத்தாக்கல் செய்துள்ளா\nமட்டக்களப்பில் மாபெரும் புத்தக கண்காட்சி\nகேரளாவுக்காக நடத்தப்படவுள்ள பிரமாண்ட நட்சத்திரக் கலைவிழா\nகுறைந்த வருமானம் பெறும் பணியாளர்களுக்கான வரி நீக்கம்\nகிளிநொச்சியில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்து விபத்து: சிறுவன் படுகாயம்\nவடக்கு மானிடொபாவில் நான்கு பழங்குடியின சமூகத்துக்காக பாடசாலைகள் அமைக்க திட்டம்\nமட்டக்களப்பில் சிறு குளங்கள் திறந்து வைக்கும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-17T08:23:30Z", "digest": "sha1:7QPWCPLKPVMB3EHFJPKOKI6UGMXECJC6", "length": 5980, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆடுகளத்தில் தந்தையர்கள் – GTN", "raw_content": "\nTag - ஆடுகளத்தில் தந்தையர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதந்தையர்களின் கிரிக்கெட் சுற்றுப்போட்டி- மீண்டும் ஆடுகளத்தில் தந்தையர்கள்\n“My Dad, My Super star” எனது தந்தையே, எனது நாயகன்’ என்ற...\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8305&sid=a7b94020857302102e2e77a3e03fb4e5", "date_download": "2018-11-17T09:43:59Z", "digest": "sha1:7DXQZR44DL7BU5H3D5CZPW4H6ZZ2OX4Y", "length": 38398, "nlines": 388, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்த���கள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nசில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.\nஉறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.\nஇந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.\nஉறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.\nஅந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.\nமெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.\nஇந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.\nபால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.\nநீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் ��ணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.\nஇதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.\nசெர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nஉறக்கத்திற்கு ஏற்ற உணவு பொருள்கள் நல்ல பதிவு கார்த்தி\nஇணைந்தது: டிசம்பர் 17th, 2013, 7:05 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nபடுத்த உடனே தூக்கம் வருவதென்பது வரம் என்றெல்லாம் நாம் சொல்வதுண்டு. ஆனால் அதற்கு முழு காரணம் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரித்து விட்டதே என்பதாகும். சாப்பிட்ட உடனே தரையில் படுப்பது ஆரோக்கியமான செயல் இல்லை. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவுகளில் எந்த அளவிற்கு மாற்றம் உள்ளதோ அந்த அளவிற்கு செரிமானம் எடுத்துக்கொள்ளும் நேரமும் மாறுபடும்.\nசாப்பிட்ட உடன் படுத்தவர்கள் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதுண்டு. இவ்வாறு செய்யாமல் உணவு உட்கொண்ட சில நேரத்திற்கு நடப்பது நல்லது. அப்படி உடல் சோம்பலாக இருந்தால் உட்கார்ந்தபடி தூங்கலாம். இப்படி செய்தால் சிறிது நேரத்தில் உணவு செரித்து ஏப்பம் வந்தபின்பு தரையில் படுத்துக்கொண்டு உறங்கலாம்.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:08 am\nஉறக்கத்திற்கு இப்படி செய்தால் தான் வரும் நிலைக்கு வந்துவிட்டோம்.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறது���்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மர��ுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct011.php", "date_download": "2018-11-17T09:34:17Z", "digest": "sha1:7EL4I4XNNDX7WWFU64AQRUHAKYFUR7NM", "length": 18388, "nlines": 100, "source_domain": "shivatemples.com", "title": " புஷ்பவன நாதர் கோவில், திருப்பூந்துருத்தி - Pushpavana Nathar Temple, Thiruppoonturuthi", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nபுஷ்பவன நாதர் கோவில், திருப்பூந்துருத்தி\nஇறைவன் பெயர் புஷ்பவன நாதர்\nஇறைவி பெயர் சௌந்தர்ய நாயகி, அழகாலமர்ந்த நாயகி\nபதிகம் திருநாவுக்கரசர் - 3\nஎப்படிப் போவது அஷ்ட வீரட்டான ஸ்தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் என்ற சிவஸ்தலத்தில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலை வழியில் 4 கி.மி. தொலைவிலும், திருவையாற்றில் இருந்து சுமார் 7 கி.மி. தொலைவிலும் திருப்பூந்துருத்தி இருக்கிறது. திருவையாற்றில் இருந்து திருப்பூந்துருத்தி செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு.\nஆலய முகவரி அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதிருவையாறில் இருந்து திருப்பூந்துருத்தி செல்லும் வழி வரைபடம்\nஇரண்டு ஆற்றிற்கு நடுவே அமைந்துள்ள ஊர்கள் துருத்தி என்று அழைக்கப்படும். இத்தலம் காவிரிக்கும் குடமுருட்டிக்கும் இடையில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. ஊர் மேலத்திருப்பூந்துருத்தி, கீழத்திருப்பூந்துருத்தி என்று இரண்டு பகுதிகளாக உள்ளது. கோயில் உள்ள பகுதி மேலத்திருப்பூந்துருத்தி ஆகும்.\nகோவில் அமைப்பு: இக்கோவிலின் இராஜ கோபுரம் ஐந���து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் பஞ்சமூர்த்தி மண்டபம் உள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடமும், நந்தி மண்டபம் மட்டும் உள்ளன. நந்தி மண்டபத்திலுள்ள பெரிய நந்தி சற்றே பள்ளத்தில் இறைவன் சந்நிதிக்கு நேராக இல்லாமல் விலகியுள்ளது. வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. இரண்டாவது உள்வாயிலைத் தாண்டியதும் வசந்த மண்டபம். கொடிமரம், பலிபீடம், உள்ளன. இங்கும் நந்தி சந்நிதி விட்டு விலகியவாறு உள்ளது. அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலமென்று எண்ணி, காலால் மிதிக்கவும் அஞ்சி வெளியில் நின்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சி தந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. சுவாமி சந்நிதிக்குத் தென்புறம் சோமாஸ்கந்த மண்டபமும் அடுத்து நடராச சபையுமுள்ளது. உள் பிராகாரத்தில் விநாயகர், சப்தமாதர்கள், நால்வர் சந்நிதிகள் உள்ளன. கருவறையின் தென்புறம் தென்கயிலையும் வடபுறத்தில் வடகயிலையுமாகிய கோயில்கள் விளங்குகின்றன. மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் மூலவர் புஷ்பவன நாதர் எழுந்தருளியுள்ளார். கோஷ்ட மூர்த்தங்களில் வீணாதர தட்சிணாமூர்த்தி திருமேனி மிகவும் சிறப்பானது. மேற்கு கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் உள்ளார். மகிடனையழித்த பாவத்தைப்போக்க ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் துர்க்கையும், அமர்ந்த கோலத்தில் அப்பர்பெருமானும், அருகில் பரவை நாச்சியார் -ந சங்கிலி நாச்சியார் ஆகிய இரு மனைவியுருடன் சுந்தரர் இருக்கும் சிலா உருவங்கள் காணத்தக்கன. பூந்துருத்தி காடவநம்பியின் திருவுருவமும் தரிசிக்கச் சிறப்புடையன. அம்பாள் கோயிலில் பழைய திருமேனியும் வைக்கப்பட்டுள்ளது.\nசப்த ஸ்தானத் தலம்: திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் ஆறாவது தலமாகும்.\nகாசிப முனிவர் கங்கையை இத்தலத்திலுள்ள கிணற்றில் வரவைத்து அந்நீரால் இறைவனுக்கு அபஷேகம் செய்து அருள் பெற்றார் என்று தல வரலாறு கூறுகிறது.\nஇத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.\nகோயிலுக்கு வெளியே அப்பர் அமைத்த திருமடம் உள்ளது. அப்பர் பலகாலம் திருமடம் அமைத்து இத்தலத்தில் தங்கி திருப்பணி செய்து வந்தார். இங்கு இருந்துதான் அப்பர் பெருமான் திரு அங்கமாலை, அடைவு திருத்தாண்டகம், பலவகை திருத்தாண்டகம், தனி திருத்தாண்டகம் உள்ளிட்ட பல தாண்டகங்களையும் பல குறுந்தொகை பதிகங்களையும் பாடியருளினார். பாண்டி நாட்டு யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பிய ஞானசம்பந்தர் திருப்பூந்துருத்தியில் அப்பர் தங்கியிருப்பது பற்றி கேள்விப்பட்டு அங்கு வந்து சேர்ந்தார். சம்பந்தர் வருகையைப் பற்றி தெரிந்து கோண்ட அப்ப்ர் தன்னை இன்னாரென்று காட்டிக் கொள்ளாமல், கூட்டத்தினுள் புகுந்து சம்பந்தர் ஏறி வந்த சிவிகையை தாங்கி வந்தார். திருப்பூந்துருத்தி நெருங்கியதும் அப்பர் எங்கு உள்ளார் என்று சம்பந்தர் வினவ \"உங்கள் சிவிகையை தாங்கும் பேறு பெற்று இங்குள்ளேன்\" என்று அப்பர் பதிலளித்தார். சம்பந்தர் சிவிகையினின்றும் கீழே குதித்து அப்பரை வணங்க, அப்பரும் சம்பந்தரை வணங்கி இருவரும் உளமுருகித் தொழுது போற்றினர். சம்பந்தரும் அப்பர் அமைத்த திருமடத்தில் சிறிது காலம் தங்கி இருந்தார்.\nதிருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் மூன்று பதிகங்களும், பொது பதிகங்கள் 15-ம் இத்தலத்தில் தங்கி இருந்த காலத்தில் பாடியருளியுள்ளார். நில்லாத நீர் சடை மேல் நிற்பித்தானை என்று தொடங்கும் பதிகத்தில் அப்பர் பெருமான் திருப்பூந்துருத்தியிலுள்ள இறைவனை தரிசித்து உய்ந்த பேறு பற்றி ஒவ்வொரு பாடலிலும் புறிப்பிடுகிறார். மேலும் அவர் பாடிய அங்கமாலை என்ற பதிகம் மிக அருமையானது. நமது உடல் உறுப்புகளான தலை, காது, கண், மூக்கு, நாக்கு, கால்கள், கைகள், நெஞ்சம் ஆகியவை யாவும் இறைவனை துதிப்பதற்கென்றே ஏற்பட்டவை என்று குறிப்பிடுகிறார். திருமாலும், நான்முகனும் அடிமுடி தேடியும் காணக் கிடைக்காத எம்பெருமானை தன் செஞ்சத்துள்ளே தேடிக் கண்டு கொண்டேன் என்று மனமுருகி குறிப்பிடுகிறார்.\nதலையே நீவணங்காய் - தலைமாலை தலைக்கணிந்து\nதலையாலே பலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய்\nகண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை\nஎண் தோள் வீசி நின்றாடும் பிரான் தன்னைக் கண்காள் காண்மின்களோ\nசெவிகாள் கேண்மின்களோ - சிவன் எம் இறை செம்பவள\nஎரிபோல் மேனிப் பிரான் திறம் எப்போதுஞ் செவிகள் கேண்மின்களோ\nமூக்கே நீமுரலாய் - முது காடுறை முக்கணனை\nவாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீமுரலாய்\nவாயே வாழ்த்துகண்டாய் - மத யானை யுரிபோர்த்துப்\nபேய்வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை வாயே வாழ்த்துகண்டாய்\nநெஞ்சே நீநினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை\nமஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீநினையாய்\nகைகாள் கூப்பித்தொழீர் - கடி மாமலர் தூவிநின்று\nபைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகள் கூப்பித்தொழீர்\nஆக்கை யாற்பயனென் - அரன் கோயில் வலம்வந்து\nபூக்கையால் அட்டிப் போற்றி என்னாத இல் ஆக்கையால் பயன் என்\nகால்களால் பயன் என் - கறைக்கண்டன் உறைகோயில்\nகோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்\nஉற்றார் ஆர் உளரோ - உயிர் கொண்டு போம்பொழுது\nகுற்றாலத்து உறை கூத்தனல்லால் நமக்கு உற்றார் ஆருளரோ\nஇறுமாந்து இருப்பன்கொலோ - ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டுச்\nசிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச்சென்று அங்கு இறுமாந்து இருப்பன்கொலோ\nதேடிக் கண்டுகொண்டேன் - திருமாலொடு நான்முகனுந்\nதேடித் தேட ஒணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்\nதிருப்பூந்துருத்தி புஷ்பவன நாதர் ஆலயம் புகைப்படங்கள்\nஅம்பாள் சந்நிதி தனி கோவில்\nஅப்பர், பரவை, சங்கிலியுடன் சுந்தரர்\nதனது தேவியர் இருவருடன் முருகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2016/11/", "date_download": "2018-11-17T09:23:04Z", "digest": "sha1:LYGXCUXPB24EEQFD7E55NBNDRXHNNIZH", "length": 16030, "nlines": 177, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: November 2016", "raw_content": "\nநுனிப்புல் பாகம் 3 10\nநுனிப்புல் பாகம் 3 9\nஇந்த மாதவி குறித்து தனக்குத் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் பாரதியை மிகவும் ஆட்டி வைத்தது. இவ்வுலகில் நாளை என்ன நடக்கப்போகிறது என்பதை அறிவியல் உலகம் ஓரளவுக்குத் தெரிந்து வைத்து இருக்கிறது. தனிப்பட்ட மனித வாழ்வில் என்ன நடக்கும் என்பதை ஓரளவு தீர்மானிக்க இயலும் என்பதை எவரும் மறுக்க இயலாது.\nஒரு வாரம் மேல் ஆகியும் மாதவி எவ்வித தொடர்பும் இன்றி இருந்தாள். பாரதி கொஞ்சம் கொஞ்சமாக மாதவி குறித்த நினைவுகளில் இருந்து மீண்டு கொண்டு இருந்தாள். எவரையும் சந்திக்காமல் கல்லூரி, வீடு என ஒரு வாரம் கழிந்து போனதை பாரதி எண்ணிக்கொண்டு இருந்தாள��.\nசுந்தரன் தன்னைத் தேடி வருவான் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. பறவைகளையோ, விலங்குகளையோ மரம் தேடிச் செல்வது இல்லை.\n''பிரபா என்னை வேணாம்னு சொல்லிட்டுப் போயிட்டா, வேலை கூட மாறிப் போயிட்டா''\n''போகாம என்ன செய்வா, திமிர் பிடிச்சி அலைஞ்சா என்ன செய்வா''\n''என்னை நீ காயப்படுத்தாத பாரதி''\n''ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோ. நம்மை பாதுகாத்து நமக்கு அடைக்கலம் தந்து வாழ வைக்கிற மனுசங்களுக்கு எப்பவும் நன்றியுள்ளவங்களா இருக்கனும், அதை நீ முதலில் கத்துக்கோ''\n''எனக்காக நீ பிரபா கிட்ட பேச முடியுமா\n''அவகிட்ட நா எதுக்கு உனக்காக பேசனும்''\n''நான் உன்னை லவ் பண்றேன் அப்படினு நினைக்கிறா''\n''அதுக்கு நா என்ன பண்ண முடியும், தேவை இல்லாம பிரச்சினை பண்ணாத''\n''நீ வந்து நாம லவ் பண்ணலைன்னு சொல்லனும்''\n''எதுக்கு வேலைய விட்டுப் போனா''\n''எல்லாரும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க அதான் வேற வேலை கிடைச்சதுனு போயிட்டா''\n''இது என் லவ்வரு, பேரழகினு சொல்லிட்டுத் திரிஞ்சிருப்ப''\n''சரி அவ போன் நம்பர் கொடு''\n''இல்லை நேர்ல போய் பேசிட்டு வருவோம்''\n''உன்னோட ஒரே ரோதனையாய் போச்சுடா, சரி வா''\nஒன்றிலிருந்து மெதுவாக விலகி பின்னர் சம்பந்தமே இல்லாமல் போக ஒன்று மனக்கசப்பு உண்டாகி இருக்க வேண்டும் அல்லது மறறொன்று கிடைத்திருக்க வேண்டும். இந்த மனிதர்களின் வாழ்வை ஒரு சிறு வட்டத்திற்குள் அடைத்து விடலாம்.\nஇந்த பிரபஞ்சம் எத்தனை பெரிதாக இருந்தால் என்ன, அந்த பிரபஞ்சத்தில் எத்தனை நாடுகள் இருந்தால் என்ன அந்த நாட்டில் எத்தனை மக்கள் இருந்தால் என்ன. எல்லாம் ஒரு சின்ன வட்டம் தான்.\nசுந்தரனுடன் சேர்ந்து பாரதி பிரபா வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தாள். மாதவியிடம் இருந்து அழைப்பு வந்தது.\n''பாரதி, எப்படி இருக்க, சமாதான தூதுவர் ஆகிட்ட போலிருக்கு. ஒரு வாரமா பேச்சையே காணோம்''\n''உன்னோட எனக்கு என்ன பேச்சு வேண்டி இருக்கு மாதவி, நான் இந்த ஒரு வாரம் மௌன விரதம்''\n''மௌன விரதம் என்னோட மட்டுமா இல்லை ஊரு உலகத்துக்கு கூடவா''\n''இப்போ எதுக்கு போன் பண்ணின, அதுவும் சமாதான தூதுவர்னு சொல்ற''\n''என்ன பாரதி, கோபமா இருக்க. மௌன விரதம் எவ்வளவு கஷ்டம் தெரியுமா நான் கூட அடுத்த வருஷம் வைகுண்ட ஏகாதசிக்கு முழு நாளும் மௌன விரதம் இருக்கப்போறேன். அதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு. அப்போ நீயும் ஊர்லதான் இருப்ப''\n''மாதவி இப்படி பொடி வைச்சி பேசறதை நீ நிறுத்து. உனக்கு எல்லாம் தெரியும்னு எனக்கும் தெரியும். இப்போ நான் சுந்தரன் விஷயமா போய்கிட்டு இருக்கேன்''\n''காதல் மன்மதன் சுந்தரன் என்ன சொல்றான், பிரபா என்ன கோவிச்சிக்கிட்டுப் போயிட்டாளா சரி சரி நீ சமாதானம் செஞ்சு வை. நான் உன்னைக் கூப்பிட்டதற்கு முக்கிய காரணம் ஒரு பத்து நாட்கள் சென்னைக்கு வர இருக்கேன். உன் வீட்டுல எனக்குத் தங்க இடம் கிடைக்குமா சரி சரி நீ சமாதானம் செஞ்சு வை. நான் உன்னைக் கூப்பிட்டதற்கு முக்கிய காரணம் ஒரு பத்து நாட்கள் சென்னைக்கு வர இருக்கேன். உன் வீட்டுல எனக்குத் தங்க இடம் கிடைக்குமா\n''என்ன சொல்ற, எப்போ வரப்போற\n''அதெல்லாம் இடம் இருக்கு, எப்போ வரேன்னு மட்டும் சொல்லு''\n''ஒரு முக்கியமான விசயம் பாரதி. கேட்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லப் பழகிக்கிட்டோம்னு வைச்சிக்கோ நம்ம அறிவுத்திறன் பாதுகாக்கப்படும், வைச்சிருரேன்''\n''ஆமா, அதைப்பத்தி உனக்கு என்ன\n''நீ மாதவியை விட அழகா அறிவா இருக்க ஆனா உனக்கு எதுக்கு வாசன் மேல ஆசை''\n''சுந்தரா, இனி ஏதாவது பேசின அப்படியே திரும்பிருவேன்''\nபிரபாவின் வீட்டை அடைந்ததும் பிரபா மட்டுமே வீட்டில் இருப்பது தெரிந்தது. பெருங்கூட்டமொன்றில் அவரவருக்கான சுதந்திரம் என்பது தனிமை. இவ்வுலகில் நம்மைப்போலவே நல்லவர்களாக இருப்பார்கள் என எண்ணும் நபர்கள் ஒருவகை. அனைவருமே மோசமானவர்கள் என எண்ணும் நபர்கள் இன்னொருவகை.\nஅதே இவ்வுலகில் உத்தமர்களாக இருப்பவர்கள் மீது கூட அவச்சொல்லை வீச சிலர் தயங்குவதே இல்லை. மேலும் திறமையை வளர்த்துக் கொள்ளாமல் எந்த ஒரு தொழிலும் எவரும் நிலைத்து இருக்க இயலாது என்பதை பலரும் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். இந்த பிரபா அப்படிப்பட்ட ஒருவராக இருக்கலாம்.\n''சுந்தரா, உனக்குப் பிடிச்சிருக்கு அங்கிருதுக்காக அவளுக்கும் பிடிக்கனும்னு நினைக்கிற உன் நினைப்புல மண்ணை அள்ளிப்போடனும்''\n''பாரதி, பிரபாகிட்ட நல்லா பேசு''\n''சுந்தரா, ரகசியமான நட்பு, ரகசியமான உறவு அப்படிங்கிற ரகசியமான எதுவுமே நிம்மதியான மகிழ்ச்சியை யாருக்கும் தராது''\nவீட்டின் கதவைத் தட்டி பிரபாவை பாரதிதான் அழைத்தாள். வீட்டின் கதவைத் திறந்து கொண்டு பிரபா வந்து நின்றாள்.\n''தனிப்பட்ட விசயத்தில் தலையிட வேண்டியது இல்லை, உள்ளே வாங்க''\nசுந்தரன், பாரதி வீட்டிற்குள் நுழைந்தனர். வீடு மிகவும் சுத்தமாக இருந்தது. இருவருக்கும் பழச்சாறு கொண்டு வந்து வைத்தாள். பிரபாவிடம் எல்லா விஷயங்களையும் எடுத்துச் சொன்னாள் பாரதி. அனைத்தையும் கேட்டுவிட்டு பிரபா மிகவும் அமைதியாக எனக்கு இவனைப் பிடிக்கலை என முடித்துக் கொண்டாள்.\nசுந்தரன் பாரதியை நோக்கி எல்லாம் உன்னாலதான் என சத்தம் போட்டான். பாரதி அதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் பிரபாவிடம் நிறைய நேரம் பேசி ஒருவழியாக அவளை சமாதானம் செய்து சம்மதிக்க வைத்துவிட்ட நிம்மதி பாரதிக்கு இருந்தது.\nசமாதான தூதுவருக்கு வாழ்த்துக்கள் என மாதவி ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள். பாரதிக்கு படுங்கோபம் வந்தது. மாதவி சென்னைக்கு வரட்டும் பார்த்துக் கொள்கிறேன் என முடிவுக்கு வந்தாள்.\nLabels: நுனிப்புல் பாகம் 3\nநுனிப்புல் பாகம் 3 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/05/03/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4-2/", "date_download": "2018-11-17T09:40:37Z", "digest": "sha1:I5AJIYRCFWQMO7RTMNGLMBLMDMDNH2YV", "length": 19776, "nlines": 158, "source_domain": "www.neruppunews.com", "title": "குழந்தை வெளியே வரும்போது பிறப்புறுப்பில் என்ன நடக்கும் தெரியுமா? | NERUPPU NEWS", "raw_content": "\nHome வாழ்க்கை முறை குழந்தை வெளியே வரும்போது பிறப்புறுப்பில் என்ன நடக்கும் தெரியுமா\nகுழந்தை வெளியே வரும்போது பிறப்புறுப்பில் என்ன நடக்கும் தெரியுமா\nகுழந்தை வெளியே வரும்போது பிறப்புறுப்பில் என்ன நடக்கும் தெரியுமா – பெண்களின் கருத்து – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…\nஇந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.\n* இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nதினமும் இந்த இரண்டையும் ஒண்ணா கலந்து குடிச்சா தொப்பை காணாம போயிடும்\nஒருவரது உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைப்பதற்கு பல ஜூஸ்கள் உதவியாக இருக்கும். அதில் சிறப்பான ஒரு ஜூஸ் தான் கேரட் மற்றும் ஆரஞ்சு ஜூஸ்.\nஇந்த ஜூஸ் கலவை உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்களை வழங்கும்.\nகேரட்டில் டயட்டரி நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடல் எடையைக் குறைக்கத் தேவையான மிகவும் முக்கியமான ஒன்றாகும்.\nஇந்த நார்ச்சத்து நல்ல செரிமானத்திற்கு உதவும் மற்றும் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும்.\nமேலும் கேரட் சுவை மொட்டுக்களை திருப்திப்படுத்தி, அளவுக்கு அதிகமான கலோரிகளை உணவு இடைவெளிகளுக்கு இடையே உட்கொள்வதைத் தடுக்கும்.\nஅதோடு கேரட் இயற்கையாக ஒரு சிறுநீர்ப்பெருக்கி என்பதால், இது சிறுநீரகங்களின் வழியே உடலில் இருந்து அதிகப்படியான நீர்மத்தை வெளியேற்றத் தூண்டும்.\nமேலும் கேரட்டில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6 போன்ற க்ளுக்கோஸ், கொழுப்புக்கள் மற்றும் புரோட்டீன்களை உடைத்தெறியத் தேவையான வைட்டமின்கள் உள்ளன.\nஇவை தசைகளில் உள்ள கொழுப்புக்களைக் கரைப்பதோடு, உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, உடல் எடையைக் குறைக்கச் செய்யும்.\nஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி, பல்வேறு நோய்களைத் தடுக்கும்.\nஆரஞ்சு பழத்தில் அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து போன்ற உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிகப்படியான கலோரிகளை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.\nகேரட் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் கலவை நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும், இதய நோயைக் கட்டுப்படுத்தும், கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.\nஇரத்தம் உறைவதைத் தடுக்கும், புற்றுநோயைத் தடுக்கும், எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், தொற்றுக்களைக் குணப்படுத்தும், கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும், வாய் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும், சரும ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.\nஇஞ்சி – 1-2 இன்ச்\nதண்ணீர் – 1/4 கப்\nமுதலில் நீரில் கேரட் மற்றும் ஆரஞ்சு பழத்தைக் கழுவ வேண்டும்.\nபின் கேரட்டை துண்டுகளாக்கிக் ஜூஸரில் போட்டு ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபின்பு ஆரஞ்சு பழத்தை இரண்டு துண்டுகளாக்கி, ஜூஸ் எடுத்துக் கொண்டு, இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.\nபிறகு அதில் 1/4 கப் நீரை ஊற்றிக் கலந்து கொள்ள வேண்டும்.\nபின் அதில் 2-3 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால், தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைக்கும் ஜூஸ் தயார்.\nகேரட் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் கலவையை செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.\nPrevious articleஎதையெல்லாம் வைத்து செய்யலாம் – பெண்களின் கருத்து – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…\nNext articleடாப்ஸிக்கு இவ்வளவு அழகான தங்கையா பிகினி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பு | புகைப்படம் உள்ளே…\nமுதலிரவு அறையில் ஏன் மெழுகுவர்த்தி ஏற்றவேண்டும்\nதிருமணமான ஆணுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கலாம்\nஇதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்\nஎதையெல்லாம் வைத்து செய்யலாம் – பெண்களின் கருத்து – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…\nஉங்களுக்கு இந்த மாதிரி ஒரு மனைவி அமைந்தால் எப்படி இருக்கும் \nஇரட்டை குழந்தை பிறக்கணும்னா இந்த செக்ஸ் பொசிசன்களை ட்ரை பண்ணுங்க..\nவிழுந்து விழுந்து சிரிங்க சாமியோவ்….\nவிழுந்து விழுந்து சிரிங்க சாமியோவ்.... – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன்...\nகிழிந்த ஜீன்ஸில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய காஜல் அகர்வால்.\nநடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் விஜய், அஜித், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர் தற்போது இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட...\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்தின் படி நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் யார் தெரியுமா\nநம் நட்சத்திரத்திற்கு ஏற்ப அதிர்ஷ்ட கடவுள் யார் என்பதை தெரிந்துக்கொண்டு அதற்கான பலன்களை பார்க்கலாம் வாங்க... அசுவினி - அஸ்வத்தாமன் பிறந்தார். அதிஷ்ட தெய்வம் - ஸ்ரீசரஸ்வதி தேவி. பரணி - துரியோதனன்...\nட்ரான்ஸ்பரண்ட் டாப்ஸ் அணிந்த போட்டோவை வெளியிட்ட அஷ்னா சவேரி \nமும்பையை சேர்ந்தவர் , பாஷன் ஸ்டைலிஸ்ட் மற்றும் மாடெலிங்கில் இருந்தவர். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படி தான் என பேக் டு பேக் சந்தானம் படத்தில் நடித்தவர். அதன் பின் மீன்கொழம்பும்...\nமுகத்தை என் மகள் பார்க்கவில்லை.. மூச்சு இல்லாமல் இருந்த அவரின் கடைசி நிமிடங்கள்: கலங்கும் பிரபல நடிகரின் மனைவி\nகடந்த வாரம் சின்னத்திரை நடிகர் விஜயராஜன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். தன் கணவரின் இறுதி நிமிடங்கள் மற்றும் அவர் நினைவுகளை கண்ணீருடன்...\nசொந்த மகளையே ஏலத்தில் விட்ட தந்தை: அவருக்கு கிடைத்த தொகை எவ்வளவு தெரியுமா\nதெற்கு சூடானில் 17 வயது மகளை தந்தை திருமணத்திற்காக ஏலத்தில் விட்ட சம்பவம் தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தெற்கு சூடானில் பெரும்பாலும் Dinka என்ற கலாச்சாரம் பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது பெற்றோர் தங்கள்...\nஉள்ளாடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராகுல் ப்ரீத் சிங்.\nநடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகை லிஸ்டில் இருக்கிறார் இவர் நடித்த தீரன் அதிகாரம் ஓன்று திரைப்படம் இவரின் சினிமா வழக்கையையே புரட்டி போட்டது அந்த...\nபாவம் அந்த பொண்ணு நிம்மதியா சாப்பிட விடுங்க டா…\nபாவம் அந்த பொண்ணு நிம்மதியா சாப்பிட விடுங்க – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்,...\n300 பேர் கொல்லப்பட்ட பாரிய வெடிகுண்டு தாக்குதல்: அம்பலமான ராணுவ வீரரின் சதி\nஇளைஞரிடம் குவியும் மீன்கள்… சாமர்த்தியத்தை பாருங்க அசந்து போயிடுவீங்க…\nமீண்டும் மக்கள் மனதை வென்ற ரமணியம்மா மெய்சிலிர்த்து போன தொகுப்பாளினி \nஅவருக்கும், அபிராமிக்கும் இப்படி ஒரு உறவு இருப்பது எனக்கு தெரியாது: ஏமாந்துவிட்டேன் என கலங்கிய...\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-gv-prakash-ajith-24-11-1632635.htm", "date_download": "2018-11-17T09:44:42Z", "digest": "sha1:KTDF5IPBQEMXOYECEJZOY5MIGSFRURST", "length": 7272, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித்தை ஆமை என்று கேலி செய்த ஜி.வி.பிரகாஷ் – ரசிகர்கள் கோபம்! - GV PrakashAjith - ஜி.வி.பிரகாஷ் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜித்தை ஆமை என்று கேலி செய்த ஜி.வி.பிரகாஷ் – ரசிகர்கள் கோபம்\nஅண்மையில் வெளியான கடவுள் இருக்கான் குமாரு படத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் இவர் விஜய் ரசிகர் என்பதால் விஜய் ரசிகர்கள் ஒருபக்கம் இந்த படத்தை பாராட்டியும் அஜித் ரசிகர்கள் கேலி செய்தும் வந்தனர்.\nஆனால் நேற்று ஜி.வி-யை அஜித் ரசிகர்கள் அளவுக்கு மீறி ஓட்��ிவிட்டார்கள் போல. அதனால் கடுப்பான ஜி.வி, ரசிகர்களின் கேலிக்கு பதில் சொல்ல ஆரம்பித்துவிட்டார். ஆனால் இதில் அஜித் போன்ற உச்ச நடிகர்களை தான் கேலி செய்கிறோம் என்பதை கூட அவர் மறைந்துவிட்டார் போல. பின்னர் அஜித்தை தான் தாக்கி பேசிய ட்வீட்டை அவர் நீக்கிவிட்டார்.\nஜி.வி.பிரகாஷ் இசையமைக்க வந்த புதிதில் அவர் திறமையை மட்டுமே நம்பி அவருக்கு கிரீடம் படத்தில் வாய்ப்பு கொடுத்தவர் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்\n▪ புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்\n▪ முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்\n▪ சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா\n▪ ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் \"அடங்காதே\" - டப்பிங் இன்று துவங்கியது\n▪ விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு\n▪ மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி\n▪ வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\n▪ சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்\n▪ நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ishwarya-rai-27-05-1519453.htm", "date_download": "2018-11-17T09:25:24Z", "digest": "sha1:2B44IEPJIYEY6OK3EOWUQIM43NAJPSLR", "length": 7508, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜஸ்பா - இர்பான் கான் போஸ்டர் வெளியீடு - Ishwarya Raijazba - ஐஸ்வர்யா ராய் | Tamilstar.com |", "raw_content": "\nஜஸ்பா - இர்பான் கான் போஸ்டர் வெளியீடு\nஉலக அழகி ஐஸ்வர்யா ராய், சி��� ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கும் படம் ஜஸ்பா. ஐஸ்வர்யா ராய் ரிட்டர்ன்ஸால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாகியுள்ளது.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜஸ்பா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வௌியிட்டு இருந்தனர். அதில் சிட்டி பின்னணயில் ஐஸ்வர்யா ராய் எதையோ தொலைத்து விட்டு படபட என இருப்பது மாதிரியான போஸ்டர்கள் வெளியாகின.\nஇப்போது படத்தின் இன்னொரு போஸ்டர் வௌியிடப்பட்டுள்ளது. அதில் இர்பான் கான் தோன்றியிருக்கிறார். கதைப்படி வக்கீலான ஐஸ்வர்யா, தொலைந்து போன தனது குழந்தையை தேடுவது மாதிரியான கதையாம்.\nஇதில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி இர்பான் அவருக்கு உதவுவது போன்று கதை உருவாகியுள்ளது. கொரியன் படமான 7 டேஸ் படத்தை அடிப்படையாக கொண்ட இப்படம் தயாராகி வருகிறது.\n▪ விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n▪ ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்\n▪ சென்னையில் நடைபெற்ற \"லக்‌ஷ்மி\" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..\n▪ 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\n▪ வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்\n சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்\n▪ நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை\n▪ நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன\n▪ பிக்பாஸ் வீட்டிற்குள் படுத்துக்கொண்டு திடீரென கண்ணீர் வீட்டு அழுத யாஷிகா\n▪ யாஷிகா சொன்ன ஒரு வார்த்தை கதறி அழுத ஐஸ்வர்யா\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-seeman-jayalalithaa-06-12-1632867.htm", "date_download": "2018-11-17T09:14:42Z", "digest": "sha1:4AWTGFCVB3MFL4KI4CGUTPVRCQ34AZO3", "length": 19103, "nlines": 130, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜெயலலிதா... காலநதியினால் கரைத்துவிட்டுச் செல்ல முடியாத மாமலை! - சீமான் இரங்கல் - Seeman Jayalalithaa - சீமான் | Tamilstar.com |", "raw_content": "\nஜெயலலிதா... காலநதியினால் கரைத்துவிட்டுச் செல்ல முடியாத மாமலை\nகாலநதியினால் கரைத்துவிட்டுச் செல்ல முடியாத மாமலை மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nமுதல்வர் ஜெயலலிதாவின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:\nஅனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான மாண்புமிகு செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் காலமான செய்தி தமிழக மக்களையும், உலகத்தமிழர்களையும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி கொடும் வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.\nகடந்த 3 மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் அவர்கள் உடல்நலம் தேறிவருகிறார் என்று நாமெல்லாம் ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தவேளையில் இதயச் செயலிழப்புக் காரணமாக இயற்கை எய்தினார் என்று வெளிவந்திருக்கின்ற செய்தி நம்மை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.\nதமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்கள் உள்ளவுறுதியாலும், கடின உழைப்பாலும் திரைத்துறை, அரசியல் எனத் தான் ஏற்றுக்கொண்ட இருதுறைகளிலும் சிகரம்தொட்டு கோலோச்சியவர்.\nதான் எடுக்கின்ற முடிவுகளில் பின்வாங்காது இறுதிவரை உறுதியாய் நின்று அதில் சாதித்துக்காட்டும் ஆளுமையும், பாங்கும் அவருக்கே உரித்தானதாகும். சாதாரணக் குடும்பத்தில் பிறந்த அவர் தனது அறிவாற்றலின்மூலமும், கடின உழைப்பின் மூலமும் வாழ்வின் உச்சத்தைப் பெற்றார். ஒரு நடிகையாகத் தன் வாழ்வினைத் தொடங்கி நாடறிந்த தலைவராக உயர்ந்த அவரது வாழ்க்கையானது ஒரு சகாப்தமாகும்.\nதமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கி கோடானகோடி மக்களின் இதயங்களைக் கவர்ந்து மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்த அவர், பல்வேறு விதமான திறமைகளைக் கொண்டவராகவும் திகழ்ந்தார். ஏறக்குறைய 7 மொழிகளைத் தங்கு தடையின்றி ���ழுத, பேச ஆற்றல் பெற்றவராகவும், தேர்ந்த புத்தக வாசிப்பாளராகவும் திகழ்ந்தது அவரது பன்முகத் திறமைக்குச் சான்றாகும்.\nபல சோதனைகளைத் தாங்கி, பல நெருப்பாறுகளைத் தாண்டிய அவரது வாழ்க்கை எதிர்பாராத திருப்பங்கள் கொண்டது. எத்தனை சோதனை வந்தாலும் தன் மன உறுதியால் சோதனைகளைத் சாதனையாக மாற்றிக்கொண்ட திறமை அவருக்கே உரியது.\nமறைந்த 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர். அவர்களின் நம்பிக்கையைப் பெற்று அவரது மறைவிற்குப் பின்னால் குழப்பங்களாலும், சரிவுகளாலும் வீழ்ச்சியைக் கண்டிருந்த அ.தி.மு.க எனும் மாபெரும் அரசியல் கட்சியைத் தனது அளப்பரிய மனத்திடத்தால் காப்பாற்றி மீட்டெடுத்து தமிழக அரசியல் வரலாற்றில் அ.தி.மு.க.வை வெற்றிமேல் வெற்றி காணும் மகத்தான அமைப்பாக மாற்றிய வல்லமை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கே உரித்தானது.\n2009ஆம் ஆண்டு ஈழத்தில் நம் தாய்த்தமிழ் உறவுகள் சிங்களப் பேரினவாத கரங்களுக்குச் சிக்குண்டு இனப்படுகொலைக்கு ஆட்பட்டதைத் தீவிரமாக எதிர்த்து 2011-ஆம் ஆண்டுத் தமிழகச் சட்டமன்றத்தில் அக்கோர நிகழ்வை 'இனப் படுகொலை' எனவும், தனித் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி உலகத் தமிழர்களின் உள்ளத்தில் பேரன்பிற்கும், மதிப்பிற்குரிய இடத்தைப் பிடித்தார்.\nஅதற்கு நன்றி தெரிவித்து எமது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் நான் அவரைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்தபோது, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டன் அவர்களிடம் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் குறித்து நீண்ட நேரம் பேசியதாகக் கூறினார். மேலும். 'தனித்தமிழீழத்தை அடைய இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையை மாற்ற வேண்டும். அதனால், வெளியுறவுக்கொள்கையை மாற்றப் பாடுபடுவோம்' எனக் கூறி, ஈழ விடுதலை குறித்த அவரது தெளிவானப் பார்வையை உணர்த்தினார்.\nஇத்தோடு, கடந்த 2014ஆம் ஆண்டுப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்திக்கிறபோது அவரிடம் அளித்த மனுவில், இலங்கை அரசு இனப்படுகொலை செய்த நாடு எனக் குறிப்பிட்டும், இலங்கை இராணுவத்திற்குத் தமிழகத்திற்குப் பயிற்சியளிக்க அனுமதிக்க மாட்டோம் எனப் பொட்டில் அடித்தாற்போல அறிவித்தும் தனது சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை உலகறியச் செய்தார்.\nமு��்னாள் பாரதப் பிரதமர் இராசீவ் காந்தி கொலைவழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிக்கித்தவிக்கும் ஏழு அப்பாவித் தமிழர்களை மீட்க ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி, நீதிமன்றங்களிலும் இறுதிவரை போராடிக்கொண்டிருந்த அவரது பணிகள் போற்றுதலுக்குரியது. தமிழ்நாட்டைச் சுடுகாடாக்கும் மீத்தேன் எரிகாற்று திட்டத்தையும், கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தையும் தடுத்து நிறுத்தியதில் தமிழக முதல்வரின் பங்கு மறுக்க முடியாது.\nமேலும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டதிலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், கச்சத்தீவை மீட்கக்கோரியும் நடத்திய சட்டப்போராட்டங்களிலும் அவரது பங்கு அளப்பரியது.\n69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்காகத் தீவிரமாகப் போராடியதும், உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 விழுக்காட்டைக் கொண்டு வந்ததும் அவரது அரசியல் வாழ்வின் மணிமகுடங்களாகும். ஒரு சாதனைப் பெண்மணியாக, இரும்பு மனுசியாக, மனத்திடம் நிரம்பிய ஆற்றலாளராகத் திறன்வாய்ந்த முடிவுகளை உடனுக்குடன் எடுக்கின்ற ஒரு அரசியல் தலைமையாக, தேர்ந்த அறிவாற்றல் கொண்ட ஆளுமையாக எனப் பல்வேறு விதமான புகழ்வாய்ந்த பரிணாமங்களைக் கொண்டது அவரது வாழ்க்கை.\nபெண்ணடிமைப் பேசுகிற ஒரு சமூகத்தில் தோன்றி உற்றார், உறவினர், சாதியப் பலம் இவைகளெல்லாம் எதுவுமில்லாது தன் மன உறுதி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு அவர் வாழ்ந்த வாழ்க்கை காலநதியினால் கரைத்துவிட்டுச் செல்ல முடியாத மாமலை.\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை இழந்துவாடும் தமிழக மக்களின் துயரிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களின் வேதனையிலும் நாம் தமிழர் கட்சி முழுமையாகப் பங்கேற்கிறது. மறைந்த தமிழக முதல்வர் அவர்களுக்கு உளப்பூர்வமான இறுதி வணக்கத்தைச் செலுத்துகிறேன். -இவ்வாறு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.\n▪ ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை\n▪ சீமான் குஷ்பு இணையும் 'டிராபிக் ராமசாமி ' படம்\n▪ கலக்கப்போவது யாரு செட்டுக்கு விசிட் அடித்த அனல் தெறிக்கும் அரசியல்வாதி\n▪ நீங்க வாங்க சார் தமிழகத்துக்கு- கனடா பிரதமரை அழைத்த முன்னணி இயக்குனர், வேறு யாரும் அழைக்கவில்லை\n▪ வைரமுத்துவுக்கு எதி���ாக போராட்டம் நடத்துபவர்களிடம் சீமான் எழுப்பிய கேள்வி \n▪ இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.\n▪ பதவிவெறி பிடித்து அலையும் மக்கள் நலனற்ற காட்டாட்சி... எடப்பாடி அரசை விளாசிய சீமான்\n▪ விஜய்க்கு பதிலாக வேறொரு பிரபல நடிகரை வைத்து பகலவன் படத்தை இயக்குகிறாரா சீமான்\n▪ ஆட்சியை கலைத்து விட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும் - சீமான்\n▪ முதல்வர் ஓபிஎஸ்-க்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு- சசிக்கு எதிர்ப்பு: சீமான்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-taapsee-22-04-1518061.htm", "date_download": "2018-11-17T09:19:18Z", "digest": "sha1:4AWL46G55FHGCB4VSBMAPAMEBCLW3MCU", "length": 8483, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "ஒருமுறை விட்டால் செகண்ட் சான்ஸ் கிடைக்காது : டாப்ஸி கணிப்பு - Taapsee - டாப்ஸி | Tamilstar.com |", "raw_content": "\nஒருமுறை விட்டால் செகண்ட் சான்ஸ் கிடைக்காது : டாப்ஸி கணிப்பு\nலாரன்ஸ் இயக்கத்தில் ‘காஞ்சனா 2’ படத்தில் பேய் வேடம் ஏற்று தன்னால் இப்படியும் அசத்த முடியும் என ஷாக் கொடுத்திருக்கும் டாப்ஸி, அடுத்து இந்தியில் கவனம் செலுத்துகிறார்.\nதமிழ், இந்தி என மாறி மாறி பறந்துகொண்டிருக்கும் டாப்ஸி கூறியது:\nதமிழில்தான் ஹீரோயினாக அறிமுகமானேன். இந்தி படவுலகை பொறுத்தவரை மிகவும் கடினமான இடம் மட்டுமல்ல போட்டியும் நிறைந்தது. கண்ணை மூடிக்கொண்டு வேலையை மட்டுமே பார்ப்பது நல்லது. சில சமயம் நம் மீது யாரோ ஒருவர் சம்மந்தமே இல்லாமல் ஏதாவது ஒரு கமெண்ட் சொல்வார்கள். அல்லது கீழே சாய்க்கப் பார்ப்பார்கள். சினிமாவில் ஒருமுறை விட்டால் 2வது சான்ஸ் தரப்படுவதில்லை.\nஅக்‌ஷய்குமார் நடித்திருக்கும் படத்தில் ஹீரோயினுக்கு ஆக்‌ஷன் வேடமா என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு எனக்கு பேபி படத்தில் வாய்ப்பு அமைந்தது.\nஅதை பயன்படுத்திக்கொண்டேன். காரணம் ஹீரோயின்களுக்கு வித்தியாசமாக நடிப்பதற்கு இதுபோன்ற வாய்ப்புகள் அதிகம் கிடைப்பதில்லை. ஹீரோயின்கள் தங்களுக்கான இடத்தை அடைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்.\nஆரம்பகட்டத்தில் எந்த நடிகைக்கும் இந்த கதாபாத்திரம்தான் வேண்டும் என்று தேர்வு செய்ய வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படி தேர்வு செய்தால் சிலருக்கு அது பிடிக்காது. ஆனால் என்னுடைய தொழிலில் நல்லது எது, கெட்டது எது என்பதை என் விருப்பப்படித்தான் முடிவு செய்வேன்.இவ்வாறு டாப்ஸி கூறினார்.\n▪ மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி\n▪ ரசிகரின் கருத்து பதிலடி கொடுத்த டாப்சி\n▪ இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n▪ படுகவர்ச்சியாக பிகினி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய டாப்ஸியின் தங்கை - கிளுகிளுப்பான ரசிகர்கள்.\n யார் கிட்ட என்ன கேட்கறீங்க - கொதித்த அஜித் பட நாயகி.\n▪ கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.\n▪ டாப்ஸிக்கு விமானத்தில் நேர்ந்த சோகம்\n▪ டாப்ஸியின் முதல் காதல், 6 வயதில் தொடங்கியது- ஓபன் டாக்\n▪ வசூல் ராணியான டாப்ஸி- பாலிவுட்டை கலக்குகிறார்\n▪ நான் அழகாக இல்லையா இல்லை நடிக்க தெரியவில்லையா, நடிகை டாப்சி உணர்ச்சிவசம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/7618-women-journalists-not-so-innocent-to-be-misused-bjp-leader.html", "date_download": "2018-11-17T09:33:36Z", "digest": "sha1:N73WRFMMAORJ652A3X5J5RNGVU24GBAN", "length": 6016, "nlines": 99, "source_domain": "www.kamadenu.in", "title": "பெண் பத்திரிகையாளர்கள் அப்பாவிகள் இல்லை!- பாஜக பிரமுகர் சர்ச்சை பேச்சு | WOMEN JOURNALISTS NOT SO INNOCENT TO BE MISUSED: BJP LEADER", "raw_content": "\nபெண் பத்திரிகையாளர்கள் அப்பாவிகள் இல்லை- பாஜக பிரமுகர் சர்ச்சை பேச்சு\nஒருவர் வந்து அவர்களை தவறாக பயன்படுத்தும் அளவுக்கு பெண் பத்திரிகையாளர்கள் அப்பாவிகளாக இல்லை என்று கருதுகிறேன் என்று மத்தியப் பிரதேச மாநில பாஜக மகளிர் அணித் தலைவர் லதா கேல்கர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇந்தியாவில் மீ டூ இயக்கம் சூடு பிடித்து வருகிறது. இந்த ஹேஷ்டேக் கீழ் பதிவாகும் புகார்களை விசாரிக்க நிபுணர் குழு அமைக்கப்படும் என மத்திய அரசே கூறியுள்ளது.\nஇந்நிலையில், மத்தியப் பிரதேச மாநில பாஜக மகளிர் அணித் தலைவர் லதா கேல்கர் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\"மீ டூ பிரசாரத்தை நான் வரவேற்கிறேன். ஆனால் ஒரு ஆண் தன்னை தவறாகப் பயன்படுத்துவதைக் கூட தடுக்க முடியாத அளவுக்கு பெண் பத்திரிகையாளர்கள் அப்பாவிகளாக இல்லை என்று நான் கருதுகிறேன்\" என்று அவர் பதிலளித்தார்.\nமத்திய அமைச்சரும், முன்னாள் பத்திரிகையாளருமான எம்.ஜே. அக்பர் மீது பல பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் அத்துமீறல் புகார்களைக் கூறியுள்ளனர். அக்பர் விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே லதா இந்த சர்ச்சைக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.\nகாற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nபெண் பத்திரிகையாளர்கள் அப்பாவிகள் இல்லை- பாஜக பிரமுகர் சர்ச்சை பேச்சு\nநீங்களும் ஒரு தாயின் கருவில் இருந்தே வந்தீர்கள்.. மறவாதீர்\nமூன்று பாகங்களாக 'வட சென்னை', வெப்சீரிஸில் முன்கதை: படக்குழு திட்டம்\n'வட சென்னை' படத்தில் கதை என்பதே கிடையாது: வெற்றி மாறன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2018/07/22113034/1004283/Ezharai-Daily-News.vpf", "date_download": "2018-11-17T08:49:16Z", "digest": "sha1:VTUBRX4OVVNBEYBHFOOA5VI3NOPI64P4", "length": 6214, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - 21.07.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - 21.07.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுக���், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி\nஅந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஏழரை - 04.10.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 29.09.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 21.09.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 04.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஏழரை - 11.04.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2018/05/blog-post_16.html", "date_download": "2018-11-17T09:11:06Z", "digest": "sha1:D6XNESKITJX2VWPJ27LNGHUJP3MXAOO5", "length": 38966, "nlines": 589, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: விலை கொடுத்து வியாதிகளை ஏன் வாங்குகிறீர்கள்?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nவிலை கொடுத்து வியாதிகளை ஏன் வாங்குகிறீர்கள்\nவிலை கொடுத்து வியாதிகளை ஏன் வாங்குகிறீர்கள்\n*நம் வீடுகளில் ஆர்.ஓ.சிஸ்டம் எனும் தண்ணீரைச் சுத்தம் செய்வதற்கு சாதனங்களை வைத்திருக்கிறோம்.*\n*இந்த R.O சாதனத்தில் மூன்று மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை வெளியில் எடுத்துப் பார்த்தால் வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுகளோடு இருக்கும்*.\n*அதை உதறி தட்டினால் அதிலிருந்து மரத்தூள் போன்ற தூசுகள் கீழே கொட்டும்*\n*நாம் என்ன நினைப்போம்...அப்பப்பா நல்ல வேளை, இந்த வாட்டர் பில்டர் இருந்ததால் இந்த தூசுக்கள் நம் உடம்பிற்குள் செல்லவில்லை என்று.*\n*ஆனால் நான் என்ன நினைப்பேன் என்றால் இந்த தாதுப் பொருட்கள் இந்தக் குடும்பத்தில் உள்ள, வீட்டில் உள்ள மனிதர்களின் உடம்பில் செல்லவில்லையே...நிச்சயமாக அவர்கள் நோயோடு இருப்பார்கள் என்று நினைப்பேன்.*\n*கண்ணுக்கே தெரியாத அந்தத் தூசுகளை பணம் செலவு செய்து சில கருவிகளை வாங்கி அதிலுள்ள தாதுக்களை பிரித்து எடுத்துக் கீழே கொட்டுகிறோமே\n*அது தூசுக்கள் அல்ல, நம் உடலுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய தாதுப் பொருட்கள் ஆகும்.*\n*நீங்கள் தண்ணீரைப் பார்த்தால் அதில் அந்தத் தூசுகள் உங்கள் கண்ணுக்கே தெரியாது..*\n*ஆர்.ஓ.சாதனத்தை பயன் படுத்தினால் மட்டுமே அந்தத் தூசுகள் கண்ணுக்குத் தெரியும்.*\n*தண்ணீரில் கண்ணுக்கே தெரியாத தூசுகளைப் பார்த்து பயப்படுகிறோமே...*\n*ஆனால், கொத்து பரோட்டா, சிக்கன் 65, ஆனியன் ரோஸ்ட் என்று கடினமான பல பொருட்களைச் சாப்பிடும் நாம் கண்ணுக்கே தெரியாத அந்த சின்னச் சின்ன தாதுப் பொருட்களை ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு ஆர்.ஓ வில் ஊற்றி வடிக்கச் செய்ய வேண்டும்..*\n*யாருடைய வீட்டில் தண்ணீரை சுத்தம் செய்வதற்கு R.O மெஷின் இருக்கிறதோ அந்த வீட்டில் உள்ள அனைவரும் உங்கள் இரத்தத்தில் உங்களுக்குத் தேவையான தாதுப் பொருட்கள் இல்லாமல் மருந்துக் கடைகளில் சென்று இந்த தூசுகளை மருந்து என்ற பெயரில் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே அசைக்க இயலாத உண்மை.*\n*தண்ணீரில் இருக்கும் அந்தத் தாதுப் பொருட்களை R.O செய்யாமல் குடித்தால் நாம் மருந்து மாத்திரை என்ற தூசுக்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.*\n*எனவே தண்ணீரை ஆர்.ஓ (R.O) செய்யக் கூடாது.*\n*தண்ணீரை R.O செய்து குடித்தால் மனிதனுக்கு நோய் வரும்.வாழ்நாள் முழுவதுமே தீராது..*\n*மினரல் பாட்டில் வாட்டர் -ஐ பயன்படுத்தலாமா\n*மினரல் வாட்டர் பயன்படுத்தவே கூடாது.*\n*மினரல் வாட்டர் கம்பெனிகளில் Anti Scale Dosing Machine ��ன்று ஒரு மெஷின் இருக்கும்.*\n*இந்த மெஷினின் வேலை தண்ணீரில் உள்ள அனைத்து தாதுப் பொருட்களையும் எடுத்து விட்டு சப்பைத் தண்ணீராக மாற்றுகிறது.*\n*எனவே நல்ல தண்ணீரை ஒன்றுமில்லாத சப்பைத் தண்ணீராக மாற்றுவதற்கு நாம் பல வேலைகளை செய்து அதை பாட்டிலில் அடைத்துப் பணம் கொடுத்து வாங்கி குடிக்கிறோம்.*\n*எனவே தயவு செய்து பாட்டிலில் அடைக்கப் பட்ட மினரல் வாட்டர் என்று அழைக்கப்படும் தண்ணீரில் உள்ள இயற்கையான சத்துகளே இல்லாத Packaged Drinking Water ஐ யாருமே பயன்படுத்தக் கூடாது.*\n*குடி நீரை இயற்கையாக சுத்திகரிக்கும் முறைதான் என்ன\n*தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது.*\n*ஆர்.ஓ R.O செய்யக் கூடாது.*\n*பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது.*\n*வேறு எப்படித்தான் தண்ணீரை சுத்தப் படுத்துவது என்று கேட்டால், சாதாரணமாக குழாயில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம்.*\n*அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.*\n*உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச் சிறந்த தடுப்பூசி சாதாரண குழாய் தண்ணீர் மட்டுமே.*\n*யார் ஒருவர் குழாய் தண்ணீரை நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்த நோய்க் கிருமியாலும் நோய் வராது.*\n*நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே தயவு செய்து குழாயில் வரும் தண்ணீரை அப்படியே சாப்பிடுங்கள்..*\n*குழாயில் வரும் தண்ணீரை எப்படிக் குடிப்பது\n*தண்ணீரில் TDS அதிகமாக இருக்கிறது.தாதுப் பொருட்கள் அதிகமாக இருக்கிறது.*\n*சாக்கடை நீர் கலந்து வருகிறது என்றெல்லாம் மனதில் எண்ணம் தோன்றும்.*\n*எங்கள் ஊர் தண்ணீரில் மாசு அதிகமாக உள்ளது என TV, பேப்பர் மூலமாகத் தெரிந்துக் கொண்டோம் என்று பலர் கூறுகிறீர்கள்.*\n*உங்க ஊரில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து ஊரிலும் தண்ணீர் கெட்டு விட்டதாக அந்தந்த ஊரில் உள்ள தண்ணீரைப் பாட்டிலில் மூலமாக வியாபாரம் செய்யும் கம்பெனிகள் ஒன்று சேர்ந்து பிரச்சாரம் செய்கிறது.*\n*அப்பொழுதுதானே நீங்கள் குழாய் தண்ணீரைக் குடிக்காமல் பாட்டிலில் தண்ணீரை வாங்கிக் குடிப்பீர்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்.*\n*மேலும் மருந்து மாத்திரை கம்பெனிகள் தண்ணீரைக் கொதிக்க வைத்து மற்றும் R.O பிளான்ட் மற்றும் பாட்டிலில்* *அடைக்கப்பட்ட நீரைப் பருகுவதால் உலக மக்களுக்கு நோய் வருக���றது என்பதை* *புரிந்து கொண்டு நல்ல விஷயத்தைப் பிரச்சாரம் செய்வது போல கெட்ட விஷயத்தை பணம் செலவு செய்து* *பிரச்சாரம் செய்து நம்மை நோயோடு இருக்க வைத்து, அதன் மூலமாக மருந்து மாத்திரை வியாபாரம் செய்வதற்குத் திட்டமிட்டு உள்ளார்கள்.*\n*உண்மையிலேயே குழாய் தண்ணீர் குடித்தால் ஒன்றும் ஆகாது.*\n*இருந்தாலும் சில ஊர்களில் சாயப் பட்டறை இருக்கிறது,*\n*தண்ணீர் கெட்டிருக்கிறது என்று ஒரு வேளை நாங்கள் நினைத்தால் உங்களது மன திருப்திக்காக சில காரியங்களை செய்யலாம்.*\n*நான் கூறுவது போல உங்கள் தண்ணீரைக் கீழ்க்கண்ட முறையில் இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.*\n*மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி.*\n*மண் பானையில் குடி தண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால்* *அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் இயற்கையாகவே சக்தியை அளிக்கிறது.*\n*எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த Water Filter மண் பானை ஆகும்.*\n*நாற்பதாயிரம் ரூபாய் செலவு செய்து உங்கள் வீட்டில் ஆர்.ஓ எனும் குப்பை மிஷினை வாங்கி வைத்து இருக்கிறீர்களே*\n*நாற்பதாயிரம் ரூபாய்க்கு மண் பானை வாங்கினால் எவ்வளவு பானை கிடைக்கும். தினமும் நாம் ஒரு பானையை உடைத்தால் கூட தீராது.*\n*ஆனால் அப்படிப்பட்ட அற்புதமான இயற்கையான ஒரு Water Filter வாட்டர் பில்டரை யாரும் பயன்படுத்துவதே இல்லை.*\n*எனவே தயவு செய்து தண்ணீரை மண் பானையில் வைத்து குடித்தால் கெட்ட பொருள்களும் அழியும். மண் சக்தியும் கிடைக்கும், பிராண சக்தி அதிகரிக்கும்.*\n*வெள்ளை நிற பருத்தித் துணியால் தண்ணீரை வடி கட்டலாம்.*\n*வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான பருத்தித் துணியால் தண்ணீரை வடி கட்டினால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து நோயை உண்டு செய்யும் வைரஸ், பாக்டீரியா போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக் கொள்கிறது என்ற உண்மை, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.*\nஇதனால்தான் அம்மை போன்ற நோய்கள் வரும் பொழுது நமது முன்னோர்கள் எந்த ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிடாமல்\nமருத்துவமனைக்குச் செல்லாமல் வெள்ளைத் துணியில் வடி கட்டிய நீரில் குளிப்பாட்டி குணப் படுத்தி இருக்கிறார்கள்.\nஎனவே தேவைப் பட்டால் இந்த முறையில் தண்ணீரைச் சுத்��ப் படுத்தலாம்.\nசெம்புக் காசு அல்லது செம்பு பாத்திரம் மூலமாகவும் தண்ணீரை சுத்தப் படுத்தலாம்\nசெம்பு என்ற உலோக பாத்திரத்தின் மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பது மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான சக்தி கிடைக்கிறது.\nஅதில் உள்ள கெட்ட பொருள் அழிக்கப் படுகிறது. தாமிரத்திற்கு அந்த சக்தி இயற்கையிலேயே உள்ளது.\nஎனவே செம்பு என்ற தாமிர உலோகத்தின் மூலம் செய்யப்பட்ட பாத்திரங்களை தண்ணீர் வைக்க\nபயன் படுத்தலாம். அல்லது மண் பானையில் செம்புக் காசுகளை போட்டு வைத்தால் அந்த செம்பு காசுகள் தண்ணீரை\nசுத்தப் படுத்திக் கொண்டே இருக்கும்.\nபழங்காலத்தில் மலைகளில் தவம் செய்து வந்த ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் எப்பொழுதுமே அருகில் ஒரு செம்பு கமண்டலத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு இருப்பார்கள் என்பதை அறவீர்களா\nஅவர்களிடம் சென்று நீங்கள் ஏதாவது வம்பு பேசினால் அந்த தண்ணீரை எடுத்து நீ நாயாக போவாய் என்று சாபமிட்டவுடன் அந்த மனிதன் நாயாக போவதைப் போல நாம் படங்களில் பார்த்திருப்போம்.\nசெம்பில் வைக்கப்படும் தண்ணீருக்கு அவ்வளவு சக்தி உள்ளது. எனவே செம்பு என்ற உலோகத்தின் சக்தியின் மூலமாக நாம் தண்ணீரை சுத்தப் படுத்த முடியும்.\n*எனவே மேலே கூறப்பட்டுள்ள வகையில் மண்பானை, வெள்ளை பருத்தித் துணி,செம்பு என்ற தாமிர உலோகம் மற்றும் பல இயற்கை முறையில் தண்ணீரை சுத்தப்படுத்துவதற்கு பல உத்திகள் இருக்கும் பொழுது* நாம் ஏன் செயற்கை முறையில் சுத்தம் செய்வதற்கு R.O. சிஸ்டத்தை உபயோகிக்க வேண்டும்\nஇதுவும் இல்லாமல் பூமியில் உள்ள மண்ணில் உள்ள அடுக்குக்கு எத்தகைய தண்ணீரையும் சுத்தப்படுத்தும் சக்தி உண்டு.\nஅதே போல் மண்ணை சுட்டு கேன்டில் முறையில் எவர்சில்வர் வாட்டர் பில்டர் பாத்திரக் கடைகளில் கிடைக்கும்.அதுவும் இயற்கையான எளிதான முறைதான்.அதில் மூன்று கேன்டில் உள்ள வாட்டர் பில்டர் அனைத்து குடும்பத்துக்கும் உகந்தது.\n*வடிந்த தண்ணீரை மண் பானையில் ஊற்றி மகிழ்வுடன் அருந்துங்கள்.*\n...நோய் தீர்க்கும் குடி தண்ணீரை உதாசீனம் செய்யாதீர்கள்.*\nShort Story சிறுகதை: ஈரமண்\nநீங்களும் ரயிலில் முன்பதிவு விதிமுறைகளும்\nAstrology: ஜோதிடம்: 25-5-2018ம் தேதி புதிருக்கான வ...\nஐ.ஏ.ஏஸ் தேர்வில் வெற்றிபெற என்ன செய்ய வே��்டும்\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nAstrology: ஜோதிடம்: 18-5-2018ம் தேதி புதிருக்கான வ...\nவிலை கொடுத்து வியாதிகளை ஏன் வாங்குகிறீர்கள்\nசிறிய பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது\nAstrology: ஜோதிடம்: 12-5-2018ம் தேதி புதிருக்கான வ...\nசிறுநீரகக் கோளாறுகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்...\nஎதை வைத்து நமக்கு மரியாதை கிடைக்கும்\nஅழிந்து கொண்டிருக்கும் ஒரு மாமருந்து\nஅறிவிப்பு: வகுப்பறைக்கு விடுமுறை அறிவிப்பு\nஅன்றாடம் எதை சோதித்துப் பார்க்க வேண்டும்\nShort story: சிறுகதை: கைகொடுத்த தெய்வம்\nதிருமலைக்குச் செல்வதால் என்ன நன்மை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=141124", "date_download": "2018-11-17T09:52:29Z", "digest": "sha1:XKGQ4IFHKBKVBPGMGR324YOGQW7V6XU5", "length": 82372, "nlines": 362, "source_domain": "nadunadapu.com", "title": "தை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை | Nadunadapu.com", "raw_content": "\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன ச��றிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B\nசம்பந்தரின் மண்டேலா மஹிந்தவிடம் அப்பம் சாப்பிடப் போய்விட்டார்\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nதை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\n10 -ல் சூரியன், 7-ல் குரு, 7,8-ல் செவ்வாய், 9,10,11 -ல் புதன், சுக்கிரன், 9 -ல் சனி, 4-ல் ராகு, 10-ல் கேது உள்ளனர்.\n குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். பிரச்னைகள் தீரும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கு இடையில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nவீட்டில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். சிலர் இருக்கும் வீட்டில் இருந்து வசதியான வீட்டுக்கு மாறும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள்.\nவியாபாரிகளுக்கு லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். ஷேர் மூலம் லாபம் கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லும். பற்று வரவில் நேரடி கவனம் தேவைப்படும்.\nஅலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த வேலைச்சுமை குறையும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். உங்கள் ஆலோசனைகள் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்படும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையும். சக கலைஞர்களால் இருந்து வந்த போட்டிகள் மறையும். பணவரவு அதிகரிக்கும்.\nமாணவர்கள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nபெண்மணிகளுக்கு குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். அக்���ம்பக்கத்தில் உள்ளவர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.\nசாதகமான நாள்கள்: ஜனவரி 18,19,21,24,25,29,30, பிப்ரவரி 4,5,7\nசந்திராஷ்டம நாள்கள்: ஜனவரி 14, பிப்ரவரி 8,9,10\nபரிகாரம்: செவ்வாயன்று துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றுவதுடன், கந்த சஷ்டி பாராயணம் செய்வதும் நல்லது.\n9 -ல் சூரியன், 6-ல் குரு, 6,7-ல் செவ்வாய், 8,9,10 -ல் புதன், சுக்கிரன், 8 -ல் சனி, 3-ல் ராகு, 9-ல் கேது உள்ளனர்.\n மாதத் தொடக்கத்தில் பணவரவு அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் வகையில் செலவுகள் ஏற்பட்டாலும், மகிழ்ச்சி உண்டாகும். சகோதர வகையில் நன்மை உண்டாகும்.\nஉறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். சிலருக்கு வீட்டில் பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால் கவனம் தேவை. சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.\nதந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. தந்தை வழி உறவினர்களால் ஆதாயமும் அலைச்சலும் உண்டாகும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும்.\nவியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தி நவீனப்படுத்தத் தேவையான கடனுதவி கிடைக்கும். ஆனால், வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சக வியாபாரிகளால் போட்டிகளைச் சந்திக்கவேண்டி வரும்.\nஅலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். சிலருக்குத் தேவையில்லாத இடமாற்றமும் ஊர்மாற்றமும் ஏற்படக்கூடும். பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும் மாதம் இது.\nகலைஞர்களுக்கு பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால், சக கலைஞர்களால் மறைமுக எதிர்ப்புகள் தோன்றக்கூடும்.\nமாணவர்கள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மகிழ்ச்சி தரும். மாதப் பிற்பகுதியில் பாடங்களை கவனிப்பதில் கூடுதல் கவனம் தேவை.\nபெண்மணிகளுக்கு பல வகைகளிலும் முன்னேற்றமான மாதம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nசந்திராஷ்டம நாள்: ஜனவ���ி 15,16,பிப்ரவரி 11,12\nபரிகாரம்: வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவதும் நன்மை தரும்.\n8-ல் சூரியன், 5-ல் குரு, 5,6-ல் செவ்வாய், 7,8,9 -ல் புதன், சுக்கிரன், 7-ல் சனி, 2-ல் ராகு, 8-ல் கேது உள்ளனர்.\n வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் மிக எளிதாக வெற்றி அடையும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும்.\nகுடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.\nபிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடியே நடத்தி முடிப்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.\nசிலருக்கு வெளிமாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான திருப்புமுனை மாதமாக இந்த மாதம் அமையும்.\nஅலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். உங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். மாதப் பிற்பகுதியில் சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகள் ஏற்படக்கூடும். பற்று வரவில் கவனம் தேவை.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகளும், தாராளமான பணவரவும் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள். புகழும், ரசிகர்களிடம் செல்வாக்கும் அதிகரிக்கும்.\nமாணவ மாணவியர்க்கு, புதன் சாதகமாக இல்லாத காரணத்தால் படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். ஆனாலும், குருபலம் இருப்பத��ல், மனத் தெளிவு பெற்று ஓரளவு படிப்பில் கவனம் செலுத்த முயற்சி செய்வீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் பயன் தருவதாக இருக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பல வகைகளிலும் அனுகூலமான மாதம் இது.\nசந்திராஷ்டம நாள்கள்: ஜனவரி 17,18,19\nபரிகாரம்: திங்கள்கிழமைகளில் சிவாலயங்களில் நெய்தீபம் ஏற்றுவதும் வில்வத்தால் அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.\n7-ல் சூரியன், 4-ல் குரு, 4,5-ல் செவ்வாய், 6,7,8-ல் புதன், சுக்கிரன், 6-சனி, 1-ல் ராகு, 7-ல் கேது உள்ளனர்.\n குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் ஏற்பட்டு மன அமைதியை பாதிக்கக்கூடும். கூடுமானவரை மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது.\nஎந்த ஒரு செயலையும் ஒருமுறைக்குப் பலமுறை போராடித்தான் முடிக்கவேண்டி இருக்கும். ஆனால், புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.\nகணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் சாதகமாக முடியும்.\nஉறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆனால் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எந்த ஒரு வேலையையும் சற்று கஷ்டப்பட்டுத்தான் முடிக்கவேண்டி இருக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களால் ஓரளவு உதவி உண்டு.\nதொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைக்கவேண்டும். ஆனால், அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. பங்குதாரர்களால் வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழும் கௌரவமும் அதிகரிக்கும். ரசிகர்களிடம் உங்கள் செல்வாக்கு கூடும். சிலருக்கு விருதுகளும் பட்டங்களும் கிடைக்கும்.\nமாணவ – மாணவியர்க்கு படிப்பில் இருந்த தேக்க நிலை மாறும். பாடங்களை ஆர்வத்துடன் கவனிப்பீர்கள். ஆசிரியர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கூறி, பாராட்டு பெறுவீர்கள். ஆனாலும், நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிரமம் எதுவும் இருக்காது. அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிகளில் கூடுதல் கவனம் தேவை.\nசந்திராஷ்டம நாள்கள்: ஜனவரி 20,21\nபரிகாரம்: சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு செய்வதும், ராகுகால வேளையில் துர்கைக்கு நெய்தீபம் ஏற்றுவதும் நலம் சேர்க்கும்.\n6-ல் சூரியன், 3-ல் குரு, 3,4-ல் செவ்வாய், 5,6,7-ல் புதன், சுக்கிரன், 5-சனி, 12-ல் ராகு, 6-ல் கேது உள்ளனர்.\n திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். நண்பர்களும் அனுகூலமாக இருப்பார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nவெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான சூழ்நிலை உண்டாகும்.\nவெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். மாதப் பிற்பகுதியில் குடும்பப் பெரியவர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.\nபுதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். ஆண்களுக்கு பெண்களாலும் பெண்களுக்கு ஆண்களாலும் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். ஆனால், உடல்நலனில் கவனம் தேவைப்படுகிறது.\nதாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.அவருடைய உடல் ஆரோக்கியமும் சிறிய அளவில் பாதிக்கப்பட்டு, உடனே சரியாகிவிடும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரனையாக நடந்துகொள்ளவும்.\nஅலுவலகத்தில் அதிக பணிச்சுமை ஏற்படுவதால், மனதில் சோர்வும், உடல் அசதியும் உண்டாகும். உயர் அதிகாரிக��ிடம் அனுசரித்துப் போவது எதிர்காலத்துக்கு நல்லது. சிலருக்கு திடீர் இடமாற்றம்,. பணிமாற்றம் ஏற்படக்கூடும். எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும்.\nதொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை காணப்படுகிறது. ஆனாலும், மறைமுகப் பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும். மாதப் பிற்பகுதியில் கொடுக்கல் – வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்கள் சாமர்த்தியமாகப் பேசி வாய்ப்புகளைப் பெறுவார்கள். கலைஞர்களுக்கு சக கலைஞர்களால் நன்மைகள் ஏற்பட சாத்தியம் உள்ளது.\nமாணவ மாணவியர்க்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. தேவையற்ற சகவாசத்தைத் தவிர்க்கவேண்டியது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கணவரின் அன்பும் அவர் வழி உறவினர்களால் நன்மைகளும் ஏற்படும். சிலருக்கு வெளியூர் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.\nசந்திராஷ்டம நாள்: ஜன 22,23\nபரிகாரம்: வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடும்,வெள்ளிக்கிழமை அம்பிகை வழிபாடும் நலம் தரும். அபிராமி அந்தாதி பாராயணம் செய்வதும் நல்லது.\n5 – சூரியன், 2-ல் குரு, 2,3- ல் செவ்வாய், 4,5,6 -ல் புதன், சுக்கிரன், 4-ல் சனி, 11-ல் ராகு, 5-ல் கேது உள்ளனர்.\n பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.\nபிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.\nபிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்திகளைக் கேட்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆ��ால், குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nமாதப் பிற்பகுதியில் உறவினர்களால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nகுடும்ப விஷயங்களில் அவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால்,கவனமாகச் செல்வதன் மூலம் விபத்துகளைத் தவிர்க்கலாம்.\nஅலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு பதவி மாற்றமும், இட மாற்றமும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சக ஊழியர்களிடமும் போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விடவும் குறைவாகவே கிடைக்கும். மறைமுக எதிரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இந்த மாதம் வேண்டாம். மாதப் பிற்பகுதியில் ஓரளவுக்கு நன்மைகளை எதிர்பார்க்கலாம்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நியாயமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய பாராட்டுகள் மறுக்கப்படும். மாதப் பிற்பகுதியில் நிலைமை சீரடையும்.\nமாணவ – மாணவியர்க்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. கஷ்டப்பட்டு படித்தால்தான், பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற முடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு தருவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nசந்திராஷ்டம நாள்: ஜன 24,25\n4-ல் சூரியன், 1-ல் குரு, 1,2-ல் செவ்வாய், 3,4,5 -ல் புதன், சுக்கிரன், 3-ல் சனி, 10-ல் ராகு, 4-ல் கேது உள்ளனர்.\n வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும்.\nதந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணவரவு கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஉறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.\nஎதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும். ஆனால், மாதப் பிற்பகுதியில் விலை உயர்ந்த நகை மற்றும் பொருள்களை இரவல் தரவும் வாங்கவும் வேண்டாம்.\nவீட்டில் பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும்.\nஅலுவலகத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்பு தருவார்கள்.\nஉங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.\nஅரசாங்கத்திடம் எதிர்பார்த்த லைசென்ஸ் போன்ற விஷயங்கள் எளிதாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும். மற்ற கலைஞர்களிடம் அனுசரனையாக நடந்துகொள்வது நல்லது. உங்களைப் பற்றிய வதந்திகள் பரவினாலும், பொருட்படுத்தாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.\nமாணவ – மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மாதத்தின் பெரும்பகுதி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கணவரிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nசந்திராஷ்டம நாள்கள்: ஜன 26,27,28\nபரிகாரம்: வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடும், தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவர் வழிபாடும் நலம் சேர்க்கும்.\n3-ல் சூரியன். 12-ல் குரு, 12,1-ல் செவ்வாய், 2,3,4-ல் -ல் புதன், சுக்கிரன், 2-சனி, 9-ல் ராகு, 3-ல் கேது உள்ளனர்.\n பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும்.\nபெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.\nகணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.\nதந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பெண்களால் நன்மை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்விகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.\nகுடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர்ப் பயணங்களின் போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்.\nஅலுவலகத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்கள் ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களிடையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகமாகக் கிடைக்கும். சக போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். ஆனாலும், வியாபாரத்தை விரிவுபடுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்வதையோ கண்டிப் பாகத் தவிர்க்கவும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் தேடி வரும். ஆனால், மாதப் பிற்பகுதியில் சக கலைஞர்களால் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். உங்களைப் பற்றிய வதந்திகளும் பரவக்கூடும்.\nமாணவ – மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nசந்திராஷ்டம நாள்: ஜன 29,30\nபரிகாரம்: சனிக்கிழமை பெருமாளுக்கு துளசி அர்ச்சனை செய்வதுடன், செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வதும் நல்லது.\n2-ல் சூரியன், 11-ல் குரு, 11,12-ல் செவ்வாய், 1,2,3 -ல் புதன், சுக்கிரன், 1-சனி, 8-ல் ராகு, 2-ல் கேது உள்ளனர்.\n காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறக்கூடும். சிலருக்குப் புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். உறவினர்களாலும் நண்பர்களாலும் நன்மைகள் ஏற்படக்கூடும்.\nகொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். ஆனால், தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தந்தை வழி உறவுகளாலும் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும். சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். என்றாலும் சிகிச்சையின் மூலம் உடனே நிவாரணமம் கிடைத்துவிடும்.\nவாழ்க்கைத்துணையால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் தர்மசங்கடமான நிலைமைகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும்.\nமாதப் பிற்பகுதியில் மேற்கண்ட வகைகளில் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.\nநவீன ரக மின்சார, மின்னணு சாதனங்களை வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் ஏற்படும் என்றாலும், சில பிரச்னைகளும் ஏற்படக் கூடும். சகோதரிகளின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். தாய்மாமன் வகை உறவுகளால் சில அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். என்றாலும் சக ஊழியர்களின் உதவியால் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். மறைமுகப் போட்டிகள��� முறியடிப்பீர்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவீர்கள். படப்பிடிப்பு தொடர்பாக வெளிமாநில, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.\nமாணவ – மாணவியர்க்கு கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். சந்தேகங்களை அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமங்கள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.\nசந்திராஷ்டம நாள்: ஜன 31, பிப் 1\nபரிகாரம்: ஞாயிறு ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுவதும், வியாழக்கிழமைகளில் மகான்களின் அதிஷ்டானங்களுக்குச் சென்று வழிபடுவதும் நன்மை தரும்.\n1-ல் சூரியன், 10-ல் குரு, 10,11-ல் செவ்வாய், 12,1,2-ல் புதன், சுக்கிரன், 12-ல் சனி, 7-ல் ராகு, 1-ல் கேது உள்ளனர்.\n உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்கள் தாமதமானாலும் நல்லபடி முடியும். ஆனால், செவ்வாய் அனுகூலமாக இருப்பதால், எதிலும் வெற்றியே ஏற்படும். எதிரிகள் பணிந்து போவர். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும்.\nஎதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால், மாதப் பிற்பகுதியில் சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு சரியாகும். மாதப் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. மாதத்தின் பிற்பகுதியில் உறவினர்களாலும் நண்பர்களாலும் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nதிடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். ஆனால், அஷ்டம ஸ்தானத்தில் சனி இருப்பதால், வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.\nஉத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். சிறு தவறும்கூட சிக்கலை ஏற்படுத்திவிடக்கூடும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.\nதொழில், வியாபாரத்தில் பற்று வரவில் கவனமாக இருக்கவும். பெரிய அளவில் கடன் தரவேண்டாம். பழைய பாக்கிகளைக் கறாராகப் பேசித்தான் வசூலிக்கவேண்டி இருக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு மாத முற்பகுதியில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், மாதப் பிற்பகுதியில் வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் இருக்காது. சக கலைஞர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படக்கூடும்.\nமாணவ மாணவியர்க்கு மாத ஆரம்பத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். மாதப் பிற்பகுதியில் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nபரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவதுடன் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் நல்லது.\n12-ல் சூரியன், 9-ல் குரு, 9,10-ல் செவ்வாய், 11,12,1-ல் புதன், சுக்கிரன், 11-சனி, 6-ல் ராகு, 12-ல் கேது உள்ளனர்.\n காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. முன்னேற்றத்துக்குத் தடை இருக்காது. புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும்.\nசிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆனால், குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் – மனைவிக்கு இடையில் கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.\nமாதத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். கேது 12 -ல் இருப்பதால் வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.\nஉத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், சக ஊழியர்கள் அனுசரனையாக நடந்து கொள்வார்கள். கூடுமானவரை உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உயர் அதிகாரிகளுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nதொழில், வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும். போட்டிகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். ஆனாலும்,. சக வியாபாரிகளால் மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்��ி வரும். வீண் அலைச்சலும் அதனால் மனச் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும்.\nவியாபாரத்தை முன்னிட்டு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை கவனமாகப் பயன் படுத்திக் கொள்வது அவசியம். மாதப் பிற்பகுதியில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். முயற்சிகளில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கும்.\nமாணவ – மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். கஷ்டப்பட்டு படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். சந்தேகங்களை ஆசிரியர்களிடம் உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதப் பிற்பகுதியில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகத்தில் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.\nபரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியவழிபாடும், ராகுகால வேளையில் சரபேஸ்வரர் வழிபாடும் நல்ல பலன்களைத் தரும்.\n11-ல் சூரியன், 8-ல் குரு, 8,9-ல் செவ்வாய், 10,11,12-ல் புதன், சுக்கிரன், 10-ல் சனி, 5-ல் ராகு, 11-ல் கேது உள்ளனர்.\n குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள்.\nசிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் உறவினர்கள் வகையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட சாத்தியம் உள்ளதால், பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம்.\nகேது சாதகமாக இல்லாத காரணத்தினால் கணவன் – மனைவிக்கு இடையில் சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.\nபுதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு.\nமாதத்தின் பிற்பகுதியில் எதிரிகளால் பிரச்னைகளும், கடன் தொல்லைகளும் ஏற்படக்கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.சிலருக்குக் குலதெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டாகும்.\nஅலுவலகத்தில் சக ஊழியர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். பணிகளில் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் உங்களை உற்சாகப்படுத்தும். அலுவலகத்தில் உங்களுடைய எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.\nதொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த மாதம் ஈடுபடலாம்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் கதவைத் தட்டும். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும். படைப்புகள் பெரும் வரவேற்பு பெறும். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கௌரவிக்கப்படுவீர்கள். படப்பிடிப்பு தொடர்பாக சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.\nமாணவ மாணவியர்க்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகள் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தோழியர்கள் வட்டாரத்தில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டப்படும். பணிக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு, அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.\nசந்திராஷ்டம நாள்: பிப் 6,7\nPrevious articleதமிழர்களுக்கு தைப் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர்\nNext articleபிரபல நடிகை ரேவதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஉங்களின் ராசி எந்த எகிப்திய கடவுளை பிரதிபலிக்கிறது என்று தெரியுமா\nரஜினியுடன் 90 நிமிட குஷி பேட்டி..- (வீடியோ)\nஇறந்த மனிதன் 2 மாதங்களுக்கு பின் கல்லறைக் கல்லுடன் வந்ததால் மருமகளுக்கு நேர்ந்த துயரம்..\n“என்ன ஒரு கிரியேட்டிவிட்டி”…சபாஷ் போட வைத்த சிறுவர்கள்\nகடும் விமர்சனத்திற��கு ஆளாகி தனது பிளைப்புக்கே ஆப்பு வைத்துக்கொண்ட விராட் கோலி…\nநாங்கள் இந்தியாவின் போரையே முன்னெடுத்தோம்;நாமல் பேட்டி (வீடியோ)\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஉங்களின் ராசி எந்த எகிப்திய கடவுளை பிரதிபலிக்கிறது என்று தெரியுமா\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponnibuddha.blogspot.com/2014/10/blog-post.html", "date_download": "2018-11-17T09:24:07Z", "digest": "sha1:HWISN7HKYBO6JVLEHO4PK5USKB6YNNKV", "length": 19313, "nlines": 276, "source_domain": "ponnibuddha.blogspot.com", "title": "முனைவர் பட்ட பௌத்த ஆய்வின் நீட்சி: ஆசிய ஜோதி : தேசிக விநாயகம்பிள்ளை", "raw_content": "\nஆசிய ஜோதி : தேசிக விநாயகம்பிள்ளை\nகவிதை வடிவில் புத்தரைப் பற்றிய அரிய நூல். பௌத்தம் தொடர்பான ஆய்வில் அடியெடுத்து வைத்த காலத்தில் (1993வாக்கில்) இந்நூலைப் பற்றி நண்பர்களும், அறிஞர்களும் எடுத்துக்கூறியதைக் கேட்டு வாங்கிப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அண்மையில் இந்நூலை மறுபடியும் படித்தேன். புத்தர் வரலாற்றைப் பற்றிய அரிய செய்திகள் கவிதைகளாக, படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் எளிதான வகையில் அமைந்துள்ளது. நான் வாசித்ததைப் பகிர்வதில் மகிழ்கின்றேன்.\n\"நமது பழந்தமிழ் நூல்களில் புத்தரைப் பற்றியும், பௌத்த சமயத்தைப் பற்றியும் பல குறிப்புகள் காணப்படுகின்றன. எனினும் அவற்றைக் கொண்டு நாம் புத்தர் பெருமானுடைய வரலாற்றை முற்றிலும் அறிந்துகொள்ள இயலாது. அக்குறையைக் கவிமணியவர்களின் ஆசிய ஜோதி இப்பொழுது போக்கிவிட்டது. ஆங்கிலத்தில் எட்வின் அர்னால்டு ஆசிய ஜோதி (Light of Asia) என்றும் பெயரில் கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். அந்நூலைத் தழுவி தமிழ் மணம் கமழக் கவிமணியவர்கள் பழகுதமிழில் பாடியளித்திருக்கிறார்கள்\" என்ற குறிப்பு பதிப்புரையில் காணப்படுகிறது.\nஇந்நூல் புத்தர் அவதாரம், அருள் உரிமை, காதல் பிறந்த கதை, சித்தார்த்தன் கேட்ட தேவகீதம், சித்தார்த்தன் துறவு, புத்தரும் ஏழைச்சிறுவனும், கருணைக்கடல், புத்தரும் சுஜாதையும், புத்தரும் மகனிழந்த தாயும் என்ற ஒன்பது தலைப்புகளைக் கொண்டுள்ளது.\nவழியறியாது அவைமயங்கி வருந்தக் கண்டேன்;\nமெய்யிது என்று உய்யுநெறி காட்டி நன்மை\nவிளைவிப்பார் எவரையுமே கண்ணிற் காணேன்.........\nவானெழுந்து வளர்இமய மலையின் தென்பால்\nவாழும் உயர் சாக்கியர்தம் மன்னனுக்கு\nயானமொரு மகனாகச் செல்வேன்\" என்றான்.\nஇமையவரை நோக்கி அருள் இறைவன் மாதோ\nவந்தவர் யாவரும் வாழ்த்தி நின்றார்-திறை\nஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கு அப்பால்\nஒருமுறை மலரும் ஒண்மலர் இதுவாம்\nமலரிதன் மணமே அறிவின் மணமாய்\nமனத்தின் மாசு மாற்றிடும் ஐயா\nயசோதரை என்னும் யெவன குமாரி\nநேரேதி ராக நிமிர்ந்து நோக்கி\nவருவது கண்டு மன்னர் மகனும்\nதிடுக்கிட்டு உள்ளம் திகைப்புக் கொண்டனன்.\nஇதனை, பக்கம் நின்ற பலரும் கண்டனர்.........(ப.32)\nவாடி வருந்தி மன்னுயி ரெல்லாம்\nஅடையும் துன்பம் அனைத்தும் ஒழிப்பேன்\nஎன்று கூறி இரவில் இறங்கினன்,\nநன்று நாடிய ஞானிசித் தார்த்தனே.........(ப.45)\nஅந்நாள் முதலாப் பின்னா ளெல்லாம்\nமாதமும் மாரி வானம் பொழிந்தது;\nநாடு செழித்தது; நகரம் சிறந்தது;\nஉண்மை யறியவும் உதய மாயது;\nசெம்மை வளர்ந்தது; தீமை தேய்ந்தது;\nபுத்தன் உரையைப் பொன்னுரை யாக\nநித்தம் நித்தம் நினைத்த பயனாய்க்\nஎல்லா உயிர்க்கும் இன்பளித் ததுவே\n87 பக்கங்களில் அரிய நிகழ்வுகளைக் கொண்டது இந்நூல். படிக்கப் படிக்க மனதில் பதியும் கருத்துக்களைக் கொண்டு, எளிமையான சொற்களில் கவிதை நடையிலுள்ள புத்தரின் வாழ்க்கை வரலாற்றை படித்து உணர்ந்து ரசிப்போம். நற்குணங்களைக் கடைபிடிப்போம்.\nஆசிய ஜோதி, தேசிகவிநாயகம்பிள்ளை, பாரி நிலையம், 184, பிராட்வே, சென்னை 600 108, முதற்பதிப்பு 1941, 25ஆம் பதிப்பு 2000\nவிக்கிபீடியாவில் நான் எழுதியுள்ள கட்டுரைகளைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்கலாம்.\nகரந்தை ஜெயக்குமார் 01 October, 2014\nதேசிக விநாயகம் பிள்ளைஅவர்களின் கவியில் தேன் சொட்டுகிறது\nதிரு ஜவஹர்லால் நேருவை ஆசிய ஜோதி என்றழைத்ததாக எங்கோ படித்த நினைவு. விக்கிப் பீடியாவில் சில தொகுப்புகளைப் படித்தேன். வாழ்த்துக்கள்.\nஅருமையான பதிவை இட்டமைக்கு மனமார்ந்த நன்றி ஐயா.\nஇது போன்ற பழமையான புத்தகங்களை நினைவுபடுத்தி செய்திகளை வெளியிட்டதற்கு மிகவும் நன்றி....\nரவிசுப்ரமணியன் 05 October, 2014\nஅபூர்வமான கவிதையினை எல்லோர்க்கும் வாசிக்கத் தந்த உங்கள் அன்புக்கு நன்றி.\nபடிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறுகிறது/அ.கலைமணி\nதேசிய விநாயகரின் இந்நூலோடு எட்வின் அர்னால்டு எழுதிய நூலை ஒப்பாய்வு செய்தால் புதிய செய்திகள் புலப்படக்கூடும். அம்முயற்சியை நீங்கள் மேற்கொள்ளலாம் என நினைக்கிறேன்.\nஎனது மற்றொரு வலைப்பூ My another blog\nதஞ்சையில் சமணம் நூல் வெளியீடு 29 ஜுன் 2018\nஉதவிப்பதிவாளர் (பணி நிறைவு) தமிழ்ப்பல்கலைக்கழகம்\nபா.ஜம்புலிங்கம் (அலைபேசி 9487355314), 2.4.1959, கும்பகோணம். உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். விருதுகள்- சித்தாந்த ரத்னம் (திருவாவடுதுறை ஆதீனம், 1997), அருள்நெறி ஆசான் (தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம், 1998), பாரதி பணிச்செல்வர் (அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2001), முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் (கணினி தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை, 2015) எழுதியுள்ள நூல்கள் (6)- சிறுகதைத்தொகுப்பு : வாழ்வில் வெற்றி (2001),மொழிபெயர்ப்பு : மரியாதைராமன் கதைகள் (2002), பீர்பால் கதைகள் (2002), தெனாலிராமன் கதைகள் (2005), கிரேக்க நாடோடிக்கதைகள் (2007), அறிவியல் :படியாக்கம் (cloning)(2004), ஆய்வுத்தலைப்பு -ஆய்வியல் நிறைஞர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,1995). முனைவர் : சோழ நாட்டில் பௌத்தம் (தமிழ்ப் பல்கலைக்கழகம், 1999). மலர்க்குழு உறுப்பினர்- தமிழகப் பல்கலைக்கழகப் பணியாளர் சங்க மலர் (1994), பன்னிரு திருமுறை சான்றோர் வாழ்வியல் (1997), மகாமகம் மலர் (2004). வானொலி உரை- 15.6.1998, 16.5.2003 (புத்த பூர்ணிமா). 1993 முதல் தனியாகவும் பிற அறிஞர்களோடும் இணைந்து 15 புத்தர், 14 சமணர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு.\nஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு MPhil Dissertation\nமுனைவர் பட்ட ஆய்வேடு PhD Thesis\nஆசிய ஜோதி : தே���ிக விநாயகம்பிள்ளை\nதமிழகத்தில் புத்தர் இருக்கிறார் : புதிய தலைமுறை\nதஞ்சையில் சமணம் : 5 ஆகஸ்டு 2018 : பாராட்டு விழா\nபௌத்த சுவட்டைத்தேடி : சுத்தமல்லி\nசோழ நாட்டில் பௌத்தம் : மேற்கோள்கள், பதிவுகள்\nஆசிய ஜோதி : தேசிக விநாயகம்பிள்ளை\nதஞ்சையில் சமணம் : முனைவர் பா.ஜம்புலிங்கம், தில்லை கோவிந்தராஜன், மணி.மாறன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct111.php", "date_download": "2018-11-17T08:23:49Z", "digest": "sha1:RKTOGRGINYVLXLIL5XFCQJ5AO63NJ6HZ", "length": 20733, "nlines": 126, "source_domain": "shivatemples.com", "title": " கொழுந்தீசர் கோவில், திருக்கோட்டூர் - Kozhundeesar Temple, Thirukkottur", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nஇறைவன் பெயர் கொழுந்தீசர், ரம்பேஸ்வரர்\nஇறைவி பெயர் மதுரபாஷிணி, தேனார்மொழியாள், தேனாம்பாள்\nபதிகம் திருஞானசம்பந்தர் - 1\nஎப்படிப் போவது மன்னார்குடியில் இருந்து தென்கிழக்கே திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் 16 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. இத்தலத்திற்குப் பக்கத்தில் திருக்களர், திருவெண்டுறை ஆகிய பாடல் பெற்ற திருமுறைத் தலங்கள் உள்ளன.\nஆலய முகவரி அருள்மிகு கொழுந்தீசர் திருக்கோயில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nமன்னார்குடியில் இருந்து திருக்கோட்டூர் செல்லும் வழி வரைபடம்\nதல வரலாறு: விருத்திராசுரன் என்ற அரக்கன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். இந்திரன் அவனை வெல்வதற்கான வழியைக் கூறும்படி பிரம்மாவிடம் வேண்டினான். ததீசி என்ற முனிவரின் முதுகெலும்பை பெற்று அதை வஜ்ராயுதமாக்கி அதன் மூலம் மட்டுமே அரக்கனை கொல்லமுடியும் என்று பிரம்மா இந்திரனிடம் கூறினார். இந்திரனும் அதன்படி முனிவரைக் கொன்று அவரது முதுகெலும்பை வஜ்ராயுதமாக்கி விருத்திராசுரனனைக் கொன்றான். முனிவரை கொன்று முதுகெலும்பை பெற்றதால், இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷத்தை போக்கிக் கொள்ள தேவகுருவான பிரகஸ்பதியை நாடினான். அவரின் ஆலோசனைப்படி இந்திரன் பூவுலகம் வந்து வன்னிமரத்தின் அடியில் இத்தலத்தில் இருக்கும் சிவலிங்கத்தை ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதனால் அபிஷேகம் செய்து வழிபட்டான். சிவபெருமான் அருளால் பிரம்மஹத்தி தோஷமும் நீங்கப் பெற்றான். இந்திரன் பூஜித்ததால் இத்தலம் இந்திரபுரம் என்றும் அழைக்கப்பட்டது. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையும் இத்தல இறைவனை வழிபட்டது. தனது தந்தத்தால் பூமியில் கோடு கிழித்ததால் இத்தலம் கோட்டூர் எனப் பெயர் பெற்றது. இந்திரன் பூஜித்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதால், இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபடுபவர்களின் பிரம்மஹத்தி முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.\nகோவில் அமைப்பு: கோட்டூர் இரண்டு பகுதிகளாக மேலக்கோட்டூர் என்றும், கீழக்கோட்டூர் என்றும் உள்ளது. மேலக்கோட்டூரிலுள்ள கோவிலே பாடல் பெற்ற சிவஸ்தலம். கோவிலுக்கு முதல் கட்டமாக ஒரு துழைவாயிலும், அதையடுத்து மேற்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரமும் உள்ளது. இரண்டு பிரகாரத்துடன் விளங்கும் இக்கோவிலில் முதல் வாயில் வழியாக உள்ளே புழைந்ததும் கவசமிட்ட கொடி மரமும், பலிபீடமும் நந்தியும் உள்ளன. உள்பிரகாரத்தில் மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறை கோஷ்ட தெய்வங்களாக நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. அம்பிகை தேனாம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நின்ற திருக்கோலத்தில் அம்பிகை காட்சி தருகிறாள். மாசி மகத்தன்று இத்தல இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்தால், லிங்கத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவம் தெரிவதை பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.\nதலத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது இங்குள்ள ரம்பையின் உருவம். ஒரு சமயம் தேவலோகத்தில் இந்திரனின் சபையில் நடனம் ஆடிய பிறகு களைப்பால் பூஞ்சோலையில் ரம்பை ஆடை விலகியது கூட அறியாமல் படுத்து உறங்க, அவ்வழி வந்த நாரதர் ரம்பையின் நிலைகண்டு கோபித்து அவளை பூவுலகில் பிறக்கும்படி சபித்தார். நாரதர் சாபத்திலிருந்து விடுபட, அவரின் அறிவுரைப்படி ரம்பை இத்தலத்தில் ஈசனை நோக்கி இடது கால் ஊன்றி, வலது கால் மடித்து, உள்ளங்காலில் இடது கையை வைத்து, வலது கையை தலைமேல் வைத்தபடி அக்னியில் நின்று தவம் செய்தாள். ரம்பைக்கு தரிசனம் தந்த இறைவன் வரங்கள் பல தந்து மறைந்தார். அவள் முன்பை விடவும் அதிக ஈடுபாட்டுடன் சிவனை அனுதினமும் பூஜித்து வந்தாள். தவம் செய்த அமைப்புடன் காணும் ரம்பையின் உருவச்சிலை காணவேண்டிய ஒன்று. உமாமகேஸ்வரர், அற்புதமான அர்த்தநாரீசுவரர் ஆகியோரும் தரிசிக்க வேண்டிவர்கள்..\nஇக்கோயிலினுள் உள்ள அமுதக் கிணற்றோடு முள்ளியாறு, சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், சிவ தீர்த்தம், விஸ்வகர்ம தீர்த்தம், ரம்பை தீர்த்தம் மற்றும் மண்டை தீர்த்தம் என ஒன்பது தீர்த்தங்கள் இத்தல தீர்த்தங்களாக உள்ளன. தல விருட்சமாக வன்னி மரம் திகழ்கிறது..\nதிருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள இப்பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் இத்தல இறைவனை \"கோட்டூர் நற்கொழுந்தே\" என்று போற்றுகின்றார். கோட்டூர் கொழுந்தீசரை வணங்குபவர்கள் தேவருலகில் தேவரோடும் இனிந்திருப்பார்கள், அழியாத செல்வமுடையவராய் இவ்வுலகில் புகழோடு வாழ்வார்கள், அடியவர்களின் வினைகள் நீங்கி இறைவன் திருவருளைப் பெறுவார்கள், வழிபடுவர்களுக்கு இடரும், கேடும் ஏதும் இல்லாமல் உலகெலாம் புகழுடன் விளங்குவர் என்று பதிகத்தில் குறிப்பிடுகின்றார். மேலும் தனது பதிகத்தில் கோட்டூரைப் பற்றி குறிப்பிடும் போது (7-வது பாடல்) இத்தலம் மாடமாளிகை, கூடகோபுரம், மணிஅரங்கம், அழகியசாலை, புகழ்தற்குரிய மதில், பொன் மண்டபம் ஆகியவற்றோடு அழகிய பொழில்கள் சூழ்ந்த கோட்டூர் என்று கூறுகிறார்.\nநீல மார்தரு கண்டனே நெற்றியோர் கண்ணனே ஒற்றைவிடைச்\nசூல மார்தரு கையனே துன்றுபைம் பொழில்கள்சூழ்ந் தழகாய\nகோல மாமலர் மணங்கமழ் கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்\nசால நீள்தல மதனிடைப் புகழ்மிகத் தாங்குவர் பாங்காலே.\nபங்க யம்மலர்ச் சீறடி பஞ்சுறு மெல்விர லரவல்குல்\nமங்கை மார்பலர் மயில்குயில் கிளியென மிழற்றிய மொழியார்மென்\nகொங்கை யார்குழாங் குணலைசெய் கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்\nசங்கை யொன்றில ராகிச்சங் கரன்திரு அருள்பெறல் எளிதாமே.\nநம்ப னார்நல மலர்கொடு தொழுதெழும் அடியவர் தமக்கெல்லாஞ்\nசெம்பொ னார்தரும் எழில்திகழ் முலையவர் செல்வமல் கியநல்ல\nகொம்ப னார்தொழு தாடிய கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்\nஅம்பொ னார்தரு முலகினில் அமரரோ டமர்ந்தினி திருப்பாரே.\nபலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா மாங்கனி பயில்வாய\nகலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைகள் அன்னஞ்சேர்ந் தழகாய\nகுலவு நீள்வயல் கயலுக��் கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்\nநிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை நீடிய புகழாரே.\nஉருகு வாருள்ளத் தொண்சுடர் தனக்கென்றும் அன்பராம் அடியார்கள்\nபருகும் ஆரமு தெனநின்று பரிவொடு பத்திசெய் தெத்திசையுங்\nகுருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்\nஅருகு சேர்தரு வினைகளும் அகலும்போய் அவனருள் பெறலாமே.\nதுன்று வார்சடைத் தூமதி மத்தமுந் துன்னெருக் கார்வன்னி\nபொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம் புலியுரி யுடையாடை\nகொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவாரை\nஎன்று மேத்துவார்க் கிடரிலை கேடிலை ஏதம்வந் தடையாவே.\nமாட மாளிகை கோபுரங் கூடங்கள் மணியரங் கணிசாலை\nபாடு சூழ்மதிற் பைம்பொன்செய் மண்டபம் பரிசொடு பயில்வாய\nகூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்\nகேட தொன்றில ராகிநல் லுலகினிற் கெழுவுவர் புகழாலே.\nஒளிகொள் வாளெயிற் றரக்கனவ் வுயர்வரை யெடுத்தலும் உமையஞ்சிச்\nசுளிய வூன்றலுஞ் சோர்ந்திட வாளொடு நாளவற் கருள்செய்த\nகுளிர்கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற் கொழுந்தினைத் தொழுவார்கள்\nதளிர்கொள் தாமரைப் பாதங்கள் அருள்பெறுந் தவமுடை யவர்தாமே.\nபாடி யாடுமெய்ப் பத்தர்கட் கருள்செயும் முத்தினைப் பவளத்தைத்\nதேடி மாலயன் காணவொண் ணாதவத் திருவினைத் தெரிவைமார்\nகூடி யாடவர் கைதொழு கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்\nநீடு செல்வத்த ராகியிவ் வுலகினில் நிகழ்தரு புகழாரே.\nகோணல் வெண்பிறைச் சடையனைக் கோட்டூர்நற் கொழுந்தினைச் செழுந்திரளைப்\nபூணல் செய்தடி போற்றுமின் பொய்யிலா மெய்யன்நல் லருளென்றுங்\nகாண லொன்றிலாக் காரமண் தேரர்குண் டாக்கர்சொற் கருதாதே\nபேணல் செய்தர னைத்தொழும் அடியவர் பெருமையைப் பெறுவாரே.\nபந்து லாவிரற் பவளவாய்த் தேன்மொழிப் பாவையோ டுருவாருங்\nகொந்து லாமலர் விரிபொழிற் கோட்டூர்நற் கொழுந்தினைச் செழும்பவளம்\nவந்து லாவிய காழியுள் ஞானசம் பந்தன்வாய்ந் துரைசெய்த\nசந்து லாந்தமிழ் மாலைகள் வல்லவர் தாங்குவர் புகழாலே.\nசாலையில் ஆலயத்தின் நுழைவு வளைவு\nமுகப்பு வாயில் கடந்து கொடிமரம் மற்றும் கோபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/tags/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-11-17T08:25:28Z", "digest": "sha1:SVLYIKTPWPSTWL23GL5LSMO3UUYVAOHG", "length": 12883, "nlines": 153, "source_domain": "thinakaran.lk", "title": "கிழக்கு | தினகரன்", "raw_content": "\nகிழக்கில் ஓரளவு மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை; அவதானம்\nநாளை (12) கிழக்கு மாகாணத்தில் ஓரளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதோடு நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.கிழக்கு மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-45...\nநாளை மறுதினம் முதல் மழை குறைவடையும்\nமட்டு. வலையிறவு பாலம் பெருக்கெடுப்பால் மாணவர்களும் பொதுமக்களும் பெரும் அவதிமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காணைமாக பெரும் பாலான பகுதிகளில் வெள்ளம்...\nவைரமுத்து போன்றோரின் தற்போதைய நிலை\nவாழ்வாதாரத்துக்கு வழிவகுக்கும் சகவாழ்வுஇலங்கையில் மூன்ற தசாப்தங்களாக இடம்பெற்ற ஆயுதப் போராட்டம், இன வன்முறைகள், இன முரண்பாடுகள் எல்லாம் வைரமுத்து போன்ற ஒவ்வொரு இனத்தைச்...\nவடக்கு, கிழக்கு காணிகளை டிசம்பர் 31 இற்கு முன் விடுவிக்க பணிப்பு\n- திருகோணமலை, அக்கரைப்பற்று நீர் விநியோகம்- கிளிநொச்சி வரட்சி, மடு அபிவிருத்தி தொடர்பிலும் கவனம்வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் காணிகளை, இவ்வருடம் டிசம்பர் 31 ஆம்...\nவடக்கு கிழக்கு விவசாய செயல்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு\nவடக்கு, கிழக்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும், விவசாய விளைச்சலை அதிகரிக்கும் வகையிலான செயற்றிட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று கொழும்பு,...\nஇன்று முதல் வடக்கு, கிழக்கு, ஊவாவில் பிற்பகலில் மழை\nவடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் மழைக்கான காலநிலை காணப்படுவதாக வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இன்று (09) முதல் எதிர்வரும்...\nநாட்டின் ஊவா, கிழக்கில் பிற்பகலில் மழை\nநாட்டின், ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகலில் மழை பெய்யலாம் என வளிமணடலவியல்...\nதெற்கில் காற்று; கிழக்கு, ஊவாவில் பிற்பகலில் மழை\nநாட்டின் தென் மாகாணத்தில், மணிக்கு 50 - 60 கிலோமீற்றர் வரை குறிப்பிடப்படும்படியான பலத்த காற்று வீசலாம் என வளிமண்டலவியல் திணைக்களம்...\nஒன்பதாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம்\n2009 இறுதி ப���ரில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவு கூர்ந்து நடத்தப்படுகின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (18)...\nவடக்கு, கிழக்கில் அதிக வெப்பம்\n-நாளை மறுதினம் முதல் மழைக்கான காலநிலைநாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிக வெப்ப காலநிலை காணப்படலாம் என, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...\nகிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு\nமத்திய மாகாணத்தின் திகண, தெல்தெனிய உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அம்பாறை...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\n2nd Test: SLvENG; 278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி...\nஐபிஎல் போட்டி: ஆஸி. வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்:\nகிரிக்கெட் சபை அறிவிப்பு2019-ம் ஆண்டில் நடைபெற வுள்ள ஐபிஎல் போட்டியில்...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூ+சிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி...\nமக்களை பற்றி சிந்தித்தால் அனைத்தும் சுமுகமாகிவிடும்\nபாராளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குள்ளாகியிருக்கும் ஒரு சூழ்நிலையில்...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்ல��், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_553.html", "date_download": "2018-11-17T08:51:22Z", "digest": "sha1:LB4QY53KXQHCFSXC3J6RUMTAIJ3TLQIF", "length": 39322, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அரசியல்வாதிகளுக்கு ஆருடம்கூறும் சோதிடரினால், தன் வீட்டை காப்பாற்ற முடியவில்லை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅரசியல்வாதிகளுக்கு ஆருடம்கூறும் சோதிடரினால், தன் வீட்டை காப்பாற்ற முடியவில்லை\nஅனுராதபுரத்தில் உள்ள பிரபல பெண் சோதிடரின் ஆலயத்தை இனந்தெரியாத சிலர் தீவைத்து எரித்துள்ளனர்.\nஇலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் என அனைத்து அரசியல்வாதிகளும் தமது அரசியல் எதிர்காலம் குறித்து, பெண்ணிடம் கேட்டுறிந்து வருகின்றனர்.\nஇந்த ஆலயத்திற்கு அரசியல்வாதிகள் மாத்திரமல்லாது தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இந்த பெண் சோதிடர் கூறும் அரசியல் எதிர்வுகூறல்கள் மிகவும் பிரபலமானவை.\nஅண்மையில் அவர் வெளியிட்ட அரசியல் எதிர்வுகூறல்கள் காரணமாக பெண் சோதிடருக்கு பல தரப்பில் இருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nதனது ஆலயம் தீ வைக்கப்பட்ட நிலையில், பெண் சோதிடர் அது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை எடுக்காது கடவுள் மீது நம்பிக்கை வைத்து தனது பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச உட்பட பலர் முக்கிய அரசியல்வாதிகளின் ஜாதகத்தை இந்த பெண் சோதிடரே கணித்து கொடுத்துள்ளார்.\nஇலங்கை அரசியல்வாதிகள் சோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளதுடன், அவர்கள் வழங்கும் ஆலோசனைக்கு அமையவே ஆட்சி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஆயிஷா(ரலி) கூறினார், இறைத் தூதர் (ஸல்) அவர்களிடம் சிலர் சோதிடர்களைப் பற்றிக் கேட்டார்கள்:\n'அ(வர்களின் கருத்)து (பொருட்படுத்தத் தக்க) ஒன்றுமில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n இந்தச் சோதிடர்கள் சிலவேளைகளில் எங்களுக்கு ஒன்றை அறிவிக்க, அது உண்மையாகி விடுகிறதே (அது எப்படி\nஅதற்கு இறைத்தூட்ர்(ஸல்) அவர்கள் , 'அந்த உண்மையான சொல்' ஜின்னிடமிருந்து சோதிடன் எடுத்துக் கொண்டதாகும். அது தன் (சோதிட) நண்பனின��� காதில் அதைப் போட அதனுடன் அவர்கள் நூறு பொய்களைக் கலந்து விடுவார்கள்' என்று பதிலளித்தார்கள்.\nஅறிவிப்பாளர் அலீ இப்னு அல்மதீனீ(ரஹ்)\nஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 76. மருத்துவம்- ஹதீஸ் எண் 5762\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nமைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியுடன் நடந...\nமைத்திரி வைத்த \"செக்\" - ரணிலுக்கு நாளை அக்கினிப் பரீட்சை, 113 பெறுவாரா...\nநாளை -16- பாராளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கை பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் ஆதரவு தெரிவிக்கும் எம் பிக்கள் அனைவரி...\nயார் 113 ஐ நிரூபிக்கிறாரோ, அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயார் - ஜனாதிபதி அதிரடி\nபாராளுமன்றத்தில் தமக்கு 113 பேருடைய ஆதரவு உள்ளதென யார் நிரூபிக்கிறார்களோ அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயாராக இருப்பதாக மைத்திரிபால சி...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nசஜித் பிரேமதாசாவை, பிரதமராக்க முயற்சி\nரணில் விக்கிமசிங்கவை பிரதமராக நியமிக்க மாட்டேன் என, மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் சஜித் பிரேமதாசாலை பிரதராக்க...\nமுக்கிய சட்டத் தலைகளின் வாதங்காளால், அதிருகிறது உயர் நீதிமன்றம்\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெறுகிறது. ஜனாதிபதி சட்டத்தரணிகள் கனக ஈஸ்வரன், சுமந்த...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=50759", "date_download": "2018-11-17T09:52:29Z", "digest": "sha1:RJYSKGLY77KO6AXLT6G4MSYRFC6PFIDP", "length": 6623, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "பொலித்தீனுக்கு பதிலாக வாழை இலை | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபொலித்தீனுக்கு பதிலாக வாழை இலை\nபொலித்தீன் பாவ­னைக்கு மாறாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள புதிய வகை பொருட்­க­ளையும் வாழைஇலை­க­ளையும் பயன்படுத்து மாறு மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை அறி­வு­றுத்­தி­யுள்­ளது.\nஎதிர்­வரும் நாட்­களில் இந்த விடயம் குறித்த சோதனை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு சட்ட நட­வ­டிக்கை எடுக்க தீர்­மா­னித்­துள்­ள­தாவும் அதி­கார சபை அறி­வித்­துள்­ளது.\nஅதி­கார சபையின் கழிவு முகா­மைத்­துவ பணிப்­பாளர் அஜித் விஜே­சுந்­தர இது தொடர்பில் தெரி­விக்­கையில்,\nபொலித்தீன் பாவ­னை­யினை கட்­டு­ப­டுத்தும் நோக்­கிலும் சூழல் பாது­காப்­பி­னையும் கருத்­திற்­கொண்டும் விரைவில் உக்கிப் போகின்ற பொலித்தீன் வகை­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ளோம். அவை 100 வீதம் உக்­கிப்­போகும் வகை­யி­லான மூலப்­பொ­ருட்­களை கொண்டு தயா­ரிக்­கப்­பட்­ட­வை­யாகும்.\nஅவற்­றையும் வாழை இலை போன்ற இயற்கை பொருட்­க­ளையும் உணவு எடுத்துச் செல்­வ­தற்­காக பயன்­ப­டுத்­து­மாறு அறி­வு­றுத்தல் விடுக்­கின்றோம். அதேபோல் குப்பை போடு­வ­தற்கும் சிறு பொருட்­களை எடுத்துச் செல்­வ­தற்கும் புதிய வகை பைகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.\nஇந்த புதிய வகை பைகளை பயன்­ப­டுத்­தாத பட்­சத்தில் பயன்­பாட்டில் உள்ள இடங்­களை சோத­னை­யிட்டு பாவ­னை­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். மத்திய சுற்றாடல் அதிகார சபையாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் இல்லாதபோதும் நீதிமன்றம் வாயிலாக சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார்.\nNext articleமட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது\nமஹிந்தவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nமட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பாடசாலைமட்ட சுகாதாரக்கழக வருடாந்த பரிசளிப்பு விழா ஆக்கியமாக நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியினால் 32409 குடும்பங்களை சேர்ந்த 105676 பாதிப்பு.\n186 பேருக்கு கிழக்குமாகாண சுகாதார திணைக்களத்தினால் விருது வழங்கி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=64619", "date_download": "2018-11-17T09:52:16Z", "digest": "sha1:WVDVXZI642OLIX74Y346RLYUHAI53AED", "length": 6145, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "நோயுற்று நடக்க முடியாத நிலையில் காணப்பட்ட மாடுகளை ஏற்றி வந்தவர்கள் கைது. | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nநோயுற்று நடக்க முடியாத நிலையில் காணப்பட்ட மாடுகளை ஏற்றி வந்தவர்கள் கைது.\nமட்டக்களப்பு- சித்தாண்டி – சந்தனமடுஆறு பிரதேசத்திலிருந்து அனுமதிப்பத்திரமின்றி சிறிய ரக கெப் வாகனமொன்றில் ஏற்றிவரப்பட்ட மூன்று மாடுகளை நேற்று (27) அதிகாலை ஏறாவூர்ப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக அந்த வாகனத்தின் சாரதியும் நடாத்துனரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் – சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் போதை ஒழிப்புப்பிரிவு பொறுப்பதிகாரி எம்பிஜிஜிஎஸ். சத்துரங்க தெரிவித்தார்.\nபொலிஸாருக்குக்கிடைத்த இரகசியத்தகவலொன்றையடுத்து அங்கு சென்ற பொலிஸ் குழுவினர் மாடுகளுடன் வாகனத்தைக் கைப்பற்றியுள்ளனர்.\nஅந்த மாடுகள் நோயுற்று நடக்க முடியாத நிலையில் காணப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள்; மிருகங்களை வதைக்குட்படுத்திய குற்றச்சாட்டும் சுமத்தப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஇம்மாடுகள் இறைச்சிக்காக அறுப்பதற்குக் கொண்டுசெல்லப்பட்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக பொலிஸார் கூறினர்.\nசந்தேக நபர்களை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் கூறினர்.\nPrevious articleமட்டக்களப்பு மாவட்டத்தில் 2840 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 07 பேர் உயிரிழப்பு\nNext articleவாழைச்சேனை கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஆயிரக் கணக்கில் மடிப்பிச்சை\nமஹிந்தவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nமட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பாடசாலைமட்ட சுகாதாரக்கழக வருடாந்த பரிசளிப்பு விழா ஆக்கியமாக நடைபெற்றது.\nகூட்டுறவுச்சங்கங்கள் நல்லாட்சியை வெளிப்படுத்தும் வகையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருக்கவேண்டும்\nத.தே.கூட்டமைப்பின் கல்முனை 12ஆம் வட்டார தேர்தல் அலுவலகம் திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2017/11/37.html", "date_download": "2018-11-17T09:35:08Z", "digest": "sha1:DABZ6JFNXG5ESFNC4B4EIMG3222UOFLC", "length": 17701, "nlines": 134, "source_domain": "www.tamilfbnews.com", "title": "அழகான மனைவி அன்பான கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விஷயங்கள்.. - Tamil Puthagam", "raw_content": "\nHome Life Style அழகான மனைவி அன்பான கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விஷயங்கள்..\nஅழகான மனைவி அன்பான கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விஷயங்கள்..\nபெரும்பாலும் மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் முக்கியாமான 37 விஷயங்களை இங்கே தொகுத்து வழங்கி இருக்கிறோம். பார்த்து படித்து பகிருங்கள்.\n01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.\n02. மனது புண்படும்படி பேசக் கூடாது.\n04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது\n05. பலர் முன் திட்டக்கூடாது.\n06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.\n07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.\n08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.\n09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்\n10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.\n11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.\n12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.\n13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.\n14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.\n15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.\n16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.\n17. ஒளிவு மறைவு கூடாது.\n18. மனைவியை நம்ப வேண்டும்.\n19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.\n20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.\n21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.\n22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.\n23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.\n24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.\n25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.\n26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.\n27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.\n28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.\n29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.\n30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.\n31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.\n32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.\n33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.\n34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\n35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.\n36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.\n37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.\nஅழகான மனைவி அன்பான கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விஷயங்கள்.. Reviewed by Tamil Fb News on 01:55 Rating: 5\nகருத்தரித்த ஓரிரு நாளில் வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிய முன்னோர்கள் விட்டு சென்ற வித்தை..\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nFriendship can dominate any relationship in the world | நண்பனைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து மருத்துவமனைக்கு ஓடியவர்\nபடிச்சுட்டு விழுந்து விழுந்து சிரிக்க ஒரு கணவன் மனைவி ஜோக்\nFacebook Videos : சிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா\nபாலைவனத்தில் பயணம் செய்த ஒருவன் - தவறாமல் படிக்க வேண்டிய பதிவு\nஒரு வரி உண்மைகள்.... படித்தால் உண்மை உரைக்கும்\nTamil Story : திகில் கதை ... இளகிய மனம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம\nமுதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக\nஆந்திர மாநிலத்தில் முதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக என்பது குறித்து கணவர் ராஜேஷ் பொலிசிடம் தெரிவித்துள்ளார். ஆசிரியராக பணியாற்று...\nஇதையெல்லாம் செய்தால் போதும் தீராத செல்வமும் நிறைந்த மகிழ்ச்சியும் உங்கள் வீட்டிலேயே தங்கிவிடுமாம் …\nநமது பழக்கவழக்கங்கள் தான் நம்மை இந்த சமூகத்தில் எப்படிப்பட்டவர் என நிலைப்படுத்துகிறது. உங்கள் பழக்கவழக்கங்கள் உங்கள் வாழ்வில் நீங்கள் எத...\nகணவனை கொன்று செப்டிக் டேங்கில் 13 வருடங்களாக புதைத்து வைத்த பெண்மணி திடுக்கிடும் தகவல்\nமகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் காந்திபாடா பகுதியில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து கடந்த ஞா...\nஉங்க மொபைல��� ஹேங்கிங் ஆவதை தடுக்க வேண்டுமா\nஇன்றைய யுகத்தில் ஸ்மார்ட்ஃபோன் இல்லாத ஆட்களைக் காண்பது மிக மிக அரிது. அந்தளவிற்கு ஸ்மார்ட் போன்களின் மோகமும் பயன்பாடும் இன்று அதிகரித்...\nடயருக்கு வேகத்தடையாக மாறி, 25 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர், சிலிர்க்க வைக்கும் உண்மை\nராய்ப்பூர்: பள்ளி குழந்தைகளோடு பெரும் பள்ளதாக்கை நோக்கி நகர்ந்த வாகனத்தை அதன் ஓட்டுநர், தன் உயிரை பணைய வைத்து காப்பாற்றியுள்ளார். ...\nஆலயங்களில் எதையெல்லாம் செய்ய கூடாது என்று தெரியுமா\n✩ கோ எனில் கடவுள் அல்லது அரசன் என்று பொருள். இல் என்றால் குடியிருக்குமிடம் என்று பொருளாகும், இங்கு கோவில் எனப்படுவது கடவுள்ஃதெய்வம் குடி...\nஇந்த 15 பொருட்களை தானமாக கொடுத்தால் கடனும்,கவலையும் நீங்கி வாழ்வு மகிழ்ச்சியாகுமாம் ..\nதானம் செய்வது மிகச் சிறந்த விஷயமாகும். இருப்பவன் இல்லாதவனுக்கு கொடுக்கும் போது இறைவனாகவே மதிக்கப்படுகிறான். அவ்வாறு தானங்கள் கொடுப்பதால் ...\nபணக்காரன் என்ற அகந்தை உள்ளவர்களுக்கு செருப்பால் அடித்தது போல் உணர வைக்கும் ஒரு பதிவு\n1. செல்லாத காசிலும் செப்பு உண்டு 2. ஒரு பிரபல விஞ்ஞானி காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது. ஆள்...\nவிஷாலை ஆட்களை மிரட்டிய ஆடியோ சற்றுமுன் லீக் ஆனது, வைரலாய் பரவுகிறது.\nஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு பெரும் பரபரப்பையே கிளப்பிவிட்டது. ஒருவழியாக விஷால் தாக்கல...\nஇந்த கேள்விய மட்டும் உங்க மனைவிகிட்ட கேட்காதீங்க\nகட்டுன புருஷனாவே இருந்தாலும் ஒரு சில விஷயங்களை பொண்டாட்டிகிட்ட கேக்க கூடாது. அது மாதிரி கேக்குறது ‘வேலில போற ஓணானை புடிச்சு வேஷ்ட்டிக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/3-rajini-kamal-praise-vairamuthu-aayiram-paadalgan.html", "date_download": "2018-11-17T09:09:12Z", "digest": "sha1:LMKBA5C543LZTXI5CPQ4ZHWB2S2PI45P", "length": 12010, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வைரமுத்து நூல் வெளியீட்டு விழா-ரஜினி, கமல் புகழாரம் | Rajini - Kamal praises Vairamuthu | ரஜினிக்கு தங்கக்காசு-கமலுக்கு முந்திரி! - Tamil Filmibeat", "raw_content": "\n» வைரமுத்து நூல் வெளியீட்டு விழா-ரஜினி, கமல் புகழாரம்\nவைரமுத்து நூல் வெளியீட்டு விழா-ரஜினி, கமல் புகழாரம்\nகவிஞர் வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் நூல் வெளியீட்டின்போது என் ஒரு து��ி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது தமிழல்லவா, என்று எழுதி சிந்திக்க வைத்தவர் வைரமுத்து என்றார் ரஜினிகாந்த். அதேபோல கமல்ஹாசன் பேசுகையில், இந்திரலோகத்து முந்திரியோ என்று எனக்காக பாடல் எழுதித் தந்தவர் வைரமுத்து என்று புகழாரம் சூட்டினார்.\nசென்னையில் நேற்று நடந்த கவிஞர் வைரமுத்துவின் 'ஆயிரம் பாடல்கள்' வெளியீட்டு விழாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. நூலை முதல்வர் கருணாநிதி வெளியிட ரஜினிகாந்த் - கமல்ஹாஸன் பெற்றுக் கொண்டனர்.\n\"எனக்கும், வைரமுத்துவுக்கும் 30 வருட நட்பு. இந்த விழாவில், ஐந்து நிமிடம்தான் பேச வேண்டும் என்றார்கள். நிறைய பேச வேண்டும் என்றால், கொஞ்சம் சிந்தித்தால் போதும். கொஞ்சம் பேச வேண்டும் என்றால்தான் நிறைய சிந்திக்க வேண்டும்\nஎன் மிக மிக நெருங்கிய நண்பர்களில், வைரமுத்துவும் ஒருவர். அப்போதும் சரி, இப்போதும் சரி, என் எதிர்காலத்தில் அக்கறை கொண்டவர். அவர் எழுதிய வரிகள் என்னை ஊக்கப்படுத்தி இருக்கின்றன. \"என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா'' என்று எழுதி, என்னை சிந்திக்கவும், வியக்கவும் வைத்தவர் வைரமுத்து...,'' என்றார்.\nகமல்ஹாஸன் பேசுகையில், \"ஷங்கர் இங்கே பேசியபோது கவிஞர் கொடுத்த முந்திரி பற்றி பேசினார். அவர் எனக்குத்தான் முதன்முதலாக முந்திரி கொடுத்தார். இந்திரலோகத்து முந்திரியோ...மன்மத நாட்டு மந்திரியோ'' என்று என் படத்துக்குத்தான் எழுதினார்.\nஅவர் எழுதிய 'வானம் எனக்கொரு போதிமரம்...நாளும் எனக்கொரு சேதி சொல்லும்' என்ற வரிகளை கேட்டு வியந்தேன். அன்று முதல் வைரமுத்து எனக்கு நண்பர் ஆனார். அடுத்து அவர் 'யார் யார் சிவம்' என்ற பாடலை எழுதி, எனக்கு பெருமை சேர்த்தார்..\", என்றார்.\nவிஜய் 63.. மீண்டும் விஜய்யுடன் சேரும் பிரபல நடிகர்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅடடே, தளபதி 63 பட ஹீரோயின் 'அந்த விஜய்' ஜோடியா\nதல ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் சிவா\nஎங்களுடைய அன்பு இருக்கிறது: விஜய் தேவரகொண்டாவுக்கு சூர்யா ஆதரவு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/kanpur-place-you-must-see-up-002264.html", "date_download": "2018-11-17T08:43:19Z", "digest": "sha1:UJIZ6XU6GDBSMTHOAKGZA7QG7NBZSZ4U", "length": 22392, "nlines": 158, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Kanpur: A place You must see in UP | அங்கிட் ராஜ்புட்டோட ஊரு எது தெரியுமா? - Tamil Nativeplanet", "raw_content": "\n»அங்கிட் ராஜ்புட்டோட ஊரு எது தெரியுமா\nஅங்கிட் ராஜ்புட்டோட ஊரு எது தெரியுமா\nஉலகமே வியக்கும் இந்த முனை கன்னியாகுமரி அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nஉத்தர பிரதேச மாநிலத்தில், புனிதமான கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள கான்பூர் அம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாகும். மகாபாரதக் கதைகளில் வரும் துரியோதனர், தன்னுடைய உற்ற நண்பர் மற்றும் உண்மை நண்பரான கர்ணனுக்கு, அவர் அர்ஜுனனுக்கு எதிராக காட்டிய வீரத்தின் பொருட்டாக பரிசளித்த நிலப்பகுதி தான் கான்பூர் முதலில் கர்னாபூர் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த ஊரின் பெயர், காலப்போக்கில் கான்பூர் என்று மாறியது. மற்றொரு புராணக்கதையில், இந்த ஊர் கிருஷ்ண பகவானின் பெயரையொட்டி கன்ஹையாபூர் என்று அழைக்கப்பட்டதாகவும், காலப்போக்கில் இன்றைய பெயரை பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. புராண காலத் தொடர்புகள் மட்டுமல்லாமல், அவாத் நவாப்பிடமிருந்து பிரிட்டிஷாருக்கு மாற்றப்பட்ட காலனி ஆதிக்க காலத்திலும் கான்பூர் மையமான இடத்தைப் பெற்றிருந்தது. இந்திய சுதந்திர போராட்டத்தின் போது கான்பூர் படுகொலைகள் என்ற வரலாற்று சம்பவம் இங்கு தான் நடந்தது.\nதொழில் வளம் நிறைந்த கான்பூர்\nதொழில் வளர்ச்சியைப் பொறுத்த வரையில் கான்பூர் புகழ் பெற்ற, முதல் தர தோல் மற்றும் பருத்தி தொழில்சாலைகளுக்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் பேசப்படும் தொழில் நகரமாகும். கான்பூரை சுற்றியுள்ள முதன்மையான சுற்றுலா தலங்கள் முதல் பார்வையில், பிற இந்திய நகரங்களைப் போலவே-மிகவும் ஒழுங்கற்றதாகவும், வண்ணமயமாகவும், துடிப்பான நகரமாகவும் மற்றும் எப்பொழுதும் பரபரப்பான நகரமாகவும் கான்பூர் தோற்றமளிக்கும். எனினும், அதன் கடினமான வெளிஉருவத்திற்குள், நீங்கள் காண வேண்டிய பல ஆச்சரியங்கள் காத்துள்ளன\nஇந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) உட்பட பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ள இன்றைய கான்பூர், இந்தியாவின் பெருமைமிகு கல்வி மையங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சி.எஸ்.ஜெ.எம் பல்கலைக்கழகம், ஹார்கோர்ட் பட்லர் தொழில்நுட்ப நிலையம் (HBTI), ஜி.எஸ்.வி.எம் மருத்துவக் கல்லூரி மற்றும் டாக்டர் அம்பேத்கார் தொழில்நுட்ப நிறுவனம் (AITH) உள்ளிட்ட வேறு பல குறிப்பிடத்தக்க கல்வி நிறுவனங்களும் கான்பூரில் உள்ளன.\nகான்பூர் சுற்றுலாவில் நீங்கள் காண வேண்டிய கோவில்களாக ஸ்ரீ இராதாகிருஷ்ணா கோவில், பித்தார்கோன் கோவில் மற்றும் துவாரகாதீஷ் கோவில் ஆகியவை உள்ளன. இந்து கோவில்கள் மட்டுமல்லாமல், பிற மதத்தினரின் நம்பிக்கையையும் வளர்த்து வரும் வகையில் மசூதிகள் மற்றும் கோவில்களும் கான்பூரில் உள்ளன. அவற்றில் புகழ் பெற்ற ஜாமா மசூதி, கான்பூர் நினைவு தேவாலயம் மற்றும் ஜெயின் கண்ணாடி கோவில் ஆகியவற்றை முதன்ம���யானவையாக குறிப்பிடலாம்.\nஇதில் ஜெயின் கண்ணாடி கோவிலை அதன் பழமையின் பிரதிபலிப்பிற்காகவும், மற்றும் கண்ணாடி மற்றும் எனாமல் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருப்பதற்காகவும் குறிப்பிட்டு சொல்லலாம். கான்பூரின் காட்சிகள் உங்களை திணறடிப்பதாக தோன்றினால், கீரீன் பார்க், நானா ராவ் பார்க், மோடி ஜீல் மற்றும் பூல் பாக் ஆகிய பூங்காக்களில் தனிமையும் நீங்கள் தேட முடியும். பூல் பாக் என்ற வார்த்தைக்கு 'மலர்களின் தோட்டம்' என்று அர்த்தமாகும்; எனினும், 1857-ம் ஆண்டு நடந்த, முதல் இந்திய சுதந்திரப் போரின் போது நடத்தப்பட்ட படுகொலைகளின் சாட்சியாகவே இந்த பூங்கா இன்றளவும் வரலாற்றில் நிலை கொண்டுள்ளது. இந்த பூங்காக்கள் அனைத்துமே வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மிகுந்த மக்கள் இன்ப சுற்றுலா மற்றும் குடும்பத்துடன் வந்து செல்லும் இடங்களாக உள்ளன.\nமேலும், கான்பூர் மாநிலத்திலேயே மிகவும் சிறந்த உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகவும், கான்பூர் நகரத்திலேயே மிகப்பெரியதாகவும் உள்ள அல்லன் பாரஸ்ட் உயிரியல் பூங்காவும் கான்பூரில் உள்ளது. இந்த உயிரியல் பூங்கா உண்மையில் ஒரு காட்டுப் பகுதியாகவே இருப்பதால், வன விலங்குகள் கூண்டுகளில் அடைக்கப்படாமல், சாதராணமான அவற்றின் இயற்கை வாழிடங்களைப் போலவே சுற்றித் திரிவதையும் காண முடியும்.\nஇந்திய உணவு வகைகளுக்கு உலகம் முழுவதுமே ஒரு தனிச்சிறப்பு உண்டு. அது எந்த நகரமாக இருந்தாலும், நாட்டின் எந்த பகுதியாக இருந்தாலும் உங்கள் நாவின் சுவை நரம்புகளை விழித்தெழச் செய்யும் வல்லமை பெற்ற உணவு தான் அந்த வகையில், கான்பூரின் உணவு வகைகள் அந்நகரத்தின் சுற்றுலாவில் மிகச்சிறப்பான பங்கை பெற்றுள்ளதை யாரும் மறுக்க முடியாது. துரித உணவகங்களின் உணவுகள், பட்ஜெட் உணவு விடுதிகள் மற்றும் உயர்தர உணவு விடுதிகள் என அனைத்து வகையினருக்கும் ஏற்ற உணவு விடுதிகள் கான்பூரில் நிறைய உண்டு. நீங்கள் கான்பூரில் இருக்கும் போது பாதா சௌராஹாவில் உள்ள மத்தா பாண்டேவின் தாக்கு கெ லட்டு மற்றும் சிவில் லைன்ஸ்-ல் உள்ள பாட்னாம் குல்ஃபியையும் சுவைத்துப் பார்த்திட மறந்து விடாதீர்கள்\nகான்பூர் நகரத்தை சாலை, இரயில் மற்றும் விமானங்களில் எளிதில் அடைந்திட முடியும். கான்பூர் சுற்றுலா வருவதற்கு மிகவும் ஏற்ற காலம் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள கான்பூருக்கு சுற்றுலா வர மிகவும் ஏற்ற பருவங்களாகும்.\nகான்பூரில் கட்டாயம் காணவேண்டிய இடங்கள்\nகான்பூர் சங்ராஹாலயா அல்லது கான்பூர் அருங்காட்சியகம், கான்பூரின் அலுவல் ரீதியிலான அருங்காட்சியகமாகும். முதல் இந்திய சுதந்திரப் போரில் பங்கேற்ற இந்த நகர மக்களைப் பற்றிய எண்ணற்ற காட்சிப் பொருட்கள், நினைவுப் பொருட்கள் மற்றும் தொல்பொருட்களை கெண்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இங்கிருக்கும் வரலாற்றுப் பொருட்களில் ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த ஆர்டில்லரி பீரங்கி மிகவும் புகழ் பெற்றதாகும். கான்பூரின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி உண்மையான பல தகவல்களை கொண்டிருக்கும் இடமாகவே இந்த அருங்காட்சியகம் விளங்கி வருகிறது. 1999-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், கான்பூர்-லக்னோ சாலையில் குறுக்காக உள்ள மால் சாலையில் உள்ள பூல் சிங் பூங்காவின் மைதானத்தில் உள்ளது.\nகான்பூரிலுள்ள சிவில் லைன்ஸ் என்ற பகுதியில், கங்கை நதியின் கரையில் அமைந்துள்ள கிரீன் பார்க், கிரீன் பார்க் ஸ்டேடியம் என்றும் அழைக்கப்படுகிறது. சுதந்திரத்திற்கு முன்னர், இந்த பூங்கா இருக்கும் பகுதியில் குதிரையேற்றம் செய்து வந்த ஆங்கிலேய பெண்மணியான கிரீன் என்ற அம்மையாரின் பெயரால் இந்த பூங்காவிற்கு பெயர் சூட்டப்பட்டது. உத்திரப் பிரதேச கிரிக்கெட் அணிக்கான விளையாட்டு மைதானமாக இந்த பூங்கா விளங்கி வருகிறது. இந்த பன்முக விளையாட்டு மைதானம், இரவிலும் ஒளிவெள்ளம் பாய்ச்சும் வகையிலும், 60,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.\nகான்பூர் உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படும் அல்லன் பாரஸ்ட் உயிரியல் பூங்கா, மிகவும் பெரியதாக உள்ள இயற்கையான வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற உயிரியல் பூங்காக்களில் வனவிலங்குகளை கூண்டில் அடைத்து வைத்து காட்டுவதைப் போலல்லாமல், இந்த பூங்காவில் விலங்குகளை அதன் இயற்கையான வாழிடங்களிலேய காண முடியும். இந்த பூங்காவிற்கான திட்டத்தை உருவாக்கிய சர்.அல்லன் என்ற தாவரவியல் அறிஞரின் பெயராலேய இந்த பூங்கா பெயர் பெற்றுள்ளது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/194299?ref=ls_d_manithan", "date_download": "2018-11-17T09:48:14Z", "digest": "sha1:RN7XZC5DLBFWNWJLABU556WP5ENKA7UV", "length": 11388, "nlines": 157, "source_domain": "www.manithan.com", "title": "இந்த தீபாவளியை குடும்பத்துடன் மாஸாக கொண்டாடிய கேப்டன் விஜயகாந்த்..! வைரலாகும் வீடியோ - Manithan", "raw_content": "\nகொத்து கொத்தாக மாரடைப்பால் உயிரிழந்த விலங்குகள்.. கண்ணீர் வரவழைக்கும் புகைப்படங்கள்\nஹோட்டல் அறையில் பேன்ட்டை எல்லாம் கழற்றி நடிகர் விஷால் செய்த கேவலம்- கள்ளத்தொடர்பை புட்டுபுட்டு வைக்கும் பெண்\nபாராளுமன்றம் ரணகளப்படும் நேரத்தில் துமிந்த திசாநாயக்கவின் செயலை யாரும் கவனித்தீர்களா\nகார்த்திகை மாத ராசிபலன்கள்: எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்\nதன்னைவிட 20 வயது குறைவான ஆசிய இளைஞனை மணந்த வெளிநாட்டு பெண்\nதொகுப்பாளினி பிரியங்காவை தளபதி விஜய் வசனத்தை வைத்து கலாய்த்தெடுத்த சிறுமி - இனிமே ஆங்கர் பண்ணுவியா\nஅரசியல் உக்கிர நிலையில் மஹிந்த தலைமையில் கூடியது ஆளுங்கட்சி\nகனடாவில் சாரதிகளுக்கு கடும் எச்சரிக்கை\nசித்தப்பாவுடன் ஏற்பட்ட காதல்... கணவருக்கு தெரியாமல் செய்த செயலால் ஏற்பட்ட விபரீதம்\nகார்த்திக்குடனான காதல் உண்மை தான்\nஆண்களே உங்களுக்கு ஆண்மை குறைவு உள்ளதா அறிகுறி இது தான்.. தெரிந்துகொள்ளுங்கள்\nநிர்வாணமாக ரோட்டில் நடனம் ஆடிய திருநங்கைகள்\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்தின் படி நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் யார் தெரியுமா\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇந்த தீபாவளியை குடும்பத்துடன் மாஸாக கொண்டாடிய கேப்டன் விஜயகாந்த்..\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த்.\nஒரு காலத்தில் ரஜினி கமலுக்கே போட்டியாக இருந்தவர் ஆனால் காலபோக்கில் அனைத்தும் மாறிவிட்டன. விஜயகாந்தும் அரசியலுக்கு வந்துவிட்டார்.\nஇவர் தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் முழுக்க முழுக்க ஓய்வில் இருந்து வருகிறார்.\nஇந்நிலையில் இவர் தன் மனைவி மற்றும் மகன்களுடன் தீபாவளி கொண்டாடிய ப��ட்டோ மற்றும் விடியோக்கள் வைரல் ஆகி வருகின்றது.\n #பிரேமலதாவிஜயகாந்த் #விஜயபிரபாகரன் #சண்முகபாண்டியன் @vj_1312 pic.twitter.com/fkfytLwXT3\nவிமானத்தில் ஜன்னல் சீட் கேட்ட அடம்பிடித்த பயணி... பணி பெண் செய்த அட்டகாசமான ஐடியா\nநடுஇரவில் சுவர் ஏறி குதித்து ஓடிய நடிகர் விஷால்... பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த பெண்\nவிழுந்து விழுந்து சிரிக்க இந்த பூனைகள் செய்யும் சேட்டை கொஞ்சம் பாருங்க... லட்சக்கணக்கானவரை அடிமையாக்கிய காட்சி\nஅமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் இணைந்து இலங்கைக்கு விடுத்த அறிவிப்பு\nஅனர்த்தங்கள் ஏற்படும் போது கூட்டம் கூட்டமாக புதினம் பார்க்க செல்ல வேண்டாம்\nசஜித் பிரேமதாசவின் திட்டங்களை நிறுத்திய மகிந்த அரசு\nமுறிகண்டி பகுதியில் விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம்\nவவுனியா நகர்ப்பகுதியில் புதிய குழாய் கிணறு திறப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/10/27/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/27978/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-11-17T08:45:05Z", "digest": "sha1:5R6IVG3TYJJNBZBKOU6K5QGGLJC7ZTKK", "length": 15068, "nlines": 192, "source_domain": "thinakaran.lk", "title": "ஆயுத முனையில் மத்தேகொட அரச வங்கி கொள்ளை | தினகரன்", "raw_content": "\nHome ஆயுத முனையில் மத்தேகொட அரச வங்கி கொள்ளை\nஆயுத முனையில் மத்தேகொட அரச வங்கி கொள்ளை\nகொட்டாவ, மத்தேகொட பிரதேசத்திலுள்ள அரச வங்கியொன்றிற்குள் நுழைந்த மூவர் வங்கியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.\nஇன்று (26) பிற்பகல் 3.30 3 மணியளவில் ஆயுதங்களுடன் நுழைந்த சந்தேகநபர்கள் மூவர், வங்கியில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nமத்தேகொட பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று (17) அதிகாலை ஒரு மணியளவில்...\nஒருகோடி ரூபா பெறுமதி: கரன்ஸிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது\nவெளிநாட்டு கரன்ஸிகளை சிங்கப்பூருக்கு கடத்த முற்பட்ட இலங்கைப் பிரஜை ஒருவரை சுங்கத் திணைக்களத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்று கட்டுநாயக்க...\nரூபா 2 கோடி போதைப்பொருளுடன் நீர்கொழும்புவாசி கைது\nநீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் ரூபா 2 கோடிக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் 51 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (...\nதேவரப்பெரும, ஹேஷா விதானகே பிணையில் விடுதலை (UPDATE)\nதாய் நாட்டிற்காக ராணுவம் எனும் அமைப்பின் அழைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் தலை மீட்பு\nஅடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் தலைபகுதி மீட்கப்பட்டுள்ளது.இன்று (05) காலை 7.15 மணியளவில் பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் பண்டாரகம, பொல்கொட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் முண்டம் மீட்பு\nசெவணகல, கிரிஇப்பன் குளத்தில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்று (04) பிற்பகல் 5.50 மணியளவில் செவணகல, கிரிஇப்பன் குளத்தில்...\nதுப்பாக்கிச்சூடு; ஹக்மண பிரதேச சபை உறுப்பினர் பலி\nஹக்மண, கெபிலியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.மரணமடைந்தவர் ஹக்மண பிரதேசத்தைச் சேர்ந்த,...\nமான் வேட்டை; STF - சந்தேகநபர்களுக்கிடையில் சூடு\nஒருவர் காயம்; மற்றையவர் கைதுஉடவளவை பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த இரு சந்தேகநபர்களுக்கும் பொலிஸ் விசேட...\nகொட்டாவ மக்கள் வங்கி கொள்ளை தொடர்பில் நால்வர் கைது\nபாதுக்கை 3 பேர்; பொத்துவில் பாணமை ஒருவர்கொட்டாவ, மத்தேகொட பிரதேசத்திலுள்ள மக்கள் வங்கி கிளையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது...\nகைதான அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுவிப்பு (UPDATE)\nபாதுகாப்பு உத்தியோகத்தர் விளக்கமறியலில்தெமட்டகொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்ட...\nஅமித் வீரசிங்க பிணையில் விடுதலை\nமஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கண்டி, திக��� மற்றும் தெல்தெனிய கலவரம் தொடர்பில் மஹாசொஹொன் பலகாய...\nவடமராட்சியில் இரு வீடுகளில் தாக்குதல்; ஒருவர் பலி\nமூவர் படுகாயம்பாறுக் ஷிஹான் - புங்குடுதீவு குறுப் நிருபர்வடமராட்சி கிழக்கு, குடத்தனையில் பகுதியில் இன்று (29) அதிகாலை இருவேறு வீடுகளில் இடம்பெற்ற...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\n2nd Test: SLvENG; 278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி...\nஐபிஎல் போட்டி: ஆஸி. வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்:\nகிரிக்கெட் சபை அறிவிப்பு2019-ம் ஆண்டில் நடைபெற வுள்ள ஐபிஎல் போட்டியில்...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூ+சிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி...\nமக்களை பற்றி சிந்தித்தால் அனைத்தும் சுமுகமாகிவிடும்\nபாராளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குள்ளாகியிருக்கும் ஒரு சூழ்நிலையில்...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/75-politics/147158-2017-07-29-07-28-30.html", "date_download": "2018-11-17T09:18:59Z", "digest": "sha1:5RPG33CEJIZ2T6IC53E23WIIB4OEGT6K", "length": 9407, "nlines": 56, "source_domain": "www.viduthalai.in", "title": "நீட்’ நுழைவுத் தேர்வு கண்��ன ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாகப் பங்கேற்போம்: நாகையில் தீர்மானம்", "raw_content": "\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும் » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்களே...\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nசனி, 17 நவம்பர் 2018\nநீட்’ நுழைவுத் தேர்வு கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாகப் பங்கேற்போம்: நாகையில் தீர்மானம்\nநாகை, ஜூலை 9 7.7.2017 அன்று மாலை 5.30 மணியளவில் ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் நாகப்பட்டினம் மாவட்ட கலந்துரையாடல் கூட் டம் திராவிடர் கழக மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப் போ லியன் தலைமையில் நடைபெற் றது.\nஇக்கூட்டம் நாகை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என். கவுதமன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் ஏ.வி.முரு கையன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் நவுசாத், மனிதநேய மக்கள் கட்சி யின் மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.இபுராஹீம், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் வி.இராம லிங்கம், த.மு.மு.க. கட்சியின் மாவட்ட செயலாளர் ஜபுரூல்லா, விடுதலை சிறுத்தை கட்சியின் பேரறிவாளன், எஸ்.டி.பி.அய்யின் நூருல்அமின், திமுக ஒன்றிய செயலாளர் வடவூர் இராஜேந் திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக திரா விடர் கழக மாவட்ட செயலாளர் ஜெ.புபேஷ்குப்தா அனைவ ரையும் வரவேற்றார்.\nஇக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:\nவருகின்ற 12.7.2017 அன்று காலை 10 மணியளவில் ஜன நாயக உரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக நீட் தேர்வை எதிர்த்தும், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட இரு மசோதாகளுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை மாநில, மத்திய அரசுகள் பெற்று தர வேண்டும் என வலியுறுத்தி பெருந்திரளானோர் ஆர்ப்பாட்டம நடத்துவது எனவும் அதற்கு அனைத்துக் கட்சியின் பொறுப் பாளர்களையும், பெருந்திரளான மாணவர்களையும், தோழர்களை யும், பொதுமக்களையும் அழைத்து வந்து சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்பட்டது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/fifa/fifa-world-cup-2018-argentina-to-face-nigeria-today/", "date_download": "2018-11-17T09:57:41Z", "digest": "sha1:IG2BA3LZDISW7SHWEN4GFSKSKWJVZ4IC", "length": 13541, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "FIFA World cup 2018: Argentina to face Nigeria today - FIFA World cup 2018, இன்றைய போட்டிகள்: நைஜீரியாவுடன் மோதும் அர்ஜென்டினா!", "raw_content": "\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nFIFA World cup 2018: கண்டிப்பா ஜெயிக்கணும்... இல்லனா அவுட்\n11.30 மணிக்கு நைஜீரியாவும், அர்ஜென்டினா அணியும் மோதுகின்றன\nFIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பையில் இன்று(ஜூன் 26) நடைபெறவுள்ள போட்டிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.\nஇன்று மொத்தம் நான்கு போட்டிகள் நடைபெற உள்���ன. இரவு 7.30 மணிக்கு இரண்டு போட்டிகளும், இரவு 11.30 மணிக்கு இரண்டு போட்டிகளும் நடைபெற உள்ளன.\n‘C’ பிரிவில் இடம்பெற்றுள்ள டென்மார்க் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதும் போட்டி இரவு 07.30 மணிக்கு தொடங்குகின்றது. இரண்டு போட்டியில் ஆடியுள்ள டென்மார்க், ஒரு வெற்றி, ஒரு டிரா என C பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேசமயம், பிரான்ஸ் அணி ஆடியுள்ள இரு போட்டியிலும் வெற்றிப் பெற்று ஆறு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.\n‘C ‘பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளில் ஆடி ஒரு தோல்வி, ஒரு டிரா என புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. பெரு அணி, ஆடிய இரண்டு போட்டியிலும் தோற்று கடைசி இடத்தில் உள்ளது.\nஇரவு 11.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் நைஜீரியாவும், அர்ஜென்டினா அணியும் மோதுகின்றன. D பிரிவில் இடம்பெற்றுள்ள மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, உலகக் கோப்பையில் தொடர வேண்டுமெனில், இப்போட்டியில் நிச்சயம் வெற்றிப் பெற்றாக வேண்டும். டிரா செய்தால் கூட, முதல் சுற்றில் இருந்தே வெளியேற நேரிடும்.\nஅதேசமயம், இரண்டு போட்டியில் ஆடியுள்ள நைஜீரியா ஒரு வெற்றி, ஒரு தோல்வி என மூன்று புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.\nD பிரிவில் முதல் இடத்தில் இருக்கும் குரோஷியா அணி, 2 போட்டியில் விளையாடி, இரண்டிலும் வெற்றிப் பெற்றுள்ளது. அதிலும், பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்தது. இதனால் இன்றைய போட்டியில் நிச்சயம் ஐஸ்லாந்து அணியை குரோஷியா வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nFIFA 2018 சாம்பியன் பிரான்ஸ்: தவறே செய்யாத குரோஷியா வீழ்ந்தது எப்படி\nFrance vs Croatia FIFA World Cup 2018 Final: 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ்\nவியாசர்பாடியில் பெரிய திரையில் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேரலை\nஃபிபா உலகக் கோப்பை 2018: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றப் போவது யார்\nஃபிபா உலகக்கோப்பை 2018: வரலாற்றில் முதன்முறையாக மூன்றாம் இடம் பிடித்த பெல்ஜியம்\nஃபிபா உலகக் கோப்பை 2018: அடக்கி வாசிக்கும் இங்கிலாந்து, வெற்றியுடன் நாடு திரும்பும் முனைப்பில் பெல்ஜியம்\n‘பிரான்ஸ் அணி வென்றது கால்பந்துக்கே அவமானம்’ – பெல்ஜியம் கோல் கீப்பர் விளாசல்\nவரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குரோஷியா\nசாலை ம���ம்பாடும் அதன் அரசியலும்\nஇந்தியா vs அயர்லாந்து T20 தொடர்: நாளை தொடங்கும் முதல் போட்டி\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nபுயல்-மழையால் நாகை மாவட்டத்தில் மிக அதிக அளவில் சேதம் ஏற்பட்டு உள்ளது.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஇந்த அணி பல மாற்றங்களை செய்துள்ளது. டிரேடிங் முறையில் ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nசுதந்திர தினத்தன்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நுழையவும் சி.பி.ஐக்குத் தடை\nஉலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது.. மகளிர் அணியை வாழ்த்தி அனுப்பும் வீரர்கள்\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ttv-dhinakaran-fasting-for-cauvery-management-board-ammk-thanjavur/", "date_download": "2018-11-17T09:55:01Z", "digest": "sha1:PIRJVII42OCTMFFO27QJIBSA5SJR2SNT", "length": 19631, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழ்நாட்டை சோமாலியா ஆக்கப் பார்க்கிறார்கள் : தஞ்சையில் டிடிவி தினகரன் பேட்டி -TTV Dhinakaran Fasting for Cauvery Management Board, AMMK, Thanjavur", "raw_content": "\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nதமிழ்நாட்டை சோமாலியா ஆக்கப் பார்க்கிறார்கள் : தஞ்சையில் டிடிவி தினகரன் பேட்டி\nகாவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக அனைத்துக் கட்சிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தஞ்சை உண்ணாவிரதத்தில் டிடிவி தினகரன் கூறினார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக அனைத்துக் கட்சிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தஞ்சை உண்ணாவிரதத்தில் டிடிவி தினகரன் கூறினார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தஞ்சை திலகர் திடலில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது. உண்ணாவிரதத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநிலம் முழுவதும் இருந்து டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பெருமளவில் இதில் கலந்து கொண்டனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தி உண்ணாவிரதத்தில் பலரும் வலியுறுத்தி பேசினர். முன்னதாக டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் மத்திய அரசு செயல்படுத்தாமல் உள்ளது. பிரதமர் சென்னைக்கு வந்தபோது அனைத்து கட்சி தலைவர்களை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தினோம். சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். மத்திய அரசு தமிழக மக்களின் நலனை பற்றி கவலைபடாமல் கர்நாடக மாநில தேர்தலை கருத்தில்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.\nகாவிரி மேற்பார்வை குழு அமைக்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. இது தமிழக விவசாயிகள் மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு ஏமாற்றும் அளிக்கும் தவறான முன் உதாரணமாக உள்ளது. திராவிட கட்சிகளின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. கர்நாடக தேர்தல் வரும் வரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது. இதனால் தமிழக மக்கள், விவசாயிகளின் நலன் நசுக்கப்படுகிறது. இந்தியாவில் ஒரே மொழி கொள்கை, ஒரே கட்சி ஆட்சி போன்றவை கொண்டு வர பா.ஜனதா அரசு முயற்சிக்கிறது.\nஇந்தியாவிலேயே மகாராஷ்டிரா, தமிழ்நாடு , குஜராத், கர்நாடகம் ஆகிய 4 மாநிலங்கள் மூலம் மத்திய அரசு அதிக வருமானம் ஈட்டுகிறது. ஆனால் தமிழக அரசுக்கு நிதி கொடுக்காமல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. அங்கு விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மற்ற மாநிலங்களில் இருந்து வரும் நிதியை உத்தரபிரதேச அரசுக்கு அளிக்கிறது.\nதமிழகத்தில் தற்போது மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஓ.என்.ஜி.சி. போன்றவை விவசாய நிலங்களில் எடுக்கப்பட்டு வருகிறது. சோமாலியா நாட்டில் இதேபோல் எரிவாயு எடுப்பதற்கான நிலம் நிறைந்து இருந்தது. அங்குள்ள ஆட்சியாளர்களின் தவறான கொள்கையால் வெளிநாட்டு கம்பெனிகளை தொழில் தொடங்க அனுமதி கொடுக்கப்பட்டது. இதனால் சோமாலிகா முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்டு பாதிக்கப்பட்டது.\nஅதேபோன்ற நிலைமை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஏற்படுத்த இன்று தமிழக ஆட்சியாளர்கள் கொண்டு செல்கிறார்கள். தமிழ்நாட்டை சோமாலியா நாட்டை போல் மாற்ற முயற்சிக்கிறார்கள். நாங்கள் இதை அனுமதிக்க மாட்டோம். தமிழக மக்கள் நலனுக்காக அரசியல் வேறுபாடின்றி அனைத்து கட்சியினரும் ஒண்றாக இணைந்து போராடினால் அபாயகரமான நிலையில் உள்ள தமிழகத்தை மீட்டெடுக்கலாம். இதற்காக அனைத்து கட்சியினரிடம் பேசி அடுத்த கட்ட போராட்டம் அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.\nடிடிவி தினகரனின் உண்ணாவிரதப் போராட்டத்தில் அவரது கட்சியின் மாநில விவசாய பிரிவு தலைவர் துரை கோவிந்தராஜன், கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில்பாலாஜி, இன்பத்தமிழன், திருச்சி மனோகரன், திருச்சி சாருபாலா தொண்டைமான், மாநில பொருளாளர் ரெங்கசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் சேகர், வெற்றிவேல், கதிர்காமு, நாமக்கல் அன்பழகன், தாம்பரம் நாராயணன், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், விவசாய சங்க நிர்வாகி கக்கரை சுகுமாரன், மணிமொழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉண்ணாவிரதத்தை பழ.நெடுமாறன் பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார்.\n20 தொகுதிகள் முன்னோட்டம்: யாருக்கு எங்கே ஆதரவு\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\n‘இடைத் தேர்தலை சந்திப்பதுதான் சரி என்றார் சசிகலா’- டிடிவி தினகரன்\nடிடிவி தினகரனுடன் கைகோர்க்கிறதா பாமக\nஇருவேறு கட்சித் தலைவர்கள் ஒரே ஹோட்டலில் தங்கக் கூடாதா \nஎடப்பாடி குறி வைக்கும் சமூக வாக்குகள்: ஸ்டாலின், டிடிவி தினகரனுக்கு நெருக்கடியா\n20 தொகுதிகளில் கிடைக்குமா குக்கர் சின்னம் டிடிவி தினகரனுக்கு புதிய சவால்\nடிடிவிக்கு அடுத்த செக்: பேனர் கிழிப்பு விவகாரத்தில் டிடிவி உட்பட 100 பேர் மீது வழக்குப் பதிவு\nதகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு இல்லை; தேர்தலை சந்திக்கிறோம் – டிடிவி தினகரன் அறிவிப்பு\nஆஸ்திரேலியா கிரிகெட் அணி சந்தித்த நெருக்கடி… டுவிட்டரில் ரசிகர்கள் சோகம்\nஈரோடு மாநாட்டில் ஸ்டாலின் நிறைவுரை : ‘சொடுக்கு போடும் நேரத்தில் அதிமுக ஆட்சியை கலைக்க முடியும்’\nவீட்டில் மஞ்சள் இருந்தால் போதும்…இத்தனையும் சாத்தியம்\nசிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால், கரும்புள்ளிகள், தளர்வுகள் மறையும்.\nஒரு ஸ்பூன் ஓட்ஸ் இருந்தால் நீங்கள் அழகாக ஜொலிக்கலாம்… எப்படி என கூறுகிறோம்\nநாம் வாழும் நவீன உலகில் நம்மைச் சுற்றி இயற்கை வளங்கள் குறைந்து, மாசு நிறைந்து வருகிறது. இதனால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் வரும். குறிப்பாக மாசடைந்த காற்றாலும், புழுதியினாலும் முகத்தில் பல்வேறு சரும பிரச்சனைகள் வரும். அவையெல்லாம் போக்க நாம் தினமும் ஏதேனும் ஒரு வழியைத் தேடி அலைகிறோம். அதற்கான சிறந்த மருந்தாக விளங்குகிறது ஓட்ஸ். பெரும்பாலான வீடுகளில் இப்போதெல்லாம் ஓட்ஸ் இருக்கிறது. இந்த ஓட்ஸ் பயன்படுத்தி நீங்கள் உங்கள் சரும பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம். பாதாம் […]\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க��க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nசுதந்திர தினத்தன்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நுழையவும் சி.பி.ஐக்குத் தடை\nஉலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது.. மகளிர் அணியை வாழ்த்தி அனுப்பும் வீரர்கள்\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/127318-weekly-horoscope-from-june-11-to-17-for-12-signs.html", "date_download": "2018-11-17T09:27:03Z", "digest": "sha1:2RF66WRUJ4I36LM5AIXZXDILTCFBM5RQ", "length": 61984, "nlines": 596, "source_domain": "www.vikatan.com", "title": "இந்த வார ராசிபலன் 11.6.18 முதல் 17.6.18 வரை 12 ராசிகளுக்கும் | Weekly horoscope from june 11 to 17 for 12 signs", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:32 (11/06/2018)\nஇந்த வார ராசிபலன் 11.6.18 முதல் 17.6.18 வரை 12 ராசிகளுக்கும்\nஇந்த வார ராசிபலன் 11.6.18 முதல் 17.6.18 வரை...\n வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. நீண்டநாளாக உங்களை வருத்திக்கொண்டிருந்த உடல் உபாதைகள் இனி குணமாகும். தேவையற்ற செலவுகள் எதுவுமிருக்காது. கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் ஏற்படும். வாரப் பிற்பகுதியில் மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் பேசும்போது பொறுமை தேவை.\nஅலுவலகத்தில் உங்களின் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களையும் அதனால் பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைக��ை எதிர்பார்க்கலாம்.\nவியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nகலைத் துறையினர் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். ஆனால், அதற்கேற்ற வருமானம் கிடைப்பதால் சோர்வு மறைந்து உற்சாகம் ஏற்படும்.\nமாணவ மாணவியர் உற்சாகமாக படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். சிலருக்கு படிப்பு சம்பந்தமாக வெளியூர்களுக்குச் செல்லவேண்டி இருக்கும். அதனால் மனம் புத்துணர்ச்சி பெறும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னை இல்லாத வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.\nஅசுவினி: 14, 17; பரணி: 11, 15; கார்த்திகை: 11, 12\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை பாராயணம் செய்யவும்.\nஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே\nசஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே\n பணவரவுக்கு குறைவிருக்காது. மனதில் தேவையில்லாமல் தோன்றும் குழப்பங்களால் குடும்ப நிர்வாகத்தில் கவனம் செலுத்தமுடியாது. மூத்த சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கொஞ்சம் அனுசரித்துச் செல்லவும்.குழந்தைகளுக்காக செலவுகள் செய்யவேண்டி வரும்.\nஅலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது மிக முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ இந்த வாரம் எதிர்பார்க்கமுடியாது.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் லாபம் சற்றுக் குறைவாகவே கிடைக்கும்.பணியாளர்கள் நல்லமுறையில் பணி செய்வார்கள்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும். வருமானமும் கூடுதலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.\nமாணவ மாணவியர் படிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துவர். அதன் காரணமாக ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறமுடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகள் கூடுவதால் மனதில் சோர்வும் அமைதிக்குறைவும் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும்.\nகார்த்திகை: 11, 12; ரோகிணி: 12, 13, 16; மிருகசீரிடம்: 13, 14, 17\nபரிகாரம்: தினமும் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமாசில் வீணை��ும் மாலை மதியமும்\nவீசு தென்றலும் வீங்கிள வேனிலும்\nமூசு வண்டறை பொய்கையும் போன்றதே\nஈச னெந்தை யிணையடி நீழலே.\n பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். வெளியில் உண்பதையோ நேரம் தவறி உண்பதையோ கண்டிப்பாகத் தவிர்க்கவும்.\nஅலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். ஒருசிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும்.\nவியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுகமான போக்கு ஏற்படும்.\nகலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகள் வரும். வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். சக மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.\nமாணவ மாணவியர் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க வாய்ப்பு உண்டாகும். படிப்புக்கு வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும்.\nகுடும்பநிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகள் கூடும் என்பதால் உடல் அசதியும் மனச் சோர்வும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் அனுசரணையுடம் நடந்துகொள்வார்கள்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 5\nமிருகசீரிடம்: 13, 14, 17; திருவாதிரை: 14, 15; புனர்பூசம்: 11, 15\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமூவிரு முகங்கள் போற்றி, முகம் பொழி கருணை போற்றி,\nஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள்கள் போற்றி, காஞ்சி\nமாவடி வைகும் செவ்வேள் மலர் அடி போற்றி, அன்னான்\nசேவலும் மயிலும் போற்றி, திருக் கை வேல் போற்றி போற்றி\n எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் - மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மனதில் லேசான சோர்வை உண்டாக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான போக்கு ஏற்படும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.\nஅலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் தேவையற்ற பிரச்னைள் ஏற்படக்கூடும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக மிகவும் உழைக்கவேண்டி இருக்கும். வங்கிக் கடனுதவி கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், தங்கள் தொழிலில் மிகவும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.\nமாணவ மாணவியர்க்கு மனதில் தேவையற்ற சலனம் ஏற்பட்டு,அதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மன நிம்மதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.\nபுனர்பூசம்: 11, 15; பூசம்: 12, 16; ஆயில்யம்: 13, 17\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புணைந்த\nஅணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்\nபிணியே பிணிக்கு மருந்தே அமரர்தம் பெருவிருந்தே\nபணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே\n குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதி திருப்தி தருவதாக இருக்கும். ஆனாலும் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல்நலம் சீராகும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது எதிர்காலத்துக்கு நல்லது.\nபுதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகளும் கிடைக்கும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம்.\nகலைத்துறையினர் கடுமையான முயற்சி செய்தால்தான் வாய்ப்புகள் வரும். அப்படி வரக்கூடிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது அவசியம்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களிடம் பாராட்டுகள் கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவிஉயர்வும் ஊதியஉயர்வும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 5\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ���க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு\nசுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு\nதந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு\nசெந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநிறே\n பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அதனால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சி செய்யவேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.\nவியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், அதிக உழைப்பின் காரணமாக உடல் ஆரோக்கியம் சிறிய அளவில் பாதிக்கப்படக்கூடும். மூத்த கலைஞர்களின் அன்பும் ஆதரவும் உற்சாகம் தருவதாக இருக்கும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வமும் நினைவாற்றலும் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nநிலவு லாவிய நீர்மலி வேணியன்\nமலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.\n வார முற்பகுதியில் வெளிநாட்டிலிருந்து நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். வார பிற்பகுதியில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் அதிகரித்தாலும், அதற்கேற்ற பணவரவு இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.\nஅலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும்.\nவியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும்.\nகலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கேற்ற பணவரவு இருக்காது. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.\nமாணவ மாணவியர்க்கு அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த பாடப் பிரிவில் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறமுடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்கவேண்டியிருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்\nகருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\n இந்த வாரம் நீங்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். அவசரப்பட்டு எவருக்கும் எந்த வாக்குறுதியும் தரவேண்டாம். வெளியிடங்களுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். திருமண வயதில் உள்ள அன்பர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.\nவியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்திலிருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும்.\nகலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். வாய்ப்புகள் கிடைப்பதிலும் சில தடைகள் ஏற்படக்கூடும்.\nமாணவ மாணவியர் உடல்நலனில் கவனம் செலுத்தவும். குறிப்பாக வெளியில் தங்கிப் படிப்பவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்:1, 4, 9\nவிசாகம்: 11, 15; அனுஷம்: 12, 16; கேட்டை: 13, 17\nவழிபடவேண்டிய தெய்வம்: வெங்கடேச பெருமாள்\nதினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காண��ம் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை\nபாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரம மூர்த்தி\nகாரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்\nஆருளர்க் களைகண் அம்மா அரங்க மாநகருளானே.\n வார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நன்கு ஆலோசித்து எடுப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.\nவேலைக்குச் செல்லும் அன்பர்கள் வேறு வேலைக்கு முயற்சி செய்வது பாதிப்பையே ஏற்படுத்தும். அலுவலகப் பணிகளிலும் கவனமாக இருப்பது அவசியம்.\nவியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்ற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.\nகலைஞர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில தடங்கல்கள் ஏற்படக்கூடும்.\nமாணவர் மாணவியர்க்கு பட்ட மேல்படிப்புக்கு விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். படிப்பதற்கான வங்கிக் கடனுதவியும் கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் செல்லும் பெண்மணிகள் சில சலுகைகளைப் பெற வாய்ப்பு உண்டு.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nமூலம்: 14, 17; பூராடம்: 11, 15; உத்திராடம்: 11, 12\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை\nபெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த\nஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு\nசெய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே\n பொருளாதார நிலைமை சுமாராகத்தான் இருக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு சரியாகும். வீடு, மனை வாங்கவேண்டும் என்று நீண்டநாள்களாக நீங்கள் நினைத்தது இப்போது சாதகமாக முடியும். பழைய கடன்கள் தீருவதற்கு வாய்ப்பு உண்டு.\nவேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். ஒரு சிலருக்கு பதவிஉயர்வு அல்லது ஊதியஉயர்வு கிடைப்பதற்கு சாத்தியமுண்டு.\nவியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இ��்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், தகுந்தவர்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்யவும்.\nகலைத்துறையினருக்கு நல்ல பல வாய்ப்புகள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பணவரவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு.\nமாணவ மாணவியரைப் பொறுத்தவரை படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவது அவசியம். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்:2, 5, 6\nஉத்திராடம்: 11, 12; திருவோணம்: 12, 13, 16; அவிட்டம்: 13, 14, 17\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nபூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை\nஆவினனுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்\nகோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது\nநாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.\n பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் - மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். அனுசரித்துச் செல்வது நல்லது. வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். கருத்துவேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்த உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு மீண்டும் வந்து பேசுவார்கள்.\nஅலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும்.\nவியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளிடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகளும் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nமாணவ மாணவியர் தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்ப்பதுடன் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால்பொறுப்புகள் அதிகரிக்கவும், அதன் காரணமாக அசதி ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 7\nஅ���ிட்டம்: 13, 14, 17; சதயம்: 14, 15; பூரட்டாதி: 11, 15\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதிருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்\nபெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்\n பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தந்தை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு வெளி மாநிலங்களிலுள்ள ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.\nஅலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளில் இப்போது ஈடுபடலாம்.\nவியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்திலிருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றி விரிவுபடுத்துவீர்கள்.\nகலைத் துறையினருக்கு சிற்சில தடை தாமதங்களுக்குப் பிறகே எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் ஓரளவு திருப்தி தரும்.\nமாணவ மாணவியர் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவியையும் ஆசிரியர்கள் தருவார்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும்.\nபூரட்டாதி: 11, 15; உத்திரட்டாதி: 12, 16; ரேவதி: 13, 17\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி\nமாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்\nஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பிரண்டு முடனே\nஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.\nசுமேரியா, மெசபடோமியா... உலக புராணக் கதைகளில் கருடன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/131774-marxist-vasuki-criticize-rajinis-political-strategy.html", "date_download": "2018-11-17T08:47:14Z", "digest": "sha1:W2UYDZE7DIZVNCITUUCSNZBOTHKH755U", "length": 28268, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "``ரஜினி களத்துக்கே வராமல் அரசியல் நடத்துவது சரியானதல்ல!\" - உ.வாசுகி | Marxist Vasuki criticize Rajini's political strategy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:41 (23/07/2018)\n``ரஜினி களத்துக்கே வராமல் அரசியல் நடத்துவது சரியானதல்ல\nநடிகர் ரஜினிகாந்த், எட்டு வழிச் சாலை திட்டத்தை 'நல்ல திட்டம்' என்று கூறுகிறார். அவர் என்றைக்காவது மக்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களது பிரச்னைகளைக் கேட்டதுண்டா அவர் அப்பகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்துப் பேசிய பிறகு கருத்துக் கூற வேண்டும். களத்திற்கே வராமல் அரசியல் நடத்துவது ச��ியானதல்ல.\n'' 'பேசாதே, போராடாதே' என்று ஒரு மினி எமர்ஜென்சி போன்ற நிலைமை தமிழகத்தில் நிலவுகிறது. அதேநேரம், பேசுவதற்காகவும் போராடுவதற்காகவும் ஒரு பேரவையை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இங்கு நடத்திக்கொண்டிருக்கிறது. வில்லாபுரம் தியாகி லீலாவதி உட்பட பல தியாகிகளைக் கொண்ட மண் இது. போராடினால் நாடு சுடுகாடாகிவிடும் என்கின்றனர் சிலர். போராடாவிட்டால் நாடு சுடுகாடாகிவிடும் என்கிறோம் நாம்'' என்று மத்திய, மாநில அரசுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார் சி.பி.எம் தேசியக்குழு உறுப்பினர் உ.வாசுகி.\nமதுரையில் இரண்டு நாள்கள் நடந்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உ.வாசுகி, ``அரசு ஊழியர் என்றால் அரசுக்கு ஊழியம் செய்வதல்ல. மக்களுக்குச் சேவை செய்வதாகும். தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, பல்வேறு உரிமைகளுக்காக அவரிடம் மோதிப்பார்த்த சங்கம்தான் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம். இன்றைக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அரசு ஊழியர்கள் எண்ணற்ற போராட்டங்களை நடத்திவருகின்றனர். சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் மாநகரமே குலுங்கியது. இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பங்கு மகத்தானது. தலைமைச் செயலகத்தைப் பாதுகாக்க முள்வேலி போடவேண்டிய சூழல் காவல்துறைக்கு ஏற்பட்டது. எல்லா போராட்டங்களுமே வெற்றிபெற்றுவிடாது. ஒரு போராட்டம் தோல்வியடைந்துவிட்டால், அதற்காக சோர்வடைந்துவிடக் கூடாது. தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து, அதைக் களைந்து, முன்பைவிட எழுச்சியாகப் போராட்டங்களை நடத்த வேண்டும். தொடர்ந்து போராடுவதன் மூலமே நமது கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்.\nஉரிமைகளைப் பாதுகாக்க முடியும். மத்தியில், மக்கள் விரோதக் கொள்கையைப் பின்பற்றிவரும் பா.ஜ.க அரசும், அதைப் பின்பற்றி தமிழகத்தில் அ.தி.முக அரசும் செயல்பட்டுவருகிறது. போராடவே கூடாது, யாரையும் விமர்சிக்கவே கூடாது என்கிறது தமிழக அரசு. யாரையும் கொள்கைபூர்வமாக விமர்சிப்போம், போராடுவோம் என்பதே நமது நிலை. மத்திய அரசும், மாநில அரசும் வளர்ச்சி, வளர்ச்சி என்கின்றது. வளர்ச்சி அவசியம்தான். அது யாருக்கான வளர்ச்சி, அது யாரை வளர்த்துவிடப் பயன்படுகிறது என்பதுதான் முக்கியம். சென்னை - சேலம் எட்டு வழிச் சாலைக்காக விளைநிலங்கள் விவசாயிகளின் அனுமதியின்றி கையகப்படுத்தப்படுகின்றன. இந்தச் சாலை அமைப்பதால் ஏற்படும் பாதகமான அம்சங்களை மக்களிடம் எடுத்துச்சொல்வது குற்றமா கருத்துச் சொல்லும் உரிமை அனைவருக்கும் உண்டு. 'ம்' என்றால் வனவாசம், 'ஏன்' என்றால் சிறைவாசம் என்ற நிலை உள்ளது. எட்டு வழிச் சாலையை எதிர்த்துப் போராடிய சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் டெல்லி பாபுவை செங்கம் டி.எஸ்.பி., மிகவும் மோசமாக நடத்தினார். இது வன்மையான கண்டனத்துக்குரியது. எட்டு வழிச் சாலை அமைய உள்ள பகுதியில், பருத்திக்காடு என்ற கிராமமே அழியும் நிலை உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க இயற்கையைப் பற்றியோ, விவசாயத்தைப் பற்றியோ, அங்கு வாழும் மக்களைப் பற்றியோ தமிழக அரசோ, மத்திய அரசோ கவலைப்படவில்லை.\nநடிகர் ரஜினிகாந்த், எட்டு வழிச் சாலை திட்டத்தை 'நல்ல திட்டம்' என்று கூறுகிறார். அவர் என்றைக்காவது மக்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களது பிரச்னைகளைக் கேட்டதுண்டா அவர் அப்பகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்துப் பேசிய பிறகு கருத்துக் கூற வேண்டும். களத்துக்கே வராமல் அரசியல் நடத்துவது சரியானதல்ல. கோயம்புத்தூரில் குடிநீர் விநியோகத்தை 'சூயஸ்' என்ற தனியார் நிறுவனத்திடம் விற்றுவிட முயற்சி நடைபெறுகிறது. தனியாரிடம் குடிநீரை விற்றுவிட்டால், சாதாரண ஏழை எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். அவர்கள் அதிக விலை கொடுத்து தண்ணீரை வாங்கவேண்டியிருக்கும்.\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் பேரணியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தின்போது, கலெக்டரும் டி.ஆர்.ஓவும் தூத்துக்குடியில் இல்லை. 13 பேரை சுட்டுக்கொன்றபின், இதற்கான உத்தரவைப் பெறுவதற்காக காவல்துறை அலைந்தது. பின்னர், துணை வட்டாட்சியர் துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதியளித்ததாக முன் தேதியிட்டு தயாரிக்கப்பட்ட ஆவணங்களில் கையெழுத்துப் பெற்றது. தூத்து���்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு தமிழக அரசும் காவல்துறையும்தான் பொறுப்பு. உரிமைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்களைப் பேருந்து பேருந்தாக ஏறி கைதுசெய்தனர். ஆனால், பெண்களைத் தரக்குறைவாக சித்திரித்த நடிகர் எஸ்.வி.சேகரை மட்டும் காவல்துறை கைதுசெய்யவில்லை. சட்டம் அனைவருக்கும் சமம் என்றால், அவர் மட்டும் எப்படித் தப்பினார்.\nபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல்ரீதியிலான குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. இதுபோன்ற சமூகப் பிரச்னைகளிலும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் மலைவாழ் மக்கள் பிரச்னைகளிலும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மக்களோடு நெருக்கமாக இருந்து, தங்களது பணிகளைச் செய்ய வேண்டும்'' என்று பேசினார்.\n`மக்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் 8 வழிச்சாலையை பூட்டுப் போட்டு பூட்டிவிடலாம்’ - அமைச்சர் உதயகுமார் சர்ச்சைப் பேச்சு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்ச��யடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-11-17T09:25:43Z", "digest": "sha1:VOKSGDQWLWCNG3I7E2VPFWI5ZLIJZMHE", "length": 8603, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "பௌத்த மக்கள் ஏனையவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும்: தம்மாலங்கார தேரர்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகூட்டமைப்பை மீண்டும் அவசரமாக சந்திக்கின்றார் மைத்திரி\nநாடாளுமன்றக் கலைப்பு: முழுமையான நீதியரசர் குழாமை கோருகிறது மஹிந்த அணி\nடெல்லியில் காற்று மாசு மீண்டும் அபாய நிலை\nமாலைதீவு புதிய ஐனாதிபதிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nமட்டக்களப்பில் மாபெரும் புத்தக கண்காட்சி\nபௌத்த மக்கள் ஏனையவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும்: தம்மாலங்கார தேரர்\nபௌத்த மக்கள் ஏனையவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும்: தம்மாலங்கார தேரர்\nசிங்கள பௌத்த மக்கள் ஏனைய இனத்தவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என இத்தேபான தம்மாலங்கார தேரர் தெரிவித்துள்ளார்.\nகண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட பின்னர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த தம்மாலங்கார தேரர்,’கண்டிப் பிரதேசத்தில் ஏற்பட்ட சிறிய சம்பவம் அமைதியற்ற இன மோதலாக மாறியமை வேதனைக்குரியதாகும். அனைத்து இனங்களையும் மதித்து நடக்கும் மனப்பான்மை பௌத்தர்களுக்கு இருக்கவேண்டும்.\nசொத்துக்களை அழித்து, மக்களின் வாழ்வில் பாதிப்புக்களை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாகும்.\nஅனைத்து மக்களும் நாட்டில் ஒற்றுமையாக வாழ்வதற்கான சூழ்நிலைகள் அரசாங்கத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும்.இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் ஏற்��டுவதை பௌத்த மக்கள் தடுப்பதற்கு முயற்சிகளை எடுக்கவேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாசா எல்லை வன்முறையின் எதிரொலி: இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இராஜினாமா\nகாசா எல்லையில் தொடரும் வன்முறைகளின் எதிரொலியாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அவிக்டோர் லிபர்மன் தனது ப\nவன்முறையை கட்டுப்படுத்த மேலதிக பொலிஸாரை கோரியுள்ள பொலிஸ்துறை\nபிரித்தானிய வீதிகளில் அதிகரித்துவரும் வன்முறை சம்பவங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு, மேலதிக\nமியன்மாரின் செயற்பாடு மன்னிக்க முடியாதது: அமெரிக்கா\nஏழு இலட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கிய முஸ்லிம்கள் நாட்டைவிட்டு வெளியேறும் அளவிற்கு கட்டவிழ்த்து விடப\nபெண்ணொருவரை தூக்கி எறிந்துவிட்டு கொள்ளை\nகனடாவின் யார்மௌத் பகுதியில் பெண்ணொருவரை தூக்கி எறிந்துவிட்டு, அவரது வாகனம் உள்ளிட்ட உடைமைகளை கொள்ளைய\nவடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி நான்காவது தடவையாக ஒன்றுகூடியது\nவடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான விசேட ஜனாதிபதி செயலணி ஜனாதிபதி தலைமையில் ஒன்றுகூடியது. வடக்கு, கிழக\nமட்டக்களப்பில் மாபெரும் புத்தக கண்காட்சி\nகேரளாவுக்காக நடத்தப்படவுள்ள பிரமாண்ட நட்சத்திரக் கலைவிழா\nகுறைந்த வருமானம் பெறும் பணியாளர்களுக்கான வரி நீக்கம்\nகிளிநொச்சியில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்து விபத்து: சிறுவன் படுகாயம்\nவடக்கு மானிடொபாவில் நான்கு பழங்குடியின சமூகத்துக்காக பாடசாலைகள் அமைக்க திட்டம்\nமட்டக்களப்பில் சிறு குளங்கள் திறந்து வைக்கும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2017/01/25-Thiruppavai-.html", "date_download": "2018-11-17T09:12:30Z", "digest": "sha1:MSQQL7ZSHGE3VAIKH5DZBAKLDV3VM637", "length": 23710, "nlines": 364, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: மார்கழிப் பூக்கள் 25", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nதிங்கள், ஜனவரி 09, 2017\nவித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி\n- நட்பிற் பிழை பொறுத்தல் -\nநல்லாரெனத் தாம் நனிவிரும்பிக் கொண்டாரை\nஅல்லாரெனினும் அடக்கிக் கொளல் வேண்டும்\nநெல்லுக்கு உமியுண்டு நீர்க்கு நுரையுண்டு\nஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை\nஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்\nஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்\nதரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த\nகருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்\nநெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை\nஅருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்\nதிருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி\nவருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்\nமதிக்கண்டாய் நெஞ்சே மணிவண்ணன் பாதம்\nமதிக்கண்டாய் மற்றவன் பேர்தன்னை மதிக்கண்டாய்\nபேராழி நின்று பெயர்ந்து கடல்கடைந்த\nதீர்த்தம் - வேத தீர்த்தம், மணிகர்ணிகை\nபுவனி விடங்கர் - ஹம்ச நடனம்\nஅன்ன நடை போலும் நடனம்..\nஅகத்திய மாமுனிவருக்குத் திருமணக் கோலம்\nகருவறையினுள் - சிவலிங்கத்திற்குப் பின்புறமாக\nஅம்மையப்பனின் கல்யாணத் திருக்கோலம் திகழ்கின்றது..\nநான்கு வேதங்களும் வழிபட்டதாக ஐதீகம்...\nநன்றி - வேதாரண்யம் வேங்கட சுப்ரமணியன்..\nநெய் உண்ணுதற்கு வந்த எலி - தனது\nபுண்ணிய பலத்தால் மாவலி மன்னனாகப்\nநிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந்தன்னைக்\nகறைநிறத்து எலிதன் மூக்கு சுட்டிடக் கனன்று தூண்ட\nநிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்ட வானுலகமெல்லாம்\nகுறைவறக் கொடுப்பர் போலுங் குறுக்கை வீரட்டனாரே\nஎன்று - அப்பர் பெருமான் குறித்தருள்கின்றார்..\nஸ்ரீ ராமர் பாதம் - கோடியக்கரை\nஸ்ரீ ராமபிரான் சீதையைத் தேடிக் கொண்டு\nதெற்கு நோக்கி வந்தபோது இத்தலத்தில்\nசிவ வழிபாடு செய்ததாக புராணம்...\nகோடியக்கரையில் நின்று தெற்கே நோக்கியதால்\nஆதி சேது எனவும் வழங்கப்படுகின்றது..\nஅப்பர் பெருமானும் ஞானசம்பந்த மூர்த்தியும்\nஅவற்றைத் திறக்கும் வழியறியாதிருந்தனர் மக்கள்..\nசெந்தமிழ் பாடி அப்பர் பெருமான் திறந்தும்\nமதுரையம்பதியில் மீண்டும் சைவ சமயத்தை\nநாளும் கோளும் இப்போது சரியில்லையே\nஎன - பதற்றத்துடன் எடுத்துரைத்தார் அப்பர் பெருமான்..\nஅப்பர் ஸ்வாமிகளுக்கு ஆறுதல் கூறும் வகையில்\nவிநாயகருக்கென்று தனி கொடி மரம் விளங்குகின்றது..\nஸ்ரீ அஷ்டபுஜ துர்கா - திருமறைக்காடு\nதெற்கு நோக்கி விளங்கும் ஸ்ரீ துர்காம்பிகை\nஆடி அமாவாசை, மஹாளயம், தை அமாவாசை நாட்களில்\nபிதுர் காரியங்களை நிறைவேற்ற உகந்த தலம் இது..\nஇருந்த இருப்புப் பாதை வசதியை\n25 ஆண்டுகளுக்கு முன்னால் ஒழித்துக் கட்டி விட்டார்கள்..\nபகுதிகளில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது..\nவேதாரண்யத்திலிருந்து கோடியக்கரை செல்லும் வழியில்\nகடலோரத்தில் கோடியக்கரை குழகர் திருக்கோயில்..\nகோடியக்கரை சரணாலயம் சிறப்பான சுற்றுலா தலம்..\nஎன் தந்தை எனக்குக் குறிப்பிட்டுச் சொல்லிய\n- திருப்பதிகம் அருளியோர் -\nதூண்டு சுடரனைய சோதி கண்டாய்\nதொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்\nகாண்டற் கரிய கடவுள் கண்டாய்\nகருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்\nவேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்\nமெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம்\nமாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்\nமறைக்காட் டுறையும் மணாளன் தானே\nஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்\nசீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர\nநீரொருகால் ஒவா நெடுந்தாரை கண்பனிப்பப்\nபாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்\nபேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்\nஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தான்\nவாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி\nஏருருவப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்\nமுன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்\nஎன்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்\nமின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்\nபொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்\nஎன்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்\nதன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு\nமுன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே\nஎன்னப் பொலிவாய் மழையேலோர் எம்பாவாய்\nஸ்ரீ அஞ்சு வட்டத்தம்மன் - கீழ்வேளூர்\nபயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்\nஉயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா\nவயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே\nசெயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே\nஓம் நம சிவாய சிவாய நம ஓம்\nஅன்புடன், துரை செல்வராஜூ at திங்கள், ஜனவரி 09, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெங்கட் நாகராஜ் 09 ஜனவரி, 2017 05:14\nவேதாரண்யம் பற்றிய தகவல்களும் அறிந்து கொண்டேன். நன்றி.\nபக்திமணம் நனி சொட்டச்சொட்ட அருமையான விஷயங்களைத் தருகிறீர்கள். மனதுக்கு நிம்மதி விளைகிறது. - இராய செல்லப்பா நியூஜெ��்சியில் இருந்து.\nவேதாரண்யம் பற்றிய தொகுப்பினை தெரிந்து கொண்டேன் சார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2015/12/blog-post_50.html", "date_download": "2018-11-17T09:43:59Z", "digest": "sha1:TLEBDXCHMK6DM64UCESKMPRJOJX6VA7N", "length": 12473, "nlines": 168, "source_domain": "www.astrosuper.com", "title": "/> சிறுநீரக கோளாறு,உடல் எடை குறைப்புக்கு அருமையான மருந்து | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nசிறுநீரக கோளாறு,உடல் எடை குறைப்புக்கு அருமையான மருந்து\nசிறுநீரகக் கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு\n* சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.\n* சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய���. அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.\n* சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.\n* வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.\n* வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.\n* வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.\n* உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.\n* மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்தால் பெண்களின் உடல் பலமடையும். மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.\nஉடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nLabels: ஆயுர்வேதம், எடைக்குறைப்பு, சிறுநீரககோளாறு, மருந்து, வாழை, வைத்தியம்\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுற்றுநோயை குணமாக்கும் தமிழ் மருந்து\nசிறுநீரக கோளாறு,உடல் எடை குறைப்புக்கு அருமையான மரு...\nமனக்கவலை,மன அழுத்தம் போக்கும் மல்லிகை\nதிருமணம் விரைவில் நடக்க செல்ல வேண்டிய கோயில்\nராகு காலத்தில் சொல்ல வேண்டிய மந்திரம் ;மங்கள சண்டி...\nதிருமந்திரம்;ஒரு பாடலுக்கே இத்தனை விளக்கமா..\nஅதிசயம்; தமிழனின் தனிசிறப்புகளும், கண்டுபிடிப்புகள...\nசந்தனம் ,சாம்பிராணி யின் தெய்வீக ஆற்றல்கள் ;அறிவிய...\nராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/?ncat=MUS&ncat1=64&Show=Show&page=6", "date_download": "2018-11-17T09:44:32Z", "digest": "sha1:3KR62HNQ4IGUMUA7TDA72EMSTMO4L7IH", "length": 56060, "nlines": 748, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nசனி, நவம்பர் 17, 2018,\nகார்த்திகை 1, விளம்பி வருடம்\nகஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி: முதல்வர்\nவானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை\n19ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை\nஅடுத்த முறை சொல்லாமல் வருவேன் : திருப்தி தேசாய்\nகொடைக்கானல் மண்சரிவில் சிக்கி 5 பேர் பலி\nகேரளாவில் இன்று திடீர் முழுஅடைப்பு\nரஜினியை பின்தொடரும் 50 லட்சம் பேர்\nஇன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : பல்கலை. , தேர்வுகள் ஒத்திவைப்பு\n5 மாநில சட்டசபை தேர்தல்; 25 பொதுக்கூட்டங்களில் பேசும் பிரதமர் மோடி\nஇன்றைய (���வ. , 17) விலை: பெட்ரோல் ரூ. 79. 87; டீசல் ரூ. 75. 82\nதப்புவாரா சி. பி. ஐ. , இயக்குனர் 20ல் சுப்ரீம் கோர்ட் விசாரணை\nமேற்கு வங்கத்திலும் சி. பி. ஐ. , க்கு தடை\nகுட்கா வழக்கு : ஸ்டாலின் சந்தேகம்\nகஜா : 50 மான்கள் உயிரிழப்பு\nசிவகங்கையில் 17 செ.மீ. மழை\nசிறையில் கஞ்சா விற்ற காவலர் சஸ்பெண்ட்\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஒரே நாளில் 7 அடி உயர்ந்த அமராவதி அணை\nமேலும் தற்போதைய செய்திகள் »\nகாற்றின் மொழி - திரைவிமர்சனம்\nமதுரையில் ஐயப்ப பக்தர்கள் விரதம்\n'கஜா'வால் 136 பள்ளிகள் சேதம்\nகாரைக்காலில் கரை ஒதுங்கும் வன விலங்குகள்\nதிருவாரூரில் 12 பேர் பலி\nமாணவனுக்கு பாலியல் : ஆசிரியர் கைது\nநான்கு பேரை மண்ணில் புதைத்த கஜா புயல்\nபாலிவுட்டை கலக்கும் நம்ம ஊர் 'ஸ்வீட்'\nகாற்றின் மொழி பத்திரிகையாளர் சந்திப்பு\nஇ.சி.ஆரில் கார் - பஸ் மோதலில் ஐவர் பலி\nகார் - பைக் மோதல்: 3 பேர் பலி\nஅருள் தரும் ஆலய தரிசனம் - புத்தக வெளியீட்டு விழா\nராஜஸ்தான் மாநிலத்தில் புகழ்பெற்ற ஒட்டக புஷ்கர திருவிழாவில் குவிந்துள்ள ஒட்டகங்கள்.\nபழநி வரதமாநதி அணை வெள்ளப் பெருக்கால் வையாபுரிகுளம் நிறைந்தது.\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nசென்னை:'கஜா' புயல் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது குறித்து, 'புயல்' ராமச்சந்திரன் என்ற, வானியல்மற்றும் வானிலை ...\nகுழந்தைக்கு மூளை புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி கோரும் தாய்\nபல் மருத்துவ படிப்பை தொடர முடியாத மாணவி\nபுயல் ; மீட்பு பணி திருப்தி அளிக்கிறதா \nவருங்கால புயல்களுக்கு 9 பெயர்கள் தயார்\nதிருவாரூர் கோயிலில் 3வது நாளாக ஆய்வு\nஅடுத்த முறை சொல்லாமல் வருவேன் : திருப்தி தேசாய்\nகேரளாவில் இன்று திடீர் முழுஅடைப்பு\nதாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு\nஹாங்காங்கில் ஆசிய பாரம்பரிய கலாச்சார விழா\nஹாங்காங்: இந்தியா, ஹாங்காங், மக்காவ், நேபாளம், இலங்கை, மியான்மார், ...\nபுதுடில்லி : டில்லி அஸ்திகா சமாஜ் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் ...\nபார் வெள்ளி 1 கிலோ\n17 நவம்பர் முக்கிய செய்திகள்\nகொச்சி : சபரிமலை செல்வதற்காக, கொச்சி விமான நிலையத்திற்கு வந்த, மஹாராஷ்டிரா வைச் சேர்ந்த சமூக ...\nகாங்.,குக்கு பிரதமர் மோடி கேள்வி\nஅம்பிகாபூர், ''நேரு குடும்பத்தைச் சாராத ஒருவரை, ஐந்து ஆண்டு களுக்கு, காங்., தலைவராக ...\n'சுதந்திரம் பெற்ற பின் ப��ரிய ஊழல்'\nசாகர், ''நாடு சுதந்திரம் பெற்ற பின், நிகழ்ந்த மிகப்பெரும் ஊழலாக, செல்லாத ரூபாய் நோட்டு ...\n'ஆந்திராவில் சிபிஐ நுழைய தடை'\nஐதராபாத், : ஆந்திர அரசிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல், வழக்கு விசாரணைக்காக, சி.பி.ஐ., ...\nதுவம்சம் ஆன நாகை, வேதாரண்யம்\nநாகப்பட்டினம்:நாகப்பட்டினம் மாவட்டத்தில், கடலோர கிராமங்களில் கடல் நீர் வீடுகளுக்குள் ...\n'கஜா' புயல் மீட்பு நடவடிக்கைகளில், தமிழக அமைச்சர்கள் துரிதமாக செயல்பட்டு ...\nதலா ரூ.10 லட்சம் உதவி\nசேலம்:''கஜா புயலால், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா, 10 லட்சம் ரூபாய், முதல்வர் ...\n4 மணி நேரமாக கடந்த, 'கஜா'\nவங்கக் கடலில், ஒன்பது நாட்களாக சுழன்ற, 'கஜா' நேற்று அதிகாலை, நான்கு மணி நேரமாக கரையை ...\nசென்னை, : முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, பாராட்டு தெரிவித்துள்ளார்.அவர், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:புயல் எச்சரிக்கை வந்ததில் இருந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட முதல்வருக்கும், களத்தில் இறங்கிய அமைச்சர்களுக்கும் பாராட்டுகள். ...\n'ஆந்திராவில் சி.பி.ஐ., நுழைய தடை'; முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி\nகளத்தில் குதித்த அமைச்சர்கள்; கட்சிகள் பாராட்டியதால் மகிழ்ச்சி\n'சுதந்திரம் பெற்ற பின் நிகழ்ந்த பெரிய ஊழல்' : ராகுல்\nதிருவண்ணாமலை தீப திருவிழா: ஆன்லைனில் டிக்கெட் விற்பனை\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், தீபத் திருவிழா, 23ம் தேதி, காலை, 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும். பரணி தீபம், மகா தீபம் தரிசனம் செய்ய, சிறப்பு கட்டண தரிசன டிக்கெட் ஆன்லைனில் விற்பனை ...\nசபரிமலை செல்ல முயன்ற இடதுசாரி பெண்ணுக்கு. எதிர்ப்பு கொச்சி விமான நிலையத்தில் பக்தர்கள் போராட்டம்\nதிருவாரூர் கோயிலில் 3வது நாளாக ஆய்வு\nவருங்கால புயல்களுக்கு, 9 பெயர்கள் தயார் அடுத்து சூட்டப்படுவது தாய்லாந்தின், 'பேய்ட்டி'\nகாதல் தம்பதி ஆணவ கொலை காவிரி ஆற்றில் சடலங்கள் வீச்சு\nஓசூர், கலப்பு திருமணம் செய்த காதல் ஜோடியை கொலை செய்து, கர்நாடக மாநில ஆற்றில் சடலங்களை வீசிய கும்பலிடம் விசாரணை நடந்து வருகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சூடுகொண்டப்பள்ளியைச் சேர்ந்த நாராயணப்பா மகன் நந்த���ஸ், 25. அதே பகுதியைச் சேர்ந்த, சீனிவாசன் மகள் சுவாதி, 20; பி.காம்., பட்டதாரி. இருவரும் ...\nபயங்கரவாதி நடமாட்டம் போலீஸ் எச்சரிக்கை\nசிக்கல் கோவில் நெரிசலில் சிக்கி இன்ஸ்பெக்டர் பரிதாப பலி\nகஜா : 50 மான்கள் உயிரிழப்பு\nபெரிய நடிகர்களுக்கு, 'செக்' வைக்க ஆளுங்கட்சி திட்டம்\n''சரக்கு விற்பனை நல்லா நடக்கணும்னு, சாமி கும்பிட்ட கூத்தை கேளுங்க வே...'' என, பெஞ்சில் அமர்ந்தார் அண்ணாச்சி.''என்ன சரக்குங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''மது விற்பனையைச் சொல்லுதேன்... திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில, ஆரணி நெடுஞ்சாலை பகுதியில திறந்த டாஸ்மாக் மதுக்கடையை மூடணும்னு, ...\nதே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்: நான், பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை. சேவைக்காகவே வந்தேன். என் தந்தை அழைத்தார், வந்து விட்டேன்.டவுட் தனபாலு: 'சும்மா காதுல பூ சுத்தாதீங்க... உங்க தந்தை, கட்சியின் தலைவர்... தாய், பொருளாளர்... இளைஞரணி செயலராக இருந்த உங்க மாமா,\n* அமைதியாக கடமையில் ஈடுபடுங்கள். எதற்காகவும் கோபம் கொள்ளத் தேவையில்லை. உலகில் எல்லாம் நன்மைக்காகவே நடக்கிறது. * மற்றவர் ...\nஉழைப்பு இருந்தால் எந்த இழப்பிலிருந்தும் மீள முடியும்ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கும், காஞ்சிபுரம் மாவட்டம், மலைப்பாளையத்தைச் சேர்ந்த அமுதா: விவசாயக் கூலி, கட்டட வேலை என, எல்லாம் செய்வேன். 25 வயதில், பெற்றோர் சம்மதத்துடன், டிரைவ ரான, ...\nமையங்களில் சத்தான உணவு கிடைக்கலையேவி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில், 43 ஆயிரத்து, 205 சத்துணவு மையங்கள் வாயிலாக, 51 லட்சத்து, 96 ஆயிரம் மாணவ - மாணவியர் சத்துணவு சாப்பிடுகின்றனர். இவற்றில், 97 ...\nபொதுவாக செராமிக் என்பது களிமண், சிர்கோனியா போன்றவற்றை மூலப் பொருட்களாகக் கொண்டது. அடிப்படையில் வீட்டிற்கு அழகு சேர்க்கும் வண்ணமயமான கலைப்பொருட்கள் மற்றும் டைல்ஸ் கற்களில் இருந்து செயற்கை பற்கள் உருவாக்குவது வரை ...\nசிவகாசியில் ஒரு சிரிப்பு மாஸ்டர்\nசிவகாசியில் ஒரு வேலை சென்ற வேலை முடிந்தபிறகு நேரம் நிறைய இருந்தது.போனில் மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் நண்பர் கிரிதரனை அழைத்தேன் நேரில் பார்க்க இயலுமாஎன்று கேட்டேன்.நண்பர் கிரிதரன் சிவகாசியில் உள்ள சிறந்த ...\nவருங்கால புயல்களுக்கு 9 பெயர்கள் தயார் 14hrs : 24mins ago\n���ென்னை : வங்க கடலில் உருவான, கஜா புயல், கோர தாண்டவம் ஆடிய நிலையில், புயல்களுக்கு சூட்ட, இன்னும், ஒன்பது பெயர்கள் தயாராக உள்ளன.ஒவ்வொரு கடற்பகுதியிலும் உருவாகும் ...\nமனை வரன்முறைக்கு அவகாசம் டெல்டா மாவட்டங்களில் நீட்டிப்பு\n'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள், மனை வரன்முறைக்கான கடைசி வாய்ப்பை பயன்படுத்த ... (5)\nபினராயி பிடிவாதம்; ஐயப்ப பக்தர்கள் துயரம்\nஎம்.கே.என்.சாலை சந்திப்பில், 'சிக்னல்' அமைக்கப்படுமா\nஆலந்துார்:போக்குவரத்து நிறைந்த, எம்.கே.என்.சாலை, தில்லை\nமதுரையில் பாழான 500 கி.மீ., ரோடுகளின் நிலை கேள்விக்குறி 52 கி.மீ., ரோடு சீரமைப்பிற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு\nமதுரை : மதுரை நகரில் 900 கி.மீ., துாரமுள்ள ரோடுகள்\nடேபிள் டென்னிஸ்: அரையிறுதியில் மனவ் தக்கர்\nஜோர்டானை வெல்லுமா இந்தியா: நட்பு கால்பந்தில் மோதல்\nஇந்திய பெண்கள் வெற்றி தொடருமா: இன்று ஆஸி.,யுடன் பலப்பரீட்சை\nகுறைந்தபட்ச வைப்பு தொகை இன்றி எஸ்.பி.ஐ.,யில் புதிய சேமிப்பு கணக்கு\nஓ.பி.பட் ராஜினாமா: யெஸ் பேங்க் பங்கு விலை சரிவு\nஉபரி நிதியை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி பரிசீலனை; மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல திட்டம் (3)\nஜெட் ஏர்வேஸ் கைமாற்றம்; டாடா சன்ஸ் மறுப்பு\nகார்த்திகை மகா தீபத்துக்கு 3,500 கிலோ ஆவின் நெய்\n‘ஜபாங் – மைந்த்ரா’ இணைப்பு\nரஜினியை பின்தொடரும் 50 லட்சம் பேர்\nகபாலி நாயகியின் கவர்ச்சி போட்டோ ஷூட்\nசிம்புவிற்கு நன்றி கூறிய சூர்யா\nநடிகர்களுக்கு இணையாக சம்பளம் : டாப்சி\nகிளாமர் பற்றி கீர்த்தி சுரேஷ்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இலியானா\nசுவர் ஏறி குதித்து ஓடினார் : விஷால் மீது பெண் ...\nதக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் (ஹிந்தி)\nமன்னர் பாணி திருமணத்திற்கு தயாராகும் பிரியங்கா சோப்ரா\nரன்வீர் - தீபிகா திருமணத்தில் மைசூர்பா\nதீபிகாவின் திருமண மோதிரம் விலை தெரியுமா.\nஅகோரியாக நடிக்கும் குட்டி ராதிகா\nமீண்டும் சிரஞ்சீவி படத்தில் இணைந்த நயன்தாரா\n2.0 வை கேரளாவில் வெளியிடும் புலிமுருகன் ...\nமேஷம்ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னி துலாம்விருச்சிகம்தனுசு மகரம் கும்பம் மீனம்\nமேஷம்: பேச்சு, செயலில் சமயோசிதம் நிறைந்திருக்கும். திட்டமிட்ட பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். சேமிக்கும் விதத்தில் உபரி வருமானம் கிடைக்கும்.உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.\nநலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்\nகுறள் விளக்கம் English Version\nதெற்கு ரயில்வே சார்பில் ரயில்வே அணிகளுக்கு இடையேயான இசை போட்டி சென்னையில் ...\nசென்னை மதுரை கோவை ஊட்டி\nஆன்மிகம் மகா கந்த சஷ்டி பெருவிழாவடபழனி ஆண்டவர் புறப்பாடு இரவு, 7:00.இடம்:வடபழனி ஆண்டவர் கோவில், வடபழனி, சென்னை-26. )044 - 2483 6903.சனி பகவான் வழிபாடுசிறப்பு அபிஷேகமும் காலை, 10:00.இடம்:சென்னை ...\nநிழல் கதாநாயகர்கள் நிஜமாவது சாத்தியமா\nஅரசையும், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளையும் விமர்சித்து வெளியாகும், பத்திரிகைகளாகட்டும், ...\nசிலிர்த்து எழும் பெண் சிங்கங்கள்\nஎப்போது மாறும் இழி நிலை (1)\nவெட்கம் கெட்ட வேலை வேண்டாமே\nரசிகர்கள் அளித்த தீபாவளி பரிசு : பிரேம்குமாரின் பிரேமம்\nதமிழ் சினிமாவில் மென்மையான காதல் படங்களுக்கு என்றைக்குமே மவுசு உண்டு. அந்த தெய்வீகமான காதல் படங்களை கொடுப்பதற்கு ...\nயுவன்சங்கர் ராஜாவுடன் டூயட் பாடினேன் - நெகிழ்கிறார் 17 வயது பாடகி (1)\nசிங்கப்பூரில் தீபாவளி : நடிகை சஜினி\nமுல்லை பெரியாறு தீர்ப்பை அமுல் ...\nகடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்\nமேலும் இவரது (278) கருத்துகள்\nமிருகங்களின் தந்திரங்களை செய்தால் வேட்டையாடிவிடுவோம் ஜாக்கிரதை.....\nமேலும் இவரது (146) கருத்துகள்\nகாதலை ஏற்க விரும்பாமல் நேரு கானை காந்தி ஆக்கினார் .. இது முழுக்க முழுக்க தவறு அம்மணி. பெரோஸ் ...\nமேலும் இவரது (144) கருத்துகள்\nரெண்டு நாடடிலேயும் எல்லோர் வயித்திலேயும் இப்படி புளியை கரைக்கலாமா\nமேலும் இவரது (132) கருத்துகள்\nஅனைத்துத்தரப்பினரும் பாராட்டும் விதத்தில் அரசு நிலைமையை கையாண்டுள்ளது வாழ்த்துக்கள்...\nமேலும் இவரது (127) கருத்துகள்\nநீ சொல்லாமல் வந்தாலும், வீட்டில் சொல்லி விட்டு வந்தாலும் இதே கதிதான். என்றைக்கு நீ ...\nமேலும் இவரது (82) கருத்துகள்\nவாழ்ந்த தலைவர்கள் சிலையாக இருப்பதில் பிரயோசனமில்லை , மக்கள் மனதில் நிலை\" ஆக இருக்க ...\nமேலும் இவரது (79) கருத்துகள்\nகாற்றின் மொழி - திரைவிமர்சனம்\nஉத்தரவு மகாராஜா படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு\nஆச்சி மனோரமா (36) (2)\nஇன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு\nஎம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை அதிகரிப்பு; உத��ி இயக்குனர் விசாரணை\nதனி தேர்வர்களுக்கு பொது தேர்வு அறிவிப்பு\nவினாடி - வினா போட்டிக்கான விருது\nகஜா புயல்: 22 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநவ., 25க்குள், நீட் பதிவு பள்ளிகளுக்கு அறிவுரை\nஉலக சாதனை மாணவி கவர்னரிடம் வாழ்த்து\nரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி\n'பெட்' பாட்டில் மறுசுழற்சியால் கிடைக்கும் விந்தை பொருள்\nவலிப்பு வந்தால் எச்சரிக்கும் கருவி\nபுல்மேடு வழியாக சபரிமலை செல்ல இன்று (நவம்., 17ல்) முதல் அனுமதி\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப விழா மூன்றாம் நாள் விழா\nமயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்\nதிருவண்ணாமலை தீப திருவிழா: ஆன்லைனில் டிக்கெட் விற்பனை\nசபரிமலையில் கொட்டி தீர்த்த மழை\n( 20,000 + தமிழ் புத்தகங்கள் )\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nஅன்று விளையாட்டு வீரர், இன்று சமையல்காரர்\nவிலைமதிப்பு பொருளாக மாறும் விளைபொருட்கள்\nமனசே, மனசே குழப்பம் என்ன - உணர்வுகளை காட்ட தெரியாத உலகம்\nஏர் பியூரிபையர்கள்: ஒரு பார்வை\nபெரி பெரி தடவிய சிக்கன்\nவாஸ்து சாஸ்திரம்: இவ்வளவு பயம் தேவையா\nவளம் கொழிக்கும் வாஸ்து சாஸ்திரம், உங்கள் சமையல், குளியல், படுக்கை அறை என அத்தனைக்கும் வாஸ்து பெயின்ட்; கட்டிடக் கலையில் முக்கிய இடம் வகிக்கும் வாஸ்து என்று இன்று திசை பார்த்து வீடு கட்டுகிறார்களோ இல்லையோ, வாஸ்து consultantஐ அணுகாமல் வீட்டைக் ...\nஇந்திய அடிச்சுவடிகளின் வழியே ஒரு பயணம். பயணக் கட்டணம் இன்றி\nநிலைமாறும் உலகில் நீங்கள் நிலைமாறாத இருக்க\nவிழா காலங்களில் பாடும் பாடல்கள் பயிற்சி -சாருமதி ராமச்சந்திரன்\nகெட்டவன் கேட்ட நல்ல வரம் தீபாவளிப்பண்டிகை -வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம்\nஇணைந்து செயல்பட அழைப்பு (11)\nகையை பிசையும் தெலுங்குதேசம் (57)\nசபரிமலை: 10,000 போலீஸ் குவிப்பு (48)\nநம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி (15)\nநிதி தொழில்நுட்ப துறையில் முதலீடு (10)\nஅதிமுக - பாஜ ஆட்சியை வீழ்த்துவோம் (66)\nவெற்றிகரமாக விண்ணிற்கு சென்றது (10)\nதர்மசங்கடத்தில் கேரள அரசு (55)\n'ரபேல்' தீர்ப்பு ஒத்திவைப்பு (33)\nஎகிப்தில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது(1869)\nபுடாபெஸ்ட் நகரம், ஹங்கேரியின் தலைநகராக���கப்பட்டது(1873)\nடக்லஸ் யங்கெல்பர்ட் முதலாவது கணினி மவுஸ்க்கான காப்புரிமம் பெற்றார்(1970)\nஎக்குவேடார் மற்றும் வெனிசுவேலா ஆகியன கொலம்பியாவில் இருந்து பிரிந்தன(1831)\nநவம்பர் 21 (பு) மிலாடிநபி\nநவம்பர் 23 (வெ) திருக்கார்த்திகை\nநவம்பர் 23 (வெ) ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த தினம்\nடிசம்பர் 18 (செ) வைகுண்ட ஏகாதசி\nடிசம்பர் 23 (ஞா) ஆருத்ரா தரிசனம்\nடிசம்பர் 25 (செ) கிறிஸ்துமஸ்\nவிளம்பி வருடம் - கார்த்திகை\nஸ்ரீஅன்னை நினைவு நாள், சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிதல்\nதமிழகத்தில், புயலால் ஏற்பட்ட சூழ்நிலை குறித்து முதல்வர் [...] 17 hrs ago\nகஜா புயல் சீற்றத்தால் தமிழ்நாடு மீண்டும் பாதித்துள்ளது. [...] 23 hrs ago\nஇதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த [...] 23 hrs ago\nமக்கள்வரிப்பணத்தில் மோடி [...] 1 days ago\nரபேல் பீரோவில் இருந்து தற்போது ஒரு எலும்புக்கூடு [...] 1 days ago\nகிராமங்களை இணைக்கும் வகையில் 3 லட்சத்திற்கும் மேலான [...] 2 days ago\nநமது முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று [...] 2 days ago\nஸ்ரீ அனந்தகுமார் மறைவு எனக்கு பெரும் துயரை தந்தது. இளைய [...] 4 days ago\nமத்தியஅமைச்சர் திரு.அனந்த குமார் அவர்களின் அகால மரணம் நம் [...] 4 days ago\nஎன்னுடன் இணைந்து பணியாற்றும் உள்துறை இணை அமைச்சர் [...] 5 days ago\nகுமரி மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு வளர்ச்சி திட்ட [...] 6 days ago\nஎந்த இடத்திலும் கடவுள் இருக்கிறார் என்று நீங்கள் [...] 8 days ago\nதணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை [...] 8 days ago\nஉ பி., போல் நாடு முழுவதும் பா.ஜ., ஆளும் மாநிலங்களில் [...] 11 days ago\nடில்லியில் வாக்காளர் பட்டியலில் இருந்து உண்மையான [...] 15 days ago\nமுதலவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேற்று தலைமைச் [...] 16 days ago\n@ ஆம் ஆத்மி கட்சி\nஇப்போது இந்தியாவின் சிறந்த முதல்வராக அரவிந்த் [...] 18 days ago\nசிபி.ஐ., லஞ்ச ஒழிப்புது துறையில் ஏற்பட்டுள்ள நிலையை வரலாறு [...] 21 days ago\nகஜா புயல் காரணமாக உடுமலை - முணாறு ரோட்டில் படர்ந்துள்ள ...\nகோவை அடுத்த நவக்கரை பகுதியில் பயிரிடப்பட்ட பாகற்காய் ...\nகஜா புயல் காரணமாக கடற்கரைக்கோயில் அருகே கடல் ...\nதிருப்தியாக இரை கிடைத்த மகிழ்ச்சியில் ...\nதிருச்சி மாவட்டம் பனையபுரம் பகுதியில் கஜாபுயலின் ...\nபாம்பன் தூக்கு தண்டவாளத்தில் வளைவு உள்ளதா என ஆய்வு ...\nகஜா புயலால் திண்டுக்கல்லில் தலை விரித்தாடிய தென்னை ...\nதென்மேற்கு பருவமழையை தொடர்ந்து வடகிழ��்கு ...\nமழை காரணமாக உடுமலை மறையூர் ரோட்டில் உள்ள கருமுட்டி ...\nஉடுமலை மலையாண்டிகவுண்டனூரில் கால்நடை தீவன ...\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்கசிறப்பான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1431829", "date_download": "2018-11-17T09:35:21Z", "digest": "sha1:MVPO7CGJPJSKB63LOX5XAEJUHDVJLGVS", "length": 26388, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜல்லிக்கட்டுக்கு தடை; சுப்ரீம் கோர்ட் உத்தரவால் மக்கள் ஏமாற்றம்| Dinamalar", "raw_content": "\nகஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி: முதல்வர்\nவானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை 5\n19ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை 2\nகுட்கா வழக்கு : ஸ்டாலின் சந்தேகம் 12\nகஜா : 50 மான்கள் உயிரிழப்பு 1\nசிவகங்கையில் 17 செ.மீ. மழை\nஅடுத்த முறை சொல்லாமல் வருவேன் : திருப்தி தேசாய் 80\nகொடைக்கானல் மண்சரிவில் சிக்கி 5 பேர் பலி\nஜல்லிக்கட்டுக்கு தடை; சுப்ரீம் கோர்ட் உத்தரவால் மக்கள் ஏமாற்றம்\nவருங்கால மருமகளுக்கு ரூ.452 கோடி பங்களா பரிசு 9\n9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 2\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 170\nபிரதமருக்காக நிறுத்தப்படாத டில்லி போக்குவரத்து 35\nகஜா புயல்: பஸ்கள் நிறுத்தம்,மின்சாரம் துண்டிப்பு 5\nமோடி அரசில் ஊழலே இல்லை: 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி 250\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 170\nபுதுடில்லி: தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதனால் எதிர்பார்ப்புடன் இருந்த மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கோவை, சேலம், நெல்லை பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர் .\nபல்வேறு தரப்பினர் கோரிக்கையை கருத்தில் கொண்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு கடந்த வாரத்தில் அனுமதி அளித்தது. இது ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்நிலையில் விலங்குகள் நல (பீட்டா ) அமைப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர் .\nநீதிபதி பானுமதி விசாரிக்க மறுப்பு : இந்த வழக்கு இன்று விச��ரணைக்கு வந்தது. முன்னதாக பானுமதி தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வரும் என பட்டியலிடப்பட்டது. ஆனால் பானுமதி, மீண்டும் இந்த வழக்கை நான் விசாரிக்க விரும்பவில்லை, விசாரித்தால் உள்நோக்கம் கற்பிக்க வாய்ப்பு ஏற்படும்; எனவே வேறு அமர்வுக்கு மாற்றுமாறு கேட்டு கொண்டார். இதற்கிணங்க இந்த மனு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரமணா ஆகியோரை கொண்ட பெஞ்ச்சுக்கு மாற்றப்பட்டது .\nவழக்கில் மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹ்தி , தமிழக அரசு தரப்பில் ராஜேஸ்வரராவ் சேகர் நாப்டே, விலங்குகள் நல அமைப்பு தரப்பில் அரிமா சுந்தரம், வேணுகோபால் ஆகியோர் ஆஜராகி வாதாடினர் . காளை வதை தொடர்பாக புதிய அறிவிக்கையை கவனத்தில் கொண்டுள்ளோம். புதிய அறிவிக்கையில் ஸ்பெயினில் நடப்பது போல் வதை செய்யும் சண்டை அல்ல, கோர்ட் கருதினால் நிபந்தனைகள் விதிக்கட்டும் ஏற்று கொள்கிறோம் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது .\nதடை விதித்த அறிவிக்கையை மீற முடியாது. காளைகள் வதை செய்யப்படுவதை ஏற்க முடியாது என்றும் பீட்டா அமைப்பினர் தரப்பில் வாதிட்டனர் . இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர் . ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை ஆணைக்கும் இடைக்கால தடை விதித்தனர்.\nசோகத்தில் மக்கள் : தடையால் தமிழக மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மதுரையில் பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுர பகுதி மக்கள் ஜல்லிக்கட்டுக்கான காளைகள் கொண்டு வந்து கொண்டிருந்தனர், பல வீரர்கள் பக்கத்து மாவட்டத்தில் இருந்து வந்து கொண்டிருந்தனர். ஆனால் கோர்ட் உத்தரவால் இப்பகுதி மக்கள் சோகத்துடன் உள்ளனர். ஜல்லிக்கட்டு நடக்கவிருந்த இடம் களை இழந்தது.\nதடையை ஏற்கமுடியாது : ஹெச்.ராஜா\nஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத்தடை விதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். மத்திய அரசு இதுதொடர்பாக சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.\nபொங்கலுக்குள், ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பா.ஜ. மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.\nசுப்ரீம் கோர்ட் இடைக்காலத்���டை விதித்துள்ள நிலையில், மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்து ஜல்லிக்கட்டு விளையாட்டை இந்தாண்டு பொங்கலுக்கே நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.\nபாமகவை சேர்ந்த அன்புமணி இது குறித்து ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர தீர்வு காண வேண்டும் , மத்திய மாநில அரசுகள் இணைந்து நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.\nRelated Tags வீர விளையாட்டு ...\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nவிளையாட்டில் \"வீரம்\" என்ற வார்த்தையை தமிழேடுகள் பயன் படுத்துவது தவறானது.\"BOXER \",WRESTLER \",\"FOOT BALL PLAYER \",CHESS PLAYER \" இவற்றிற்கு முறையான தமிழாக்கம் குத்துச்சண்டைகாரர்,மல்யுத்தம் புரிபவர் ,கால் பந்தாட்டக்காரர்,சதுரங்க ஆட்டக்காரர் ..ஜல்லிக்கட்டு வீரர் என்கிறார்கள்.நடிகர் சத்தியராஜ் பாணியில் சொன்னால் 6-அறிவு மனிதன் ,தனக்கு கீழ் உள்ள ஜீவராசிகளுடன் போட்டி போடுவதற்கு பெயர் வீரமாஇலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்டபோதும்,இலங்கை தமிழ் பெண்களின் மானம் சூறையாடப் பட்டபோதும் ,பிரபாகரன் சுற்றி வளைக்கப் பட்டு கொலை செய்யப் பட்டபோதும்,13-வயது பாலகன் பாலச்சந்திரன் சாகடிக்கப் பட்ட போதும் இந்த தமிழர்களின் வீரம் எங்கே போனதுஇலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்டபோதும்,இலங்கை தமிழ் பெண்களின் மானம் சூறையாடப் பட்டபோதும் ,பிரபாகரன் சுற்றி வளைக்கப் பட்டு கொலை செய்யப் பட்டபோதும்,13-வயது பாலகன் பாலச்சந்திரன் சாகடிக்கப் பட்ட போதும் இந்த தமிழர்களின் வீரம் எங்கே போனதுகுறைந்த பட்சம் 40-எம்பிகள் ராஜினாமா கூட செய்ய வில்லையேஇன்று வோட்டுக்காக அத்தனை கட்சிகளும் ஒருமித்த குரலில் ஜல்லிக்கட்டுக்காக வீராவேசம் பேசுகிறார்களே இதற்கு பெயர் வீரமா-சுய நலமா\nஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடத்தியே தீர வேண்டும்.\nசில குழுக்கள் சட்டத்தை எப்படியெல்லாம் மாற்றி அமைக்க முடிகிறது ...கொள்ளீஜியம் முறையை முதலில் ஒழிக்க வேண்டும் ...தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நீதிபதிகளை நியமிக்கும் உரிமை பெற்றவர்கள் தான் உலகம் முழுக்க , வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் ..எல்லாவற்றிலும் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/12/", "date_download": "2018-11-17T08:24:46Z", "digest": "sha1:RLC2OQOLDUJTWXSJ2ALCJSZ5HET34BED", "length": 12061, "nlines": 163, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: December 2009", "raw_content": "\nசென்னை புத்தக கண்காட்சி கடை எண் 402\nதமிழ் அலை வடிவமைப்பில் வலைமொழி பதிப்பகத்தினரால் வெளியீடு செய்யப்பட்ட 'வெறும் வார்த்தைகள்' எனும் எனது கவிதைத் தொகுப்பு சென்னை புத்தக கண்காட்சியில் கவிஞர் அறிவுமதியின் 'வெள்ளைத்தீ எனும் நூலுடன் கிடைக்கப் பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த நல்லதொரு வாய்ப்பை வழங்கிய தமிழ் அலை நிறுவனத்தாருக்கு எனது பணிவான வணக்கங்கள்.\nஅண்டத்தின் அற்புதங்கள் - இரத்தினகிரி\nஅண்டத்தின் அற்புதங்கள் பற்றிய அருமையான பார்வையும் படங்களும்.\nபல வருடங்களாக எழுதிக்கொண்டே இருந்தாலும் எழுத்து என்னவோ அப்படியேதான் இருக்கிறது.\n1994ல் எழுதின ஒரு கவிதையை என்னோட சின்ன சகோதரி படிச்சிப் பார்த்துட்டு 'என்னடா எழுதுற' எனத் திட்டிய 'திரும்பிப் பார்' கவிதைத் தொலைக்கப்படவே இல்லை. எனது சிந்தனைகள் தொலைக்கப்படவும் இல்லை.\nவலைப்பூவில் எனது எழுத்துகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் நான் பெற்ற நண்பர்கள் சிலர். சிங்கையைச் சார்ந்த நண்பர் கோவியாரை இலண்டனில் சமீபத்தில் சந்தித்தேன். அவர் வலைப்பூவில் நான் பின்னூட்டம் எழுதும்போது என்னை 'ஐயா' என்றே விளித்து வந்தார். எனக்குக் காரணம் தெரியாது. எனது வயதோ, புகைப்படமோ அவர் பார்த்தது இல்லை.\nஒரு உணவகத்தில் குடும்பத்தாருடன் இனிய சந்திப்பு நிகழ்ந்தது. என்னை முதன்முதலில் பார்த்த அவர் ஏமாற்றம் அடைந்துவிட்டார் என்பதை நேரடியாகவேச் சொன்னார்.\n'உங்க எழுத்துகளைப் பார்த்து உங்களை ரொம்ப வயசானவருனு நினைச்சிட்டேனே' என்றார்.\nஎன்னை நேரில் பார்த்தாலும் வயது அதிகமாகத்தான் தெரிவேன் என்பது வேறு விசயம். அதை நிரூபிக்கும் வகையில் அவரது கேள்வியும் இருந்தது.\n'உங்களுக்கு ஒரு 43 இருக்குமா\nஎழுத்துக்களைப் பற்றிப் பொதுவாக பேசினோம். பலர் என்னை வயதானவனாகவே நினைக்கிறார்கள். மேலும் நான் எழுதுவது புரியும்படியாக இல்லை எனும் குறைபாடும் உண்டு என சொன்னேன்.\nஎனக்குள் எழுந்திருக்கும் சில கேள்விகள், எனக்கு வயதாகிக் கொண்டே இருப்பதால் இன்னும் சில பல வருடங்களில் எனது எழுத்துக்கும் எனக்கும் ஒரே வயது எனும் நிலை வருமோ அதிசயிக்க வைத்த அப்பர், திகைக்க வைத்த திருஞானசம்பந்தர், தமிழ் ஆட்சி செய்த ஆண்டாள் என எழுதியவர்களின் எழுத்துக்கும் வயது உண்டோ அதிசயிக்க வைத்த அப்பர், திகைக்க வைத்த திருஞானசம்பந்தர், தமிழ் ஆட்சி செய்த ஆண்டாள் என எழுதியவர்களின் எழுத்துக்கும் வயது உண்டோ உங்கள் எழுத்துக்கும், உங்கள் வயதுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டோ\nதமிழ்மணம் விருதுகள் - ஏக்கத்துடன் என் பதிவுகள்.\nசிறுகதைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டு இருந்த நேரம் அது. சிறுகதை எழுதிவிடலாம் என தலைப்புகள் எல்லாம் தயார் செய்து காத்துக்கொண்டிருந்த நேரம் அது.\nஎனது கதை ஒன்றைப் பாராட்டி வித்யா அவர்கள் விருது வழங்கிய நேரம் அது. என்னை கோவியார் சந்தித்துச் சென்ற தருணமும் அது. இப்படி பல தருணங்கள் ஒன்றாய் சேர்ந்திருக்க இதையெல்லாம் தாண்டிய ஒரு தருணமும் என்னை நெருங்கிக்கொண்டிருந்தது. அதற்காக கொஞ்சம் எழுத்துப் பணியைத் தள்ளிவைத்துவிடலாம் என எண்ணம் கொண்டு தமிழ் உலகத்தையே சற்று மறந்துவிட்ட காலங்கள் என ஒரு மாதம் ஓடிப் போய்விட்டது.\nஇவ்வேளையில் என்னைச் சந்திக்க விரும்பிய மூத்த பதிவர் சீனா அவர்களைக்கூடத் தொடர்பு கொள்ள இயலாத வகையில் காலமும் நகர்ந்து போனது எனக்கே வியப்பாகத்தான் இருக்கிறது.\nஇந்நிலையில் தமிழ்மணம் விருதுகள் பற்றிய அறிவிப்பைப் பார்த்தேன். அதில் எனது பதிவுகளை இணைக்க நினைத்தபோது எதுவுமே இணைக்கமுடியாதபடி எல்லாம் வேறொரு இணையதளத்தில் வெளியானவை என நினைத்தபோது விருதிற்கு பரிந்துரை செய்ய தகுதியற்றுப் போனது என் பதிவுகள்.\nஇந்த சூழலில் எனது முதல் கவிதைத் தொகுப்பான 'வெறும் வார்த்தைகள்' அச்சிடப்பட்டு வெளியீடு செய்யப்படக் காத்துக் கொண்டிருக்கிறது. அடுத்த முறை விருதுக்கென பரிந்துரை செய்யும்வகையில் சில பதிவுகளும் எழுதிவிடலாம் எனும் எண்ணம் எழாமல் இல்லை.\nவிருதுகள் பெற்றிட அனைவரையும் வாழ்த்துகிறேன். மிக்க நன்றி.\nசென்னை புத்தக கண்காட்சி கடை எண் 402\nஅண்டத்தின் அற்புதங்கள் - இரத்தினகிரி\nதமிழ்மணம் விருதுகள் - ஏக்கத்துடன் என் பதிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/adventure-activities-lansdowne-002557.html", "date_download": "2018-11-17T09:40:06Z", "digest": "sha1:WLXVACAVPC6NOM3P3NLQDG6POADKASCM", "length": 18185, "nlines": 169, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Adventure activities in lansdowne - Tamil Nativeplanet", "raw_content": "\n»லாண்ஸ்டவுனின் புத்துயிரூட்டும் மலையேற்றப் பயணம் செல்வோம்\nலாண்ஸ்டவுனின் புத்துயிரூட்டும் மலையேற்றப் பயணம் செல்வோம்\nஉலகமே வியக்கும் இந்த முனை கன்னியாகுமரி அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nஉத்திரகண்ட் மாநிலத்தில் மலைத் தொடரின் மேல் 1706 அடி உயரத்தில் அமைந்துள்ள சூப்பரான டிரெக்கிங் தளம் இந்த லாண்ஸ்டவுன். போர் நினைவு சின்னம் ட்ரெண்ட்டை சேர்ந்த அப்போதைய இந்திய தலைமை கமாண்டரன லார்ட் ராவ்லின்ஷன்' என்பவரால் 1923 ம் ஆண்டு நவம்பர் 11 ம் தேதி நிறுவப்பட்டது. கார்வாலி உணவகம் 1888 இல் பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட பழமையான கட்டிடங்களில் ஒன்று. கார்வாலி உணவகம் தற்போது ஆசியாவின் மிக முக்கியமான அருங்காட்சியமாக திகழ்கிறது. இங்கு நிறைய இடங்கள் சுற்றிப் பார்க்கவும், சாகச விளையாட்டுக்காகவும் அமைந்துள்ளது. வாருங்கள் அந்த இடத்துக்கு ஒரு மலையேற்றப் பயணம் செய்வோம்.\nபுல்லா டால், லாண்ஸ்டவுனில் உள்ள மற்றொரு முக்கியமான இடமாகும். இது கர்வால் ரைஃபிள்ஸின் இளம் வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட அழகான செயற்கை ஏரி. இந்த ஏரியின் பெயரான புல்லா என்பது ஒரு கார்வாலி வார்த்தையாகும்.\nராயல் பொறியாளரான கலோனல்` A.H.B. ஹியூம்' என்பவரால் 1895 ல் கட்டப்பட்ட `செயின்ட் மேரி' தேவாலயம் மற்றுமொறு குறிப்பிடத்தக்க சுற்றுலா மையம் ஆகும். 1947 இல் கைவிடப்பட்ட இத்தேவாலயத்தை , கர்வால் ரைஃபிள் ராணுவ மையம் புதுபித்துக் கட்டியது. இங்கு சுதந்திர காலத்திற்கு முந்தய இந்தியாவின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. .\nராணுவ அருங்காட்சி���கம், துர்கா தேவி கோவில், புனித ஜான் சர்ச், ஹவாகர், மற்றும் டிப்-ன்-டாப் ஆகியன குறிப்பிடத்தக்க சுற்றுலா மையங்கள் ஆகும்.\nசாகசத்தை விரும்பும் பயணிகள் மலையில் ட்ரெக்கிங் செய்தும், காடுகளில் உலவியும் மகிழலாம். இங்கே உள்ள `காதலர்களின் பாதை' தலைசிறந்த மலைப்பாதையாக கருதப்படுகிறது. இப்பாதையில் ட்ரெக்கிங் செய்வது நமக்கு நம்பமுடியாத அனுபவத்தை தருகிறது.\nஇப்பகுதியில் உள்ள பச்சைப்பசேல் காடுகள், பலவகையான தனித்தன்மை வாய்ந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் நிரம்பியுள்ளது. சுற்றுலா பயணிகள் இங்கு உள்ள அழகான காடுகளில் உலவி வரலாம். இங்கு உள்ள பல சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள், மிகக் குறைந்த செலவில் ட்ரெக்கிங் மற்றும் சஃபாரி முதலியவற்றை ஏற்பாடு செய்து தருகின்றனர்.\nலாண்ஸ்டவுனை விமானம், ரயில், மற்றும் சாலை மார்கமாக எளிதில் அணுகலாம். டேராடூனில் அமைந்துள்ள `ஜாலி கிராண்ட்' விமான நிலையம் லாண்ஸ்டவுனுக்கு அருகில் உள்ள விமான நிலையம் ஆகும். கோட்வாரா ரயில் நிலையம் லாண்ஸ்டவுனுக்கு மிக அருகில் உள்ளது. மார்ச் முதல் நவம்பர் வரை உள்ள 9 மாதங்கள் லாண்ஸ்டவுனை சுற்றி பார்ப்பதற்கு மிகவும் உகந்த பருவமாகும். அச்சமயங்களில் இப்பகுதியில் சாதகமான சூழ்நிலை நிலவும்.\nடிப்-ன்-டாப், லாண்ஸ்டவுனில் உள்ள செயின்ட் மேரி தேவாலயம் அருகே மலைமுகட்டில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலா பகுதியாகும். இது டிஃபன் டாப் என்றும் அழைக்கப்படுகின்றது.\nபயணிகள் இங்கிருந்து பனி படர்ந்த இமாலயத்தின் அற்புதமான காட்சிகளை கண்டு களிக்கலாம். மேலும், இங்கிருந்து திபெத்தின் சில பகுதிகளை பார்க்க முடியும்.\nபுனித ஜான் சர்ச், லாண்ஸ்டவுனின் `மால்' சாலையில் அமைந்துள்ள ஒரு குறிப்பிடத்தக்க மதச்சின்னமாகும். இது பிரிட்ஷ் கால கட்டடக்கலைக்கு சான்றாக உள்ளது. முந்தைய கலத்தில், ஒரு காட்டு பங்களாவாக இருந்த இந்த ரோமன் கத்தோலிக்க திருச்சபை, 1980-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.\nலாண்ஸ்டவுனில் உள்ள ஓரே தேவாலயம் இதுவாகும். தேவாலயத்தின் கட்டுமானம் 1936-ஆம் ஆண்டு ஆக்ரா மறை மாவட்டத்தின் வழிகாட்டுதலின் படி ஆரம்பிக்கப்பட்டு, 1937-ல் நிறைவு பெற்றது.\nலாண்ஸ்டவுனுக்கு சுற்றுலா வரும் பயணிகள், ஜங்கிள் சஃபாரியில் ஈடுபடுவதில் அதிக ஆர்வக் காட்டி வ���ுகின்றனர். இங்கு இயற்கையின் மடியில் அமைந்துள்ள பச்சைப்பசேலான ஓக் மற்றும் பைன் மரங்கள், பார்வையாளர்களுக்கு மனதை விட்டு நீங்காத பரவசத்தை தருகின்றன.\nஇக்காடுகளில், தனித்துவம் வாய்ந்த ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. எனவே, இவ்விடம் உயிரியல் ஆராய்ச்சிக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகின்றது.\nஇப்பகுதியில் ஆண்டு முழுவதும் இதமான வானிலையே நிலவுகிறது.\nலாண்ஸ்டவுனின் மிக முக்கியமான சுற்றுலா தலமாகிய, கன்வ ஆஸ்ரமம், பச்சைப்பசேல் காடுகள் மற்றும் குன்றுகளின் மத்தியில் அமைந்துள்ளது. இவ்வாஸ்ரமத்தின் அழகை அதிகரிக்கும் மாலினி நதி, ஆஸ்ரமத்திற்கு மிக அருகில் பாய்ந்து ஓடுகிறது.\nஇது தியானம் புரிய ஒரு சிறந்த இடமாக கருதப்படுகிறது. இங்கு பக்தர்கள் தங்க வசதியான விடுதிகள் உள்ளன. மேலும் `ஸகஸ்தரதாரா' நீர்வீழ்ச்சி எனும் அழகிய நீர்வீழ்ச்சி ஆஸ்ரமத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது.\nஇந்து புராண கதைகளின் படி, பிரபல ராஜரிஷி, விஸ்வாமித்திரர் இந்த இடத்தில் தவம் புரிந்தார். அவரின் கடுந்தவம் சொர்கத்தின் அரசன் இந்திரனை பயத்தில் ஆழ்தியது. எனவே இந்திரன், விஸ்வாமித்திரரின் தவத்தை கலைக்க, மேனகை என்கிற தெய்வீக கன்னியை அனுப்பினான்.\nதுர்கா தேவி கோயில் லாண்ஸ்டவுனேவிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு குடவரை கோவில் ஆகும். அது கஹொஹ் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த துர்கா தேவி கோவில், நாட்டில் உள்ள பழமையான சித்த பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/best-adventure-spot-visit-near-bangalore-002574.html", "date_download": "2018-11-17T08:31:09Z", "digest": "sha1:62GOHYPLNYDVDIJWJAHIWWLTP7QHLNTP", "length": 15958, "nlines": 155, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Best Adventure spot to visit near Bangalore - Tamil Nativeplanet", "raw_content": "\n»பெங்களூரு அருகே சாகசத்துக்கு இப்படி ஒரு இடம் இருக்கு தெரியுமா\nபெங்களூரு அருகே சாகசத்துக்கு இப்படி ஒரு இடம் இருக்கு தெரியுமா\nஉலக��ே வியக்கும் இந்த முனை கன்னியாகுமரி அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nசாகசப் பயணம் செல்வதை உயிர்மூச்சென கொண்டிருக்கும் வீரர்களுக்கு அந்தர்கங்கே கண்டிப்பாக ஒரு மறக்கமுடியாத பயணமாக அமையும். அந்தர்கங்கே என்ற பெயர் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்திற்கு கிழக்கே அமைந்திருக்கும் குன்றுகளில் எந்த காலத்திலும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஓடை நீரை குறிக்கிறது. அந்தர்கங்கே அமைந்திருக்கும் குன்றுகளின் அடிவாரத்தில் அடர்ந்த காடு ஒன்று இருக்கிறது. இந்த காட்டைத் தான் தற்போது நாம் சுற்றிப் பார்க்கவிருக்கிறோம். என்ன போலாமா\nஇந்தக் காட்டின் தாவரங்கள் குன்றின் உச்சியை நெருங்க நெருங்க குறைந்துகொண்டே செல்லும். இறுதியாக குன்றின் உச்சியில் கிரீடம் வைத்தது போல் முற்புதர்கள் அடர்த்தியாக மண்டிக் கிடக்கும் காட்சியை பயணிகள் காணலாம். அந்தர்கங்கேயின் எழில்மிகு தோற்றத்திற்கு குன்றுகளில் உள்ள குகைகளும், பாறைகளின் வடிவமுமே காரணம். அந்தர்கங்கே சாகசப் பயணம் செல்ல துடிப்புள்ளவர்களுக்கும், மலை ஏறும் ஆர்வம் உள்ளவர்களுக்கும் நிச்சயமாக சிறந்த அனுபவமாக இருக்கும்.\nகுன்றின் உச்சிக்கு செல்ல குறைந்தது 2 அல்லது 1 மணி நேரமாவது ஆகும். எனினும் இறங்கி வர குறைந்த காலமே பிடிக்கும். கயிறு மூலமாக ஏறி குன்றின் உச்சிக்கு செல்வது இங்கு வரும் சாகசப் பிரியர்களுக்கு பிடித்த செயலாகும். அந்தர்கங்கேவுக்கு அதன் வற்றாத நீர் வரத்தை காணவும், அங்கு அமைந்திருக்கும் கோயிலை தேடியும் புனித யாத்ரிகர்கள் அடிக்கடி வந்து செல்வதால் அ��்பகுதியின் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாகவும் அந்தர்கங்கே அறியப்படுகிறது.\nகர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில், அந்தர்கங்கே குன்றுகளில் மீது அந்தர்கங்கே குகைகள் அமைந்திருக்கின்றன. அந்தர்கங்கேயின் குகைகள் எரிமலை சீற்றத்தால் வெடித்து சிதறிய சிறிய சிறிய பாறைகளால் உருவானது. பல ஆண்டுகளுக்கு முன்னால் பெரிய மற்றும் சிறிய பாறைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து குகை போன்ற வடிவமாய் உருவாகின. அந்தர்கங்கேயின் சில குகைகள் சிறியதாகவும், குறுகியும் காணப்படுவதால் பயணிகள் அதனுள்ளே ஊர்ந்துதான் செல்ல முடியும். இந்த காரணத்துக்காகவே சாகசத்தின் மீது தீராத தாகம் கொண்ட பயணிகள் இங்கு படை எடுத்து வருவது போல் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.\nஅந்தர்கங்கேயில் குகைகளை தவிர பழமையான கோயில்களுக்கும்,வேறு சில ஆன்மீக தலங்களுக்கும் பயணிகள் செல்லலாம். அந்தர்கங்கே பெங்களூரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நடைபயணம் செல்வது, குன்றுகளிலிருந்து கயிறு மூலமாக கீழிறங்குவது, கயிறுகளில் தொங்கிக் கொண்டு செல்வது போன்ற சாகசங்களில் ஈடுபட்டு பொழுதை களிக்கலாம். அந்தர்கங்கேயில் உள்ள இயற்கை நீரூற்றுகளை காணவும், இதமான வெப்பநிலைக்காகவுமே எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் ஆண்டு தோறும் அந்தர்கங்கேயை தேடி வருகின்றனர்.\nஇந்த இடத்தின் நட்சத்திர ஈர்ப்பு மலையுச்சியில் அமைந்துள்ள குளத்துடன் கூடிய ஒரு கோயிலாகும். இந்தக் குளத்தில் பசவத்தின் (கல்லில் செய்த காளை) வாயிலிருந்து தொடர்ச்சியாக நீர் பிரவாகம் வந்துகொண்டே இருக்கும். ஆனால் அந்த நீரின் மூலாதாரம் எதுவென்று தெரியவில்லை. புராணங்கள் அந்த நீரின் தொடக்கமானது கடவுள் சிவனின் தலையிலிருந்து வருவதாகக் கூறுகின்றன.\nவானிலை மற்றும் தற்காப்பு முறைகள்\nஇந்த இடத்திற்கு வருகைத் தர மார்ச் மாதம் சிறந்த காலமாகும். ஏனென்றால் அப்போது வானிலை வெதுவெப்பான காற்றுடன் மனதிற்கினியதாக இருக்கும். ஒரு இரு சக்கர வாகனப் பயணம் மற்றும் மலையேற்றத்திற்கு தயாராகும் போது எப்போதும் முன் ஜாக்கிரதையாக அத்தியாவசப் பொருட்களான தண்ணீர் கேன், டார்ச், முதலுதிவிக்காக பேண்ட் ஏய்டு, கடினமான மலைக் காற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள குல்லா / தொப்பி போன்றவற்றை உடன் எடுத்துச் செல்வது வ���வேகமான செயலாகும்.\nகோயிலுக்குச் செல்ல ஏறக்குறைய 300 படிக்கட்டுகள் இருக்கின்றன. இரண்டு பக்ககங்களிலும் மரம். செடி, கொடிகளால் பசுமையாக காட்சிதருகின்றன. வண்ணத்துப் பூச்சிகளும் மற்ற சில பூச்சிகளும் நம் கண் முன்னே வட்டமடித்து பறக்கும். சில சமயங்களில் குரங்குகளின் சேட்டைகளும் கண்ணால் காணமுடியும். அதன் பின்னர் அங்குள்ள காளையை காணமுடியும். அந்த காளையில் வாயிலிருந்து நீர் வழிந்தோடும்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/we-will-bring-non-confidence-motion-against-bjp-once-again-says-tdps-chandrababu-naidu-325000.html", "date_download": "2018-11-17T08:32:43Z", "digest": "sha1:HYGEOLHE5GK42BG4QVCJ2YNTOGHO7WIR", "length": 12033, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசு மீது மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம்.. தெலுங்கு தேசம் கட்சி அதிரடி | We will bring non-confidence motion against BJP once again says TDP's Chandrababu Naidu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மத்திய அரசு மீது மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம்.. தெலுங்கு தேசம் கட்சி அதிரடி\nமத்திய அரசு மீது மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம்.. தெலுங்கு தேசம் கட்சி அதிரடி\nதமிழகம் நோக்கி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nமீண்டும் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்- தெலுங்கு தேசம் முடிவு- வீடியோ\nஹைதராபாத்: மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்து இருக்கிறது.\nதெலுங்கு தேசம் கட்சிக்கும் மத்திய பாஜக அரசுக்கு இடையே பிரச்சனை வலுத்து இருக்கிறது. ஆந்திராவின் நீண்ட நாள் கோரிக்கையான சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு தொடர்ந்து மத்திய அரசு காலதாமதம் செய்து வந்தது. இதனால் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டது.\nசிறப்பு அந்தஸ்து தருவதில் மத்திய அரசு மறுப்பு தெரிவிப்பதால் மத்திய அமைச்சரவை உடைந்தது.\nஇதனால் அமைச்சரவையில் இருந்து தெலுங்குதேசம் அமைச்சர்கள் ராஜினாமா செய்தார்கள்.\nஇந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்து இருக்கிறது. ஏற்கனவே மத்திய அரசுக்கு எதிராக கடந்த கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.\nஆனால் அப்போது கடைசிவரை அவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்படவில்லை. நீட், காவிரி பிரச்சனையால் தீர்மானம் தாக்கல் செய்யப்படாமல் போனது. இந்த நிலையில் தற்போது மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.\nநம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார். அதோடு தனி தனியாக பாஜக அல்லாத கட்சியினரை சந்தித்து, தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க கோரிக்கை வைக்க உள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/50-college-students-arrested-chennai-city-bus-322735.html", "date_download": "2018-11-17T09:31:02Z", "digest": "sha1:IC3KEQPWYJNQBCTNF35ZSO2P3S4MTUU3", "length": 15614, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "கத்தி, அரி்வாளுடன் கல்லூரி பயணம்.. பாதை மாறும் மாணவ சமுதாயம்.. பதறும் பெற்றோர்கள்! | 50 College Students arrested in Chennai city bus - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கத்தி, அரி்வாளுடன் கல்லூரி பயணம்.. பாதை மாறும் மாணவ சமுதாயம்.. பதறும் பெற்றோர்கள்\nகத்தி, அரி்வாளுடன் கல்லூரி பயணம்.. பாதை மாறும் மாணவ சமுதாயம்.. பதறும் பெற்றோர்கள்\nதமிழகம் நோக்கி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nத��ித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகத்தி, அரிவாள் உடன் வலம் வரும் மாணவர்கள்-வீடியோ\nசென்னை: எங்கேயாவது படிக்கிற பிள்ளைகள் யாராவது கையில் கத்தி, அரிவாள், கோடாரிகள் இதெல்லாம் கொண்டு போவார்களா நம்ம ஊரில்தான் எல்லாம் நடக்குமே. அதுவும் சென்னையில்தான் இது நடந்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து நேற்று முதல் முதலாக கல்லூரி திறந்த மாணவர்களிடம் இதையெல்லாவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.\nசென்னையில் சில ஆண்டுகளாகவே பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி, நந்தனம் கல்லூரி மாணவர்களிடையே மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த கல்லூரி மாணவர்களிடையே நீயா நானாதான் எப்போதும். யார் அதிகம் \"கெத்\" காட்டுவது எல்லைத் தகராறு இதுபோன்ற வாய்க்கா தகாறுதான் ஆண்டுதோறும் நடைபெறும். இதுமட்டுமல்லாமல், \"பஸ் டே\" என்று ஒன்றை வைத்துக் கொண்டு இவர்கள் போடும் ஆட்டம் பொதுமக்களாலும், பயணிகளாலும் தாங்க முடிவதில்லை. பஸ் டே கொண்டாட்டம் என்றால் வெட்டி குத்திக் கொண்டும், அடுத்தவர்களை தாக்கியும், இழிவுபடுத்தியுமா கொண்டாடுவது இதனால்தான் பஸ் டே என்ற கொண்டாட்டத்துக்கே தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் அடங்கிய பாடில்லை.\nஇந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து கல்லூரி வகுப்புகள் இன்று முதல் தொடங்குவதாக இருந்தது. முதல் நாள் கல்லூரி போவது என்னவோ ஊர் உலகத்தில் இல்லாத மாதிரி இதை கொண்டாட முடிவெடுத்தனர். தினமும் கல்லூரிக்கு புறநகர் பகுதியிலிருந்து பயணம் செய்யும் பஸ்களில், ரயில்களில் பாட்டு பாடி, ஆட்டம் ஆடி கொண்டாடலாம் என திட்டமிட்டனர். இந்த தகவல் போலீசாரின் ���ாதுகளுக்கு சென்றுவிட்டது. இப்படி அமர்க்களம் செய்தால், உடன் வரும் மற்ற பயணிகளுக்கு தொந்தரவாக அமைந்துவிடும் என நினைத்து அதை தடுக்க பாதுகாப்பு பணிகளில் ஈடுபட தொடங்கிவிட்டனர்.\nஎதிர்பார்த்தபடியே சென்னை மாநகர பேருந்துகளில் நேற்று காலை மாணவர்கள் அட்டகாசம் தொடங்கியது. முதல் நாளிலேயே மாணவர்களிடையே மோதலும் ஏற்பட்டு விட வாய்ப்பு ஏற்படும் என்றும் பயணிகளும் அச்சப்பட்டனர். டிரைவர்கள், கண்டக்டர்கள் என யாராலும் எதுவுமே பேசவோ, கேட்கவோ முடியாது. அப்படியே கேட்டாலும் \"நல்ல\" பதிலை மாணவர்கள் வைத்திருப்பார்கள். சேட்டை கூடிக்கொண்டேபோன சமயத்தில் திடீரென வந்த காவல்துறையினர் மாநகர பேருந்துகளில் பல்வேறு இடங்களில் அமர்க்களம் செய்த 50 மாணவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.\nஇவர்கள் பச்சையப்பன், நந்தனம் மற்றும் மாநில கல்லூரிகளை சேர்ந்தவர்கள். அது மட்டுமல்ல இவர்களிடமிருந்து பட்டாக்கத்திகள், அரிவாள்கள், கோடாரிகள் போன்ற பயங்கரமான ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இத்தனை ஆயுதங்களும் சில நாட்களுக்கு முன்புதான் செய்ததாம். இதையெல்லாம் வைத்துக் கொண்டு மாணவர்கள் எதற்காக கல்லூரிகளுக்கு செல்கிறார்கள் என்பதை பேராசிரியர்களாலும் கேட்க முடிவதில்லை, பெற்றவர்களாலும் கேட்க முடிவதில்லை. இத்தனை அசிங்கமும் இனியும் தொடர்ந்து கொண்டே நடைபெறுமானால் பழமையும் பண்பாடும் மிக்க தேசத்தில் இளையவர்களின் நிலை என்னவாகும் என்று யோசிக்க கூட முடியவில்லை. அரசாங்கம்தான் இதை தலையிட்டு தடுக்க முடியும்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai bus arrest மாவட்டங்கள் சென்னை மாணவர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/easwaran-condemns-centre-not-forming-cauvery-management-board-315699.html", "date_download": "2018-11-17T09:37:45Z", "digest": "sha1:P2XQCBD47NRHBX6JQXJJK2I4Y5FFXLRB", "length": 14542, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்... ஈஸ்வரன் வலியுறுத்தல்! | Easwaran condemns centre for not forming Cauvery management board because of political reasons. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்... ஈஸ்வரன் வலியுறுத்தல்\nமத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்... ஈஸ்வரன் வலியுறுத்தல்\nதமிழகம் நோக்கி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகோயம்புத்தூர் : காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு எல்லா அதிகாரம் இருந்தும் தங்களது அரசியல் சுயலாபத்திற்காக தமிழகத்தை வஞ்சித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் : காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இன்றைய தினத்துடன் கெடு முடிந்த நிலையில், மத்திய அரசுக்கு எல்லா அதிகாரமிருந்தும் தங்களது அரசியல் சுயலாபத்திற்காக தமிழகத்தை வஞ்சித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.\nகாவிரி பிரச்சினையில் மத்திய அரசு கர்நாடகாவிற்கு ஆதரவாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை மேற்கொள்வது தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் இழைக்கும் செயல். உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் நீதித்துறையின் மீதுள்ள நம்பிக்கையை மத்திய அரசே கேள்விக்குள்ளாக்கியிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.\nஅதிகாரத்தில் உள்ளவர்கள் தீர்ப்பை எப்படி வேண்டுமானாலும் உதாசனப்படுத்தலாம் என்பதற்கு இது சான்றாக அமைந்திருக்கிறது. கடந்த 6 வாரங்களாக காவிரி விவகாரத்தில் மத்திய அரசு செயல்படுவதை போல ஒரு மாய தோற்றத���தை உருவாக்கினார்களே தவிர, மேலாண்மை வாரியம் அமைக்க தீவிர முயற்சி எதுவும் எடுக்கவில்லை. காவிரி விவகாரம் நீண்டகாலமாக தீர்க்க முடியாத காரணத்தினாலும், பல்வேறு சட்டப்போராட்டங்களுக்கு பிறகுதான் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதை மத்தியில் ஆள்பவர்கள் நினைவில் கொள்ளாதது வேதனையளிக்கிறது.\nதமிழக அரசு உச்சநீதிமன்ற உத்தரவை மத்திய அரசு செயல்படுத்த தகுந்த அரசியல் அழுத்தத்தை ஆரம்பத்திலிருந்தே கொடுத்திருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை கர்நாடக சட்டசபை தேர்தல் வெற்றிக்காக மத்திய அரசு அவமதித்ததை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கிறோம் என்று மத்திய அரசு இழுத்தடிப்பது ஏற்புடையதல்ல.\nஎனவே தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும் தமிழக அரசு மவுனம் காக்காமல் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு உடனடியாக தயாராக வேண்டும். தமிழக அரசு மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.\n(கோயம்புத்தூர்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\neaswaran condemn statement coimbatore ஈஸ்வரன் கண்டனம் அறிக்கை கோயம்புத்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sridevi-s-unforgettable-performances-tamil-movies-312510.html", "date_download": "2018-11-17T09:10:36Z", "digest": "sha1:NIXTEXW4AHZXCXD2PUCDVDPCU2ECNP5Y", "length": 12676, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "16 வயதினிலே மயில், ஜானி அர்ச்சனா, மூன்றாம் பிறை விஜி-நினைவில் வாழும் ஸ்ரீதேவி- தலையங்கம் | Sridevi's unforgettable performances in Tamil movies - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 16 வயதினிலே மயில், ஜானி அர்ச்சனா, மூன்றாம் பிறை விஜி-நினைவில் வாழும் ஸ்ரீதேவி- தலையங்கம்\n16 வயதினிலே மயில், ஜானி அர்ச்சனா, மூன்றாம் பிறை விஜி-நினைவில் வாழும் ஸ்ரீதேவி- தலையங்கம்\nதமிழகம் நோக்கி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அத��ர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கடைசி தருணம் இது தான் | Oneindia Tamil\nசென்னை: திரைப்படங்களில் தாம் ஏற்ற அத்தனை கதாபாத்திரங்களிலும் அற்புத நடிப்பை வெளிப்படுத்தி 1970களின் இறுதியிலும் 1980களிலும் தமிழ் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி.\nகுழந்தை நட்சத்திரமாக இருந்த ஸ்ரீதேவியை 1976-ம் ஆண்டு மூன்று முடிச்சு படத்தில் செல்வி கதாபாத்திரம் மூலமாக நாயகியாக்கினார் இயக்குநர் கே. பாலச்சந்தர். அப்போது ஸ்ரீதேவிக்கு வயது 13.\nஇதன் பின்னர் இயக்குநர் பாரதிராஜாவின் 16 வயதினிலே மயில் பாத்திரம்... இன்னமும் மயில் பாடும் 'செந்தூரப்பூவே' பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ரஜினி, கமல் எனும் இருபெரும் நாயகர்களுடன் அழகு மயிலாக ஜொலித்தவர் ஸ்ரீதேவி.\nசிகப்பு ரோஜாக்கள் சாரதா, தாயில்லாமல் நான் இல்லை புவனா என நடிப்பில் விஸ்வரூபம் காட்டிய ஸ்ரீதேவி 1980-ல் வெளியான ஜானியில் அர்ச்சனா எனும் பாடகியாக முதிர்ச்சியான கதாபத்திரத்தில் நடிப்பின் உச்சத்தைத் தொட்டார் ஸ்ரீதேவி.\n1985-ம் ஆண்டு நான் அடிமை இல்லை படத்தின் பிரியா பாத்திரத்துடன் அந்த மயில் தமிழ் சினிமாவின் பயணத்தை நிறுத்திவிட்டது. தென்னிந்திய மொழிகளிலும் இந்தி திரை உலகிலும் மயிலின் கொடி உயரவே பறந்து லேடி சூப்பர் ஸ்டாராக கோலோச்சினார்.\nசுமார் 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலிஷ் விங்கிலிஷ் மூலம் மீண்டும் தமிழக திரையரங்குகளில் மயில் எட்டிப்பார்த்தார். 2015-ம் ஆண்டு விஜய் நடித்த புலி திரைப்படத்தில் ராணி யுவராணி பாத்திரத்தில் நடித்தார் ஸ்ரீதேவி.\nஅரை நூற்றாண்டுகாலம் இந்திய சினிமாவின் முகங்களில் ஒருவராக திகழ்ந்த நம் சிவகாசி மீனாம்பட்டி மீனா என்கிற ஸ்ரீதேவி என்கிற மயிலின் வாழ்க்கை 54 வயதிலேயே முடிவுக்கு வந்திருப்பது பெருந்துயரம். இந்திய திரைத்துறைக்கும் பேரிழப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/11/11021048/Bangladesh-bundled-with-46-runsWest-Indies-team-win.vpf", "date_download": "2018-11-17T09:33:48Z", "digest": "sha1:GMR6FJSB2XXJKC4MTONBYOZDXIL5OK5H", "length": 16949, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bangladesh bundled with 46 runs West Indies team win || பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை 46 ரன்னில் சுருட்டி வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை 46 ரன்னில் சுருட்டி வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி + \"||\" + Bangladesh bundled with 46 runs West Indies team win\nபெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை 46 ரன்னில் சுருட்டி வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணியை 46 ரன்னில் சுருட்டிய வெஸ்ட்இண்டீஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்\nபெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணியை 46 ரன்னில் சுருட்டிய வெஸ்ட்இண்டீஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்\nபெண்களுக்கான 6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் சுற்று ஆட்டம் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.\nபுரோவிடென்சில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ் அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கைசியா நைட் 32 ரன்னும், கேப்டன் டெய்லர் 29 ரன்னும் எடுத்தனர். வங்காளதேச அணி தரப்பில் ஜஹனரா ஆலம் 3 விக்கெட்டும், ருமனா அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.\nபின்னர் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி, வெஸ்ட்இண்டீஸ் வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 14.4 ஓவர்களில் 46 ரன்னில் சுருண்டது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்காளதேச அணி எடுத்த ரன்கள் பெண்கள் உலக கோப்பை போட்டியில் குறைந்தபட்ச ஸ்கோராக பதிவானது. ஒரு வீராங்கனை கூட இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை.\nவெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் டோட்டின் 3.4 ஓவர்கள் பந்து வீசி ஒரு மெய்டனுடன் 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சர்வதேச பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இது 3–வது சிறப்பான பந்து வீச்சாகும். உலக கோப்பை போட்டியில் சிறந்த பந்து வீச்சு இது தான். டோட்டின் ஆட்டநாயகி விருது பெற்றார்.\nபுரோவிடென்சில் நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா–பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அலிசா ஹீலி 48 ரன்னும், பெத் மூனி 48 ரன்னும், கேப்டன் மெக் லானிங் 41 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் நாஷ்ரா சாந்து, அலியா ரியாஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.\nஇதனை அடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 113 ரன்களே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பிஸ்மா மாரூப் 26 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மெகன் ஷூட், ஜார்ஜியா வார்ஹம் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள். ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி ஆட்டநாயகி விருது பெற்றார்.\n1. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகம்–ஐதராபாத் அணிகள் மோதல் நெல்லையில் இன்று தொடங்குகிறது\nஇந்த சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் 37 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.\n2. கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சென்னையில் இன்று மோதல்\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது.\n3. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2–வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி வெற்றி\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n4. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: உமேஷ் யாதவ், பும்ரா, குல்��ீப் யாதவுக்கு ஓய்வு\nஇந்தியா–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று 2–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.\n5. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் மோதல்\n10 அணிகள் இடையிலான பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்குகிறது.\n1. கஜா புயல் பாதிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி விசாரித்தார்\n2. வங்க கடலில் குறைந்த தாழ்வு பகுதி: 19 முதல் 21 வரை தமிழகத்தில் மழை\n3. சபரிமலை விவகாரம்: திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தை நாட தேவசம் போர்டு முடிவு\n4. கோரத்தாண்டவம் ஆடியபடி கரையை கடந்தது ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி\n5. ஓமலூர்-மேச்சேரிக்கு இடையே மிகப்பெரிய காய்கறி, பழச்சந்தை அமைக்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி\n1. ஆஸ்திரேலிய தொடரில் ‘பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்புடன் ஆட வேண்டும்’ இந்திய கேப்டன் விராட் கோலி அறிவுரை\n2. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியின் வெற்றி தொடருமா - ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்\n3. 20 ஓவர் போட்டி: அதிக ரன்கள் எடுத்து இந்திய வீரர்கள் பட்டியலில் மித்தாலி ராஜ் முதலிடம்\n4. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அயர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்\n5. அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணியில் 4 வீரர்கள் அரைசதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/89937-a-village-likes-government-schools-more-than-private-schools.html", "date_download": "2018-11-17T08:57:52Z", "digest": "sha1:225TNURNW2ASE7KECJKASALFDX6IWEZQ", "length": 26254, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "20 தனியார் பள்ளிகளைத் தவிர்த்து அரசுப் பள்ளியை நாடும் அதிசயக் கிராமம்! | A village likes Government schools more than private schools", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:47 (22/05/2017)\n20 தனியார் பள்ளிகளைத் தவிர்த்து அரசுப் பள்ளியை நாடும் அதிசயக் கிராமம்\nஇரு மாதங்களுக்கு முன் அந்த அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும் கையில் தாம்பூலத் தட்டோடு கிராமத்தின் அனைத்து வீடுகளுக்கும் சென்றனர். எத���்கு வருகிறார்கள் எனக் குழப்பத்துடன் வரவேற்றனர் கிராமத்து மக்கள். 'பள்ளியின் ஆண்டு விழாவை கிராம மக்கள்தான் முன் நின்று நடத்தி தர வேண்டும்' என்ற அழைப்போடு, அழைப்பிதழையும் அளித்தனர் ஆசிரியர்கள். வழக்கமாக பள்ளி ஆண்டு விழா என்றால், மாணவர்களிடம் அழைப்பிதழைக் கொடுத்தனுப்புவதே வழக்கம். அதனால், அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களைத் தவிர வேறு யாருக்கும் விழா பற்றிய தகவலே தெரியாது. ஆனால், இந்தப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆண்டு விழா அழைப்பிதழைக் கொடுத்தனர். கிராம மக்களும் மகிழ்ச்சியோடு விழாவினை நடத்தி தந்தனர். ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு ஆச்சர்யமான பலன் கிடைத்தது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தவாசல் எனும் சிறிய ஊரில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள்தாம் அவர்கள். ஊரையே அழைக்கும் எண்ணம் எப்படி வந்தது என அந்தப் பள்ளியின் ஆசிரியர் இளவழகனிடம் பேசினோம்.\n“இந்த ஊரில் திருமணம், காதுகுத்து, குழந்தைக்குப் பெயர் வைப்பது போன்ற விசேஷங்களுக்கு எங்கள் பள்ளிக்கும் அழைப்பிதழ் மறக்காமல் வந்துவிடும். நாங்களும் தவறாமல் செல்வோம். அதேபோல ஊரில் யாரேனும் இறந்துவிட்டாலும் பள்ளி முடிந்ததும் மாலையுடன் சென்று மரியாதை செலுத்துவோம். அதனால், ஊர் மக்களோடு எங்கள் பள்ளிக்கு நல்ல பந்தம் இருக்கிறது.\nசென்ற வருஷம் சுதந்திரத் தினத்தில் பெற்றோர் சந்திப்பை நடத்தினோம். 'இவ்வளவு நல்ல பள்ளி இருக்க எதற்காக தனியார் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்புறாங்க' என்ற என் ஆதங்கத்தைக் கொட்டினேன். அடுத்த கல்வி ஆண்டில் இந்தக் கிராமத்த்தின் அனைத்துப் பிள்ளைகளும் நமது பள்ளியில் படிக்கும் நிலை வர, என்னால் ஆன முயற்சிகளை எடுப்பதற்கு முடிவு செய்தேன்.\nதனியார் பள்ளிகளில் கணினி போன்ற தொழில்நுட்பங்களைக் காட்டி பெற்றோர்களை ஈர்க்கிறார்கள் என்பதால், எனது சொந்த செலவில் 9 கணினிகள், ஸ்பீக்கர், சேர், பட்டன் மைக் என ஒரு லெட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினேன். அதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் புரஜெக்டர் வாங்கித் தந்தார். எங்களின் முயற்சியைப் பார்த்து புரவலர்களும் ஆர்வத்துடன் இணைந்தனர். இப்போது மாணவர்கள் பயன்படுத்துவதற்கு 15 கணினிக���் இருக்கின்றன.\nதொழில்நுட்பங்களை வசதி மட்டும் போதாது அல்லவா... மாணவர்கள் ஆங்கிலம் பிழையின்றி கற்க தனிக் கவனம் எடுத்தோம். பொனடிக்ஸ் முறையில் ஈஸியாக ஆங்கிலம் படித்தனர். சரியான உச்சரிப்போடு பேசினர். இதையே எங்கள் பள்ளி ஆண்டு விழாவின் ஒரு நிகழ்ச்சியாக வைத்தோம். அப்போது மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசியதைப் பார்த்து ஊர் மக்கள் ஆச்சர்யப்பட்டனர். அந்நிகழ்ச்சிக்கு வந்த ஒருவர், தனியார் பள்ளியில் படித்துகொண்டிருந்த தனது மகளை இந்த ஆண்டு எங்கள் பள்ளியில் சேர்த்திருக்கிறார்.\nமாவட்ட அளவிலான போட்டிகள் அனைத்திலும் கலந்துகொண்டு பரிசுகளைத் தட்டி வந்திருக்கின்றனர் எங்கள் பிள்ளைகள். எங்கள் மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்திய நேர்மை அங்காடியில் மாணவர்கள் தனக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு அதற்கு உரிய பணத்தை பெட்டியில் போட்டுச் செல்வர். விற்பனை செய்பவர் என்று யாரும் கிடையாது. பொருளுக்கான பணம் இதுவரை ஒருநாளும் குறைந்ததில்லை. அதேபோல, பள்ளித் தோட்டத்தில் காய்கறிகள் பயிரிடுகிறோம். அவற்றை சத்துணவுக்கு சமைக்கும்போது பயன்படுத்திக்கொள்கிறோம். இதனால் மாணவர்களின் உணவில் கூடுதலாக சத்துள்ள காய்கறிகள் கிடைக்கின்றனர்.\nவழக்கம்போல, இந்த ஆண்டு கோடை விடுமுறையில் பள்ளி ஆசிரியர்கள், பிள்ளைகள் இருக்கும் வீடுகளுக்குச் சென்றோம். உறவினரைப் போல எங்களை வரவேற்றனர். இந்த ஆண்டு மட்டும் 49 பிள்ளைகளை எங்கள் பள்ளியில் சேர்த்திருக்கின்றனர். இதற்கு முன்னாள் மாணவர்கள் பெரிதும் உதவுகிறார்கள்.\nசென்ற ஆண்டில் கொத்தவாசல் கிராமத்திலிருந்து 25 மாணவர்கள் தனியார் பள்ளிக்குச் சென்று படித்து வந்தனர். இந்தாண்டு அவர்களில் நான்கு பேரைத் தவிர மற்றவர்கள் எங்கள் பள்ளியில் சேர்ந்துவிட்டார்கள். இன்னும் ஒரு வாரத்தில் அந்த நான்கு மாணவர்களின் பெற்றோரிடம் பேச விருக்கிறோம். நிச்சயம் அவர்களும் எங்கள் பள்ளியை நோக்கி வருவார்கள் என நம்புகிறோம் சுமார் ஐந்தாறு கிலோமீட்டர் செல்வதென்றால் 20க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இருக்கின்றன. ஆனால் அவற்றைத் தவிர்த்து எங்கள் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோரின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவோம். சிறந்த கல்வியை அளிப்பதோடு, மாணவர்களின் பழக்கங்களை நெறிபடுத்தவும் செய்வோம் \" என்று உறுதி மின்ன முடித்தார் இளவழகன்\nஅரசுப் பள்ளியின் ஜீவனை இழந்து விடாமல் காப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்வோம்.\n'' - அன்பில் நெகிழ்த்தும் மாற்றுத்திறனாளி தம்பதி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/95370-farmers-union-representatives-met-mkstalin.html", "date_download": "2018-11-17T08:40:06Z", "digest": "sha1:7ZTXP7UIXYOD6J2QTT26OF54BTOL6L5G", "length": 15830, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை..! | Farmers union representatives met M.K.Stalin", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:47 (13/07/2017)\nவிவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை..\nகரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை அனைத்து விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய, மாநில அரசுகளுக்குத் தி.மு.க அழுத்தம் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nபோலீஸ் வேனில் ஏற மறுப்பு 5 கிலோ மீட்டர் நடந்தே வந்த மு.க.ஸ்டாலின்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் ���ரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkiwebtv.com/newsdetails.php?id=17281", "date_download": "2018-11-17T08:54:57Z", "digest": "sha1:QGIJ2B757RGPLPDAMOHPGMKNRGPPMAGE", "length": 4501, "nlines": 41, "source_domain": "kalkiwebtv.com", "title": "Blog Post - Kalki WebTv", "raw_content": "\nபிறக்கும்போதே லட்சாதிபதியாக மாறும் சிங்கப்பூர் குழந்தைகள்.\nபதிவு செய்த நாள் :- 2014-12-31 | [ திரும்பி செல்ல ]\nசிங்கப்பூர் நாளை பிறக்கவிருக்கும் 2015ஆம் ஆண்டை பொன்விழா ஆண்டாக கொண்டாட முடிவு செய்துள்ளது. இதனையொட்டி நாளை சிங்கப்பூரில் பிறக்கவிருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் விலை மதிப்புடைய பரிசுகளை வழங்கவிருப்பதாக சிங்கப்பூர் அரசு தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் வாழும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும், வெளிநாட்டில் வாழும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த பரிசு வழங்கப்படும். சிங்கப்பூர் அரசு மட்டுமின்றி அங்குள்ள முக்கிய தனியார் நிறுவனங்களும், ஒருசில வங்கிகளும் நாளை பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு வழங்க முடிவு செய்துள்ளன. எனவே நாளை சிங்கப்பூரில் பிறக்கப்போகும் குழந்தைகள் பிறந்தவுடனே லட்சாதிபதியாக மாறும் வாய்ப்பு உள்ளது. பின்லாந்து நாட்டில் கடந்த 1930ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டில் கர்ப்பிணித் தாய்களுக்கு குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுவது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.\nவீடியோ பதிவு ஏதும் இல்லை\nமுந்தைய செய்திகள் அடுத்த செய்திகள்\nகருத்தை பதிவு செய்ய :\nபாக். முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலை வழக்கில் முஷரப் பெயர் சேர்ப்பு\nடெல்லி பெண்ணுக்கு 5 1/2 கிலோவில் ஆண் குழந்தை\nகலிபோர்னியாவில் போட்டியின் போது சேவல் தாக்கி வாலிபர் பலி\nபசுவதை தடுப்பு சட்டத்தை அமல் படுத்தக்கோரி இந்து மகா சபா சென்னையில் ஆர்ப்பாட்டம்\n டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகீத் கைது; 2 நாள் சி.பி.ஐ. காவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://realsanthanamfanz.blogspot.com/2011/09/3-edited.html", "date_download": "2018-11-17T08:40:08Z", "digest": "sha1:OMIDCLCOB2PM4MI7X67S3SEVTK3REQZ4", "length": 51885, "nlines": 422, "source_domain": "realsanthanamfanz.blogspot.com", "title": "அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: பதிவுலக ரவுண்டப் : ஒரு அட்டகாசமான பதிவு 3", "raw_content": "\nபதிவுலக ரவுண்டப் : ஒரு அ��்டகாசமான பதிவு 3\nநம்ம பதிவுலக ரவுண்டப் பதிவின் மூணாவது பகுதி இது. நம்மள பீல் பண்ண வச்ச பதிவர்கள் வரிசை இங்க தொடருது...\nகெட்டப்பே ஒரு கெத்தா இருக்கே...\nபதிவுக்கு போக முதல்ல இதையும் கொஞ்சம் கேளுங்கப்பு. நாங்க ப்ளாகோட பெயர மாத்திட்டோம், அதுக்காக தலைவருக்கு என்ன ஆச்சின்னு கேக்காதீங்க, அவருதான் சப்-டைட்டில்ல இருக்காரே, இது எப்பவும் போல தலைவர் ரசிகர் மன்றம்தான். எல்லாருக்கும் தெரியுமே தலைவருக்கு நாக்குல சனின்னு, நாங்களும் ஏதாவது வம்பளக்கபோய் அது தலைவருக்கு பிரச்சினையா முடியக்கூடாதில்ல, அதனாலதான் ஒரு சேப்டிக்கு (யாருய்யா அது, இத காண்டம்னு வாசிக்கறது).\nஅது என்ன \"அகாதுகா அப்பாடாகர்ஸ்\" அப்பிடின்னு ஆராச்சி கட்டுற எழுதவைக்கிற அளவுக்கு கெளப்பி விட்டீங்கன்னா மூஞ்சில பூரான் வுட்ருவோம் ஆமா... இதெல்லாம் சும்மா அனுபவிக்கனும், ஆராயக்கூடாது.\nஅப்புறம் கூடங்குளம் போராட்டத்தில் நேரடியாகவும், பதிவுகள் வாயிலாகவும் இணைந்து கொண்டுள்ள நண்பர்களுக்கு ஆதரவினை வழங்கிக்கொண்டு இன்றைய பதிவினை ஆரம்பிக்கிறோம். நண்பர் ராஜேஷ் அவரது மாய உலகத்தில் தொகுத்தளித்துள்ள பதிவுகளை நீங்களும் ஒருவாட்டி வாசிச்சுத்தான் பாருங்களேன். நம்மால் முடிஞ்ச ஆதரவை நாமும் வழங்குவோம்...\nஇதன் முதல் இரு பதிவுகளை [பதிவு 1 மற்றும் பதிவு 2] படிக்காதவர்களுக்கு இதற்குமேல் படிக்க அனுமதியில்லை.\nநமக்கு அறிமுகமான பிரபலபதிவர்கள் வரிசையில்........\nகவிதை வீதி சௌந்தர்: நம்மளையும் ஒரு மனுஷனா மதிச்சு முதல் பின்னூட்டம் இட்டது சார்தான், தெய்வத்திருமகள் ஒரு சந்தானம் ரசிகனின் மாற்றுப்பார்வை அப்பிடின்குற பதிவுக்கு, உங்கள் பார்வையில் ரசித்தேன்னு போட்டிருந்தாரு, கவித, கவித அப்போ அது இந்த மரமண்டைகளுக்கு புரியல. அரசியல், கிரிகெட், சினிமான்னு கலந்து கட்டி அடிச்சாலும் சாரோட கவிதைகள் எப்பவுமே சூப்பர், ஒரு சமுதாய அக்கறை இவரோட கவிதைகள்ல பொதிஞ்சிருக்கும். சுயமரியாதை விட்டு வாழ்வதா ரொம்பவே ரசிக்கவைத்த ஒரு கவிதை.\nதமிழ்வாசி பிரகாஷ்: சார் ஒரு கணணிப்பிரியர். நமக்கெல்லாம் ப்ளாக் எப்புடி மெயின்டைன் பன்னனும்குறதில இருந்து கிருமி அடிச்சா (வைரசுன்னா கிருமிதானுங்களே) எப்பிடி மருந்து தெளிக்கலாங்குற வரைக்கும் நெறயவே சொல்லிக்குடுத்திருக்காரு. CNC PROGRAMING & OPERATION மெக்கா��ிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக சார் எழுதும் ஒரு தொடர். தமிழில் இது ஒரு புது முயற்சி. துறை சார் வாசகர்களுக்கு நிறைய பயனுள்ள தகல்களையும் விளக்கங்களையும் அளிக்கிறது இந்தத் தொடர். சமுதாய அக்கறைதான் சாரின் உயிர் நாடி, சார் பத்தி எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்லனும்னா இவரு மௌனம் பேசியதே சூரியா காரக்டர், அதுக்காக ஜீன்ஸ் போட்ட சகுனியான்னு கேக்காதீங்க... \"பஸ்ஸில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துக்கள்\" வாசிச்சு பாருங்க உங்களுக்கே புரியும், யப்பா லவ்வர்ஸ் பெருமக்களே, இனிமே இந்தாள பக்கத்துல பாத்தீங்கன்னா உஷாராகிக்காங்க அப்புறம் உங்க குடும்பத்துலயும் கொழம்பு ஊத்திடுவாரு. சார் ஒரு சிறுகதை பிரியன், நல்ல நல்ல சிறுகதைகளா அள்ளி விட்டுகிட்டே இருப்பாரு. சமீபத்துல ஆளு அஞ்சலி பொண்ண ஜொள்ளுறதா பேசிக்கறாங்க, அப்புடீன்னா ஷீனா ஷகாபடிக்கு என்ன ஆச்சி) எப்பிடி மருந்து தெளிக்கலாங்குற வரைக்கும் நெறயவே சொல்லிக்குடுத்திருக்காரு. CNC PROGRAMING & OPERATION மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக சார் எழுதும் ஒரு தொடர். தமிழில் இது ஒரு புது முயற்சி. துறை சார் வாசகர்களுக்கு நிறைய பயனுள்ள தகல்களையும் விளக்கங்களையும் அளிக்கிறது இந்தத் தொடர். சமுதாய அக்கறைதான் சாரின் உயிர் நாடி, சார் பத்தி எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்லனும்னா இவரு மௌனம் பேசியதே சூரியா காரக்டர், அதுக்காக ஜீன்ஸ் போட்ட சகுனியான்னு கேக்காதீங்க... \"பஸ்ஸில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துக்கள்\" வாசிச்சு பாருங்க உங்களுக்கே புரியும், யப்பா லவ்வர்ஸ் பெருமக்களே, இனிமே இந்தாள பக்கத்துல பாத்தீங்கன்னா உஷாராகிக்காங்க அப்புறம் உங்க குடும்பத்துலயும் கொழம்பு ஊத்திடுவாரு. சார் ஒரு சிறுகதை பிரியன், நல்ல நல்ல சிறுகதைகளா அள்ளி விட்டுகிட்டே இருப்பாரு. சமீபத்துல ஆளு அஞ்சலி பொண்ண ஜொள்ளுறதா பேசிக்கறாங்க, அப்புடீன்னா ஷீனா ஷகாபடிக்கு என்ன ஆச்சி விடுங்கப்பா, நமக்கு எதுக்கு ஊர் வம்பு...\nஇந்தப்பொண்ணு அறிமுகமாக முதல்லையே திருமணமானவங்களாமே, உண்மையா தமிழ்வாசி\nசி.பி. செந்தில் குமார்: ஒரு தமிழ் படம் ரிலீசாச்சின்னா கூகுளில் மூலமா நாம முதல்ல வந்து சேர்ற இடம் அட்ராசக்க, அப்பெல்லாம் தெரியாது அண்ணாத்ததான் அங்க அப்படாகர்னு. ���ாம பாட்டுக்கு விமர்சனத்த படிச்சிட்டு அப்பீட்டாகிடுவம். படம் மொக்கன்னா இவரு கலாய்ப்பாரு பாரு, ப்ரடுசெர்ல இருந்து டீ பாய் வரைக்கும் யாரும் தப்பிக்க முடியாது. வெங்காயம் இயக்குனருக்கு பல்பு குடுக்க போயி அண்ணன் பல்பு வாங்கினது தனி கத. இப்பெல்லாம் வருஷத்துக்கு நூத்தம்பது படம் வருது, அதுல ஒரு பத்து பதினச்சுதான் தேறுது, மிச்ச மீதிக்கிட்டருந்தெல்லாம் நம்மள காப்பாத்தறதுக்காகவே அவரோட உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்பணிச்சு, தியேட்டர்ல போயி ப்ளேடு வாங்குறாரே, அண்ணனுக்கு ரொம்ப பெரிய மனசுய்யா... ஆனா அதுக்கு பழிவாங்கனும்னு அப்பப்ப சீரியஸா தலைப்பு வச்சி துணுக்குகள தொகுத்து நமெக்கெல்லாம் பல்பு குடுப்பாரு பாரு, அதுல அவருக்கு ஒரு ஆத்ம திருப்தி. காமெடி கும்மின்னு கும்மினாருன்னா, பேட்டி குடுத்தவனுக்கும், எடுத்தவனுக்கும் எதுக்குய்யா இப்பிடி பண்ணினோம்னு ஒரே பீலிங் ஆகிடும். சீரியஸ் மேட்டர்னாலும் மொக்கன்னாலும் ஒரே நக்கல் ஒரே குசும்புதான், அதுதான் அண்ணனோட ஸ்ட்ரெந்து. இவர பதிவுலக டாகுடர்னு சொல்லலாம், அம்புட்டு விமர்சனத்த சந்திச்சிருக்காரு மனுஷன். \"மணிரத்னம் ஒரு சகாப்தமா ஒரு அழகிய ஆரய்ச்சி\" (பாகம் மூணு எங்க சார் ஒரு அழகிய ஆரய்ச்சி\" (பாகம் மூணு எங்க சார்), \"பெண் எழுத்து ஒரு பாசிடிவ் பார்வை\", ரெண்டும் அண்ணனோட சீரியஸ் பதிவுகள். சாரோட லிஸ்டுல இத தேடுறது கஷ்டம்தான், ட்ரை பண்ணிதான் பாருங்களேன்.\nஇதுதானுங் ப்ரனீதா, முதல் பதிவுல போட மறந்துட்டமா அதானுங் .\nஒருமுக்கியமான விஷயம், உலகம் பூரா சாலை விபத்துக்களால ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிச்சிட்டே வருது. இன்னைக்கு காலைல கேள்வி பட்ட ஒரு மனச கரைய வைக்கும் செய்தி: நம்ம பழைய கேப்டன் அசாருதீனின் 19 வயது மகன் அதிக வேகத்துடன் பைக் ஓட்டி ஒரு காரை முந்த முயன்றபோது திடீரென விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். அப்புறம் நம்ம மொக்கராசு மாமாவும் சமீபத்தில் ஒரு கார் ஆக்சிடண்டில சிக்கி தெய்வாதீனமா உரிர் தப்பினது உங்க எல்லாருக்கும் தெரியும். ஒரு சிலரின் கவனக்குறைவுகளால், அதிமிஞ்சிய வேகத்தினால், விளையாட்டுதனங்களால் பலர் பாதிக்கப்படும் இது போன்ற சோகங்களை விரிவாக பேசும் படமாக சமீபத்தில் வெளிவந்த எங்கேயும் எப்போதும் இருக்கு. அந்த படத்தை வெற்றி பெற செய்து ந��லு பேருக்கு விழிப்புணர்வூட்டலாமே.\nகெளம்புறதுக்கு முன்னாடி ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் டிராவிடுக்கு எல்லாரும் ஜோரா ஒரு தடவ விசில் போடுங்க, அந்தாளும் ஒத்தையா நின்னு நம்ம ஆளுங்கள வெள்ளயங்க கிட்ட இருந்து மீட்க எவ்வளவு போராடினாரு. சீக்கிரமா ஒரு சிலை வைக்க ஏற்பாடு செய்யணும்பா.\nஅப்டேட்: தமிழ்வாசியின் மெக்கானிகல் துறையினருக்கான தொடர் பற்றிய தகவல் இணைக்கப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டிய செங்கோவி அண்ணனுக்கு நன்றிகள்.\nடிஸ்கி 1: இன்னும் சில பிரபல பதிவர்கள் பற்றிய குறிப்புக்களுடனும், சுவையான சம்பவங்களுடனும் ஒரு புதுப்பொலிவில் பதிவு தொடரும்....\nடிஸ்கி 0: வழக்கமா நூறு பதிவு, ஒரு லட்சம் ஹிட்ஸ் எடுத்ததுக்கப்புறம்தான் இப்புடி திரும்பி பார்த்து பதிவு போடுவாங்களாமே, நாங்க இப்பவே போடுறோமேன்னு தப்பா நெனச்சிடாதீங்க, நன்றி சொல்றதுக்கு நூறு பதிவெல்லாம் எதுக்கு, மனசு இருந்தா போதாதான்னு அண்ணன் ஜீ யே சொல்லிட்டாரு, அப்புறம் என்ன.\nடிஸ்கி -1: தலைவர் படம் வந்திருக்கு, வந்தான் வென்றான்னு பேரு. தலைவருக்காக எல்லாரும் ஒரு தடவ தேட்டர்ல போய் பாருங்க, அப்புறமா யூடுபி தலைவர் காமெடி மட்டும் பாத்துக்கங்க.\nடிஸ்கி -2: அது என்ன டிஸ்கி -2 , டிஸ்கி -1, டிஸ்கி 0... எல்லாம்னு பாக்குறீங்களா, மூணு நாலு டிஸ்கி எல்லாம் போடக்கூடாதாமே, அதுதான், நாங்க கணக்குல கரெக்டா இருப்போம்ல.\nஉங்கள் பார்வை மிகவும் தெளிவாக உள்ளது.\nஆமா, ரியல் சந்தானத்திற்கு இந்த ரியல் சந்தானம் ஃபான்ஸ் ப்ற்றித் தெரியுமா உச்சி குளிர்ந்துடுவாரே ஒரு நகைச்சுவை நடிகருக்கு இவ்வளவு தீவிர ரசிகரை நான் பார்த்ததேயில்லை.\nஎங்களைப் பத்தியும் எழுதுங்க சாரே\nஎத்தைச் சொல்றது, என்னத்தைச் சொல்றது, ஒரே பேஜாராக் கீது சார்.\nஉங்கள் பார்வை மிகவும் தெளிவாக உள்ளது.\nஆமா, ரியல் சந்தானத்திற்கு இந்த ரியல் சந்தானம் ஃபான்ஸ் ப்ற்றித் தெரியுமா உச்சி குளிர்ந்துடுவாரே ஒரு நகைச்சுவை நடிகருக்கு இவ்வளவு தீவிர ரசிகரை நான் பார்த்ததேயில்லை.\nநன்றி சகோ, தெளிவான இருக்கம்குறீங்க, அப்புறமா தலைவருக்கு தெரியுமான்னு கேக்குறீங்க, ஏன் இந்த கன்பியுசன்\nஎங்களைப் பத்தியும் எழுதுங்க சாரே\n//எத்தைச் சொல்றது, என்னத்தைச் சொல்றது, ஒரே பேஜாராக் கீது சார்.//\nசார் பொடி வச்சு பேசுறாரோ\nசெந்தில்குமார் சூப்பர் அவரின் சீரியஸ் பதிவுகளை தேடி படிக்க வேண்டும் .அப்புறம் உங்கள் பனி மகத்தானது .தொடருங்கள்\n, ரெண்டும் அண்ணனோட சீரியஸ் பதிவுகள். சாரோட லிஸ்டுல இத தேடுறது கஷ்டம்தான், ட்ரை பண்ணிதான் பாருங்களேன்.\nஅந்த பதிவுகளை நானும் படிச்சிருக்கேன்.\nகூடங்குளம் போராட்டதிற்கு ஆதரவு அளித்த மொக்கராசு மாமாவுக்கும்.DR.புட்டிப்பாலுக்கும் நன்றி\nமொக்க மாமா எப்படி இருக்கார்\nரைட்டு.... இன்னைக்கு இந்தாள் கிட்ட நாம மாட்டிக்கிட்டோமா\nஇந்தப்பொண்ணு அறிமுகமாக முதல்லையே திருமணமானவங்களாமே, உண்மையா தமிழ்வாசி////\nஇப்ப அந்த கல்யாணம் முறிஞ்சு போச்சு.. அதனால பிகர் இப்ப ப்ரீ தான்.... ஹி.ஹி...ஹி....\nஉங்கள் பனி மகத்தானது .தொடருங்கள்//\nஒருவேள சார் நம்மள காலாய்கிறாரோ\n//அந்த பதிவுகளை நானும் படிச்சிருக்கேன்.\nபடிச்சிருக்கீங்கள்ல, அப்புறம் எதுக்கு சும்மா வஞ்சப்புகழ்ச்சின்னெல்லாம் சொல்லிக்கிட்டு.\n//கூடங்குளம் போராட்டதிற்கு ஆதரவு அளித்த மொக்கராசு மாமாவுக்கும்.DR.புட்டிப்பாலுக்கும் நன்றி\nஅது நம்ம கடம சார்.. இதுக்கெல்லாம் நன்றி சொல்லி அந்நியப்படுத்தக்கூடாது..\n//மொக்க மாமா எப்படி இருக்கார்\nசீக்கிரமே தேறிடுவார் சார், நீங்க ஒருத்தராவது கேட்டீங்களே, ரொம்ப நன்றி சார்..\n//ரைட்டு.... இன்னைக்கு இந்தாள் கிட்ட நாம மாட்டிக்கிட்டோமா\nசார் எதுக்கு டென்சன் ஆகுறாரு\n//இப்ப அந்த கல்யாணம் முறிஞ்சு போச்சு.. அதனால பிகர் இப்ப ப்ரீ தான்.... ஹி.ஹி...ஹி....//\nமனுஷன் அந்தம்மா மேட்டர் எல்லாம் பிங்கர் டிப்ஸ்ல வச்சிருக்காரே..\nஅடகடவுளே நம்ம பேரக் காணோமே எங்க போச்சு .....\nகாக்கா தூக்கி இருக்கும் .ஆனா அருமையா அறிமுகம்\nசெய்திருக்காரு மிக்க நன்றி சகோ தொடர்ந்தும் அறிமுகம்\nசெய்யுங்க .(அப்பயாவது நம்மளப்பத்தி என்ன சொல்லுறாருன்னு\nபார்க்கலாம் ஹி ...ஹி ..ஹி ...)\n தமிழ்வாசி பற்றி கொஞ்சம் புதிய தகவல்கள்\n ஹார்ட் அ டச் பண்ணிட்டீங்களே பாஸ்\nநல்ல விரிவான அலசல் பாஸ் அனைவரைப்பற்றியும் நீங்க சொன்னதெல்லாம் உண்மை\nதமிழ்வாசி அளவிற்கு எளிய மனிதரை நான் பதிவுலகில் பார்த்ததில்லை. பிரபலப் பதிவர் என்ற பந்தாவே இல்லாமல் பழகக்கூடியவர். பதிவர்க்கு ஏதேனும் உதவி தேவையென்றால், தெரிந்ததை பகிர்ந்துகொள்ளக்கூடியவர். சினிமாக் கட்டுரைகள் மட்டுமல்லாமல், கதை/கவிதை என எல்லா ஏரியாவிலும் கலக்கி எடுப்பவர். அவர் பதிவ��லகில் இன்னும் உச்சத்தைத் தொடுவார்.\nஅவரது சிஎன்சி டெக்னிகல் தொடர் தமிழில் ஒரு பெரிய முயற்சி. அதனைச் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே..\nகில்மா படத்திற்கு ஃபோட்டோ/ஃபோன் நமபர் போட்டு, விமர்சனம் எழுதும் ஒரே ஒரு தைரியசாலி அண்ணன் சிபி தான். மொக்கைப் படங்களில் இருந்து காப்பாற்றுவதற்காகவே பிறந்தவர் அல்லவா அவர்\nநேரமின்மை காரணமாக கவிதைவீதியை வாசித்ததில்லை, இன்று உங்கள் மூலம் அவர் பற்றி அறிந்தேன்..நன்றி.\nஅப்புறம், கமெண்ட் பாக்ஸை பாப்-அப் ஆக்கியதற்கு நன்றி.\n//அடகடவுளே நம்ம பேரக் காணோமே எங்க போச்சு .....\nகாக்கா தூக்கிட்டுப் போக உங்க பேரு என்ன வடையா\nசெய்திருக்காரு மிக்க நன்றி சகோ தொடர்ந்தும் அறிமுகம்\n இவங்கெல்லாம் சுப்பர்ஸ்டார்கள், இது வெறும் நன்றி நவிலல்.\n//(அப்பயாவது நம்மளப்பத்தி என்ன சொல்லுறாருன்னு\nபார்க்கலாம் ஹி ...ஹி ..ஹி ...)//\nஒருவேள அடுத்தடுத்த வார பதிவுகளில் உங்க பேரும் வருமோ\n தமிழ்வாசி பற்றி கொஞ்சம் புதிய தகவல்கள் நன்றி\nமறுபடியும் நன்றி பாஸ், அந்த புதிய தகவல் ஷீனா ஷகாபடியா\n ஹார்ட் அ டச் பண்ணிட்டீங்களே பாஸ்\nஇதுக்கே இப்புடியா, அப்பிடின்னா தொடர்ந்து படிச்சா மனுஷன் என்ன ஆவாரோ\n//நல்ல விரிவான அலசல் பாஸ் அனைவரைப்பற்றியும் நீங்க சொன்னதெல்லாம் உண்மை அனைவரைப்பற்றியும் நீங்க சொன்னதெல்லாம் உண்மை\nவர வர இந்தாலும் ஒரு வரில காமென்ட் போடா ஆரம்பிச்சுட்டாரே, அப்பிடின்னா\nஅறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக\nநான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்\n//தமிழ்வாசி அளவிற்கு எளிய மனிதரை நான் பதிவுலகில் பார்த்ததில்லை. பிரபலப் பதிவர் என்ற பந்தாவே இல்லாமல் பழகக்கூடியவர். பதிவர்க்கு ஏதேனும் உதவி தேவையென்றால், தெரிந்ததை பகிர்ந்துகொள்ளக்கூடியவர். சினிமாக் கட்டுரைகள் மட்டுமல்லாமல், கதை/கவிதை என எல்லா ஏரியாவிலும் கலக்கி எடுப்பவர். அவர் பதிவுலகில் இன்னும் உச்சத்தைத் தொடுவார்//\nநாங்க இப்பிடி கலைக்கிறதும் அதுக்கும் அவர் போடும் கமேண்டுமே சாட்சி. நிச்சயமாண்ணே, அவரு பல உச்சங்களை தொடுவார்..\n//அவரது சிஎன்சி டெக்னிகல் தொடர் தமிழில் ஒரு பெரிய முயற்சி. அதனைச் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே..//\n//கில்மா படத்திற்கு ஃபோட்டோ/ஃபோன் நமபர் போட்டு, விமர்சனம் எழுதும் ஒரே ஒரு தைரியசாலி அண்ணன் சிபி தான். மொக்கைப் படங்களில் இருந்து காப்பாற்��ுவதற்காகவே பிறந்தவர் அல்லவா அவர்\nஅவரளவு தைரியமான பதிவர் வேறுயாரும் இல்லை. புனைப்பெயர் கூட இல்லாமல் உள்ளதை உள்ளபடி சொல்லும் தைரியம் யாருக்கும் வராது.\n//நேரமின்மை காரணமாக கவிதைவீதியை வாசித்ததில்லை, இன்று உங்கள் மூலம் அவர் பற்றி அறிந்தேன்..நன்றி.//\nநாங்க எதோ விளையாட்டா ஆரம்பிச்சோம், பொறுப்பு கூடுது போலிருக்கே..\n//அப்புறம், கமெண்ட் பாக்ஸை பாப்-அப் ஆக்கியதற்கு நன்றி//\nஇணைப்பு குடுத்து உதவியதற்கு நன்றி.\nஅறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக\nநான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்\nநன்றி நண்பரே, உங்களின் ஒரு பதிவுக்கும் இந்த பதிவில் இணைப்பு குடுத்துள்ளோம், கோவிச்சுக்க மாட்டீங்கங்குற நம்பிக்கைதான்\nமாற்றம் எல்லாம் நல்லாயிருக்கு அதைப்பத்தி நாங்கம் எதுவும் கேள்வி கேட்க மாட்டோம்...\nபிரபல பதிவர்கள் பற்றி தங்களுடைய கருத்துக்கும் மற்றும் மதிப்பிற்க்கும் மிக்க நன்றி....\nகூடல் பாலா உண்மையில் மதிக்கத்தக்க மனிதராக மாரிவிட்டார் அவர்களுடைய கோரிக்கையை மத்திய அரசு கண்டிப்பாக கண்கொண்டு தக்க நடிவடிக்கை எடுக்க உத்திரவிடவேண்டும்...\nஅந்த போராட்டம் விரைவில் வெற்றிப்பெற்று அவர்களுடைய அறப்போர் முடிவுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்..\nஎலேய் என்னாச்சுலேய் எல்லாம் நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு....\nவிரிவான கமெண்ட் போட முடியலை, மன்னிக்கவும்,\nகவிதை வீதி சௌந்தர், தமிழ்வாசி பிரகாஷ்,\nஅண்ணாச்சி சிபி பற்றி அசத்தலாக தொகுத்திருக்கிறீங்க.\nதலை உங்க ப்ளாக் பெயர் வாயினுள் நுழைய மறுத்தாலும்,\nநிறைய பதிவரை பெருமைப்படுத்தி பதிவு போட்டிருக்கீங்க. இது நல்ல ஒரு ஆரம்பம். வாழ்த்துக்கள். புது தலைப்புதான் வாயிலேயே நுழைய மாட்டரது.\nஇன்னைக்கு தாம்பா வாறன் ஆரம்பமே அசத்தலாயிருக்கே... கலக்குவோம்டி...\nமங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்\n# கவிதை வீதி # சௌந்தர் said...\n//மாற்றம் எல்லாம் நல்லாயிருக்கு அதைப்பத்தி நாங்கம் எதுவும் கேள்வி கேட்க மாட்டோம்...//\nஇதெல்லாம் ஒரு தலைபோற விஷயமான்னு எம்புட்டு நாசுக்கா கேக்குறாரு..\n//பிரபல பதிவர்கள் பற்றி தங்களுடைய கருத்துக்கும் மற்றும் மதிப்பிற்க்கும் மிக்க நன்றி....\n//கூடல் பாலா உண்மையில் மதிக்கத்தக்க மனிதராக மாரிவிட்டார் அவர்களுடைய கோரிக்கையை மத்திய அரசு கண்டிப்பாக கண்கொண்டு தக்க நடிவட���க்கை எடுக்க உத்திரவிடவேண்டும்...\nஅந்த போராட்டம் விரைவில் வெற்றிப்பெற்று அவர்களுடைய அறப்போர் முடிவுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்..//\nநம்மை சார்ந்துள்ள சமுதாயத்துக்கு நாமும் பயனுள்ளவரா இருக்கணும். பாலா அண்ணனின் செயல்பாடு, அவர்மீது மட்டுமல்ல ஒட்டு மொத்த பதிவுலகம் மீதே ஒரு மரியாதையை ஏற்படுத்தியிருக்கிறது. போராட்டம் வெற்றிபெற நமது வாழ்த்துக்களும்.\nMANO நாஞ்சில் மனோ said...\n//எலேய் என்னாச்சுலேய் எல்லாம் நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு....//\nஇப்பவும் நல்லாதானே சார் போய்க்கிட்டு இருக்கு\nவிரிவான கமெண்ட் போட முடியலை, மன்னிக்கவும்,\nகவிதை வீதி சௌந்தர், தமிழ்வாசி பிரகாஷ்,\nஅண்ணாச்சி சிபி பற்றி அசத்தலாக தொகுத்திருக்கிறீங்க.//\nநன்றி பாஸ், சாதரணமா எல்லாரும் வீக் டேய்ஸ்ல தானே பிஸி ஆவாங்க, நீங்க என்ன வீக் எண்டுல ஆமா இது நீங்க வேலை பாக்குற கம்பெனிக்கு தெரியுமா\n//தலை உங்க ப்ளாக் பெயர் வாயினுள் நுழைய மறுத்தாலும்,\n//நிறைய பதிவரை பெருமைப்படுத்தி பதிவு போட்டிருக்கீங்க. இது நல்ல ஒரு ஆரம்பம். வாழ்த்துக்கள்.//\n//புது தலைப்புதான் வாயிலேயே நுழைய மாட்டரது//\nஉங்களுக்காக ப்ளாக் பெயர வாழைபழம்ன்னு மாத்திடலாம்னு இருக்கோம்.\n//இன்னைக்கு தாம்பா வாறன் ஆரம்பமே அசத்தலாயிருக்கே... கலக்குவோம்டி...//\nகண்டிப்பா சார், தொடர்ந்தும் வாங்க கலக்குவோம்.\n//மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்//\nஅட்டகாசமான பதிவுதான், எத்தன நாளக்கிதான் ஹீரோக்கள தெய்வமா கும்புட போறாங்களோ\nஅப்படியே சந்தாணம் ஸ்டையில்லே கலக்குறீங்க.............\nஇன்று பதிவர்கள் பலருக்கு பயனுள்ளமேட்டர் ஒன்னு சொல்லி இருக்கேன்...வந்து பாருங்க\nஎன்ன சார் அது @@@@@@ கெட்டவார்த்தையா\nஸ்டைல் நாராயணன் உரிமையாளர் கஞ்சிபஜார் said...\n//அப்படியே சந்தாணம் ஸ்டையில்லே கலக்குறீங்க.............//\nஎல்லாரும் நம்ம நண்பர்கள்தான்.... நடத்துங்க நடத்துங்க.....\nநம்ம தலைவர் கெட்டப் எந்த படத்துல உள்ளது ..அப்புறம் இன்னொன்னு மொத்தம் மூணு ஆம்பள படம் போட்டுட்டு ரெண்டே ரெண்டு பிகர் படம் தான் போட்டிருக்கிங்க .இது நல்லதுக்கு இல்ல சொல்லிபுட்டேன்\nஎல்லாரும் நம்ம நண்பர்கள்தான்.... நடத்துங்க நடத்துங்க.....///\nஒங்க நண்பர்கள் நம்ம நண்பர்கள் எல்லாமே ஒண்ணுதான்ணே ... ஏன்னா நாம ரெண்டு பேரும் நண்பர்கள் ஆச்சே\nநம்ம தலைவர் கெட்டப் எந்��� படத்துல உள்ளது ..அப்புறம் இன்னொன்னு மொத்தம் மூணு ஆம்பள படம் போட்டுட்டு ரெண்டே ரெண்டு பிகர் படம் தான் போட்டிருக்கிங்க .இது நல்லதுக்கு இல்ல சொல்லிபுட்டேன்//\nஅது அந்த சுட்டிசாத்தான்படம்ணே... இனிமே நீங்க சொல்ற மாதிரி பிகருங்க படத்த அதிகமா போடுரோம்ணே\nகாதல்னா என்ன: ஒரு விவகாரமான மொக்க டவுட்டு\nபதிவுலக ரவுண்டப் 4 - புஸ்வானமாய்ப்போன ஒரு பதிவு\nஏழாம் அறிவு, அஞ்சலி, காஜல், பவர் ஸ்டார்: கும்ப்ளிங...\nஏழாம் அறிவு - பாடல்கள் ஒரு பார்வை\nவந்தான் வென்றான் -சந்தானத்தால் கொஞ்சம் தப்பிச்சுது...\nபதிவுலக ரவுண்டப் : ஒரு அட்டகாசமான பதிவு 3\nசோனாவும் சரணும் - கிழியும் முகத்திரைகள்\nசந்தானம் பேட்டி: அவரையே கலாய்க்கிறோம்\nபதிவுலக ரவுண்டப் - ஒரு அட்டகாசமான பதிவு 2\nபதிவுலக ரவுண்டப் - ஒரு அட்டகாசமான பதிவு.\nதமிழ் சினிமா திருட்டு கலாசாரம் - புரிதலுடனான எதிர்...\nமங்காத்தா: தல அடிச்ச 200m சிக்ஸர்\nமங்காத்தா : தல தப்பிருச்சி\nதமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்\nஉடல் பருமனை குறைப்பது எப்படி - தமிழில் ஒரு பிட்னஸ் தொடர் - 4\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiljatakam.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-11-17T09:29:35Z", "digest": "sha1:DN4EU2XPK4FMPVLUGQUEUF4NF2QOVLPD", "length": 22047, "nlines": 87, "source_domain": "tamiljatakam.blogspot.com", "title": "தமிழ் ஜாதகம்: பேஸ்புக் தமிழ் அன்பர்களுக்காக இந்த பதிவு", "raw_content": "\nஎளிய தமிழில் ஜோதிடம் கற்கவும், ஜோதிட ஆன்மீக ஆராய்ச்சி செய்யவும், விவாதிக்கவும் ஏற்ற வலைப்பூ\nபேஸ்புக் தமிழ் அன்பர்களுக்காக இந்த பதிவு\nஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் என்பவரால் 2004 ல் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக். தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த ஐடியா அவருக்கு வந்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு. அங்கு பயிலும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றை மாணவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்து வந்தது. அந்தப் புத்தகத்தை மாணவர்கள் ஃபேஸ்புக் என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த ஐடியாவைத்தான் ஸுக்கர்பெர்க் எடுத்துக் கொண்டார். முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பிறகு மற்ற கல்லூரி மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இப்போதோ 13 வயதுக்கும் மேற்பட்ட எவரும் இதில் உறுப்பினராக முடியும். அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் போதும்.\nகாதலில் மனம் உடைந்த இளைஞனால் விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த இணைய தளம், இப்போது அந்த இளைஞனை உலகின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவராக ஆக்கி இருக்கிறது.\nஇதில் உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. இவ்வளவுக்கும் ஃபேஸ்புக் லாபம் குவிக்கும் நிறுவனமாக இல்லை. 2009-ம் ஆண்டில்தான் முதன்முதலாக அது லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. ஆனால், அதற்கு முன்பிருந்தே மிகுந்த போட்டி\nபேஸ் புக்கின் வரலாறு அனைவரும் அறிந்ததே. அதிகம் அறிய விரும்புவோர் Social Network என்ற ஆங்கிலப் படத்தை பார்த்தால் விளங்கும். தொடக்கத்தில் பள்ளி, கல்லூரி பெண்களின் முகத்தை ஒப்பிட்டு பார்த்து மதிப்பெண் போடுவதில் ஆரம்பித்தது. 3 வருடத்துக்கு முன்பு வரை, இந்த இணைய தளம் புகைப் படங்களை சேமித்து வைப்பதற்கும், அதனை தொலைவில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் காண்பதற்காக மட்டுமே பயன்படுத்தபட்டு வந்தது. ஆனால் இன்றைய சூழலில் பேஸ்புக் ஒரு promotional tool ஆக மாறிவிட்டது. அதாவது தங்களின் பொருட்களை விளம்பரபடுத்தவும், சில சேவை இணைய தளங்களுக்கு வாசகர்களை கொண்டு செல்லவும், பல தரப்பட்ட குழுக்களுடன் விவாதிக்கவும் பயன்பட்டு வருகிறது.\nஇப்பொழுது நாம் குழுக்களைப் பற்றி பார்க்கலாம்\nகுழுவின் நோக்கம் / நன்மை\nகூட்டுச் செயல்பாட்டிலிருந்து விலகிப்போய்விட்ட மனிதன் தனக்கென ஒரு சமூகக் குழுவை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறான். அந்த விருப்பத்தை இத்தகைய இணைய தளங்கள் நிறைவு செய்கின்றன. தனிப்பட்ட பிரச்னைகளை மட்டுமின்றி, சமூகப் பிரச்னைகளையும் இத்தகைய தளங்களில் பகிர்ந்துகொள்ள முடிகிறது. அதற்கு ஒரு உதாரணம் தான் சமீபத்தில் நடந்த எகிப்திய கிளர்ச்சி.\nஎல்லாவற்றையும் கூட்டமாகச் செய்தே பழகிப்போன இந்திய மனோபாவத்துக்கு ஃபேஸ்புக் மிகவும் பொருத்தமாயிருப்பதால், மற்ற நாடுகளையெல்லாம் வீழ்த்திவிட்டு இந்தியர்கள் இதை ஆக்கிரமிக்கப்போவது நிச்சயம்.\nஒரே எண்ணம், சிந்தனை உள்ள நண்பர்கள் ஒன்றிணைவதே குழுவின் நோக்கமாகும். அதாவது நீங்கள் சமையல் கலையில் ஆர்வம் உள்ளவர் என்றால், சமையல் கலையில் என்ன படிக்கலாம், எங்கே படிக்கலாம் அதனை படிக்க ஆகும் செலவு, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளவர் எனில், இலவசமாக எங்கே படிக்கலாம் யார் சொல்லித்தருவார்கள் போன்ற விவரங்களைத் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வதே குழுவின் நோக்கமாகும். சிலர் தங்களுக்கு தெரிந்த மெனுவை அடுத்தவருக்கு சொல்லி கொடுக்கும் பரந்த மனப்பான்மை உள்ளவராகவும் இருப்பார்கள். சிலர் மேலும் ஏதாவது புதிய உணவு வகைகளை எப்படி செய்வது எனத் தெரிந்து கொள்ளலாம் என்றும் இந்த குழுவில் சேர்கின்றனர்.\nஃபேஸ்புக் என்பது பல்வேறு நிகழ்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிடவும் பயன்படுகிறது. அதன்மூலம் எளிதில் உங்கள் நண்பர்களை ஒரு நிகழ்வுக்கு அழைத்துவிடலாம். தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் பலர் தங்களது திரைப்படங்கள் பற்றிய செய்திகளை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு விளம்பரப் படுத்தி வருகிறார்கள். தாங்கள் படிக்கும் நல்ல பல கட்டுரைகளை மற்ற நண்பர்களின் பார்வைக்காக ஃபேஸ்புக்கில் போடுவது இப்போது அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப பத்திரிகைகள் தங்களது இணைய தளங்களை வடிவமைத்து வருகின்றன. ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பவர்கள் இப்போது ஏதேனும் ஓர் இடத்தில் கூடிக் குறிப்பிட்ட பிரச்னைகள் பற்றி விவாதிக்கிறார்கள். இப்படியான சந்திப்புகள் இளம் தொழில் முனைவோருக்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன.\nகுழுவின் குறைபாடு / தீமை\nதற்போதைய ஃபேஸ்புக்கின் பரிணாம வளர்ச்சி, அசுர வளர்ச்சி பல முகங்களாக வளர்கிறது. அது ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் போய், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்களும் தங்கள் கருத்துக்களை மக்களிடம் சேர்க்க பய��்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் பலர் புகைப் படத் தேடலோடு நிறுத்திக் கொள்கிறார்கள் என்பது வேதனையாகத்தான் இருக்கிறது.\nஃபேஸ்புக் போன்ற தளங்களால் நன்மைகள் மட்டுமின்றி, தொந்தரவுகளும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஃபேஸ்புக்கில் நாம் பகிர்ந்துகொள்கிற விவரங்களை யார் யார் பார்க்கலாம் என நாமே வரையறுத்துக்கொள்கிற வசதி இருக்கிறது. நம்மு டைய 'ப்ரைவஸி' பாதுகாக்கப்படுகிறது என சொல்லப்பட்டாலும் ,நாம் அதில் வெளிப்படுத்துகிற விவரங்களை மற்றவர்கள் துஷ்பிரயோகம் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. அந்த குழுவில் உள்ளவர்களின் விவரங்களை, புகைப்படங்களை பார்க்கவுமே மிகப் பலர் பயன்படுத்தி வருகிறார்கள்.\nஎன்னுடைய அறிவுரை என்னவெனில், நெட் பேங்கிங் அல்லது ஆன்லைன் வர்த்தகம் செய்துவரும் தங்கள் மின்-அஞ்சல் முகவரியை வைத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது. முடிந்தவரை ஹாக்கிங்கை தவிர்க்கலாம். ஏனெனில் மாணவர் பருவத்திலேயே அந்த புத்திசாலி இளைஞன் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தரவு-தளத்தில் (Data base) இருந்து, விவரங்களை, பல்கலைக்கழகத்தின் அனுமதியின்றி எடுத்தவர் தானே. சட்ட சிக்கலிலும் சிக்கினார். அதனால் முடிந்தவரை கான்ஃபிடன்ஷியல் விஷயங்களை பகிர்ந்துகொள்வது சிறந்ததன்று.\nஅது மட்டுமின்றி, ஃபேஸ்புக்கிலிருந்து நாம் விலகிவிட்டாலும் நாம் வெளியிட்ட தகவல்கள் இணையத்தில் இருந்துகொண்டுதான்இருக்கும். அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகள் எளிதாக இல்லை. ஆனால், இத்தகைய குறைபாடுகள் ஃபேஸ்புக்கின் பயன்பாட்டை எந்த விதத்திலும் குறைத்துவிடவில்லை. அதனால் .. ஆபத்து... இதனால் தொந்தரவு என்று பேசி நம்மை நாமே முடக்கிக் கொள்வதைவிட தொழில்நுட்பம் தரும் அனுகூலங் களையும் ,சுதந்திரத்தையும் பாதுகாப்புடன்அனுபவிப்பதே புத்திசாலித்தனமாகும்.\nஇக்கட்டுரையை நான் எழுதுவதற்கான காரணம் என்னவெனில், ஃபேஸ்புக்கில் உறுப்பினர்களாக இருக்கும் தமிழ் அன்பர்களில் சிலர் தனக்கு தெரிந்தவைகள் மற்றவர்களுக்கும் தெரிந்து இருக்கிறதா என சோதிக்கவும், நையாண்டி செய்யவும்,. அதாவது பிளாக்கில் நான் எழுதி வரும் கட்டுரைக்கு தற்பொழுது எந்த சம்பந்தமும் இல்லாமல் சில கேள்விகளைக் கேட்டு வருகிறார்கள். அது சம்பந்தமான கட்டுரை பல கட்டுரைக்கு பிறகு ��ந்தால் தான் வரிசைக்கிரமமாக (சீக்வன்ஸ்) இருக்கும். சிலர் அதனை இப்போதே விளக்கும்படி கேட்கிறார்கள். மேலும் நம்முடைய வலைப்பூவிற்கு வருகை தருபவர்களின் எணிக்கைப்பற்றிய புள்ளி விவரங்களைக் காணும்போது, கூகிளில் தேடி வருபவர்களின் எண்ணிக்கை தான் மிகுதியாக இருக்கிறது. ஃபேஸ்புக்கில் நுழைந்து அதன்பின் தனக்கு வேண்டிய விவரங்களை தேடினால், நமக்கு தேவையான விவரம் ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தால் மட்டுமே கிடைக்கும் என்பதனால் இன்றும் நிறைய பேர் தங்களுக்கு தேவையான விவரத்தைப் பெற கூகிளை நாடுகிறார்கள். அதனால் ஃபேஸ்புக்கில் உள்ள தமிழ் அன்பர்கள் கேட்கும் கேள்விக்கு, பதிலை வலைப்பூவில் பதிவாக இடுகிறேன். ஏனெனில் ஃபேஸ்புக்கில் பதிவு செய்யாதவர்களுக்கும், கூகிள் தேடல் மூலமாக வருபவர்களுக்கும், மற்ற வலைத்தளத்திலிருந்து வருபவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அதனால் பேஸ் புக் தமிழ் அன்பர்கள் தங்களின் சந்தேகங்களை பிளாக்கில் கமெண்ட் பகுதியில் கேள்வியாக கேட்டால், அதற்கு நான் தரும் பதில் அனைவருக்கும் பயன்படலாம் அல்லவா பர்சனலாக ஏதேனும் கேள்வி இருப்பின் மின்னஞ்சல் செய்தால், அதற்கு தங்களுக்கு மின்னஞ்சலில் பதில் அளிக்கிறேன்.\nஎமது அடுத்தப் பதிவு : ஜோதிடம் கற்கலாம் வாங்க -14\n ஏதோ எனக்குத் தெரிந்த விஷயங்களை, அனுபவங்களை தங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் அவ்வளவுதான். தொடர்ந்து வாருங்கள், தங்களின் மேலான யோசனைகளைத் தாருங்கள்.\nஜோதிடம் கற்கலாம் வாங்க -14\nபேஸ்புக் தமிழ் அன்பர்களுக்காக இந்த பதிவு\nஜோதிடம் கற்கலாம் வாங்க -13\nஜோதிடம் கற்கலாம் வாங்க - 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/07/02/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/25148/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-11-17T08:27:00Z", "digest": "sha1:RA7BFPAHRPZ5AJ2BOVEIBALG3OIKCYED", "length": 14884, "nlines": 179, "source_domain": "thinakaran.lk", "title": "ஒப்சேவர் - மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் வீரர் தேர்வு விழா | தினகரன்", "raw_content": "\nHome ஒப்சேவர் - மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் வீரர் தேர்வு விழா\nஒப்சேவர் - மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் வீரர் தேர்வு விழா\n40 ஆவது ஒப்சேர்வர் - மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்வதற்கான விருது வழங்கும் விழா நாளை 03 ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதம போட்டி நடுவர் ரஞ்சன் மடுகல்ல அதிதியாக கலந்து கொள்கிறார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஒப்சேவர்-மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் வீரர்\n2nd Test: SLvENG; 278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.போட்டியின்...\nஐபிஎல் போட்டி: ஆஸி. வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்:\nகிரிக்கெட் சபை அறிவிப்பு2019-ம் ஆண்டில் நடைபெற வுள்ள ஐபிஎல் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பங் கேற்கமாட்டார்கள் என்று அவுஸ்திரேலிய...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில ஜயலத் தீடீர் சுகயீனமுற்று கொழும்பு பொதுவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூ+சிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.6-வது பெண்கள் 20 ஓவர் உலக கிண்ண...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி அவுஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது.விராட் கோலி தலைமையிலான இந்திய...\nபங்களாதேஷ் தொடரில் இருந்து ஜேசன் ஹோல்டர் விலகல்\nமேற்கிந்திய தீவு அணி தலைவர் ஜேசன் ஹோல்டர் தோள்பட்டை காயம் காரணமாக பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். மேற்கிந்திய தீவு அணி...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு இலங்கை அணியின் வீரர் உப்புல் தரங்க இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இவர் காரச்சி...\nடயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து புளு ஸ்டார் - பேருவளை சுபர் சன் ஆட்டம் சமநிலையில் முடிவு\nடயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்காக களுத்துறை புளு ஸ்டார் மற்றும் பேருவளை சுபர் சன் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் இடம்பெற்�� மோதல் இரு...\nநெஸ்லே அனுசரணையில் கொழும்பு வலய சிறுவர் மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டி\nநெஸ்லே அனுசரணையில் கொழும்பு வலய சிறுவர் மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டி அண்மையில் கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்றது.இதில் 33 பாடசாலைகள்...\nசென்டியாகோ 'ரியல் மெட்ரிட்' அணியின் பயிற்றுவிப்பாளர்\nரியல் மெட்ரிட் கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ஜுலேன் லொபெடகுய் இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து நிலவிய வெற்றிடத்தை, தற்காலிகமாக...\nமேற்கிந்தியதீவு, இலங்கை அணிகள் வெற்றி\nமகளிர் 20 ஓவர் உலக கிண்ணம் கிரிக்கெட் போட்டியின் நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் மேற்கிந்தியதீவு, இலங்கை அணிகள் வெற்றியீட்டின.மகளிர் 20 ஓவர் உலக...\nரொசேன் சில்வாவின் நிதான ஆட்டத்தால் இலங்கை 336 ஓட்டங்கள்\nஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 103 ஓவர்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்து 336 ஓட்டங்கள் பெற்றது....\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\n2nd Test: SLvENG; 278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி...\nஐபிஎல் போட்டி: ஆஸி. வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்:\nகிரிக்கெட் சபை அறிவிப்பு2019-ம் ஆண்டில் நடைபெற வுள்ள ஐபிஎல் போட்டியில்...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூ+சிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி...\nமக்களை பற்றி சிந்தித்தால் அனைத்தும் சுமுகமாகிவிடும்\nபாராளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குள்ளாகியிருக்கும் ஒரு சூழ்நிலையில்...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக ���க்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/health/health-news/2018/sep/06/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE-2995384.html", "date_download": "2018-11-17T09:16:40Z", "digest": "sha1:PNUNLYJRP5GJOZEHCBHSUVQEQSJMXPHD", "length": 8442, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "சாப்பிட்ட பின்பு வயிறு பாரமாக உள்ளதா?- Dinamani", "raw_content": "\nசாப்பிட்ட பின்பு வயிறு பாரமாக உள்ளதா\nBy கோவை பாலா | Published on : 06th September 2018 10:39 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை\nசத்துக்கள் : வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன.\nதீர்வு : கோவைக்காய் (3), முருங்கை விதை (2), பீர்க்கங்காய் (50 கிராம் தோலுடன்) இவை மூன்றையும் மிக்ஸியில் போட்டு மோர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி காலை மதியம் மாலை என உணவிற்கு பின்பு அரை மணி நேரம் கழித்து மூன்று வேளையும் குடிக்கலாம். கோவைக் காயையும், நீராவியில் வேக வைத்து பொறியலாக செய்து அவற்றில் தேங்காயை அதிகமாகப் போட்டு உணவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். பின்பு பசித்தால் உணவு எடுத்துக்கொள்ளுங்கள்.\nவெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.\nகுறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.\nஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉணவினால் உண்டாகும் ஒவ்வாமை நீங்க\nசெரிமானச் செயலிழப்பு மற்றும் ஆசனவாய் வெடிப்பு பிரச்னைகள் நீங்க இதுதான் சிறந்த வழி\nகுளிர்காலங்களில் ஏற்படும் மூச்சுத் திணறல் மற்றும் சாப்பிட்ட பின்பு உண்டாகும் வயிற்று வலி நீங்க\nகுளிர்காலங்களில் ஏற்படும் மூச்சுத் திணறல் மற்றும் சாப்பிட்டபின்பு உண்டாகும் வயிற்று வலி நீங்க\nfood bloat stomach stomach pain வயிறு உப்புசம் காய்கறி மருத்துவம் கோவைக்காய்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=30511", "date_download": "2018-11-17T09:53:11Z", "digest": "sha1:4RWAVEBFAAJDPF3WJZIT3UZDDGLCXLMU", "length": 11531, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "ஒட்­டு­சுட்­டா­னில் மீட�", "raw_content": "\nஒட்­டு­சுட்­டா­னில் மீட்­கப்­பட்ட கிளை­மோர் -சுமந்­தி­ரன் எம்.பி. இலக்கல்ல\nஒட்­டு­சுட்­டா­னில் கிளை­மோர் மீட்­கப்­பட்ட நிலை­யில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரனே தாக்­கு­த­லா­ளி­களின் இலக்கு என்று வெளி­யான தக­வல்­களை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி ­ரன் மறுத்­தார்.\nஅவ்­வாறு எனக்கு எந்த அறி­வித்­த­லும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. அந்­தச் சம்­ப­வத்­தின் இலக்கு நான் இல்லை என்று அவர் குறிப்­பிட்­டார்.\nதமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரனை இலக்கு வைத்து முன்­னாள் போரா­ளி­கள் சிலர் புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளால் தயார்ப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர் என்­றும், இரா­ணு­வப் புல­னாய்­வுப் பிரிவு இது தொடர்­பில் தக­வல் வழங்கி 4 நாள்­க­ளில் கிளை­மோர் குண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன என்று இணை­யத்­த­ளங்­க­ளில் செய்­தி­கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள்...\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை......Read More\nபாராளுமன்றத்திற்குள் சபாநாயகரின் செயற்பாடுகள் பாராளுமன்ற......Read More\nUNP உறுப்பினர்களுடன் சபாநாயகர் சந்திப்பு\nஐக்கிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய......Read More\nஇந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக...\nகமல் நடிக்க ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து......Read More\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு...\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும்...\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல், ஆளும்கட்சியாக தொடர்வதாக......Read More\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு :...\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை......Read More\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nவடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து......Read More\nநித்தியவெளி பகுதி மக்களது நிலைமைகள்...\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ;...\nஇரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் மற்றும்......Read More\nபல்கலைக்கழகத்தில் உரியவசதி வாய்புக்களை உருவாக்கிதருமாறு......Read More\nதேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில்...\nதேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால்......Read More\nவவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் உடல் நலம் பற்றிய......Read More\nகோலாலம்பூர்,நவ.17- எஸ்.பி.எம் தேர்வின் மலாய்,கணிதம், சீன மொழித் தாட்கள்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி வ���ழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/privacy-policy/", "date_download": "2018-11-17T09:04:23Z", "digest": "sha1:2PB7UROFCBB5AORJUVVJPWKPX6EOEM63", "length": 12424, "nlines": 124, "source_domain": "www.neruppunews.com", "title": "PRIVACY POLICY | NERUPPU NEWS", "raw_content": "\nஎன் மனைவியை அடிக்கிறாங்க..குழந்தைகள் கதறி அழுகிறார்கள்: கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் விட்ட கணவன்\nதமிழகத்தில் வட்டி கேட்டு தன்னுடைய மனைவியை சித்ரவதை செய்வதாக கலெக்டர் அலுவலகத்தில் கணவர் கண்ணீர் வடித்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. சேலம் மாவட்டத்தின் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவருக்கு கவிதா என்ற...\nசற்று முன்: வானிலை ஆய்வு மையம் வெளிட்ட அதிர்ச்சி தகவல்\nகஜா புயலை தொடந்து, வங்க கடலில் மீண்டும் புதிய காற்றழத்த தாழ்வு நிலை உருவாக்க உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலிலில் உருவான காற்றழத்த தாழ்வு மண்டலமானது, கடந்த 11...\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம் எவ்வளவு தெரியுமா\nஅவுஸ்திரேலியாவை சேர்ந்த 31 வயது நபர் தனது பாலியல் தொழில் குறித்து தனியார் தொலைக்காட்சி பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார். Ryan James என்ற நபர் ஆரம்பத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அதில் போதிய...\nதிருமணம் முடித்தவர்கள் மட்டும் பார்க்கவும் செம்ம கலக்கல் வீடியோ\nசெம்ம கலக்கல் டப்ஸ்மாஷ் வீடியோ – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து...\nபார்க்க சின்ன பொண்ணு மாதிரி இருந்துகிட்டு எப்புடி பேசுது பாருங்க\nபார்க்க சின்ன பொண்ணு மாதிரி இருந்துகிட்டு எப்புடி பேசுது பாருங்க – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு...\nதம்பி மனைவியுடன் ஓடி போன அண்ணன்: நேர்ந்த சம்பவத்தின் பின்னணி\nதமிழகத்தில் ஓடும் பேருந்தில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்���து. நெல்லை பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று நேற்று கிளம்பிய நிலையில் அதில் ஒரு ஆணும்,...\nநீச்சல் உடையில் படு கவர்ச்சியில் விஜய் சேதுபதி பட நடிகை – புகைப்படம் இதோ\nதமிழில் வெளியான ‘மேகா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சிருஷ்டி டங்கே. அதன்பின் தர்மதுரை, டார்லிங் மற்றும் கத்துக்குட்டி உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து பிரபலமானார். தமிழ் சினிமாவில் பல நடிகைகள்...\nஇந்த ஆண்ட்டி செம்மயா டப்ஸ்மாஷ் பண்ணுது\nஇந்த ஆண்ட்டி செம்மயா டப்ஸ்மாஷ் பண்ணுது – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள்...\nபஞ்சாப்பில் ஏற்பட்ட கொடூரம்… பள்ளி மாணவிகளின் ஆடைகளை களைந்து நாப்கின் சோதனை\nஜுலை மாத ராசிபலன்… அதிர்ஷ்டத்தின் உச்சத்திற்கு செல்வது எந்த ராசி\nதஞ்சை பெரிய கோவிலுக்கும் முன்மாதிரி \nதோழியை சீரழித்த தந்தை: மகள் எடுத்த துணிச்சல் முடிவு\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pathivar.net/seithigal/%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-/", "date_download": "2018-11-17T09:06:28Z", "digest": "sha1:I2V4XP4CRQZF6Z7R6MWCFWDIWM5K4IRZ", "length": 3152, "nlines": 69, "source_domain": "www.pathivar.net", "title": " தல அஜித் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சென்னை வருகிறாரா ? | பதிவர்", "raw_content": "\nதல அஜித் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சென்னை வருகிறாரா \nhttp://365tamilnews.blogspot.in - தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பல்கேரியா நாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறார்.\nதல அஜித் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சென்னை வருகிறாரா \nஇத்தனை அடி கட் அவுட்டா\nமருத்துவமனையில் ICU-வில் இருக்கும் அஜித்\nவேதாளம் இரண்டாம் நாள் வசூல் விவரம்\nஅஜீத்தை வளைக்க நினைக்கும் அரசியல் கட்சி.. சிக்குவாரா\nஅஜித்தின் வெற்றி செண்டிமென்ட் இது தான்\n“அஜித் எப்போதுமே கெத்துதான்” – வேதாளம் படம் சொல்லும் 6 உண்மைகள்..\nஅறுவை சிகிச்சை முடிந்த பிறகு அஜித் எடுத்த அதிரடி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/1043", "date_download": "2018-11-17T09:27:09Z", "digest": "sha1:OJYS5EM5456ZWKYC7EJZOE2R5IGBGIQG", "length": 10000, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "விகாரையில் திருடியவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nதல அஜித்துக்கு பாடல் எழுதிய விவேகா\nகுட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசரமாக தாக்கல் செய்யப்படுவது ஏன்\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\nவிகாரையில் திருடிக் கொண்டிருந்த நபர், சி.சி.ரி.வி.கெமராவின் உதவியுடன் எல்ல பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஎல்ல வெள்ளவாய பிரதான வீதியில் அமைந்துள்ள விகாரையொன்றிலேயே, மேற்படி திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த விகாரைக்கு பொறுப்பான தேரர் தனது அறையிலிருந்தவாறே, விகாரையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கெமராவின் ஊடாக விகாரையில் திருடன் புகுந்து திருடிக்கொண்டிருந்த காட்சியை பார்த்ததும், எல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்.\nஇப் புகாரையடுத்து, விரைந்த பொலிஸார் திருடனை கைதுசெய்ய முற்படும்போது, திருடன் தப்பிச் சென்றுள்ளான். இதையடுத்து விகாரையை சூழவுள்ள மக்களின் உதவியுடன் பொலிஸார் திருடனை மடக்கிப் பிடித்தனர்.\nஇதேவேளை, மக்கள் திருடனை தாக்கியதையடுத்து, திருடன் கடுங்காயங்களுடன் தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில், பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nதிருடப்பட்ட விகாரையின் பொருட்கள் பலவற்றையும், பொலிசார் மீட்டுள்ளனர். திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவிகாரை தீருட்டு சி.சி.ரி.வி. கெமரா பொலிஸார் கைது தேரர்\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 11 வயது சிறுவன் படுகாயம���ைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n2018-11-17 14:31:37 முல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை கைதி கொலை வழக்கு தொடர்பில் விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.\n2018-11-17 14:04:43 அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலை மரணதண்டனை கைதி கொலை வழக்கு\nஅடையாளம் காண முடியாத சிலர் வீட்டினை சேதப்படுத்தியும், தம்மை தாக்கியும் நகை மற்றும் ஆவணங்கள் சிலவற்றை திருடி சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\n2018-11-17 14:03:38 கிளிநொச்சி பொலிஸ் வைத்தியசாலை\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nமக்கள் பிரதிநிதிகளை வீரர்களாக உயர்த்திப்பிடிக்காமல் கட்சி நிற பேதமின்றி அவர்களை நிராகரிப்பது பிரஜைகளின் பொறுப்பு என்பதை நாம் வலியுறுத்துவதாக கோரிக்கை மார்ச் 12 அமைப்பு விடுத்துள்ளது.\n2018-11-17 14:09:22 ஜனநாயகம் கட்சிகள் பிரதிநிதி\nவரவு, செலவு திட்டத்தின் பின்னரே தேர்தல் ; அஜித் பி பெரேரா\nஅடுத்த ஆண்டின் நாட்டில் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியை கட்டுபடுத்துவதற்கு பொருத்தமான தீர்வொன்றை மேற்கொண்டதன் பின்னர் தேர்தலுக்கு செல்ல தாம் தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.\n2018-11-17 13:10:16 வரவு செலவு திட்டத்தின் பின்னரே தேர்தல் ; அஜித் பி பெரேரா\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?page=5", "date_download": "2018-11-17T09:05:19Z", "digest": "sha1:WW57LA5JPC7GEDJDQXJQYECUDZF6P5GR", "length": 8442, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: போராட்டம் | Virakesari.lk", "raw_content": "\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலுக்கு 800 ஏக்கர் வாழை- கரும்புகள் பாதிப்பு\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\nஇன்று தமிழர்களுக்கு அரசியல் தீர்வுமில்லை அபிவிருத்தியும் இல்லை - மனோ\nதமிழ் தேசிய கூட்டமைப்பை அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெறும்படி நான் பகிரங்கமாக அழைப்பு விடுத்தேன். ஒரு சிலர், எனது அந்...\nகுடிநீர் போத்தல் தொழிற்சாலையை மூடக்கோரி போராட்டம்\nபுல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் குடிநீர் போத்தல் தொழிற்சாலையினை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ப...\nமலையகத்திலும் தபால் ஊழியர்களின் போராட்டம்\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் காரணமாக தபால் சேவைகள் பாதிப்படைந்துள்ள...\nபாதையை சீரமைக்கக்கோரி கண்டன போராட்டம்\nலுணுகலை பிரதான பாதையை அகலமாக்கி சீரமைத்து தருமாறு கோரி லுணுகலை நகரில் மக்கள் சுமார் 2000 பேர் பெரும் கண்டன ஆர்பாட்டம் ஒன...\nஸ்டெர்லைட் ஆலையின் தலைவரின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த லண்டன் தமிழர்கள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து லண்டனில் போராட்டம் நடத்திய தமிழர்கள் அங்குள்ள ஸ்டெர்லைட் ஆலை அதி...\n\"எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும் முக்கியமா இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும் முக்கியமா\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால் அங்கு நடைபெற்ற துப்பாக்கி சூடு...\nமின்சார பொறியியலாளர் சங்கம் எச்சரிக்கை \nமின்சார சபை பொறியியலாளர்கள் தயாரித்த சூத்திரத்தை எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் நடைமுறைப்படுத்தாவிடின் பொறியியலா...\nசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி: உண்ணாவிரதப் போராட்டம்\nசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னால் இன்று இடம்...\nவாள்வ��ட்டுக்கு விசாரணை நடத்தக்கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் முடிவுக்கு வந்தது\nமட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவில் தொடர் வாள் வெட்டு தாக்குதல்களை நடாத்தியதாக தெரிவிக்கப்படும் இருவர் தொடர்பில் முறையா...\nசென்னையில் ஐ.பி.எல். போட்டிகள் இல்லையாம் \nஎதிர்வரும் நாட்களில் சென்னையில் இடம்பெறவுள்ள ஐ.பி.எல். போட்டிகள் அனைத்தும் அங்கு இடம்பெறப்போவதில்லையென ஐ.பி.எல். குழு தெ...\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D?page=5", "date_download": "2018-11-17T09:30:54Z", "digest": "sha1:E24SVUNWEMBTFX2SPAWWXMDYVPVPYBGW", "length": 8479, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: முஸ்லிம் | Virakesari.lk", "raw_content": "\nதல அஜித்துக்கு பாடல் எழுதிய விவேகா\nகுட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசரமாக தாக்கல் செய்யப்படுவது ஏன்\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\nமுகமூடி அணிந்துகொண்டு முஸ்லிம் வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் : காலியில் பதற்றம்\nமுகமூடி அணிந்த மர்ம நபர்கள் இருவர் காலி , மிலிந்துவ பகுதியில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வீட்டினுள் நுழைந்து அச்சுறுத...\nகல்­முனை விவ­காரம் குறித்து இன்று சந்­திப்பு.\nகல்­முனை விவ­காரம் தொடர்­பாக தமிழ், முஸ்லிம் தலை­வர்­க­ளது அடுத்­த­கட்ட உயர்­மட்ட சந்­திப்பு எதிர்க்­கட்சித் தலைவர் இரா....\nகிந்தோட்டை சம்பவம் போன்று பல பகுதிகளிலும் ஏற்படும் ஆபத்து : இரு மணி நேரத்தில் நாடு இரத்த பூமியாகுமென்கிறார் ஞானசார\nதமிழர் ஒருவர் நாட்டை ஆட்­சி­செய்திருந் தால் இந்­த­ள­வுக்கு முஸ்லி���் அடிப்­ப­டை­வா­தத்தின் ஆபத்­துக்­களை மக்கள் எதிர்­கொண...\nஎமக்கு அபிவிருத்தியும் இல்லை உரிமையுமில்லை ; வியாழேந்திரன்\nமுஸ்லிம் சமூகத்தினை பொறுத்தவரையில் அபிவிருத்திக்காக போராடிப் போராடி எந்த உரிமையினையும் இழக்கவில்லை. ஆனால் நாங்கள் உரிமைக...\nஉங்கள் இளை­ஞர்­களை கட்­டுப்­ப­டுத்­தா­விட்டால் எங்கள் இளை­ஞர்­க­ளையும் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது\nமுஸ்லிம் மதத் தலை­வர்கள் தங்­க­ளது இளை­ஞர்­களை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.\nகல்முனை மாநகர சபையை நான்காகப் பிரிக்க கட்சிகள் இணக்கம்\nகல்­முனை மாந­கர சபை­யினை நான்கு பிர­தேச சபை­க­ளாக பிரித்து அதில் ஒன்­றினை தமிழ் மக்­க­ளுக்­கான அல­காக உரு­வாக்க தமிழ் மற...\nவடகிழக்கு இணையாவிட்டால் பொருளாதார ரீதியான பின்னடைவை சந்திப்பது முஸ்லிம் மக்களே\nவடகிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் பலநெடுங்காலமாக பொருளாதார ரீதியான பின்னிபிணைந்த உறவு இருந்து வருகின்றது\nபௌத்தம் முத­லிடம் பெற்றால் சிங்­கள ஆதிக்­கமே நிலைக்கும்\nஇலங்­கையில் பௌத்­தத்தை பின்­பற்­று­ப­வர்கள் சிங்­க­ள­வர்களே­யாவர். ஆகவே பௌத்­தத்­திற்கு முத­லிடம் கோரு­ப­வர்கள் சிங்­க...\n”இனவாதத்தை தூண்டி விடும் பௌத்த துறவிகள்”\nநாட்டில் நல்­லி­ணக்­கத்தை நிலை­நாட்ட அர­சாங்­கத்­தினால் மாத்­திரம் முடி­யாது. இதற்­காக சகல இன மக்­களும் ஒன்­றி­ணைந்து செ...\nஈராக்கில் இன்னொரு உள்நாட்டு போர் ஆபத்து \nஎண்ணெய் வளமுடைய கிர்குக் நகரில் கடந்த மாதம் ஈராக் அரசாங்க துருப்புகளுக்கும் ஈராக்கிய குர்திஷ்தானின் இராணுவப்பிரிவான பெஷ்...\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF?page=3", "date_download": "2018-11-17T09:31:05Z", "digest": "sha1:GOHT6UBGGOLZMTI4FWLNHH57FY6TKTCP", "length": 4918, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வீரகேசரி | Virakesari.lk", "raw_content": "\nதல அஜித்துக்கு பாடல் எழுதிய விவேகா\nகுட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திர���கை அவசரமாக தாக்கல் செய்யப்படுவது ஏன்\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\nவீரகேசரி மற்றும் மெட்ரோ நாளிதழில் கபாலி போஸ்டர்\nஇன்றைய வீரகேசரி மற்றும் மெட்ரோ நாளிதழில் கபாலி போஸ்டரை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்.\nமூத்த ஊடகவியலாளர் நாகராசா நவரட்ணராஜா (நவம் ஜி.எஸ்.) யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.\nஇசையில் முத்திரை பதிக்கும் மலையக இசை கலைஞன்\nஇசைமயமாக மாறும் இவ்வுலகில் தனக்கென தனி முத்திரையை பதிக்கும் வகையில் மலையகத்தை சார்ந்த இசை கலைஞன் ரதீஸ் சீனிவாசகம் தற்போத...\nவாசகர்களுக்கு இனிய நத்தார் தின நல் வாழ்த்துக்கள்\nஉலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகைகொண்டாடுகி...\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/8259-american-lottery.html", "date_download": "2018-11-17T09:11:32Z", "digest": "sha1:YCX77OSKLIBJUH4LYOWSXOCDEEQIMSP2", "length": 9222, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "ஒரே சீட்டுக்கு ரூ. 12,000 கோடி ஜாக்பாட் லாட்டரி பரிசு: அமெரிக்க வரலாற்றில் இதுமுதன்முறை | american lottery", "raw_content": "\nஒரே சீட்டுக்கு ரூ. 12,000 கோடி ஜாக்பாட் லாட்டரி பரிசு: அமெரிக்க வரலாற்றில் இதுமுதன்முறை\nஅமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் லாட்டரியில் ஒரு சீட்டுக்கு 12,000 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.\nஅமெரிக்காவிலும் பல்வேறு லாட்டரிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் மெகா மில்லியன்ஸ் நிறுவனம் அவ்வப்போது அதிக பரிசுத்தொகையுடன் லாட்டரியை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவு முதல் பரிசாக இந்திய ரூபாய் மதிப்பில் 12 ஆயிரம் கோடி அறிவித்தது.\nஇந்த லாட்டரி குலுக்கல் தற்போது முடிந்துள்ள நிலையில் தெற்கு கரோலினாவில் இந்த லாட்டரி விற்பனையாகியுள்ளது. இதற்கான எண்களாக 5, 28, 62, 65, 70 அறிவிக்கப்பட்டது. இது அமெரிக்காவில் இதுவரை இல்லாத பரிசாக கருதப்படுகிறது. இந்த பரிசு பெறும் நபர் யார் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை.\nஅதேசமயம் அவருக்கு வரிகள் மற்றும் செலவுகள் போக 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் பரித்தொகை வழங்கப்படும் என தெரிகிறது. இந்த லாட்டரி அறிமுகம் செய்யப்பட்டபோது மால்கள், வணிக வளாகங்கள், பார்கள் என அனைத்து இடங்களிலும் இந்த லாட்டரி விற்று தீர்ந்தது. இந்திய ரூபாய் மதிப்பில் குறைந்தபட்சம் 150 ரூபாய் மதிப்பு கொண்ட இவை மொத்தம் 30 கோடி என்ற எண்ணிக்கையில் விற்பனையானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதற்கு முன்பாக 2016-ம் ஆண்டு நடந்த லாட்டரியில் இந்திய ரூபாய் மதிப்பில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது. இதுவே அமெரிக்காவில் இதுவரை அதிக பரிசுத்தொகையாக கருதப்பட்டது. இதனை மூன்று பேர் பிரித்துக் கொண்டனர். தற்போது அதைவிட அதிகமாக 12 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஹாட்லீக்ஸ் : தேர்தல் இல்லைன்னாலும் திருவாரூர்ல வேலை\nமக்களவைத் தேர்தலில் போட்டியிட திருச்சி தொகுதியை குறிவைக்கும் வி.ஐ.பி.க்கள்\nஹாட்லீக்ஸ் : டி.ஆர். ஸ்டைலில் கிருஷ்ணப்பிரியாவின் ‘மீ டூ’ பேச்சு\nஹாட்லீக்ஸ்: தினகரனுக்கு புதுசு புதுசா பேரு\n‘‘முட்டாள்தனமாக கேள்வி கேட்காதீர்கள்’’ - செய்தியாளர் மீது மீண்டும் கோபத்தை கொட்டிய ட்ரம்ப்\nஉயிரைப் பறித்த செல்ஃபி மோகம்: 800 அடி மலை உச்சியில் இருந்து விழுந்த ‘ஐடி’ ஜோடி மரணத்தில் புதிய தகவல்\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல்: இந்தியாவுக்கு 58-வது இடம் - கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்\nஎம்ஜிஆரை அமெரிக்கா அனுப்பிய ஆவணம்: ஜெயலலிதாவை அனுப்ப தடையாக இருந்தது எது - விவரங்கள் கேட்கும் ஆறுமுகசாமி கமிஷன்\nகேப்டன் அமெரிக்கா பயணம் முடிந்தது: நடிகரின் நெகிழ்ச்சிப் பதிவு\nஅமெரிக்க ஆன்லைன் சந்தைக்கு சவால்விடும் அலிபாபா நிறுவனர் ஜாக்\nகாற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஒரே சீட்டுக்கு ரூ. 12,000 கோடி ஜாக்பாட் லாட்டரி பரிசு: அமெரிக்க வரலாற்றில் இதுமுதன்முறை\nபாலாவின் பிதாமகனுக்கு 15 வயசு\n‘அசைக்க முடியாத’ விராட் கோலி; மோசமான பேட்டிங்கில் தோனி\nபாட்ஷா மாதிரி வருமா பேட்ட 24 வருட பொங்கலோ பொங்கல் குஷி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/107203-reason-behind-the-delhis-air-pollution.html", "date_download": "2018-11-17T09:21:42Z", "digest": "sha1:U36QETYRFEAXTAWPX6P65Q4L5I2GOPCW", "length": 22090, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "பட்டாசுக்குத் தடை... ஆனாலும் டெல்லி காற்று மாசுக்குக் காரணம் என்ன? #DelhiSmog | Reason behind the Delhi's air pollution", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:49 (08/11/2017)\nபட்டாசுக்குத் தடை... ஆனாலும் டெல்லி காற்று மாசுக்குக் காரணம் என்ன\nடெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் அதிவேக எட்டு வழிச்சாலையில் (யமுனா எக்ஸ்பிரஸ் ஹைவே) 120 கி.மீ வேகத்தில் வாகன ஓட்டிகள் செல்வது சர்வசாதாரணம். அதேபோல பனி மூட்டம் / புகைமூட்டம் இருக்கும்போது இந்தச் சாலையில் விபத்துகள் ஏற்படுவதும் சர்வசாதாரணம். கடந்த 2016-ம் ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதிக்கொண்ட விபத்துகள் நிறையவே நடந்துள்ளன. அந்த வகையில், ‘டெல்லி யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் 18 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து' என்றபடி தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ அனைவரையும் உறையவைத்துள்ளது.\nவெளிநாடுகளில் நடப்பது மாதிரி கார், வேன், பஸ் என்று ஒன்றன்பின் ஒன்றாக பதினெட்டு வாகனங்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்; பலர் காயமடைந்துள்ளனர். உயிர்தப்பிய பயணிகள் சாமர்த்தியமாக உதவிக்கு வந்ததால் விபத்து மேலும் தொடராமல் தடுக்கப்பட்டது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்துப் பாதிப்படைந்தது. அதேசாலையில் இன்று மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன என்கிறார்கள். தற்போது அந்த வீடியோ செம வைரலாகிக்கொண்டுள்ளது. புகைமூட்டம் கடுமையாக இருப்பதும், இதன் காரணமாக ஆங்காங்கே சிறுசிறு விபத்துகள் நடப்பதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.\nடெல்லியில் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த நச்சுப்புகை அதிகரித்து வருகிறது. அரியானா, பஞ்சாப், உ.பி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் அக்டோபர் மாதத்தில் விவசாய அறுவடை முடிந்தவுடன், கடுகு, பயறு வகைச் செடிகளை எரித்து அழிப்பது வழக்கமான நடைமுறை. அந்தப் புகை அப்படியே டெல்லிப்பக்கம் வந்துவிடுகிறது. அதோடு டெல்லியின் கணக்கற்ற வாகனங்களின் புகை, தொழிற்சாலைகளின் புகை என எல்லாமும் சேர்ந்துகொள்ள இந்த நச்சுப்புகை மண்டலம் உருவாகிவிடுகிறது. இதனைக் கருத்தில் கொண்டுதான் இந்த ஆண்டு டெல்லியில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், டெல்லிக்கு வெளியே பட்டாசுக் கடைகள் அதிக அளவில் திறக்கப்பட, அங்கே சென்று வாங்கிவந்த டெல்லிவாசிகள், வழக்கம்போல வெடித்துத் தீர்த்தனர்.\nஇந்த ஆண்டு இந்த நச்சுப்புகையின் அளவு, நவம்பர் 8 செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 440 முதல் 500 வரை பதிவாகியுள்ளது. \"நாள் ஒன்றுக்கு ஒரு நபர் 50 சிகரெட்டுகள் புகைத்துத்தள்ளும் அளவுக்கான நச்சு, டெல்லியில் ஒவ்வொருவரின் நுரையீரலுக்குள்ளும் செல்கிறது\" என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, \"முடிந்தவரை வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்\" என்பது மருத்துவர்களின் அறிவுரை. வெளியில் சுற்ற வேண்டிய கட்டாயத்துடன்கூடிய வேலைகளில் உள்ளவர்கள் கண்டிப்பாகத் தரமான மாஸ்க் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.\nஇதையடுத்து, திங்கள் கிழமையன்று டெல்லியில் ஆரம்பப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அடுத்த நாளிலிருந்து அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சனிக்கிழமை வரைக்குமானது. மழை பெய்தால் மட்டுமே நச்சு குறைய வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே, விமானம் மூலம் தண்ணீரைத் தெளிக்க வாய்ப்பு உள்ளதா என்று அரசு ஆலோசனை நடத்திவருகிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிக���் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3/", "date_download": "2018-11-17T09:21:33Z", "digest": "sha1:QVT37RJI6Q7L4SWQMAMH3IXHICLJY73F", "length": 13930, "nlines": 163, "source_domain": "www.yaalaruvi.com", "title": "வியாழனில் நிச்சயமாக தண்ணீர் இருக்குமா?", "raw_content": "\nமுன்னணி நடிகைகளின் வயிற்றில் புளியைக் கரைத்த ஜோ..\nதிருமணத்தின் போது ரன்வீர் சிங் இன் உடைகளை கிழித்த உறவினர்கள்\nதிருமணத்துக்கு முன் கர்ப்பமான பிரபல நடிகை- விழி பிதுங்கிய நடிகர்\nதெருவில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் பாடிய பெண்ணுக்கு கிடைத்த வாய்ப்பு\nஇதனால் தான் தோனியை எல்லோரும் பிடிக்கும்\n கிரிக்கெட் வீரர் எடுத்த அதிரடி முடிவு\nபுதிய பணியில் கால் பதித்த தோனி\nபல மணி நேரம் போராடி அதிர்ச்சி தோல்வியடைந்த பெடரர்\nலீக் ஆன மோட்டோ ஜி7 ரென்டர்\nமெசஞ்சர் பயனாளர்களுக்கு அறிமுகமாகும் அற்புதமான வசதி\nWhatsappஇல் அறிமுகமாகும் அற்புதமான வசதி\nஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கர் பற்றிய முழு விபரம் இதோ\nகூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனின் அட்டகாச விற்பனை ஆரம்பம்\nதொழில்நுட்பம் வியாழனில் நிச்சயமாக தண்ணீர் இருக்குமா\nவியாழனில் நிச்சயமாக தண்ணீர் இருக்குமா\nநாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 1995 ம் ஆண்டில் ‘கலிலியோ’ எனும் விண்கலத்தை வியாழன் கிரகத்தை சோதனை செய்வதற்காக விண்வெளிக்கு அனுப்பியது.\nகுறித்த விண்கலமனது தற்போது பெரிய சிகப்பு புள்ளி ஒன்று வியாழனில் இருப்பதாக கண்டுபிடித்துள்ளது.\nசூரியனை விடவும் 9 மடங்கு Oxygen வியாழனில் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, வியாழனில் நிச்சயமாக தண்ணீர் இருக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.\nலீக் ஆன மோட்டோ ஜி7 ரென்டர்\nமெசஞ்சர் பயனாளர்களுக்கு அறிமுகமாகும் அற்புதமான வசதி\nWhatsappஇல் அறிமுகமாகும் அற்புதமான வசதி\nஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கர் பற்றிய முழு விபரம் இதோ\nகூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனின் அட்டகாச விற்பனை ஆரம்பம்\nஐ போனின் இந்த பகுதி எதற்காக பயன்படுகிறது என்று தெரியுமா\n85 ஆண்டுகளில் இப்படி நடந்ததேயில்லை\nஇலங்கை செய்திகள் கார்த்திகேயன் - 17/11/2018\nகடந்த 85 ஆண்டுகளில் இல்லாத நாடாளுமன்ற குழப்ப நிலையானது நாடாளுமன்ற கட்டமைப்பையே சேதப்படுத்தியுள்ளது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்களுக்கு நாம் வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்குள் இதற்கு முன்னரும்...\nமது என்று நினைத்து ஆசிட்டைக் குடித்து உயிரை விட்ட நபர்\nஇந்திய செய்திகள் கார்த்திகேயன் - 17/11/2018\nமது என்று நினைத்து துணி வெளுக்கும் ஆசிட்டை குடித்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் புதுவையில் இடம்பெற்றுள்ளது. புதுவை கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவருக்கு அமராவதி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான...\nஆபத்தான படகு வழி மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஈழத்தமிழ் அகதிகள் கைது\nஅவுஸ்திரேலியா செய்திகள் கார்த்திகேயன் - 17/11/2018\nசட்டவிரோதமாக ஆபத்தான படகு வழி மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற ஈழத்தமிழ் அகதிகள் 489 கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களைத் தடுக்கும் திட்டத்தினை அவுஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2013ல் முதல்...\nமக்கள் கேட்டுக் கொண்டனர்; அதனால் தான் பிரதியமைச்சர் பதவியைப் பெற்றேன்- கூறும் வி���ாழேந்திரன்\nஇலங்கை செய்திகள் யாழருவி - 17/11/2018\nமக்கள் கேட்டுக் கொண்டதனாலேயே பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டேன் என பிரதியமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதியமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் இணைய முற்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து இன்று (17)...\nபிள்ளைகளின் முன் தாய்க்கு நேர்ந்த கொடூரம்\nஉலக செய்திகள் யாழருவி - 17/11/2018\nபெண் ஒருவர் அவரது பிள்ளைகள் முன்னிலையில் கொடூரமாகக் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒபேவில்லியே பகுதியில் இடம்பெற்றுள்ளது ஒபேவில்லியே (Aubervilliers - Seine-Saint-Denis) இலுள்ள Quatre-Chemins பகுதியில் நேற்று இரவு 11.00 மணியளவில் 28...\nரணில் கையில் எடுக்கும் புதிய யுக்தி\nபொதுத் தேர்தலை நடத்துவது குறித்து ரணில் விக்ரமசிங்க புதிய நடவடிக்கை எடுத்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதத்துக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடாத்துவதற்கான பிரேரணையொன்றை நிறைவேற்றுவதற்கு சகல கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். கொழும்பிலுள்ள வெளிநாட்டு...\n17-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nநாடாளுமன்ற பதற்றத்திற்கு மத்தியில் ஜனாதிபதியின் அவசர அறிவிப்பு\nடார்ச்சர் செய்த பயணி; பணிப்பெண் எடுத்த அதிரடி முடிவு; வைரலாகும் புகைப்படம்\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2009/06/blog-post_19.html", "date_download": "2018-11-17T09:38:44Z", "digest": "sha1:R3BR5XUNIF3OS7WRWP7VE24XTYVGCBQD", "length": 4103, "nlines": 57, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: பருப்பு துவையல்", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nதுவரம் பருப்பு - 1/2 கப்\nகாய்ந்த மிளகாய் - 2 அல்லது 3\nஉப்பு - 1/2 டீஸ்பூன்\nவெறும் வாணலியில் (எண்ணை போடாமல்) பருப்பைப் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.\nபருப்பு சற்று ஆறியதும், அத்துடன் மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீரையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.\nரசம் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள நன்றாயிருக்கும். சூடான சாதத்தில் ஒரு டீஸ்பூன் நெய்யுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.\nகுறிப்பு: துவையல் அரைக்கும் பொழுது ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துர���வலையும் சேர்த்து அரைத்தால் சுவை மேலும் கூடும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemavirumbi.blogspot.com/2011/08/2.html", "date_download": "2018-11-17T09:39:24Z", "digest": "sha1:7YKXIKTFCZFYGOO77CWNHX2RXLVUUNX6", "length": 5356, "nlines": 87, "source_domain": "cinemavirumbi.blogspot.com", "title": "Cinema Virumbi: இந்த வார அலப்பரை 2! நல்லாக் கேக்குறாங்கய்யா டீடெயிலு !", "raw_content": "\n ஊர் வம்பு நிச்சயம் உண்டு சத்தான எழுத்து தப்பித் தவறி உண்டு\nஇந்த வார அலப்பரை 2\nசமீபத்தில் இருபத்தாறாவது முறையாக நாமும் 26/11/2008 அன்று மும்பையில் நடந்த கொடூரமான தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருப்பதாக அசைக்க முடியாத ஆதாரங்களை அவர்களிடமே கொடுத்திருக்கிறோம். இது வரை கொடுத்ததை எல்லாம் கிடப்பில் போட்டு விட்டு 'ஆதாரம் பத்தாது, இன்னும் கொஞ்சம் கொடுங்கய்யா' என்று அவர்களும் வழக்கம் போல் நம்மைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்' என்று அவர்களும் வழக்கம் போல் நம்மைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் நாமும் இன்னும் கொஞ்சம் ஆதாரம் கிடைக்காதா என்று அரக்கப் பறக்கத் தேடிக் கொண்டிருக்கிறோம் நாமும் இன்னும் கொஞ்சம் ஆதாரம் கிடைக்காதா என்று அரக்கப் பறக்கத் தேடிக் கொண்டிருக்கிறோம் 'வின்னர்' படத்தில் வடிவேலு சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது\nகோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...\nஇந்த வார அலப்பரை 5- 'கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்கப்பா மொழிபெயர்ப்பை\nசமீபத்தில் சென்னை சென்று வர நேர்ந்தது. விமான நிலையத்தில் ' மெய்ப் புல அறைகூவலர் ' என்று ஒரு அறிவிப்புப் பலகை மிரட்டியது\nவலை உலகில் பலரும் முதல் இரண்டு நாட்களிலேயே விமர்சனம் எழுதித் தள்ளி விட்டார்கள். நானும் படம் பார்த்து விட்டு வந்து பதிவு எழுதாமல் விட்டால் ...\nதேடிச் சோறு நிதந் தின்று\nபாரதியாரின் உணர்ச்சிப் பிழம்பான கவிதை ஒன்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முயற்சித்துப் பார்த்தேன் முடிவுகள் கீழே: த���டிச் சோறு நிதந் தின்ற...\nஇந்த வார அலப்பரை 2\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிமுக வின் நெகட்டிவ் பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2018-11-17T08:26:57Z", "digest": "sha1:XDRKSG3BBRAL53DST3CSIRVCJNUIJVBB", "length": 17296, "nlines": 171, "source_domain": "maattru.com", "title": "தமிழிசைக்கு ஒரு பகிரங்கக் கடிதம் - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nதூத்துக்குடியும் தென்கொரியாவும் (யார் சமூகவிரோதிகள்\nஷாஜகான் முதல் சர்கார் வரை……………..\nபரியனைத் தெரியுமா உங்களுக்கு . . . . . . . . . . . . . . \nசர்கார் Vs சர்க்கார் சர்ச்சைகள் . . . . . . . . . . . . . \n”ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” படேல் சிலை ஏன் எதிர்க்கப்பட வேண்டும் . . . . . . . . . . \nசபரிமலை விவகாரம் குறித்து கேரள பிஜேபி தலைவர் ஸ்ரீதரன் . . . . . . . . . . . \nஎன்ன தவறு செய்தார்கள் . . . . . . . . . . \nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nதமிழிசைக்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nஅரசியல், இந்தியா, சமூக நீதி, தீண்டாமை, பகுத்தறிவு June 18, 2016June 19, 2016 sathishchelladurai\nபாரதிய ஜல்சா சாரி பாரதிய ஜனதா என்னும் மோ(ச)டி கட்சியின் அடுத்த கட்ட லோக்கல் டிராமாவை அரங்கேற்றும் தமிழ் வெ(ர்)சம்(ன்) தமிழிசைக்கு கபாலியின் தகராறான வணக்கமுங்க..\n) வம்சத்துல பொறந்த நீங்க தலித் வீட்ல சாப்பிட போறதா அதுவும் வருஷம் முழுக்க சாப்பிடப்போவதாக சொன்னாலும் சொன்னிங்க ஒரே அக்கப்ப்போரா போச்சு பேஸ்புக் வாட்சப்ல..\nசங்கராச்சாரியார் எனும் ஒரு குறி சொல்லக்கூட தெரியாத ஆசாமியார் கூட உக்காந்து பேச துப்பில்லாத ஒரு எம்பியைவும் அதுக்கான சாதியையும் அந்த சாதியை காப்பாத்தும் மதத்தையும் வைச்சிகிட்டு என் ஊட்ல வந்து சாப்பிடறதா சொல்றாங்கன்னா என்ன அர்த்தம் சங்கராச்சாரியாரே வந்தாலும் என் வீட்டில் சம்பந்தம் வைத்து சாப்பிடட்டும் அப்புறம் யோசிக்கலாம்னு மெசேஜ் அனுப்பிருக்கான் துபாய்ல இருந்து காளிமுத்து.\nஒரு வேளை சாப்பாடு அல்ல …. ஓராயிரம் இருக்குது உடைத்தெறிய. கிருஸ்ணர் கோவிலில் சுடலை மாடனுக்கு சிலை வைத்து படையல் படைத்திட முடியுமா என்னஆகச்சிறந்த கடவுள்களையே ஒரு இடத்துல வைக்க முடியாத ஆகாத ஆகம விதிகளை தொலைத்து விட்டு வாங்க தமிழிசை. அப்புறமாக உண்டு உரையாடலாம். யாம் அறிவோம் உரையாடுவீரே அன்றி உறையாட மாட்டீர் என்று.\nகணேசனுக்கும் பெருமாளுக்கும் அடிக்கும் மணியை கருப்பசாமிக்கு அடிக்காத கூட்டம் சமத்துவத்தை பேசுவது நகைப்புக்குரியது. கிருஸ்ணர் சுடலை மாடனோடு பட்டையடித்து படையல் சாப்பிட்டு வேட்டைக்கு போய் விடுவாரா என்ன பிறப்பு முதல் இறப்பு வரை காதல் முதல் கடவுள் வரை அத்தனை நிலையிலும் சாதி வைத்து சடங்கு பார்க்கும் மதத்தை ராஜ்ஜியமாக்க துடித்துக்கொண்டு ஓட்டுக்கும் கூட்டுக்கும் மட்டும் தலித் வீட்டில் சாப்பிட வந்துட்டா நம்பிட்டு வந்து நாயாய் நிக்க நாங்க என்ன சங்கராச்சாரியார் கால்ல உக்காந்து கெடக்கும் பொன்னாரா என்ன\nசெவ்வாய தொட்டோம் புதனை தொட்டோம்னு அறிவியல் ஆட்டம் போடும் உலகில் தலித்தை தொட்டோம்னு சாப்பிட்டோம்னு போஸ்டர் அடிப்பது அசிங்கமாக இல்லையா உங்களுக்கு மாட்டுக்கும் மூத்திரத்துக்கும் கொடுக்கும் மதிப்பை மனுஷனுக்கு அளிக்க தெரியாத மூடர் கூடத்தில் அதெல்லாம் உங்களால் உணர முடியுமா என்ன\nபிஜேபியின் சமூக நீதி வெமுலாவின் வழக்கில் நிர்வாணமாய் கிடக்கிறது. வெமூலா எனும் தலித்தின் கொலைக்கு நீதி எங்கே ஸ்மிரிதி ராணியை கேள்வி கேட்க துப்பில்லாத நேர்மை, எந்த முகத்தில் எந்த தைரியத்தில் தலித் வீட்டில் சாப்பிட வருகிறது ஸ்மிரிதி ராணியை கேள்வி கேட்க துப்பில்லாத நேர்மை, எந்த முகத்தில் எந்த தைரியத்தில் தலித் வீட்டில் சாப்பிட வருகிறது கருவறுக்க கல்லூரி ,கை நனைக்க காலனியா\nஏய்த்தலும் பிழைத்தலுமாக ஊர் சுற்றும் பணத்தை விடவா எஸ்சி எஸ்டி யுனிவர்சிட்டி மாணவர்களின் ஸ்காலர்ஷிப் பணம் கார்ப்பரேட் அடிமை மோடி அரசுக்கு சுமையாகிப்போனது வாயில் சுட்டு எழுத்தில் எடுத்து வட்டச்சம்மணமிட்டு வாயில் போட்டு போஸ்டரில் ஒட்டிக்கொள்ள தலித்கள் ஒன்றும் உங்களைப்போல வடை அல்ல. எமக்கும் அரசியல் தெரியும்.அதிலும் காவி சர்ப்பங்களின் சந்தர்ப்ப அரசியல் அறவே தெரியும்.\nசுதந்திரப் போராட்டம் முதல் மெட்ராஸ் வெள்ளக்காட்டில் கை கோர்த்து நின்றது வரை ஒரு தாய் பிள்ளைகளாக வாழும் இஸ்லாமியர்களை எதிரியாக சித்தரித்து இந்துவாக தலித்களை ஒருங்கிணைத்து ஓட்டுப்பொறுக்க நீங்கள் ஆயிரம் வழிகளில் முயன்றாலும் அம்பலப்பட்டும் அவமானப்பட்டும்தான் நிற்பீர்கள்.\nநிஜமாவே சமத்துவம் விரும்பினால் பிஜேபி சங் பரிவார்களை துறந்து சங்கர மடத்து சம்பிரதாயங��களை உடைத்து நொறுக்கி வெளியே வாருங்கள் தமிழிசை. அது வரை உங்கள் கட்சி வழக்கப்படி உங்கள் வீட்டில் நீங்களே குண்டெறிந்து விளையாடுங்கள் ஒரு ஓரமாக.\nBJP, dalit, அரசியல், சாதி, தலித், பாஜக, பிஜேபி, மதம்\nமத்திய கிழக்கின் வரலாறு – 5 (ஒட்டோமன் பேரரசு)\nமோடி அரசு: வரம் கொடுத்த மக்களுக்கு சாபங்கள்…\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paamaranpakkangal.blogspot.com/2010/11/v54.html", "date_download": "2018-11-17T09:48:29Z", "digest": "sha1:7JYUUFVBT3NCMTZJ3W7ARMR5CQTDR2NM", "length": 35841, "nlines": 619, "source_domain": "paamaranpakkangal.blogspot.com", "title": "பாமரன் பக்கங்கள்...: நறுக்னு நாலு வார்த்த V5.4", "raw_content": "\nதினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்\nநறுக்னு நாலு வார்த்த V5.4\nதமிழர்கள் பயன் பெறும் வகையில் அதிகாரப் பகிர்வு:ராஜபக்சே உறுதி\nஅதிகார பகிர்வு திட்டம் பரிசீலனையில் உள்ளது: இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்\nராஜபட்சேவிடம் உதவி கேட்கவில்லை: நேபாளம்\nஅதுவே பிச்சை எடுத்த பெருமாளு. இதுல இவரு ஒதவி வேற..\nமறுகுடியமர்த்த வேண்டிய தமிழர்கள் 20 ஆயிரம் பேர்: எஸ்.எம்.கிருஷ்ணா\nமிச்சமெல்லாம் தோட்டம் தொறவுன்னு மாளிகை கட்டி போய்ட்டாங்களா கிச்சு\nயாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள்: எஸ்.எம்.கிருஷ்ணா அடிக்கல் நாட்டுகிறார்\nஅடுத்த வருசம் போய் திரும்ப அங்கனயே இன்னோரு கல்லும் நடுவீரு. போங்கடாங்.\nஇலங்கை ரயில்வே திட்டங்களுக்கு இந்தியா ரூ.1880 கோடி கடன்\nகு��ிக்கறது கஞ்சி தண்ணி..கொப்புளிக்கறது பன்னீராம்..இங்க ரயில் உடுங்கடான்னா துட்டுல்லன்றான். எவனுக்கோ தானம்.\nதமிழர்கள் பகுதியில் சிங்களவர்கள் ஏன் குடியேறக்கூடாது\n சைனாக்காரன், பிலிப்பைன்ஸ், ரஷ்யா யார் வேணுமானாலும் குடியேறலாமே. உனக்கு துட்டு வந்தா சரி.\nஇலங்கை தமிழர் புனரமைப்பு பணிகள் இந்தியாவுக்கு திருப்தி அளிக்கிறதா\n யக்கோஓஓவ். பதினஞ்சு நாள்ள திரும்பி வருவேன். கம்பிக்குள்ள இருக்குறவங்கல்லாம் கட்டடத்துக்குள்ள இருக்கணும்னு சவுண்ட் உட்டியேக்கா கேக்குது பாரு கேள்வி. இந்தியாக்கு திருப்தியாவாம். சொக்கு சோக்கா ஆமாம்னா நைனாவின் சாதனைன்னு பீத்திக்கலாம். த்த்த்த்த்தூஊஊஉ\nபாராளுமன்றம் முடக்கம்:79 கோடி இழப்பு\nஆயிரம் கோடில ஊழல் பண்றவனுங்களுக்கு இது சரக்குக்கு ஊறுகா மாதிரி.\nநாடாளுமன்றத்தை முடக்கும் பாஜக எம்பிக்கள் தினப்படியை பெற்றுக்கொள்வது ஏன்\nதினம் வந்து முடக்கறாங்கள்ள. கூலி வாங்காம போக கேனையா\nபிரதமர் பதவியில் விருப்பம் இல்லை: ராகுல்\nமம்மி கிட்ட சொன்னா இலங்கை மாதிரி இனிமே ஜனாதிபதிதான் பிரதமரு. பிரதமர்தான் ஜனாதிபதின்னு சொல்லிட்டு போறாய்ங்க..மம்மீஈஈஈஈ\nதேவேகவுடா குடும்பத்தின் ஊழல்களை பத்திரிகைகளில் விளம்பரம் செய்வேன்: எடியூரப்பா\nஅவரு பதிலுக்கு உங்க கதைய எடுத்து உடுவாரு. இதெல்லாம் பார்த்தா ஓட்டு போடுறோம்.\nஅரசியல் கணக்கினை முடிப்பதற்கான நேரம் நெருங்கி விட்டது:ஜெ.\nகூட்டி கழிச்சி பார்த்ததில ஓட்டுக்கு எவ்ளோங்க\nஒற்றுமை இருந்தால் வீழ்த்த முடியாது: கலைஞர்\nகொள்ளையடிக்கப் போனா கூட்டு ஆவாதுன்னு சொல்லுவாங்களே தல.\nவீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்ற பழமொழி திமுக ஆட்சியில் பொருத்தமாக இருக்கிறது: ஜெ.\nயம்மோவ். பையனூரும் உங்க பையன் கலியாணமும் கூடத்தான் பொருத்தமா இருந்திச்சின்னு நாளைக்கு அந்த மனுசன் சொல்லுவாரு.\nஏழைகளுக்கு கல்வி செல்வம் அளிக்கும் கனவு நிறைவேறியுள்ளது: கலைஞர் பெருமிதம்\nஆண்கள், பெண்கள் கபடியில் இந்தியாவுக்கு தங்கம் ..\nஒருத்தர் கால ஒருத்தர் வார்ற விளையாட்டுல இது கூட வாங்கலைன்னா நாம ஆணியே புடுங்க வேணாம்.\nகனிமொழி, ரயில்வே, நேபாளம்... ஹைலைட்...\nமுதக் கொடி வாங்கிட்டேன் போல...\nரொம்ம்ம்ம்ம்ப நாள் கழிச்சு ’நறுக்’\n’பக்சே’ பகிர்வுத் திட்டம் ஒன்லி நாமல்க்குதான். தம்பி ரெண்டும் டம்மியாகப்போகுது.\n||மறுகுடியமர்த்த வேண்டிய தமிழர்கள் 20 ஆயிரம் பேர்:||\nங்கொய்யாலே, கொழும்புல இருந்து யாழுக்கு ஃபிளைட்ல போகும் போது முகால் இருக்கிறத எண்ணிப் பார்த்திருப்பாரோ\n||தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள்||\nதாமதமா நறுக்கினாலும் நச்-னு இருக்குங்க ஆசான்...\nபிரதமர் பதவியில் விருப்பம் இல்லை: ராகுல்\nமம்மி கிட்ட சொன்னா இலங்கை மாதிரி இனிமே ஜனாதிபதிதான் பிரதமரு. பிரதமர்தான் ஜனாதிபதின்னு சொல்லிட்டு போறாய்ங்க..மம்மீஈஈஈஈ//\nஒரு பாட்டில் நாட்டுச் சாராயம், ஆட்டுக்கால் சூப்பு, ஆட்டுத் தலை, மீன் வறுவல் எல்லாம் வைச்சு படையல் போட்டு நாட்டு மக்கள் எல்லாம் சாஸ்டாங்கமா விழுந்து வணங்கி கூப்பிட்டா ஒரு வேள மனமிரங்குமோ என்னவோ சாமீஈஈ... நாட்ட அழகாக்கி காமிக்க (ஏன்னா, செவப்பா அழகா இருக்காரில்ல).\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nநாடாளுமன்றத்தை முடக்கும் பாஜக எம்பிக்கள் தினப்படியை பெற்றுக்கொள்வது ஏன்\nதினம் வந்து முடக்கறாங்கள்ள. கூலி வாங்காம போக கேனையா\nThanksgiving feast மிச்சம் மீதியா இப்படிக் கடிபடுது\n//மறுகுடியமர்த்த வேண்டிய தமிழர்கள் 20 ஆயிரம் பேர்: எஸ்.எம்.கிருஷ்ணா\nமிச்சமெல்லாம் தோட்டம் தொறவுன்னு மாளிகை கட்டி போய்ட்டாங்களா கிச்சு\nயாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள்: எஸ்.எம்.கிருஷ்ணா அடிக்கல் நாட்டுகிறார்\nஅடுத்த வருசம் போய் திரும்ப அங்கனயே இன்னோரு கல்லும் நடுவீரு. போங்கடாங்.\nஇலங்கை ரயில்வே திட்டங்களுக்கு இந்தியா ரூ.1880 கோடி கடன்\nகுடிக்கறது கஞ்சி தண்ணி..கொப்புளிக்கறது பன்னீராம்..இங்க ரயில் உடுங்கடான்னா துட்டுல்லன்றான். எவனுக்கோ தானம்.\nநாடாளுமன்றத்தை முடக்கும் பாஜக எம்பிக்கள் தினப்படியை பெற்றுக்கொள்வது ஏன்\nதினம் வந்து முடக்கறாங்கள்ள. கூலி வாங்காம போக கேனையா\nஆண்கள், பெண்கள் கபடியில் இந்தியாவுக்கு தங்கம் ..\nஒருத்தர் கால ஒருத்தர் வார்ற விளையாட்டுல இது கூட வாங்கலைன்னா நாம ஆணியே புடுங்க வேணாம்.//\nஇவையெல்லாமே டாப் மற்றவையெல்லாம் மோசமில்லை.அதுகளுக்கு நமுட்டுச்சிரிப்பும் இதுகளுக்கு வெடிச்சிரிப்பும்\nவந்துடுது. வீட்லதான் ஒரு மாதிரியாப்பாக்றாங்க.\nஅண்ணா அரசியலும் அரசியல் சார்ந்தவை மட்டும்தான் இந்த நறுக் பட்டியலுக்குள்ளாற வருமா \nநறுக்கென்று என்று போடுவதை விட நாண்டுக்கிட்டு என்று மாற்றலாம் போலிருக்கு.........\nபோர் முடிந்த பிறகு அதிகாரபூர்வமாக 500 அதிகாரபூர்வமற்ற முறையில் 1000 கோடி கொடுத்தார்கள்.\nஅதற்குப் பிறகு எத்தனை கோடிகளை இந்த கேடிகள் கொடுத்தார்களோ\nவாங்கிய பணத்தை வீடு கட்ட உதவியிருந்தாலும் இந்நேரம் அடுக்கு மாடி குடியிருப்பே கட்டி கொடுத்து இருக்கலாம்\nஹம்பன்தோட்டா ரீலிஃப் பண்ட் என்று ராஜபக்ஷே ஆழிப்பேரலை வந்த போது ஒரு நலத்திட்டம் தனியாக தொடங்கி 50 கோடியை தன் பைக்குள் போட்டுக் கொண்டவருக்கு இந்த கோடிகளை என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவா வேண்டும்\nகிச்சு என்ற கிருஷ்ணா பேரே நல்லாயிருக்கு. கன்னட பிரசாத்திடம் இவரைப் பற்றி கேட்டால் லீலைகள் நிறைய உள் வாங்க முடியும்.\nநாமும் இவர்களை தலை என்று தறுதலையாய் வாழ்ந்து கொண்டுருக்கிறோம்.\n//தேவேகவுடா குடும்பத்தின் ஊழல்களை பத்திரிகைகளில் விளம்பரம் செய்வேன்: எடியூரப்பா//\nவிந்தை மனிதன் எழுதிய 'நான் மட்டுமா தின்னேன். உங்கண்ணனுந்தான்' கதைதான் நினைவுக்கு வருகின்றது.\nகருணாநிதி எழுதின கடிதத்தை விட்டுட்டீங்களே. கிச்சு பயணத்தோட ஹைலைட்டே அதானே. ஒருவேளை, கிச்சு பயணத்தால தமிழர்களுக்கு ஏதாவது நல்லது நடந்திருந்தா, நான் கடிதம் எழுதிதான் அது நடந்துச்சின்னு கதை விட்டுருப்பாரே. அடுத்தது, யாரு போறாங்கன்னு பாத்திக்கிட்டு இருக்காரு, மீண்டும் கடிதம் எழுதத் தயாராவதற்கு.\n//அதுவே பிச்சை எடுத்த பெருமாளு. இதுல இவரு ஒதவி வேற..//\n//தமிழர்கள் பகுதியில் சிங்களவர்கள் ஏன் குடியேறக்கூடாது\n சைனாக்காரன், பிலிப்பைன்ஸ், ரஷ்யா யார் வேணுமானாலும் குடியேறலாமே. உனக்கு துட்டு வந்தா சரி.//\nஎதுக்குதான் நான் பின்னூட்டம் போடுவேனோ\nராஜபக்சேவுக்கு ஆப்பு வைக்க ஒருத்தனும் வரமாட்டேங்கிறானே:(\n//யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள்: எஸ்.எம்.கிருஷ்ணா அடிக்கல் நாட்டுகிறார்\nஅடுத்த வருசம் போய் திரும்ப அங்கனயே இன்னோரு கல்லும் நடுவீரு. போங்கடாங்//\n//பிரதமர் பதவியில் விருப்பம் இல்லை: ராகுல்//\nஎல்லாமே பிர‌மாத‌ம்'ன்னு பார்த்தா அந்த‌க் க‌டைசி க‌ப‌டி ந‌றுக்கோ ந‌றுக்கு..டாப் கிய‌ர‌ போட்டு தூக்குங்க‌ண்ணா.......\nதமிழர்களின் உண்மையான் உணர்வுகள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன.\nசொரணை கெட்டுப் போச்சு ...\nபிரபு . எம் said...\nநறுக்கென்ற கேள்விகளுக்குப் பதில்சொல்வார் யாருமில்லையே... :‍(\nஅடிச்சி துவச்சி காயப்போட்டுட்டிங்க :)\n@@நன்றிங்க காமராஜ். பட்டியல்ல பலதும் வரும். அதுக்கு தனியா ஒரு பதிவில்ல போடணும்:))\nநன்றிங்க கும்மி. ஆமாம். நல்ல கதை அது.\n/தமிழர்களின் உண்மையான் உணர்வுகள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன. /\nஅது மொத்தமாப் போச்சு செந்தில்.\nஅதான் தேர்தலப்ப காசு குடுத்து வாயடைச்சிடறாங்களே:(\nஇன்னும் எத்தனைக்காலம்தான் ஏமாற்றுவாரிந்த நாட்டிலே...\n//ஒற்றுமை இருந்தால் வீழ்த்த முடியாது: கலைஞர்\nகொள்ளையடிக்கப் போனா கூட்டு ஆவாதுன்னு சொல்லுவாங்களே தல.//\n அது அந்தக்காலம்.. இப்பல்லாம் கூட்டமாச் சேர்ந்தாத்தான் கொள்ளையடிக்கமுடியும்.\nஅட போங்க...ரொம்ப லேட்டா பாத்திட்டேனே.. ரைட்டு..\nஎவ்வளவு நேரம்தான் கையால க்ளிப் போடுறது. சும்மா சும்மா முடி பறந்து மூஞ்சில விழுதுங்ணா.\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n\u0012\u0015அனுபவம்\f\u0012\u0018கேரக்டர்\f\u0012\u0018வாழ்க்கை\f(1)\nஅதி சூர மொக்கை (1)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி (1)\nஅனுபவம் \u0012\u0018கேரக்டர் \u0012\u0018வாழ்க்கை (3)\nஈரோடு பதிவர் சங்கமம். (1)\nஐ போன் இடுகை (1)\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ் (1)\nயூத்ஃபுல் குட் ப்ளாக்ஸ் (2)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ்\nவிடியா மூஞ்சி வேலைக்குப் போனா...\nநறுக்னு நாலு வார்த்த V5.4\nஆங்கில மோகமும் அரசு ஊழியனும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/06/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26734/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-17T08:52:46Z", "digest": "sha1:KUGXN2DWK6KCBH66JBQUXCWUW25V4UIA", "length": 18018, "nlines": 190, "source_domain": "www.thinakaran.lk", "title": "உயிர்ப் பலி கொடுத்து ஆட்சிக்கு வரும் அவசரம் | தினகரன்", "raw_content": "\nHome உயிர்ப் பலி கொடுத்து ஆட்சிக்கு வரும் அவசரம்\nஉயிர்ப் பலி கொடுத்து ஆட்சிக்கு வரும் அவசரம்\nஆதரவாளர்களுக்கு நடு வீதி; தலைவர்களுக்கு நட்சத்திர ஹோட்டல்\nசில மாதங்களிலோ ஒரு வருடத்திலோ தங்களுக்கு கிடைக்கவிருக்கும் தண்டனையை உணர்ந்தே உயிர்ப்பலி கொடுத்து சவப்பெட்டி ம���ல் ஆட்சிக்கு வரும் அவசரம் ஒன்றிணைந்த எதிரணிக்கு ஏற்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நலின் பண்டார ஜயமஹ தெரிவித்தார்.\nஆதரவாளர்களுக்கு 150 ரூபா சாப்பாட்டு பொதிகளை வழங்கி வீதியில் தங்க வைத்து விட்டு தலைவர்கள் ஜந்து நட்சத்திர ஹோட்டல்களில் சொகுசாக தங்க அறை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅஞ்சல் அலுவலகக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளை அனுமதிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.\nமேலும் கருத்து தெரிவித்த அவர்,\nஒன்றிணைந்த எதிரணியின் ஆர்ப்பாட்டத்திற்கு நாம் இடையூறு செய்யவோ தடுக்கவோ மாட்டோம். ஆனால் மக்களுக்கு இடையூறோ தடங்களோ ஏற்படும் வகையில் செயற்பட்டால் அது தொடர்பில் செயற்பட வேண்டி\nஏற்படும்.பொதுச்சொத்துகளுக்கோ அரச உடமைகளுக்கோ சேதம் ஏற்படுத்தவோ அரச நிறுவனங்களுக்குள் பலவந்தமாக நுழையவோ முயன்றால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க நேரிடும். 400,-500 பஸ்களில் கூட்டம் அழைத்து வரப்பட்டாலும் குறைந்தளவு மக்களே வந்துள்ளன. அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக கொழும்பில் தங்குவதாக அறிவித்துள்ளனர்.\nஅரசாங்கத்தை கைப்பற்றிவிட்டே திரும்பிச் செல்வதாக கூட கூறியுள்ளனர். இவர்களுக்கு 2 வருடங்களுக்கு முன்னர் ஆட்சியை வீழ்த்த என்ன தேவையிருக்கிறது. மக்களை கொலை செய்து முடக்கி இந்த அரசாங்கம் அநியாயம் செய்துள்ளதா அளவுக்கு மிஞ்சிய சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆட்சியில் நடந்த மோசடிகள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. சில மாதங்களிலோ ஒரு வருடத்திலோ தங்களுக்கு கிடைக்க இருக்கும் தண்டனையை உணர்ந்தே சிலரின் உயிரை பலிகொடுத்து சவப்பெட்டி மேல் ஆட்சிக்கு வரும் அவசரம் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.\n(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n சபைக்குள் பொலிஸார் குவிப்பு புத்தகங்களை வீசி எறிந்து கூச்சல் கத்தியுடன் வந்தவரை கைது செய்யுமாறு கோஷம்பாராளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாகவும்...\nஇரண்டு கிலோ தங்கத்துடன் மூவர் விமான நிலையத்தில் கைது\nமும்பையிலிருந்து 24 தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்குள் கடத்திய மூன்று இலங்கைப் பிரஜைகளை சுங்க அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள...\nபொருளாதார அபிவிருத���திக்கு நோர்வே 3.5மில்.டொலர் உதவி\nசர்வதேச தொழில் அமைப்பு நடைமுறைப்படுத்தும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் ஊடான உள்ளூரில் அதிகாரமளித்தல் (LEED+) என்ற திட்டத்தை...\nஇரண்டு கிலோ ஹெரோயினுடன் 3 பேர் கைது; 2 கோடி பெறுமதி\nசுமார் இரண்டு கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு கிலோ ஹெரோயினுடன் இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெல்லம்பிட்டி- கடுவெல வீதியில்...\nயாழ். வட்டுக்ேகாட்டையில் 'கஜா' தாக்கம்\nதமிழகத்தைத் தாக்கிய கஜா புயல் யாழ்.மாவட்டத்திலும் சிறு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 600 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ். செயலகம்...\nபிரச்சினைக்குத் தீர்வு பொதுத் தேர்தலே\n*மக்கள் ஆணையே உன்னதமானது*புத்திஜீவிகள், கல்விமான்கள், மதகுருக்கள், அரசியல்வாதிகள் கருத்துநாட்டின் தற்போதைய மோசமான அரசியல் நிலைமைக்கு பொதுத் தேர்தல்...\nஎந்த சூழ்நிலையிலும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படாது\nடுவிட்டரில் ஜனாதிபதிஎந்தவொரு காரணத்திற்காகவும் பாராளுமன்றத்தின் அமர்வை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nகுழப்பங்களுக்கு சபாநாயகரே பொறுப்பேற்க வேண்டும்\n'தேர்தலுக்கு செல்வதுதான் ஒரே தீர்வு'சபாநாயகர் தொடர்ந்தும் அரசியலமைப்பையும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளையும் மீறி தான்தோன்றித்...\nபாராளுமன்றத்தினுள் நடந்தது பெரும் மிலேச்சத்தனம்\nபாராளுமன்றத்தின் செயற்பாடுகள் இன்று மிகவும் அடாவடித்தனம் நிறைந்ததாக காணப்பட்டன. நாடு மட்டுமன்றி உலகமே இலங்கைப் பாராளுமன்றத்தை திரும்பிப் பார்க்கும்...\nபெரும்பான்மை இல்லாமல் அரசு பதவியிலிருப்பது அரசியலமைப்புக்கு முரண்\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாத நிலையில் ஒருவர் பிரதமராகவோ அவரது அரசாங்கம் பதவியிலிருப்பதோ அரசியலமைப்புக்கு முரணானதாகும் என்பதுடன் அது...\nசபாநாகயர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றுவருகின்றது.சபாநாயகரால் இன்று முற்பகல் 11.30...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்��ூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\n2nd Test: SLvENG; 278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி...\nஐபிஎல் போட்டி: ஆஸி. வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்:\nகிரிக்கெட் சபை அறிவிப்பு2019-ம் ஆண்டில் நடைபெற வுள்ள ஐபிஎல் போட்டியில்...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூ+சிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/bisrakh-village-the-birthplace-king-ravana-history-addres-002859.html", "date_download": "2018-11-17T08:49:28Z", "digest": "sha1:NZL2G26Q4ZSIU4BRBPE26M3EWB3F4KFH", "length": 22233, "nlines": 182, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bisrakh Village: The Birthplace Of King Ravana, History, address and how to reach | பிஸ்ராக் கிராமம்: இராவணன் பிறந்த ஊர், வரலாறு, முகவரி, எப்படிச் செல்வது ? - Tamil Nativeplanet", "raw_content": "\n»இராவணனுக்கு உண்மையில் 10 தலையா \nஇராவணனுக்கு உண்மையில் 10 தலையா \nஉலகமே வியக்கும் இந்த முனை கன்னியாகுமரி அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அ��ிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nஇராமாயணத்தின்படி, தீவிர சிவ பக்தனான ராவணன் இலங்கையை ஆண்ட அசுரகுல மன்னர்களில் ஒருவன். போர்ப்படையில் சிறந்த வீரன், தென்னிந்தியாவில் உள்ள கோவில்களில் இராவணனது திருவுருவச் சிலையோ, வழிபாடோ இல்லாவிட்டாலும், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தானில் வசிக்கும் கோண்ட் பழங்குடி மக்கள் இராவணனின் பிறந்த இடமாக இந்தியாவின் ஒரு கிராமத்தையே கருதுகின்றனர். அப்பகுதி எங்குள்ளது இராவணனுக்கும், அக்கிராமத்திற்கும் என்ன தொடர்புள்ளது என பார்க்கலாம் வாங்க.\nஇரண்டாம் கடல்கோளுக்குப் பின்னர்த் தோன்றிய இலங்கையிலிருந்து இந்தியாவின் தென்னகத்தை ஆண்டு வந்த விச்சிரவாவு, கேகசி தம்பதியினரின் மகனே இராவணன், கும்பகன்னன், பீடணன் என்ற மூன்று ஆண்மக்களும், காமவல்லி என்னும் பெண்ணும். தன் தந்தை விச்சிரவாவுக்குப் பின்னர் இராவணன் ஆட்சியைக் கைப்பற்றினார்.\nதனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செழுமையில் அதீத கவணம் செலுத்தினார் இராவணன். அவ்வாறு, ஒரு முறை மலைவளம் காணச் சென்ற இராவணனும் முல்லை நாட்டு மன்னன் மாயோனின் மகள் வண்டார் குழலியும் ஒருவரை ஒருவர் கண்டு காதலுற்றனர். இராவணன் வண்டார் குழலியை மணந்து கொண்டான். அவர்களுக்குச் சேயோன் என்னும் மகன் பிறந்தான்.\nபெரும்பாலும், இராமயணத்தில் கூறப்பட்டுள்ள இராவணன், இராமன் இடையேயான போர் குறித்தும், சீதை கடத்தல் குறித்தும் அறிந்திருப்போம். அன்று தொட்டு, இன்று வரையிலும் இராவணன் நல்லவரா கெட்டவரா என்ற கேள்விகள் பல விவாதங்களில் வெளிப்படும். இராமன் பக்தர்களால் இறுதியில் இராவணன் கெட்டவனே என்று முடியு பெறும். ஆனால், அன்று தொட்டு இன்று வரை இக்கேள்விக்கான தெளிவான பதில் வெளிவரவில்லை.\nஇராமாயணம் தொட்டு இராவணனை ஓர் கொரூரமான வில்லனாக, அரக்கனாக மட்டுமே பெரும்பக��தி சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் அவற்றிற்கு பின், பல சிறந்த ஆட்சியிலும், வேதங்கள் அனைத்தையும் கற்றுத்தேர்ந்த இராவணன் வீணை வாசிப்பதிலும் வித்தைக்காரராக இருந்துள்ளார்.\nசிவ பெருமானின் மீத அளவுகடந்த பணிவு கொண்டிருந்தார் இராவணன். சிவன் மீது அலாதி பிரியம் கொண்டவனான இவர், அன்றாடம் தவறாது சிவபெருமானை வழிபட்டு வந்தார். சிவனுடைய பக்தனாக எப்பொழுதும் திருநீர் அணிந்திருப்பவர். இலங்கை என்றும் அழியாமல் இருக்க, சிவபெருமானை நோக்கி தவமிருந்ததாகவும் குறிப்புகள் உள்ளன.\nஇராவணன் என்றதுமே அவரது தோற்றம் நம் கண்முன் வந்து நின்றுவிடும். கம்பீராமான கட்டுடல், பத்து தலைகள்,, முருக்கிய மீசை அவரது தோற்றமாக பாவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இராவணனுக்கு உண்மையிலேயே பத்து தலைகள் கிடையாது என்ற குறிப்பும் உள்ளது. இராவணனின் தந்தை மாமுனிவரான வைச்ரவ மகரிஷி பல அம்சங்கள் நிறைந்த அணிகலன் ஒன்றை சூட்டினார். அதை அணியும் போது, ஒளியின் எதிரொளியாக பத்து தலைகள் உள்ளது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. உண்மையில் இராவணனுக்கு எண்ணற்ற தலைகள் இருக்கிறது என்பதற்கும் இது தான் காரணம்.\nபொதுவாக இராவணன் என்றதுமே அனைவரது நினைவுக்கும் வருவது இலங்கையாகத்தான் இருக்கும். காரணம், அங்கே மாபெரும் ஆட்சியை அவன் செய்து வந்ததாலேயே. ஆனால், உண்மையில் அவர் பிறந்த ஊராக கருதப்படுவது இந்தியா. வட இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் தான் இராவணன் பிறந்ததாக புராணங்கள் வாயிலாகவும், தற்போதும் நம்பப்படுகிறது.\nமத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட இந்தியாவல் வசிக்கும் கோண்ட் இன பழங்குடி மக்களால் இராவணன் முக்கியக் கடவுளாக வழிபடப்படுகிறார். மேலும், இவர்களது அனைவரின் கூற்றும் இராவணன் பிறந்த ஊராக பிஸ்ராக் என்ற பகுதியைக் கருதுகின்றனர். இது தில்லியின் கிரேட்டர் நொய்டா அருகில் உள்ளது. ராவணனுடைய மனைவி மண்டோதரி மத்தியப் பிரதேசத்தில் விதிஷாவில் பிறந்ததாக கருத்துள்ளது. இராவணனன் தங்கள் மூதாதையர்கள் வழியாக வந்தவராகக் கூறும் கோண்ட் இன மக்கள், தாங்கள் குடியேறும் இடங்களில் இராவணனுக்குச் சிலையெழுப்பி, தசரா காலத்தில் துக்க வழிபாட்டில் ஈடுபடுகின்றனர்.\nஉத்திரபிரதேச மாநிலம், காசியாபாத்திற்கும், நொய்டாவுக்கும் இடையில் அமைந்துள்ளது இராவணன�� பிறந்த ஊரான பிஸ்ராக். இப்பகுதிக்கு மேலும் பெருமை சேர்க்கும் விசயம், இங்கு இதுநாள் வரையில் நவராத்திரி கொண்டாடப் பட்டதில்லை, இராவணனை எரிக்கும் வழக்கமும் இருந்ததில்லை. ஆண்டுதோறும், இராவணனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தி திருவிழா கொண்டாடப்படுகிறது.\nதில்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 42 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பிஸ்ராக். உள்ளூர் பேருந்துகள் மூலமும், வாடகைக் கார்கள் மூலமாகவும் இத்தலத்தை அடையலாம். மேலும், காசியாபாத், ஃபரிதாபாத், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பிஸ்ராக்கை அடைய எளிய முறையில் போக்குவரத்து வசதிகள் உள்ளன.\nஇராவணனும், மண்டோதரியும் திருமணம் செய்து கொண்ட பகுதியாக மத்திய பிரதேசத்தில் உள்ள மண்டசௌர் என்னும் பகுதி கருதப்படுகிறது. பரந்து விரிந்து காணப்படும் இக்கோவிலில் இராவணன் சன்னதி மட்டுமின்றி ஏராளமான பெண் உருவ வழிபாடும் உள்ளது. கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளில் பழங்கால நாகரீகத்தின் அடையாளமான ஹரப்பா நாகரீகம் குறித்த கருத்துகள் பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nசீதா மாதா ரிசர்வ் வனக் காடு\nமஹரானா பிரதாப் விமான நிலையம் மண்டசௌர் அருகில் உள்ள விமான நிலையமாகும். அங்கிருந்து சுமார் 164 கிலோ மீட்டர் நிம்பஹெரா, நீமுச், பந்த் பிப்ளியா வழியாக பயணித்தால் மண்டசௌரை அடையலாம். இதனருகே உள்ள சீதா மாதா ரிசர்வ் வனக் காடு தவறவிடக் கூடாத சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது.\nமத்திய பிரதேசம், போபாலில் இருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலையில் உள்ளது விதிஷா நகரம். பேட்வா ஆற்றின் கரையில் அமைந்துள்ள இது நாட்டிலேயே இராவணன் கோவிலுக்கு மிகவும் புகழ் பெற்றத் தலமாகத் திகழ்கிறது. இங்கே, இராவணனின் பெயரைக் கொண்டு இராவணகிராமம் என்ற ஒரு கிராமமே உள்ளது குறிப்பிடத்தக்கது.\nவிதிஷாவிற்கு மிக அருகில் உள்ள விமான நிலையம் போபால் ராஜா போஜ் பன்னாட்டு விமான நிலையம். விமான நிலையத்தில் இருந்து 62 கிலோ மீட்டர் பேருந்து அல்லது தனியார் வாகனம் மூலம் பயணித்தால் விதிஷா கிராமத்தை அடையலாம். விமான நிலையத்தின் அருகிலேயே போபால் ரயில் நிலையமும் உள்ளது.\nராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ளது மண்மோர் வட்டம். இங்கே அமைந்துள்ள ராவணனுக்கான திருத்தலத்தை கோவில் என்று சொல்ல முடியாது. இப்��குதியில் இருக்கும் தேவ பிராமனர்கள் ராவணனின் ரத்த வழி பந்தங்கள் என கூறப்படுகிறது. மற்ற கோவில்கள் போல இங்கும் நவராத்திரி கொண்டாடுவதில்லை. இருப்பினும், இங்கு பிண்டம் வைத்து, ராவணனின் ஆன்மா சாந்தி அடைய திதி செய்யப்படுகிறது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/29/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-17T09:20:44Z", "digest": "sha1:4IJAETPNSVQ4OKPCJAXTRVUB7O6KHU74", "length": 11555, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "பொது விநியோக திட்டத்தில் வழங்க 1350 டன் சர்க்கரை ஈரோடு வருகை", "raw_content": "\nவங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nகொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் மண்சரிவில் சிக்கி 4 பேர் பலி..\nகோவை – சேலம் பாசஞ்சர் ரயில் இன்று முதல் 4 சனிக்கிழமைகளில் ரத்து…\nகஜா புயல் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு\nஎதற்காக இந்த பெயர் மாற்றம்\nஇந்திய வீரர்கள் ஆஸி., சென்றனர்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»ஈரோடு»பொது விநியோக திட்டத்தில் வழங்க 1350 டன் சர்க்கரை ஈரோடு வருகை\nபொது விநியோக திட்டத்தில் வழங்க 1350 டன் சர்க்கரை ஈரோடு வருகை\nபொது விநியோக திட்டத்தில் வழங்குவதற்காக கர்நாடகாவிலிருந்து 1350 டன் சர்க்கரை ஈரோடு மாவட்டத்திற்கு ரயிலில் கொண்டு வரப்பட்டது.\nபொது விநியோக திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் இருந்து உணவு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு ஈரோட்டில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்படும். பின்னர் அந்த பொருட்கள் மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும். இந்த நிலையில் பொது வினியோக திட்டத்தின் சார்பில், ஈரோ��ு மாவட்டத்திற்கு தேவையான சர்க்கரையை கர்நாடக மாநிலம், பிலகவி மாவட்டம் நவலிகால் பகுதியில் உள்ள அதானி சர்க்கரை நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு 1350 டன் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு ரயில் மூலம் ஈரோட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த ரயில் புதனன்று காலை ஈரோடு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதில் 23 பெட்டிகளில் கொண்டு வரப்பட்ட 1350 டன் சர்க்கரையை தொழிலாளர்கள் ரயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றி ஈரோடு மூலப்பாளையம் மற்றும் பவானி ரோட்டில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு சென்றனர். இந்த சேமிப்பு கிடங்குகளில் இருந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு சர்க்கரை எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபொது விநியோக திட்டத்தில் வழங்க 1350 டன் சர்க்கரை ஈரோடு வருகை\nPrevious Articleகுடிநீர் பிடிப்பதற்காக சம்பளத்தை இழக்கும் பெண் தொழிலாளர்கள்: விநியோக நேரத்தை முறைப்படுத்த எதிர்பார்ப்பு\nNext Article ரயிலில் அடிப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு தகவல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nபாலியல் வன்கொலை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கிடுகதீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்\nசொத்துவரி உயர்வை திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதல் உலகப் போர் : மறைக்கப்பட்ட வரலாறு… (தோழர். ஜி.ராமகிருஷ்ணனின் சிறப்புக் கட்டுரை).\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nகொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் மண்சரிவில் சிக்கி 4 பேர் பலி..\nகோவை – சேலம் பாசஞ்சர் ரயில் இன்று முதல் 4 சனிக்கிழமைகளில் ரத்து…\nகஜா புயல் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு\nஎதற்க���க இந்த பெயர் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/194216?ref=more-highlights-lankasrinews", "date_download": "2018-11-17T09:51:18Z", "digest": "sha1:QBODH3Q7QSP4IMAJN7GZQQ3U4OXXHKQK", "length": 11788, "nlines": 154, "source_domain": "www.manithan.com", "title": "சர்கார் சட்டத்திற்கு புறம்பான செயல்... கடும் கண்டனம் தெரிவித்த ரஜினி - Manithan", "raw_content": "\nகொத்து கொத்தாக மாரடைப்பால் உயிரிழந்த விலங்குகள்.. கண்ணீர் வரவழைக்கும் புகைப்படங்கள்\nஹோட்டல் அறையில் பேன்ட்டை எல்லாம் கழற்றி நடிகர் விஷால் செய்த கேவலம்- கள்ளத்தொடர்பை புட்டுபுட்டு வைக்கும் பெண்\nபாராளுமன்றம் ரணகளப்படும் நேரத்தில் துமிந்த திசாநாயக்கவின் செயலை யாரும் கவனித்தீர்களா\nகார்த்திகை மாத ராசிபலன்கள்: எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்\nதன்னைவிட 20 வயது குறைவான ஆசிய இளைஞனை மணந்த வெளிநாட்டு பெண்\nதொகுப்பாளினி பிரியங்காவை தளபதி விஜய் வசனத்தை வைத்து கலாய்த்தெடுத்த சிறுமி - இனிமே ஆங்கர் பண்ணுவியா\nஅரசியல் உக்கிர நிலையில் மஹிந்த தலைமையில் கூடியது ஆளுங்கட்சி\nகனடாவில் சாரதிகளுக்கு கடும் எச்சரிக்கை\nசித்தப்பாவுடன் ஏற்பட்ட காதல்... கணவருக்கு தெரியாமல் செய்த செயலால் ஏற்பட்ட விபரீதம்\nகார்த்திக்குடனான காதல் உண்மை தான்\nஆண்களே உங்களுக்கு ஆண்மை குறைவு உள்ளதா அறிகுறி இது தான்.. தெரிந்துகொள்ளுங்கள்\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்தின் படி நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் யார் தெரியுமா\nநிர்வாணமாக ரோட்டில் நடனம் ஆடிய திருநங்கைகள்\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nசர்கார் சட்டத்திற்கு புறம்பான செயல்... கடும் கண்டனம் தெரிவித்த ரஜினி\nசர்கார் படத்தில் அதிமுக அரசை விமர்சிக்கும் காட்சிகளை நீக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தமது டிவிட்டர் பதிவில் நேற்றிரவு கருத்து தெரிவித்த ரஜினி,\nதணிக்கைக் குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவதும் திரையிடத் தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் என்றும் இத்தகைய செயல்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nஎப்பொழுதும் ஆளும் கட்சிக���கு ஆதரவாக செயல்பட்ட ரஜினிகாந்த் முதன்முறையாக எதிர்த்துப் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிமானத்தில் ஜன்னல் சீட் கேட்ட அடம்பிடித்த பயணி... பணி பெண் செய்த அட்டகாசமான ஐடியா\nநடுஇரவில் சுவர் ஏறி குதித்து ஓடிய நடிகர் விஷால்... பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த பெண்\nவிழுந்து விழுந்து சிரிக்க இந்த பூனைகள் செய்யும் சேட்டை கொஞ்சம் பாருங்க... லட்சக்கணக்கானவரை அடிமையாக்கிய காட்சி\nமகிந்தவிற்கு 24 மணிநேரம் காலக்கேடு கொடுத்துவிட்டு பொலன்னறுவை புறப்பட்ட மைத்திரி\nஅமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் இணைந்து இலங்கைக்கு விடுத்த அறிவிப்பு\nஅனர்த்தங்கள் ஏற்படும் போது கூட்டம் கூட்டமாக புதினம் பார்க்க செல்ல வேண்டாம்\nசஜித் பிரேமதாசவின் திட்டங்களை நிறுத்திய மகிந்த அரசு\nமுறிகண்டி பகுதியில் விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/105643-saatta-panchayath-moment-talks-against-governent-due-its-negligence-on-dengue-issues.html", "date_download": "2018-11-17T09:15:28Z", "digest": "sha1:UPF4OTCV7K3HVXSYG4EN5BTQIF6XWHTQ", "length": 27790, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "“டெங்குவின் தொடர் பலிகள் கூட உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா?!’’ தமிழக அரசுக்கு ஒரு கேள்வி | saatta panchayath moment talks against governent due its negligence on dengue issues", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:34 (23/10/2017)\n“டெங்குவின் தொடர் பலிகள் கூட உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா’’ தமிழக அரசுக்கு ஒரு கேள்வி\nதமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் பாதிப்பால், கடந்த இரண்டு நாள்களில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 'இப்படி கொத்துக்கொத்தாக மக்கள் மடியக் காரணம், உள்ளாட்சி அமைப்புகளில் போதிய சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்படாததே' என கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். \"இந்திய ஜனநாயகம் என்பது மத்தியில் அமர்ந்திருக்கும் 20 பேரால் கட்டமைக்கப்படுவது அல்ல; கிராமப் பஞ்சாயத்துகளைக் கட்டமைப்பதில் இருந்தே தொடங்குகிறது'' என்றார் மகாத்மா காந்தி. அப்படிப்பட்ட ஜனநாயகத்தின் வேர்களாக இருக்கக்கூடிய உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளை பலப்பட��த்தாமல் டெங்குக் காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியாது என்பதே சமூக ஆர்வலர்களின் வாதமாக உள்ளது.\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாததே டெங்கு பலிக்குக் காரணம்\nதமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016 அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. இதைத்தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அப்படி அறிவிக்கப்பட்ட அரசாணையில், 'உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான பட்டியலில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை' என்று கூறி, உயர் நீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்தலை ஒத்திவைத்ததோடு, கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. எனினும் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாநிலத் தேர்தல் ஆணையம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், வரும் நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதே தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து உயிரிழப்புகள் தொடர்ந்து நீடிப்பதாக தெரிவிக்கிறார் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சி.வ. இளங்கோ.\n\"உள்ளாட்சி அமைப்புகளின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் 4,000 கோடி ரூபாய் நிதி தர வேண்டும். ஆனால், முறையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதன் காரணமாக, மத்திய நிதி ஆணையம் நிதி வழங்கப் பரிந்துரை செய்தபோதிலும் மத்திய அரசு இத்தொகையைத் தர மறுக்கிறது. பதவியைக் காப்பாற்றுவதற்காகப் பலமுறை டெல்லி செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியைக் கோராமல் இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால், மக்கள் சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. பல மாநகராட்சிகளில் துப்புரவுப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை.\nகோவை மாநகராட்சிக்கு வர வேண்டிய 60 கோடி ரூபாய் இதுவரை கிடைக்கவில்லை. இதனால், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 500 துப்பரவு���் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் தடுமாறிக் கொண்டுள்ளது. கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள், துப்புரவுப் பணியாளர்களின் பற்றாக்குறையால் துர்நாற்றத்துடன் காணப்படுகின்றன. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான குழப்பத்தால், ஏற்கெனவே உள்ளாட்சி நிர்வாகத்தில் இருப்பில் இருந்த பணத்தை அதன் நிர்வாகிகள் வாரி இரைத்துவிட்டனர். தமிழகத்தின் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. அதிகாரப்பகிர்வின் மூலம் உள்ளாட்சி அமைப்புகள், 29 துறைகளைக் கவனித்துக்கொள்ள இந்திய அரசியல் சாசனப் பிரிவு (243) வழிவகுக்கிறது. அப்படி இருக்கும்போது, சுகாதாரத்தைப் பேணிக்காப்பது உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியமான பணியாகும்.\nதமிழகம் முழுவதும் டெங்குக் காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில், குப்பைகளை அள்ளுவதற்கும், சாக்கடைகளைச் சுத்தம் செய்வதற்கும்கூடப் பணம் இல்லாமல் உள்ளாட்சி அமைப்புகள் திண்டாடிக் கொண்டிருக்கின்றன. உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இருந்திருந்தால், குறைந்தபட்ச பணிகளாவது நடந்திருக்கும். ஆனால், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர்கள், கிராம மக்களோடு தொடர்பில்லாமல் உள்ளதால், பல கிராமங்களில் அடிப்படைப் பணிகள் கூட நடைபெறவில்லை. 48 பஞ்சாயத்துக்களுக்கு ஒரு சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ள அவலமும் நீடிக்கிறது.\nதமிழகத்தில் ஒரு கிராமத்துக்கு சுமார் 20 பேருக்கு டெங்குக் காய்ச்சல் அறிகுறி உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கிராமங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் லட்சக்கணக்கானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. தொடர்ந்து மக்கள் உயிரிழக்கும் சூழலைக் கண்டு கொஞ்சம் கூட வருத்தமோ அல்லது வெட்கமோ இல்லாமல் உள்ளனர் ஆட்சியாளர்கள்.\nடெங்குக் காய்ச்சல் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமெனில் இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக தேர்தலை அறிவித்து, விரைந்து நடத்தி முடிக்க வேண்டும். இதன்மூலம் போர்க்கால அடிப்படையில் சுகாதார நடவடிக்கைளை விரைவு படுத்தமுடியும். மற்றொன்று டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களையும், இறந்தவர்களின் எண்ணிக்கையும் மாநில அரசு வெளிப்படையாக தெரிவித்து, மத்திய அரசு மற்றும் உலக சுகாதார நிறுவனத்திடம் உதவிகள் கேட்பது. இந்த இரண்டில் ஒன்றை உடனடியாக மேற்கொண்டால் மட்டுமே டெங்கு பாதிப்பில் இருந்து தமிழகத்தைப் பாதுகாக்க முடியும்\" என்றார்.\nபதவிச் சண்டையை ஒதுக்கி வைத்துவிட்டு பறிபோகும் உயிர்களைக் காப்பாற்றுவார்களா ஆட்சியாளர்கள்\n' ஸ்டாலினின் 'Plan B'\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-11-17T08:40:45Z", "digest": "sha1:T7PRPI5QIUHTBIU5BIVMEVICCW4NFX4A", "length": 15325, "nlines": 219, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்தியா – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈழத் தமிழர் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்ய வேண்டும் :\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது ஜனநாயகப் படுகொலை...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமநிதவுடன் இராஜதந்திர அரசியல் தொடர்புகளை ஏற்படுத்த இந்தியா முயற்சி\nமகிந்த ராஜபக்சவின் நியமனம் அரசமைப்பிற்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேசம் – இந்தியாவுடன் கலந்துரையாடிய பின்னரே யாருக்கு ஆதரவு என்பதனை தெரிவிப்போம்\nசர்வதேசத்துடனும், இந்தியவுடனுடம் கலந்துரையாடிய பின்னரே...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎதிரிகளின் விமானத்தை இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளை இஸ்ரேலிடம் வாங்க இந்தியா ஒப்பந்தம்\nஎதிரிகளின் விமானத்தை இடைமறித்து தாக்கும் திறன் கொண்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை, இந்திய கடல்சார் நல்லுறவு, அனைத்துத் துறைகளுக்குமான, ஒத்துழைப்பின் அடிப்படையாக அமைந்துள்ளது….\nஇலங்கை, இந்திய நாடுகளுக்கிடையிலான கடற்பிராந்தியம்சார்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆண்களின் திருமண வயதைக் குறைக்கக் கோரிய பொது நலன் வழக்கு தள்ளுபடி…\nஆண்களின் திருமண வயதைக் குறைக்கக் கோரி பொது நலன் வழக்கு...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ஒரு நாள்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்தியா – மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅமிர்தரசில் தசரா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட புகையிரத விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலி\nபஞ்சாப் மாநிலம் அமிர்தரசில்; பகுதியில் இடம்பெற்ற தசரா...\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nசோனியா, ராகுல், மன்மோகன் சிங்குடன் இலங்கை பிரதமர் சந்திப்பு….\nஅரசுமுறை பயணமாக இந்தியா சென்றுள்ள இலங்கை பிரதமர் ரணில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்திய த��வுகள் அணிக்கெதிரான தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றியுள்ளது\nஹைதராபாத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்திய...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தியா ஒரு முறை தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை தாக்குதல் நடத்தப்படும் – பாகிஸ்தான் :\nஇந்தியா தங்கள் நாட்டின் மீது ஒரு முறை துல்லிய தாக்குதல்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஐநா. மனித உரிமை பேரவையின் உறுப்பினராக இந்தியா தெரிவு\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இடம்பெற்ற...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத்தினை இந்தியா கைப்பற்றியுள்ளது\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nரோஹிங்கியா அகதிகளை இந்தியா நாடுகடத்தியமைக்கு ஐநா அதிருப்தி\nரோஹிங்கியா அகதிகள் 7 பேரை மியான்மருக்கு இந்தியா நாடு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியா – ரஸ்யாவுக்கிடையே 70 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.\nஇந்தியா மற்றும் ரஸ்யாவுக்கிடையே சுமார் 70 ஆயிரம் கோடி ரூபா...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபுட்டின் இன்று இந்தியா செல்கின்றார்\nரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தியோகபூர்வ பயணமாக...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிவசாயிகள் மீது தடியடி நடத்தியது அராஜகத்தின் உச்சகட்டம்…..\nஇந்தியாவின் டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் மீது...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியா முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் ஒப்பந்தம் கைச்சாத்து\nஇந்தியா முழுவதிலும் தமிழகத்தில் மூன்று இடங்கள் உள்ளிட்ட...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் முதல்முறையாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திட்ட கருத்துரு\nஇந்தியாவில் முதல்முறையாக சென்னையில் பொது இடங்களில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n7 வது முறையாக ஆசிய கிண்ணத்தினை கைப்பற்றிய இந்தியா :\nஇன்று நடைபெற்ற ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் 3 விக்கெட்...\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkiwebtv.com/newsdetails.php?id=17283", "date_download": "2018-11-17T09:41:16Z", "digest": "sha1:MFXDKWAY2ISN6FOMLS4BG4BTB5JI5REX", "length": 3439, "nlines": 41, "source_domain": "kalkiwebtv.com", "title": "Blog Post - Kalki WebTv", "raw_content": "\nஅஜித்துக்கு போட்டியாக தான் செய்வேன்\nபதிவு செய்த நாள் :- 2014-12-31 | [ திரும்பி செல்ல ]\nவிஷால் தான் அறிவித்த தேதியில் படங்களை தயாரித்து வெளியிடுவதில் கில்லாடி. பாண்டிய நாடு, ஆரம்பம் படத்தோடு வருகிறது என்று சொன்னார், அதே போல் வந்தது.பூஜை கத்தி படத்திற்கு போட்டியாக வரும் என்று அறிவித்த படியே வெளிவந்து வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆம்பள படம் பொங்கலுக்கு வரும் என்று அறிவித்தார்.அன்றைய தினம் என்னை அறிந்தால் வந்தாலும் கவலையில்லை என்பது போல் இசை வெளியீட்டு விழாவில் பேசினார். தற்போது இன்று என்னை அறிந்தால் ட்ரைலர் வர, அதே நேரத்தில் தான் ஆம்பள படத்தின் ட்ரைலரும் வரவேண்டும் என்று முடிவெடுத்துள்ளாராம் விஷால்.\nவீடியோ பதிவு ஏதும் இல்லை\nமுந்தைய செய்திகள் அடுத்த செய்திகள்\nகருத்தை பதிவு செய்ய :\nஎஸ்.பி.பி. சரண் படத்தில் ரஜினி, கமலை விமர்சிக்கும் வசனங்களை நீக்கி தணிக்கை குழு நடவடிக்கை\nசெக் மோசடி புகார்; சரண்யா மோகனுக்கு நடிக்கத் தடை\nரூ.80 லட்சம் கடன் விவகாரம்; பிரகாஷ்ராஜ் படத்துக்கு தடை கோரி வழக்கு\nஆலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மருத்துவமனையில் அனுமதி\nதமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆர்வம்; சமீரா ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/238720", "date_download": "2018-11-17T09:23:07Z", "digest": "sha1:STK6ODM7KWIVMWB4Y5TDCBUO4FVMHR37", "length": 20569, "nlines": 97, "source_domain": "kathiravan.com", "title": "கேரளாவில் கொடுமையின் உச்சக்கட்டம்... மிருகங்களாக மாறிய மனிதர்கள் (படங்கள் இணைப்பு) - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nகேரளாவில் கொடுமையின் உச்சக்கட்டம்… மிருகங்களாக மாறிய மனிதர்கள் (படங்கள் இணைப்பு)\nபிறப்பு : - இறப்பு :\nகேரளாவில் கொடுமையின் உச்சக்கட்டம்… மிருகங்களாக மாறிய மனிதர்கள் (படங்கள் இணைப்பு)\nகேரளாவில் ஆலப்புழா மாவட்டத்திலிருக்கும் ஸ்ரீ ஐயப்பா கல்லூரி விடுதியில் வெள்ளத்தால் சிக்கிக்கொண்ட 28 மாணவிகளில் 13 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.\nஅனைத்து நடிகர்களையும் அசால்ட்டாக சாப்பிட்ட சன்னி லியோன்… கேரளாவிற்கு 5 கோடி உதவி\nமீதம் இருந்த 15 பேர் படகின் மூலம் மீட்கப்பட்டனர். நான்கு நாட்களாக அந்த விடுதியிலேயே சிக்கிக்கொண்டவர்களுக்கு உதவ யாரும் வரவில்லை.\nஇந்த மாணவிகள் சிக்கிக்கொண்டிருக்கும் விடுதியில் இருந்து 10 அடியிலேயே இவர்கள் படிக்கும் கல்லூரி இருக்கிறது. அந்தக் கல்லூரியில்தான் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஊர் மக்கள் பலரும் மீட்கப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்தனர்.\nமாணவிகள் சிக்கிக்கொண்ட விடுதியில் மூன்று தளங்கள். அதில் முதல் தளம் வரை வெள்ளம் சூழ்ந்திருக்க இந்த மாணவிகள் அதிலேயே சிக்கிக்கொண்டுவிட்டனர். ஆனால், கல்லூரியில் தங்கவைக்கப்பட்ட மக்களோ ‘இவர்கள் நலமாக இருக்கிறார்கள், நாம்தான் இங்கு அல்லாடிக்கொண்டிருக்கிறோம்’ என்று நினைத்துக்கொண்டுள்ளனர்.\nகிட்டத்தட்ட மூன்று நாட்களாக சிக்கிக்கொண்ட பெண்களுக்கு உணவுகூடத் தராமல், உதவியாக வந்த உணவை அவர்களே சாப்பிட்டுள்ளனர். சரி இங்கிருந்து தப்பித்தே ஆக வேண்டும் என்று எண்ணிய மாணவிகள், ஹெலிகாப்டர் அந்த வழியாக வரும்போதெல்லாம் கூச்சலிட்டுள்ளனர்.\nவிடுதியில் இருக்கும் பெண்களுடன் ஒரு வெறுப்பிலேயே இருந்திருக்கிறது அந்த முகாமில் தங்கவைக்கப்பட்ட அந்தப் பகுதி மக்கள் குழு.\nஇந்த விடுதியில் மாநிலத்தின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் மாணவிகள் கல்வி கற்றுவருகிறார்கள். எனவே இவர்கள் நமது ஊரை சேர்ந்தவர்கள் கிடையாது, என்பதுதான் அவர்களுக்கு எங்கள் மீது இருக்கும் வெறுப்பாக இருக்கலாம் என்று பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறுகின்றனர்.\nதற்போது தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும் மாணவிகள், இந்த சம்பவத்தை நினைத்து மிகுந்த அதிர்ச்சியில் இருக்கின்றனர்.\nஇந்த மாணவிகள் தெரிவித்தவை அனைத்தும் உண்மையா என்ற விசாரணை நடத்த வேண்டும் என்று கேரள பெண்கள் ஆணையம் அரசை கோரியுள்ளது.\nPrevious: காங்கேசன்துறைப் பகுதியில் 4.5 ஏக்கர் காணி படையினரால் விடுவிப்பு\nNext: கேரளாவிற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்கிய 700 கோடியை வாங்க மறுக்கும் இந்தியா\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nபெரியப்பாவின் மகள் மீது தீராத ஆசை… கல்யாணம் ஆன 2 நாளில் விருந்துக்கு வந்த இடத்தில் அரங்கேறிய சம்பவம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்��த்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mrishanshareef.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2018-11-17T08:43:39Z", "digest": "sha1:ZJHKOZFLKOZAHOMER7YDFZE5MP5CSBVY", "length": 15040, "nlines": 281, "source_domain": "mrishanshareef.blogspot.com", "title": "எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்: மீன் மழை", "raw_content": "\nகூவி விற்கும் சிறுவனின் குரலில்\nபனங்குருத்து வலைத் தொப்பிகளைக் காவும் காலை நேரம்\nசூளைத் தொழிலாளியின் செங்கற்களைச் சுமந்த\nதொலைவுக்குச் செல்லும் பாதையில் நகர்ந்த\nஅந்தி மழைக்குத்தான் எவ்வளவு தயாளம்\nகுளிக்க இறங்கிய நதியல்ல இது\nஎங்கும் பாய்கிறது நுரை வெள்ளம்\nதுளிகளோடு துள்ளத் துடிக்க வ��ழுகின்றன\nயாரும் தீண்டாது வியப்போடு நோக்கும்\nஆதி மீன்களின் வழித் தடங்கள்\nமழை மீன்களின் நவீன வரலாறு\nநன்றி - அம்ருதா மாத இதழ், தமிழ் எழுத்தாளர்கள் இணையத்தளம், பதிவுகள்\nLabels: அம்ருதா, அனுபவம், ஈழம், கவிதை, சமூகம், சிறப்பு, நிகழ்வுகள்\nகலவர பூமியில் இலங்கைத் தமிழ் இலக்கியமானது கண்ணீராலும், இரத்தத்தாலுமே நிறைந்திருக்கிறது \nகால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு \nஎம்.ரிஷான் ஷெரீப் விமர்சனங்கள், நேர்காணல்கள்\nகஷ்டங்களோடு தரித்திருந்து கவிதைகளைக் கிறுக்குபவன் - எம்.ரிஷான் ஷெரீப்\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nநேர் பார்வைக்குக் குறுக்கீடென ஒரு வலிய திரை ஏமாற்றுபவனுக்கு இலகுவாயிற்று பசப்பு வரிகளைக் கொண்ட பாடல்களை இசைத்தபோதும் வெறித்த பார்வைய...\nகுளிர் காற்றினூடான வானம் இளநீலம் மெல்லிய நீர்த்துளிகள் இசை சேர்த்து வந்து மேனி முழுதும் தெளிக்கின்றன நீண்ட காலங்களாக சேகரித்து வைத்த ...\nபுகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்...\nசலனமற்ற தூறலோ நிலவோ வெயிலோ எதுவோ நகரும் இக் கணத்தில் வரையப்பட்ட மண்டையோட்டின் சாயலில் காண்கிறேன் என்னை வளைந்து நெளிந...\nபூக்களை ஏந்திக் கொண்டவன் வாழ்வின் இனிய நாதத்தைக் கற்றுத்தந்தவன் தனித்த பசிக்குச் சுய சமையலையும் விரக்தி நிரம்பிய ஏகாந்தப் பொழுதுகளில் மன...\nதோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்\nதோட்டத்துக் காவல்காரன் நித்திரையிலயர்ந்த கணமொன்றில் தனித்துவிழும் ஒற்றை இலை விருட்சத்தின் செய்தியொன்றை வேருக்கு எடுத்துவரும் ம...\n(உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை) அறைகள் தோறும் தரை முழுதும் இரைந்துகிடந்தன கோப்பைகள் ஊர்வன ஜந்தொன்றைப் போல வயிற்று மேட்டினால் ஊர்...\nஅன்றைய வைகறையிலாவது ஏதாவதொரு அதிசயம் நிகழக்கூடுமென படிப்படியாயிறங்கி வருகிறாள் சர்வாதிகார நிலத்து ராசாவின் அப்பாவி இளவர...\nஎனது 'வீழ்தலின் நிழல்' கவிதைத் தொகுப்பு வெளியீடு மற்றும் வானொலி அறிமுகம்\nஅன்பின் நண்பர்களுக்கு, காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும் எனது 'வீழ்தலின் நிழல்' கவிதைத் தொகுப்பின் வெளியீட்டுவிழா எதிர்வரும் சனிக்...\nஉனை ஈர்க்காவொரு மழையின் பாடல்\nநான் மழை ஈரலிப்பாக உனைச் சூழப் படர்கிறேன் உன் பழங்கால ஞாபகங்களை ஒரு கோழியின் நகங்களாய்க் கிளறுகிறேன் எனை மறந்து சிறுவயதுக் காகிதக் கப்...\nதென்றல் சாட்சியாக பிறை நிலவும் தாரகைகளும் சாட்சியாக அல்லிக்குளத்து நீர்ப்பூக்கள் சாட்சியாக விருட்சக் கூட்டுப் பட்சிகளும் சாட்சியாக ராக்க...\nகீற்றில் எனது காதல் கவிதைத் தொடர்\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 01\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 02\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 03\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 04\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 05\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 06\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 07\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 08\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 09\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 10\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 11\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 12\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 13\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 14\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 15\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 16\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 17\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 18\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 19\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 20\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 21\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 22\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 23\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 24\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 25\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 26\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 27\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 28\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2018/05/blog-post13Thanjavur.html", "date_download": "2018-11-17T09:09:34Z", "digest": "sha1:GLBN5K4M5KLKSW7TGE67URDF56N7OEYK", "length": 19222, "nlines": 296, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: அழகெல்லாம் அம்மா!..", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nஞாயிறு, மே 13, 2018\nஆனந்தம் ஆனந்தம் பாடும் - மனம்\nஆளுக்கு ஒரு கப் காஃபி கிடைக்குமா\nஎனக்கு காஃபி எல்லாம் வேணாம்..\nஒரு கப் டீ மட்டும் போதும்\nஅம்மாவின் முதுகு.. ஆனந்தப் படகு\nஐஸ் க்ரிம் வாங்கித் தாம்மா\nஎன் செல்லம்.. இந்தப் பக்கமா திரும்பு..ம்மா\nமரத்தை எல்லாம் வெட்டிக்கிட்டே இருக்கான்\nகாக்கா போற வரைக்கும் வெளியே வராதீங்க\nஇன்னைக்கு சமையல் எல்லாம் நான் தான்\nவானிலே மண்ணிலே நீரிலே பூவிலே\nஉன் மார்பிலே என்னைத் தாலாட்டம்மா..\nஉன் மடியிலே என்னை சீராட்டம்மா\nதளராத அன்பினில் ததும்பி நிற்கும்\nதரணி வாழ்ந்திடத் தன்னையே தந்திடும்\nஅன்புடன், துரை செல்வராஜூ at ஞாயிறு, மே 13, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅழகிய படங்களும், வர்ணனைகளும் மனதை குளிர வைக்கிறது.\nஅனைத்துப்படங்களும் மனதை வெகுவாகக் கவர்ந்தன. தாய்மையைப் ப்ரதிபலித்தன. வாழ்த்துகள்.\nஅனைத்து படங்களும் அருமை. அதற்கான உங்கள் தலைப்பும் மிக நன்றாக இருக்கின்றன. ஒவ்வொரு விலங்கிடமும் தாய்மை உணர்வு எவ்வளவு அழகாக வெளிப்படுகிறது இல்லையா...மனதை கவரந்தன அனைத்து படங்களும்...\nஇன்னொன்று துரை சார்... டிஸ்கவரி, நெட் ஜியோல்லாம் பார்க்கும்போது, எப்படி ஒவ்வொரு உயிரினத்துக்கும் 'தாய்மை' உணர்வை ஆண்டவன் வைத்துள்ளான் என்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கேன். நீங்க போட்டிருக்கிற விலங்குகளும் எப்படி தாய்மை உணர்வைக் காண்பிக்கிறது.\nராஜநாகம் தாய், முட்டைகளை அடைகாத்து (3 மாசம் பட்டினி), முட்டை பொரிந்து குஞ்சு வரும் நேரம், பசியில் தன் குஞ்சையே உண்டுவிடக்கூடாது என்று அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடும். திரும்ப அந்த இடத்துக்கு வராது. இதெல்லாம் இறையின் ஏற்பாடே தவிர வேறு என்னவாக இருக்க முடியும்\nநெல்லை பெங்க்வின் அதன் தாய்மை உணர்வும் சொல்லி முடியாது அதில் தந்தையின் பங்கு அளப்பற்கரியது...\nஅருமையான படங்கள், அழகான் தாய்மை பாடல்.\n1. தினமும் நீதானேம்மா எனக்கு ஊட்டிவிடுவ இன்னிக்கு நான் உனக்கு ஊட்டி விடறேன்மா...\n2. அம்மா, பெண் பேத்தி/பேரன்...\nபல பாராக்கள் எழுதுவதை விட சில படங்கள் நன்கு விளங்க வைக்கும்\nகாக்கா போற வரைக்கும் வெளிய வராதீங்க// அந்தப் படம் செம ஒளிஞ்சு விளையாட்டு போல ரசித்தோம் அண்ணா...\nகாக்கா கூடக் கோழிக் குஞ்சைச் சாப்பிடுமா படங்கள் அதனுடன் கொடுத்திருக்கும் கருத்துகள் எல்லாம் அருமை படங்கள் அதனுடன் கொடுத்திருக்கும் கருத்துகள் எல்லாம் அருமை நல்ல ரசனை அதிலும் கழுதை+குட்டிக்கான பொருத்தமான கருத்து\nராஜஸ்தானில் ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்க் கருவேல மரத்தை மரங்கொத்தி கொத்துவதைப் பார்த்திருக்கேன். ���ச்சர் உளியின் சப்தம் கெட்டது அவ்வளவு அருமையாக் கொஞ்சம் கூட வேறுபாடு தெரியாமல் இருக்கும். பல சமயங்கள் ஏமாந்திருக்கேன்.\n தாயின் அன்பை அனுபவிக்காத உயிரும் உண்டோ படங்கள் அருமை. வரிகள் ரசனை.​\nமிக அருமையான படங்கள்.. அழகாக திரட்டி எடுத்துப் பொருத்தமான நாளில் போட்டிருக்கிறீங்க... இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்.. எனக்குச் சொன்னவர்களுக்கு நன்றி.\nஆனாலும் என் கிரேட் குரு தன் குழந்தையைத்தலைக்கு மேலே தூக்கிப் பிடிப்பதைப் பார்த்தால்.. சொக்கா கேட்ட்டால் தேம்ஸ்ல வீசிடுவேன் எனச் சொல்வதைப்போல இருக்கே...:)\nபடங்களும் அதற்கான தலைப்பும் மிக மிக அருமை. விலங்குகளுக்கும் உண்டு தாய்மை உணர்வு என்று சொல்லும் படங்கள். அனைத்து சகோதரிகளுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் தாயுமானவராய் இருக்கும் தந்தையருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்\nஹாஹா சூப்பர் எல்லாமே அழகு மனதுக்கு இனிமையான படங்கள் பார்க்க பரவசம் .\nதிண்டுக்கல் தனபாலன் 14 மே, 2018 09:07\nதாய்மையின் வலிமை என்னும் தலைப்பில் ஒரு காணொளி பகிர்வு என் தளத்தில்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜ���ாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1215891.html", "date_download": "2018-11-17T08:30:03Z", "digest": "sha1:3TM5UQCE4UPIXJMKREDBJ2MNU5F4PDT4", "length": 12926, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஆந்திராவில் பகலில் நைட்டி அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..!! – Athirady News ;", "raw_content": "\nஆந்திராவில் பகலில் நைட்டி அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..\nஆந்திராவில் பகலில் நைட்டி அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..\nபெண்கள் இரவில் தூங்கும் போது அணிந்துகொள்வதற்காக கண்டறியப்பட்ட இலகுவான உடை ‘நைட்டி’. ஆனால் தற்போது பெரும்பலான பெண்கள் நைட்டியை பிரதான உடையாக மாற்றிக்கொண்டு பகல் நேரங்களிலும் அதனை அணிந்து வருகின்றனர்.\nஇந்தநிலையில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தோகலபள்ளி என்கிற கிராமத்தில் பெண்கள் பகலில் நைட்டி அணிய தடைவிதிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த கிராமத்தில் வட்டி என்கிற இனத்தை சார்ந்த மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அந்த இனத்தை சேர்ந்த 9 பேரை வட்டி இனத்தின் தலைவர்களாக மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அவர்கள் கூறுவதை வேத வாக்காக எண்ணி அதன்படி செயல்படுவது மக்களின் வழக்கம்.\nஅந்த வகையில், தோகலபள்ளி கிராமத்தில் உள்ள பெண்கள் பகலில் அதாவது காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நைட்டி அணிய வட்டி இன தலைவர்கள் தடை விதித்து உள்ளனர். அதனை மீறி பகலில் நைட்டி அணியும் பெண்கள் ரூ.2 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். பெண்கள் பகலில் நைட்டி அணிந்திருப்பதை பார்க்கும் நபர் வட்டி இன தலைவர்களுக்கு அதனை தெரியப்படுத்தினால் அவருக்கு ரூ.1000 சன்மானமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தடையை விரும்பாத அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் சிலர் இதுபற்றி அரசு அதிகாரிகளுக்கு சமீபத்தில் தெரியப்படுத்தினர். அந்த கிராமத்துக்கு சென்று விசாரித்த போது, அங்குள்ள யாரும் வட்டி இன தலைவர்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்க முன்வரவில்லை என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசீனாவில் செயற்கை நுன்னறிவு தொழில்நுட்பம் மூலம் செய்தி வாசிக்கும் மாயப் பிம்பம்..\nநாடாளுமன்றம் கலைப்பு தொடர்பில் இதுவே சரியான தருணம்: மஹிந்த ராஜபக்ச..\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளு���்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு..\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..\nமஹிந்த தொடர்ந்து பதவி வகித்தால் ஜனநாயக விரோதியாக கருத வேண்டும்..\nஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை..\nஆந்திராவில் சிபிஐயை தடைசெய்தது சந்திரபாபு நாயுடு அரசு..\n2018ம் ஆண்டின் சிறந்த சொல் விஷம் – ஆக்ஸ்போர்டு அகராதி அறிவிப்பு..\n5 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 13 மகன் மற்றும் 74 தந்தை கைது..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார்…\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/lifestyle/lifestyle-special/2018/sep/11/religion-is--not-an-urgent-need-for-india-swamy-vivekananda-in-his-chicago-speech-2998280.html", "date_download": "2018-11-17T09:09:53Z", "digest": "sha1:F5LR23F74FVOKTUV64DJRLS3S77E7YG7", "length": 7528, "nlines": 37, "source_domain": "www.dinamani.com", "title": "Religion is not an urgent need for India: swamy vivekananda in|‘மதம் இந்தியாவின் அவசரத் தேவையன்று’ - Dinamani", "raw_content": "\nசனிக்கிழமை 17 நவம்பர் 2018\n‘மதம் இந்தியாவின் அவசரத் தேவையன்று’ சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுக்கான தேவை இன்றும் அப்படியே\n1893 ஆம் ஆண்டு, அமெரிக்கா... சிகாகோவில் மதங்களுக்கான உலக நாடாளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றி இப்போது 125 ஆண்டுகள் நிறைவடைகிறது. விவேகானந்தரின் இந்த எழுச்சிமிக்க உரை, சர்வதேச நாடுகளில் மத்தியில் இந்தியாவை வலுவான நாடாக அறியச்செய்தது.\nவிவேகானந்தரின் இந்த உரை பற்றி பரவலாக அனைவரும் குறிப்பிடுவதை அனைவரும் அறிவோம். ஆனால் அந்த உரையில் இடம்பெற்ற கருத்துகள் பற்றி அனைவருக்கும் தெரியுமா என்பது சந்தேகமே. எனவே, சுவாமி விவேகானந்தரின் வரலாற்று சிறப்புமிக்க உரையிலிருந்து மதத்தின் தேவை பற்றிய அவரது கூற்றை இப்போது உங்களுக்குத் அறியத் தருகிறோம்...\nநல்ல விமர்சனங்களை ஏற்க கிறிஸ்தவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நான் கூறப்போகும் சிறிய விமர்சனங்களை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.அஞ்ஞானிகளின் ஆன்மாக்களைக் காப்பாற்றுவதற்கு, சமயப் பிரச்சாரகர்களை அனுப்பும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவர்களது உடல்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற ஏன் முயலவில்லை கடுமையான பஞ்சங்களின் போது இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இருந்தும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஒன்றும் செய்யவில்லை.\nஇந்தியா முழுவதிலும் சர்ச்சுகளைக் கட்டுகிறீர்கள். கீழ்த்திசை நாடுகளின் அவசரத் தேவை மதம் அன்று. தேவையான மதம் அவர்களிடம் உள்ளது. இந்தியாவில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தொண்டை வற்றக் கூக்குரலிடுவது உணவுக்காகத்தான். அவர்கள் உணவு கேட்கிறார்கள், நாம் கற்களைக் கொடுக்கிறோம். பசியால் வாடும் மக்களுக்கு மதப் பிரச்சாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பசியால் துடிப்பவனுக்கு தத்துவ போதனை செய்வது அவனை அவமதிப்பதாகும்.\nஇந்தியாவில் பணத்திற்காகச் சமயப் பிரச்சாரம் செய்பவரை ஜாதியை விட்டு விலக்கி, முகத்தில் காறித்துப்புவார்கள். வறுமையில் வாடும் எங்கள் மக்களுக்கு உதவி கோரி இங்கு வந்தேன். கிறிஸ்தவ நாட்டில் கிறிஸ்தவர்களிடமிருந்து பிற மதத்தினருக்காக உதவி கிடைப்பது எவ்வளவு கடினமானது என்பதை நன்றாக உணர்ந்து விட்டேன்.\nTags : swami vivekandha's chicago speech religion is not an urgent need for india சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு மதம் இந்தியாவின் அவசரத் தேவை இல்லை\nஎனக்கு எதுக்குங்க அரசியல் எல்லாம், இல்ல அர��ியலுக்கு நான் எதுக்கு\nதனக்குக் கீழே ஒருவன் இருக்க வேண்டும், அவனை மிதித்துக் கொண்டே இருக்க வேண்டும்\nநானும் ஒரு மிடில் கிளாஸ் ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு நான் லஞ்சம் கொடுக்க முடியும்\nபட்டாசு வெடிக்கிறீங்களோ இல்லையோ தீபாவளி லேகியம் செய்து சாப்பிட மறக்காதீங்க\nகுற்றவாளிகளுக்காகவே பத்திரிகை நடத்துவதுபோலத்தான் தமிழ் மீடியாக்கள் தங்களை முன் வைக்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=53102", "date_download": "2018-11-17T09:49:49Z", "digest": "sha1:J75Y7NYFERWWUGBDRMRKZHC5BBR6ZPX7", "length": 4752, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த படையாட்சி குடி மக்களின் திருவிழா. | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த படையாட்சி குடி மக்களின் திருவிழா.\nஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த படையாட்சி குடி மக்களின் திருவிழாகொடித்தம்ப பூசை மற்றும் வசந்த மண்டப பூசைகளை தொடர்ந்து சுவாமி உள்வீதி, வெளிவீதி வலம் வரும் நிகழ்வுகளும் நடைபெற்றன.\nகடந்த 24ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ச்சியாக திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.\nஎதிர்வரும் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டமும், அன்றிரவு திருவேட்டையும் நடைபெற்று, மறுநாள் காலை தீர்த்தோற்சவத்துடன் ஆலய மகா உற்சவம் நிறைவுபெறவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமட்டக்களப்பில் சுகாதாரத்திணைக்களத்தின் நடவடிக்கை ஏறாவூர் தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகம் அரசியல் வாதிகள் கவனிப்பார்களா\nNext articleமட்டக்களப்பு சிறைச்சாலை நண்பனை சந்தித்த சனாதிபதி.\nவாசிப்பதனால் சமூகப் பண்புகள் மேம்படுகின்றது.களுதாவளை பிரதேச சபைதவிசாளர் யோகநாதன்\nஅளவுக்கதிகமான மாடுகளை வாகனத்தில் ஏற்றிய ஒருவர் கைது.\nஅடிக்கடி ஏற்படும் மின் தடையால் மக்களுக்கு சிரமம்\nசொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் பெரிய வெள்ளி நிகழ்வு\nவெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய வருடாந்த உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/herbs/2018/proven-health-and-beauty-benefits-of-olive-oil-020445.html", "date_download": "2018-11-17T09:22:38Z", "digest": "sha1:WZ7TLL6IR4NVG5HV2BGNTF2J77E4K5IK", "length": 25373, "nlines": 168, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆலிவ் ஆயில் பற்றி இதுவரைக்கும் உங்களுக்கு இருந்த சந்தேகமெல்லாம் இத படிச்சா த��ர்ந்துடும்... | proven health and beauty benefits of olive oil - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆலிவ் ஆயில் பற்றி இதுவரைக்கும் உங்களுக்கு இருந்த சந்தேகமெல்லாம் இத படிச்சா தீர்ந்துடும்...\nஆலிவ் ஆயில் பற்றி இதுவரைக்கும் உங்களுக்கு இருந்த சந்தேகமெல்லாம் இத படிச்சா தீர்ந்துடும்...\nஉடல் ஆரோக்கியம் காக்கும் ஆலிவ் எண்ணை சருமத்தையும் வளமாக்கும்.\nமுற்காலங்களில் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் சில நாடுகள் அடங்கிய மத்தியத்தரைக்கடல் நாடுகளில், வீட்டு உபயோகத்தில் இருந்த ஆலிவ் ஆயில், இன்று உலகெங்கும் சமையலுக்கும், உடல் அழகுக்கும் பெரிதும் உபயோகமாகும் ஒப்பற்ற ஆயிலாகத் திகழ்கிறது.\nஅதற்கு முக்கிய காரணம், அதிலுள்ள வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள், பொட்டாசியம் போன்ற வேதித்தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துமிக்க கொழுப்பு எண்ணை ஆகியவைதான்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு நிறைந்துள்ளதால், ஆலிவ் ஆயில், உலகின் அனைத்து பகுதிகளிலும், சமையலுக்கு பயன்படும் எண்ணையாகத் திகழ்கிறது. இதன் ஊட்டச்சத்துக்கள் சமையலுடன் சேர்த்து, உடல் மற்றும் முக அழகு பராமரிப்பிலும் சிறந்த பயன்கள் தருகின்றன. பல காலமாக, சமையலிலும், முக அழகு பராமரிப்பிலும் பயன்படும் ஆலிவ் ஆயிலை நீங்கள் இதுவரை, வீடுகளில் பயன்படுத்தியதில்லையா அப்படியானால், இதுவே சிறந்த தருணம், ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்துவதால் அடையும் நன்மைகளைப் பட்டியலிடும் இந்தக் கட்டுரையை நீங்கள் படித்தவுடன், உங்களை ஆலிவ் ஆயிலை வாங்கத்தூண்டி, பயன்படுத்தி பலன்களை அடையவைக்கும். அதேபோல் இதுவரை உங்களுக்கு ஆலிவ் ஆயில் பற்றி இருந்துவந்த சந்தேகங்களும் ஒரு முடிவுக்கு வரும்.\nசர்க்கரை பாதிப்பின் பிரச்னைகள் இல்லாத நாடுகளே இல்லை என்ற இன்றைய காலகட்டத்தில், ஆலிவ் ஆயிலை தினமும் சமையலில் உபயோகப்படுத்தும் மேலைநாடுகளில் உள்ளோருக்கு, ஆலிவ் ஆயிலில் உள்ள நன்மை தரும் கொழுப்பு, உடலின் கெட்ட கொழுப்புகளை குறைத்து, இரத்த சர்க்கரை அளவை, இயல்பாக்குகிறது. ஆலிவ் ஆயிலை சமையலில் பயன்படுத்துவதன் மூலம், நீண்ட நாள் உடல்நல கோளாறுகளை சரியாக்க முடியும். குறிப்பாக, டைப் டயாபடீஸைக் குறைக்கும் ஆற்றல் க���ண்டது.\nபொதுவாக ஐம்பது வயதைத் தாண்டியவர்களுக்கு ஏற்படக்கூடிய பக்கவாத பாதிப்பைத் தடுக்கும் ஆற்றல், ஆலிவ் ஆயிலுக்கு உண்டு. இதிலுள்ள நல்ல கொழுப்பு, உடலிலுள்ள கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் லிபோபுரோடினை குறைத்து, அதனால் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுத்து, பக்க வாதம் வராமல், காக்கிறது.\nபுற்றுநோய் வைத்தியத்தில், ஆலிவ் ஆயில் சிறந்த பலன்தரும். இதன் ஒலேகெந்தால் எனும் ஊட்டத்தாது, உடல் திசுக்களின் அழற்சிகளைத் தடுக்கிறது. தினமும் ஆலிவ் எண்ணையை உபயோகிப்பதன்மூலம், சரும கேன்சர், மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், உணவுக்குழாய் கேன்சர் போன்றவற்றைத் தடுக்கிறது. இதிலுள்ள வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள், உடலிலுள்ள தனித்த செல்கள், DNA மூலக்கூறுகளைத் தாக்குவதைத் தடுக்கிறது.\nதினமும் பத்து மில்லி ஆலிவ் ஆயிலை சமையலில் சேர்த்துக்கொள்ள, பாதிப்புகள் விலகும்.\nஆலிவ் ஆயிலில் உள்ள ஒலேயுரோபின் எனும் வேதிச்சத்து, எலும்பை வலுவாக்கும் செல்களின் உற்பத்தியை ஊக்குவித்து, கால்சியத்தை எலும்புகளில் சேர்க்கும். தினமும் ஆலிவ் ஆயிலை உபயோகித்துவர, எலும்புகளின் கால்சிய சத்தையும் எலும்பு தாதுக்களையும் அதிகரிக்கும்.\nஆலிவ் எண்ணையை தினமும் உணவுகளில் சேர்த்துவர, மன வளத்தை அளித்து, மனச்சோர்விலிருந்து வெளிவர உதவும். இதிலுள்ள நன்மைதரும் கொழுப்பு, மன அழுத்த பாதிப்புகளை சரியாக்குகிறது. ஆலிவ் எண்ணையைக்கொண்டு, உடலில் மசாஜ் செய்ய, நரம்புகளை இயல்பாக்குகிறது. இதனால், இரத்த ஓட்டம் சீராகி, மன அழுத்தம் குறைகிறது.\nஞாபக மறதி நோயை ஏற்படுத்தும் மூளையின் அபரிமித அமிலாய்டு புரோட்டின் படலத்தை, ஆலிவ் ஆயிலிலுள்ள ஒலியோகெந்தால் தாது, குறைக்கிறது. தினமும் ஆலிவ் ஆயிலை உபயோகிக்கும்போது, அல்சைமர் வியாதி எனும் ஞாபக மறதியை குணமாக்குவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nகணைய அழற்சியால் ஏற்படும் கடுமையான கணைய வியாதிகளை, ஒலிக் அமிலம் மற்றும் ஹைட்ராக்சிடைரோசொல் நிறைந்துள்ள ஆலிவ் ஆயிலை தினமும் எடுத்துக்கொள்வதன் மூலம், கணைய பாதிப்புகள், நுரையீரல், உணவுக்குழல் பாதிப்புகளை சரிசெய்யும்.\nஆலிவ் ஆயிலில் உள்ள வைட்டமின் K, மூளையின் ஆற்றலை அதிகரித்து, மனத்தைக்கூர்மையாக்கி, விசயங்களை நினைவில் வைத்துக்கொள்ளும் திறனை அதிகரிக்கும��. ஆலிவ் ஆயிலிலுள்ள பாலிபினால் மற்றும் வைட்டமின் E, செயல் முடக்கத்தைத்தடுக்கும்.\nஆக்சிஜனேற்ற பாதிப்பு மற்றும் அழற்சிகளால், கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது. எலுமிச்சை சாற்றுடன் ஆலிவ் ஆயிலை உட்கொள்ள, ஆக்சிஜனேற்ற தடுப்பாகவும், கல்லீரல் சுத்திகரிப்பானாகவும் செயல்பட்டு, கல்லீரலை வலுவாக்கும். ஆல்கஹால் மற்றும் காஃப்ஃபீன் கல்லீரலை பாதிக்காமல் தடுக்கிறது.\nபெருங்குடலில் ஏற்படும் அழற்சி மற்றும் புண்ணை ஏற்படுத்தும் வியாதியைத் தடுக்கிறது. அழற்சியைத்தடுக்கும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ள ஆலிவ் ஆயிலை, தினமும் குடித்துவர, பாதிப்புகள் நீங்கும்.\nமூட்டு இணைப்புகளில் ஆலிவ் ஆயிலைத்தடவ, வலி விலகும். வலியை ஏற்படுத்தும் என்சைம்களை, குணப்படுத்தும் ஆற்றல்மிக்கது, ஆலிவ் எண்ணையில் உள்ள ஒலியோகெந்தால். எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை தினமும், இருபத்தைந்து மில்லி உபயோகிப்பது, வலி நிவாரணியான இபுபுரூபன் மருந்தில், பதினைந்து சதவீதத்துக்கு சமம்.\nஆலிவ் ஆயிலிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின் E, உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தி, கிருமிகளின் பாதிப்பைத் தடுக்கும். அதனால் இது நோயெதிர்ப்பு ஆற்றலைக் கொடுக்கிறது.\nஆலிவ் ஆயில் வயிற்றுப்புண்ணை ஏற்படுத்தும் ஹெலிகொபேக்டர் பாக்டீரியாவை குறைப்பதன் மூலம், வயிற்றைக் காக்கும். வயிற்றுப் புழுக்களை அழித்து, வயிற்றுப் புண்ணை ஆற்றுகிறது.\nஇரைப்பை பாதிப்புகளைத் தடுப்பதன் மூலம், செரிமானத்தைத் தூண்டி, மலச்சிக்கலைப் போக்கும். உடலின் மெட்டபாலிச்தை அதிகரிக்கச் செய்யும். அதனால் ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் செரிமானக் கோளாறுகளைத் தவிர்க்க முடியும்.\nகருவிலுள்ள குழந்தையின் உடல் இயக்கத்திறன், கண்பார்வை, சிறுநீரகம் மற்றும் கணைய வளர்ச்சியை வலுவாக்குவதில், ஆலிவ் ஆயில் பெரும் துணைபுரியும். அதனால் கரு உற்பத்தி, கரு வேகமாகவும் ஆரோக்கியமாகவும் வளருதல் என பல வழிகளில் நன்மை பயக்கிறது.\nகாயங்களை விரைவில் ஆற்றி, நகங்களை வலுவாக்கும். ஆலிவ் ஆயிலை குடித்தோ அல்லது காயங்களில் தடவியோவர, காயங்களில் உள்ள பாதிப்புகளைப் போக்கி, விரைவில் ஆற்றும். ஆலிவ் ஆயிலிலுள்ள வைட்டமின் E சத்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, நகங்களின் வளர்ச்சியைத்தூண்டி, சொத்தை மற்றும் வெளுத்த நகங்களின் தன்மையை மாற்றி, நகத்தைப்பொலிவாக்கும்.\nசாப்பிடுமுன் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயிலைக் குடித்தால், பசியை குறைத்து, உடல் எடையை குறைக்கும். உடலில் கொழுப்பு சேர்ந்த இடங்களில் ஆலிவ் ஆயில் மசாஜ் செய்துவர, தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும்.\nஅரிப்பு மற்றும் உடல் தடிப்பை, ஆலிவ் ஆயிலிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட் குணமாக்கி, சரும செல்களை பொலிவாக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றும். ஆலிவ் ஆயிலிலுள்ள ஒமேகா 3, ஒமேகா 6 கொழுப்பு, சருமத்தை மென்மையாக்கி, வறண்ட சருமத்தை ஈரத்தன்மை மிக்கதாக மாற்றும் வைட்டமின் E, ப்ரீ ரேடிகல் செல்களின் வேகத்தைத் தணித்து, சருமத்தை பாதிப்புகளிலிருந்து காக்கிறது.\nஆலிவ் ஆயிலிலுள்ள பாலிபினால் மற்றும் ஒலிக் அமிலம், வயதாவதால் தோலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி, சருமத்தைப் பொலிவாக்குகிறது. வயதான தோற்றத்தை போக்கி, இளமையாக வைத்திருக்க உதவுகிறது.\nதலையில் ஆலிவ் ஆயிலைத்தேய்த்துவர, முடி உதிர்தல் கட்டுப்பட்டு, முடி வளர்ச்சி அதிகரிக்கும். ஆலிவ் ஆயிலிலுள்ள ஸ்க்யூலின் மற்றும் பால்மிடிக் அமிலம், முடியை பளபளப்பாக்கி, வளர்ச்சியைத்தூண்டும். பொடுகைக் கட்டுப்படுத்தும்.\nமுகம் மற்றும் உடலில் போடும் மேக்கக்கை, கண் புருவத்தில் இடும் மையை அழிக்க, ஆலிவ் ஆயிலை பஞ்சில் தோய்த்து, தடவிவரலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசோலார் மின்சாரம் எடுத்தா, சூரிய பகவான் கோச்சுப்பார்... - பா.ஜ.க எம்.பி\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\n... இத படிங்க... அப்புறம் குளிங்க...\nஉடல் எடையை விரைவிலே குறைக்கணுமா.. அப்போ ரோஸ் டீயை தினமும் குடித்தாலே போதும்...\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்படின்னா உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கம்மினு அர்த்தம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/actress-elizabeth-mother-role.html", "date_download": "2018-11-17T08:33:10Z", "digest": "sha1:ZTLHHQ7EJZBZ2BQQ5Z2AA35Z57PNIXNO", "length": 11613, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அம்மா வேஷம் போதும்...! - ஒரு நடிகையின் ஆசை | Actress Elizabeth wants mother roles only | அம்மா வேஷம் போதும்...! - ஒரு நடிகையின் ஆசை - Tamil Filmibeat", "raw_content": "\n» அம்மா வேஷம் போதும்... - ஒரு நடிகையின் ஆசை\n - ஒரு நடிகையின் ஆசை\nஅம்மா நடிகை என்றால் நம்ப கஷ்டமாகத்தான் இருக்கிறது, எலிசபெத்தைப் பார்க்கும் போது. ஆனால் அதுதான் உண்மை. நடிக்க வந்த நான்காண்டுகளில் கிட்டத்தட்ட 25 படங்களில் நடித்துவிட்டாலும், இப்போதுதான் எலிசபெத்தை உற்றுப் பார்க்க ஆரம்பித்துள்ளது கோடம்பாக்கம்.\nசமீபத்தில் வந்த மாத்தியோசி படத்தில் கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவியாக இவர் நடித்தது பெரிதும் 'பேசப்பட்டதாம்'\nஅதன் பிறகு ஏராளமான வாய்ப்புகள் வந்துள்ளது. குறிப்பாக ராவணன் படத்தில் இவரை வைத்து ஏகப்பட்ட சீன்கள் எடுத்த மணிரத்னம், வழக்கம் போல பெரும்பகுதியை வெட்டி எறிந்துவிட்டு, ஒரு காட்சியை மட்டும் விட்டு வைத்தாராம். 'இதில் எனக்கு ஏமாற்றம்தான் என்றாலும், நடித்தது மணிரத்னம் படமாச்சே என்ற வகையில் ஏக திருப்தி' என்கிறார் எலிசபெத்.\nகாதல் சொல்ல வந்தேன் படத்தில் ஹீரோ பாலாஜிக்கு அம்மாவாக நடித்ததில் எக்கச்சக்க நல்ல பெயராம். நிறைய பேர் கூப்பிட்டுப் பாராட்டுவதோடு, நடிக்க வாய்ப்பும் தருகிறார்களாம்.\n'இதுவரை சின்னச் சின்ன வேடங்கள் செய்தேன். இப்போது எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களாகத் தருகிறார்கள். நடிக்க வந்த இந்த நான்காண்டுகளில் சொல்லிக் கொள்கிற மாதிரி முன்னேற்றம் இதுதான்', எனும் எலிசபெத்தின் பூர்வீகம் கேரளா என்றாலும், பிறந்தது, வளர்ந்ததெல்லாம் காஞ்சிபுரம்தானாம்.\nமதில் மேல் பூனை, அல்லி நகரம், வண்ணத்தேர், கருப்பர் நகரம், திருப்பூர், சிக்குபுக்கு, 365 காதல் கடிதங்கள் என எலிசபெத்தின் கைவசம் உள்ள படங்களின் எண்ணிக்கை டஜனைத் தாண்டுகிறது.\nஎலிசபெத்துக்கு ஒரு ஆசையாம்... ஒரு படத்திலாவது சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கணுமாம். காரணம��� \"நான் சிம்புவோட தீவிர ரசிகை\" என்கிறார்.\nவிஜய் 63.. மீண்டும் விஜய்யுடன் சேரும் பிரபல நடிகர்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actress elizabeth அம்மா வேஷம் காதல் சொல்ல வந்தேன் சிம்பு ரசிகை நடிகை எலிசபெத் mother role simbu fan\nநீங்க பார்த்திபன் இல்ல… ”பார்த்தி ஃபன்”: குண்டக்க மண்டக்க பார்த்திபனுக்கு வயது 61\nகத்துக்கணும்யா செல்வராகவன், சிவா தளபதி 63 குழுவிடம் இருந்து கத்துக்கணும்\nதல ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் சிவா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/kaala-supreme-court-rejects-the-plea-to-ban-the-movie/", "date_download": "2018-11-17T09:54:48Z", "digest": "sha1:MBAXWULD4C53U5PJ4ABSTWFJ6ASFAUPT", "length": 12769, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kaala : Supreme Court rejects the plea to ban the Movie - காலா படத்திற்கு தடை இல்லை... மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!", "raw_content": "\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nகாலா படத்திற்கு தடை இல்லை... மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்\nஇயக்குநர் பா. இரஞ்சித் இயக்கியுள்ள ‘காலா’ திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று ராஜசேகர் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இவர் ஏற்கனவே தொடர்ந்துள்ள வழக்கு உயர��நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவில் படத்தின் தலைப்பும், கதையும் தன்னுடையது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே காலா படம் வெளியாகக் கூடாது, அப்படி வெளியானால் தன்னுடைய வாழ்க்கை பாதிக்கும் என்றும் கோரிக்கை விடுத்தார்.\nஇந்த வழக்கை இன்று விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், மனுவை ஏற்க போதிய ஆதாரங்கள் இல்லையென்பதால் ராஜசேகர் மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், “உலகம் முழுவதும் காலா வெளியாகும் நிலையில் மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். இந்த நிலையில் எதற்காகத் தடை செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்” என்ற கேள்வியையும் வழக்கை விசாரித்த நீதிபதிகள் அஷோக் பூஷன் மற்றும் ஏ.கே. கோயல் கேட்டனர்.\nமேலும் இந்த வழக்கை வரும் 7ம் தேதிக்குள் பட்டியலிட முடியாது என்றும், இந்த மனு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் பா. இரஞ்சித், தயாரிப்பாளர் தனுஷ் மற்றும் தென்னிந்திய சினிமா வர்த்தக சபை வரும் ஜூன் 14ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவளிக்கப்பட்டுள்ளது.\nPetta New Poster: பொங்கலுக்கு உறுதியானது ‘பேட்ட’\nநடிகரை மறுமணம் புரியும் சௌந்தர்யா ரஜினிகாந்த்\n’10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி’ – மோடி குறித்து ரஜினி\n2.0 படம் புதிய போஸ்டரில் உள்ள சஸ்பென்ஸ் இது தானா\nஅந்த ட்விட்டர் அக்கவுண்ட் எங்களுடையது இல்லை : தமிழ்ராக்கர்ஸ்\nவிஜயின் சர்கார் கதிதான் 2.0-க்கும் சூப்பர் ஸ்டாரையும் மிரட்டும் தமிழ் ராக்கர்ஸ்\n‘உலக நாயகன்’ பற்றி ‘சூப்பர் ஸ்டார்’ நச்சுனு சொல்லும் 5 சுவாரஸ்ய தகவல்கள்\nபொதுமக்களுக்கு காவல் துறையின் எச்சரிக்கை : தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை\nசுனில் சேத்ரியை சானியா மிர்சா இப்படி அழைப்பார் என்று எவருமே நினைக்கவில்லை\nஎஸ்.வி.சேகரை கைது செய்யாத போலீஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nவீட்டில் மஞ்சள் இருந்தால் போதும்…இத்தனையும் சாத்தியம்\nசிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால், கரும்புள்ளிகள், தளர்வுகள் மறையும்.\nஒரு ஸ்பூன் ஓட்ஸ் இருந்தால் நீங்கள் அழகாக ஜொலிக்கலாம்… எப்படி என கூறுகிறோம்\nநாம் வாழும் நவீன உலகில் நம்மைச் சுற்றி இயற்கை வளங்கள் குறைந்து, மாசு நிறைந்து வருகி��து. இதனால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் வரும். குறிப்பாக மாசடைந்த காற்றாலும், புழுதியினாலும் முகத்தில் பல்வேறு சரும பிரச்சனைகள் வரும். அவையெல்லாம் போக்க நாம் தினமும் ஏதேனும் ஒரு வழியைத் தேடி அலைகிறோம். அதற்கான சிறந்த மருந்தாக விளங்குகிறது ஓட்ஸ். பெரும்பாலான வீடுகளில் இப்போதெல்லாம் ஓட்ஸ் இருக்கிறது. இந்த ஓட்ஸ் பயன்படுத்தி நீங்கள் உங்கள் சரும பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம். பாதாம் […]\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nசுதந்திர தினத்தன்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நுழையவும் சி.பி.ஐக்குத் தடை\nஉலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது.. மகளிர் அணியை வாழ்த்தி அனுப்பும் வீரர்கள்\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/amazing-hills-station-tamenglong-near-manipur-002839.html", "date_download": "2018-11-17T09:32:23Z", "digest": "sha1:MY4BYRAC4BJ72WRQDYROLAMIHCL7HFAT", "length": 13169, "nlines": 149, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Amazing hills station in Tamenglongr, Location And things to do | ஒரே நதியில் ஏழு அருவிகள், இயற்கை பொங்கும் தெமங்லாங் சுற்றுலா! - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஒரே நதியில் ஏழு அருவிகள், இயற்கை பொங்கும் தெமங்லாங் சுற்றுலா\nஒரே நதியில் ஏழு அருவிகள், இயற்கை பொங்கும் தெமங்லாங் சுற்றுலா\nஉலகமே வியக்கும் இந்த முனை கன்னியாகுமரி அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nமணிப்பூர் மாநிலத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் நிறைந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்று தான் தெமங்லாங் மலைப் பிரதேசம். மலை முகடுகளும், பள்ளத்தாக்குகளும் சூழ்ந்த அழகிய பகுதியானது அசாமின் எல்லைப் பகுதிகளும் சூழ வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, ஒரே நதியில் கொட்டும் ஏழு அருவிகளுக்காக இப்பகுதி நாடறிந்த சுறுலாத் தலமாக திகழ்கிறது. சரி வாருங்கள், தெமங்லாங் பகுதியில் என்னவெல்லாம் உள்ளது என பார்க்கலாம்.\nமணிப்பூர் என்றாலே இயற்கை அம்சங்கள் நிறைந்த மாநிலம் என்பதை ஓரளவிற்கு நம்மாள் ஊகிக்க முடியும். அதற்கு சிறந்த சான்று தான் தெமங்லாங் பிரதேசம். இங்கே உள்ள பாரக் நதி, ஏழு நீர்வீழ்ச்சிகள், குகைகள், ஏரி, புல்வெளி மட்டுமே நிறைந்த மலைவாசத்தலம் என சுற்றிலும் கண்டு ரசிப்பதற்கு ஏற்ற தலங்களைக் கொண்டுள்ளது இப்பகுதி.\nநாடு முழுவதும் காணக்கிடைக்காத சில அரிய விலங்கினங்களைக் கூட தெமங்லாங் பகுதிகள் காண முடியும் என்பது தனிச்சிறப்பு. செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் வெளிநாட்டில் இருந்த இடம் பெயரும் பறவைகளுக்கு புகுவிடமாகவும் இப்பகுதி உள்ளது. இப்பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் அரிய விலங்கினமான ஹாக் இன மான்கள், வித்யாசத் தோற்றம் கொண்ட காட்டு நாய்கள், கழுதைப்புலிகள் உள்ளிட்டவற்றை காணும் வாய்ப்புகள் கட்டாயம் கிடைக்கும்.\nபுனிங் புல்வெளி நிறைந்த பள்ளத்தாக்கு தெமங்லாங் மாவட்டத்தின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. மேடு பள்ளமான சிறு சிறு குன்றுகள் தொடர்ச்சியாக இருக்கும் காட்சியைக் காண கண்கள் இரண்டு போதாது. இதில் சிறப்பு என்னவென்றால் சீசன் காலங்களில் புற்களின் இடையே பூத்துக் குலுங்கும் ஆர்கிட் மலர்களை கண்டு ரசிப்பதற்கும், புகைப்படங்கள் எடுத்துச் செல்வதற்கும் என்பதற்காகவே லட்சக் கணக்கான பயணிகள் இங்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nதெமங்லாங்கில் சுற்றுலாப் பயணிகளால் அதிகளவில் பயணிக்கக் கூடிய தலம் பாரக் நதியும், அதன் அருகேயே உள்ள ஏழு நீர்வீழ்ச்சிகளும் தான். அடுத்தடுத்து கொட்டித் தீர்க்கும் இந்த ஏழு நீர்வீழ்ச்சிகளும் இத்தலத்தை அழகுடன் காட்சியளிக்கிறது. தெமங்லாங் பயணிக்கும் யாரும் தவறவிடக் கூடாத பகுதி இந்த நீர்வீழ்ச்சி தான்.\nதெமங்லாங்கின் வரலாற்று சிறப்பு மிக்க ஒன்று தரோன் குகைகள். தரோன் குகைகளுக்கு மொத்தம் 30க்கும் மேற்பட்ட இணைப்புகள் உள்ளதான ஆய்வாலர்கள் கூறுகின்றனர். இங்கு நடத்தப்பட்ட அகழ்வாய்வில் வடக்கு வியட்நாமைச் சேர்ந்த ஹோபினியன் கலாச்சாரம் பல நாட்களுக்கு இங்கே இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருப்பது வியப்பளிக்கக் கூடியதாகும்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஅஸ்ஸாமில் உள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள்\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/09225234/Villupuram-coalition-and-counterfeiting-Congress-party.vpf", "date_download": "2018-11-17T09:29:38Z", "digest": "sha1:EX7ZXYTZBZZEVVYWA45HN4E6Q46G7LI3", "length": 16759, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Villupuram, coalition and counterfeiting: Congress party demonstrated || விழுப்புரம், கூட்டேரிப்பட்டு, கள்ளக்குறிச்சியில்: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிழுப்புரம், கூட்டேரிப்பட்டு, கள்ளக்குறிச்சியில்: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + Villupuram, coalition and counterfeiting: Congress party demonstrated\nவிழுப்புரம், கூட்டேரிப்பட்டு, கள்ளக்குறிச்சியில்: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nபணம் மதிப்பு நீக்கத்தை கருப்பு தினமாக அனுசரித்து விழுப்புரம், கூட்டேரிப்பட்டு, கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.\nமத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர்.\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கிய மத்திய அரசை கண்டித்தும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 3-ம் ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு கருப்பு தினமாக அனுசரிக்கும் வகையில் நேற்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிழுப்புரத்தில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் நேற்று காலை மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட தலைவர் ஆர்.டி.வி. சீனிவாசக்குமார் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.\nஇதில் அகில இந்திய உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் தயானந்தம், விழுப்புரம் நகர தலைவர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவா, சுரேஷ்ராம், மாவட்ட பிரதிநிதி தன்சிங், மாவட்ட துணைத்தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ராஜ்குமார், விஜயரங்கன், நாராயணசாமி, குப்பன், பொதுச்செயலாளர்கள் காஜாமொய்தீன், பாலன், விஸ்வநாதன், ராஜேஷ், மாவட்ட செயலாளர்கள் மகாலிங்கம், சண்முகம் உள்பட வட்டார தலைவர்கள், பேரூர் கழக தலைவர்கள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.\nமுடிவில் மாவட்ட பொதுச்செயலாளர் சேகர் நன்றி கூறினார்.\nகூட்டேரிப���பட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மயிலம் தெற்கு வட்டார தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஜானகிராமன், சிறப்பு பார்வையாளர் விஜய்இளஞ்செழியன், வடக்கு வட்டார தலைவர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலம் தெற்கு வட்டார துணை தலைவர் சுரேஷ்பாபு வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட தலைவர் ஆர்.பி.ரமேஷ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் பட்டதாரி பிரிவு மாவட்ட தலைவர் எத்திராஜ், நிர்வாகிகள் சீத்தாபதி, வக்கீல் சுப்பையா, சக்திவேல், பரமேஸ்வரன், மாவட்ட பொருளாளர் விநாயகம் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.\nவிழுப்புரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவராமன், வட்டார தலைவர் இளவரசன், நகர தலைவர் என்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பாராளுமன்ற மேலிட பொறுப்பாளர் பிராங்கிளின் பிரகாஷ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், வீரமுத்து, மாவட்ட துணைத்தலைவர் மாரியாப்பிள்ளை, விவசாய பிரிவு மாநில செயலாளர் ராஜீ, ஆறுமுகம், வக்கீல் பிரிவு மாநில செயலாளர் ஜெயச்சந்திரன், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் கண்ணதாசன், நகர நிர்வாகி ஆறுமுகம், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சரண்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம்\nபல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n2. கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. கலெக்டர் அலுவலகம் முன்பு அரசாணை நகல் எரித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nதேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசாணை நகல் எரித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n4. கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது\nகோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. நாகர்கோவில், தக்கலை பகுதிகளில் ஓய்வூதியர் சங��கத்தினர் ஆர்ப்பாட்டம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில், தக்கலை பகுதிகளில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. கஜா புயல் பாதிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி விசாரித்தார்\n2. வங்க கடலில் குறைந்த தாழ்வு பகுதி: 19 முதல் 21 வரை தமிழகத்தில் மழை\n3. சபரிமலை விவகாரம்: திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தை நாட தேவசம் போர்டு முடிவு\n4. கோரத்தாண்டவம் ஆடியபடி கரையை கடந்தது ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி\n5. ஓமலூர்-மேச்சேரிக்கு இடையே மிகப்பெரிய காய்கறி, பழச்சந்தை அமைக்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி\n1. நெல்லை கோவிலில் ரூ.24 கோடி சிலை கடத்தல் வழக்கு: திருச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கைது\n2. செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டெய்லர் கைது\n3. தஞ்சை, நாகை, திருவாரூரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: டெல்டா பகுதியில் ‘கஜா’ புயல் ஏற்படுத்திய கோர தாண்டவம்\n4. காரைக்காலில் நள்ளிரவில் பரபரப்பு: நடுக்கடலில் நின்ற கப்பலை கரைக்கு இழுத்து வந்த ‘கஜா’ புயல்\n5. காற்றுடன் அவ்வப்போது மழை பெய்தது:‘கஜா’ பீதியால் மெரினா கடற்கரை வெறிச்சோடியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/146615", "date_download": "2018-11-17T08:45:55Z", "digest": "sha1:H22GPRUHBDJUFPAQCE45NZPKS5DG5DVK", "length": 16152, "nlines": 325, "source_domain": "www.jvpnews.com", "title": "அரி­யா­லைக் கொலை குறித்து விசா­ரிக்க 4 பொலிஸ் குழுக்­கள் - JVP News", "raw_content": "\nமஹிந்த அரசாங்கம் வீடு செல்கிறது\nபாராளுமன்றில் வெறித்தாக்குதலை நடத்த ஹெலிகொப்டரில் அவசரமாக வந்திறங்கிய அதி முக்கியஸ்தர்..\nவியாழேந்திரனின் பதவியைப் பறித்தார் சம்பந்தன்\nநாடாளுமன்றத்தில் கொலை வெறித் தாக்குதல் வெளிநாட்டில் இருந்து பறந்த முதல் செய்தி..\nநாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அடுத்து மைத்திரி அவசர எச்சரிக்கை..\nபாகுபலி புகழ் பிரபல இயக்குனரின் மகனுக்கு டும் டும் டும் அழகான கல்யாண பொண்ணு இவர் தானாம் அழகான கல்யாண பொண்ணு இவர் தானாம் மனம் ஈர்த்த ஜோடி புகைப்படம்\nபாட்டு பாடுறீங்களா இல்லை பயமுறுத்திரூங்களா பாவம் பசங்க சிரிச்சே நொந்துட்டாங்க...\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்தின் படி நீங்கள் வணங்க வே��்டிய கடவுள் யார் தெரியுமா\nசர்கார் படத்தின் 10 நாள் முழு பாக்ஸ் ஆபிஸ் விவரம்- வசூலுக்கு குறையே இல்லை\nலட்சம் பேரை பார்க்க வைத்த விஜய் சேதுபதியின் குடும்ப செல்பி\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஅரி­யா­லைக் கொலை குறித்து விசா­ரிக்க 4 பொலிஸ் குழுக்­கள்\nஅரி­யா­லைத் துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­தில் உயி­ரி­ழந்த இளை­ஞ­னின், முது­குப் பக்­க­மாக நுழைந்த துப்­பாக்­கிக் குண்டு நெஞ்­சைப்பிரித்து வெளி­யே­றும்­ போது நுரை­யீ­ர­லைப் பாதித்­த­தா­லும் அத­னால் அதிக குரு­திப் பெருக்­கி­னா­லுமே இளை­ஞன் உயி­ரி­ழந்­தான் என்று உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னை­யில் தெரி­ய­வந்­தது.\nஅரி­யாலை உத­ய­பு­ரத்தை சேர்ந்த டொன்­போஸ்கோ டெஸ்­மன் (வயது – -25) என்ற இளை­ஞனே நேற்­று­முன்­தி­னம் கொல்­லப்­பட்­டார்.\nயாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சட­லம் நேற்று உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது.\nஅதன் பின்­னர் வைத்­தி­ய­சா­லை­யின் சட்ட மருத்­துவ நிபு­ணர் இளை­ஞ­னின் சட­லம் நேற்று மாலை­யில் உற­வி­னர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.\nஇறு­திக் கிரி­யை­கள் நாளை இடம்­பெ­ற­வுள்­ளது என்று உற­வி­னர்­க­ளால் தெரி­விக்­கப்­பட்­டது.\nசம்­ப­வம் தொடர்­பில் நேற்­றி­ரவு வரை­யில் எவ­ரும் கைது­செய்­யப்­ப­ட­வில்லை.\nவிசா­ரணை தொடர்­கி­றது என்று யாழ்ப்­பா­ணப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/gossip/04/161804?ref=right-popular-cineulagam", "date_download": "2018-11-17T09:48:03Z", "digest": "sha1:NSKN7XLJUCXOCH3MS6ESNMT3IGQMMLUU", "length": 12385, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "சமூகவலைத்தளங்களில் மனைவி செய்த காரியம்... தாடி பாலாஜி கண்ணீருடன் கூறுவது என்ன? - Manithan", "raw_content": "\nகொத்து கொத்தாக மாரடைப்பால் உயிரிழந்த விலங்குகள்.. கண்ணீர் வரவழைக்கும் புகைப்படங்கள்\nஹோட்டல் அறையில் பேன்ட்டை எல்லாம் கழற்றி நடிகர் விஷால் செய்த கேவலம்- கள்ளத்தொடர்பை புட்டுபுட்டு வைக்கும் பெண்\nபாராளுமன்றம் ரணகளப்படும் நேரத்தில் துமிந்த திசாநாயக்கவின் செயலை யாரும் கவனித்தீர்களா\nகார்த்திகை மாத ராசிபலன்கள்: எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்\nதன்னைவிட 20 வயது குறைவான ஆசிய இளைஞனை மணந்த வெளிநாட்டு பெண்\nதொகுப்பாளினி பிரியங்காவை தளபதி விஜய் வசனத்தை வைத்து கலாய்த்தெடுத்த சிறுமி - இனிமே ஆங்கர் பண்ணுவியா\nஅரசியல் உக்கிர நிலையில் மஹிந்த தலைமையில் கூடியது ஆளுங்கட்சி\nகனடாவில் சாரதிகளுக்கு கடும் எச்சரிக்கை\nசித்தப்பாவுடன் ஏற்பட்ட காதல்... கணவருக்கு தெரியாமல் செய்த செயலால் ஏற்பட்ட விபரீதம்\nகார்த்திக்குடனான காதல் உண்மை தான்\nஆண்களே உங்களுக்கு ஆண்மை குறைவு உள்ளதா அறிகுறி இது தான்.. தெரிந்துகொள்ளுங்கள்\nநிர்வாணமாக ரோட்டில் நடனம் ஆடிய திருநங்கைகள்\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்தின் படி நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் யார் தெரியுமா\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nசமூகவலைத்தளங்களில் மனைவி செய்த காரியம்... தாடி பாலாஜி கண்ணீருடன் கூறுவது என்ன\nகடந்த வருடம் காமெடி நடிகர் தாடி பாலாஜி மீது பல குற்றச்சாட்டுகள் வைத்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளிந்திருந்தார் அவரது மனைவி நித்யா. தன்னையும், தன் மகளையும் குடித்துவிட்டு கொலை செய்ய முயற்சிப்பதாகவும், தவறாக பேசுவதும், ஜாதி பற்றி விமர்சிக்கிறார் என பல விஷயங்களை கூறியிருந்தார்.\nபின் அவர்களது பிரச்சனையில் பொலிஸ் தலையிட்டு தற்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் நடிகர் தாடி பாலாஜி மொத்த பிரச்சினை குறித்து அதிர்ச்சி பேட்டியளித்துள்ளார்.\nஅதில் அவர், என் மனைவி மீது நான் வைத்த காதலே எல்லா பிரச்சினைக்கும் காரணம். அவர் கல்யாணத்துக்கு பிறகு ஜாலியாக இருக்க வேண்டும் என்று அவருக்கு நிறைய சுதந்திரம் கொடுத்தேன். ஆனால் அதை தவறாக பயன்படுத்தி இவ்வளவு பிரச்சினைகளை நிகழ்த்திவிட்டார்.\nஅவருக்கும், ஜிம் டிரைனர் பாசில் என்பவருக்கு தவறான தொடர்பு இருக்கிறது, அதை நான் கண்டித்து நிறைய முறை அவரிடம் கூறியிருக்கிறேன், அதற்கான ஆதாரமும் நிறைய இருக்கிறது, சம்பவங்களும் இருக்கின்றன என பேசியுள்ளார்.\nவிமானத்தில் ஜன்னல் சீட் கேட்ட அடம்பிடித்த பயணி... பணி பெண் செய்த அட்டகாசமான ஐடியா\nநடுஇரவில் சுவர் ஏறி குதித்து ஓடிய நடிகர் விஷால்... பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த பெண்\nவிழுந்து விழுந்து சிரிக்க இந்த பூனைகள் செய்யும் சேட்டை கொஞ்சம் பாருங்க... லட்சக்கணக்கானவரை அடிமையாக்கிய காட்சி\nஅமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் இணைந்து இலங்கைக்கு விடுத்த அறிவிப்பு\nஅனர்த்தங்கள் ஏற்படும் போது கூட்டம் கூட்டமாக புதினம் பார்க்க செல்ல வேண்டாம்\nசஜித் பிரேமதாசவின் திட்டங்களை நிறுத்திய மகிந்த அரசு\nமுறிகண்டி பகுதியில் விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம்\nவவுனியா நகர்ப்பகுதியில் புதிய குழாய் கிணறு திறப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/07/11123647/1003323/Thailand-footballteam-ChiangRai-floods-badweather.vpf", "date_download": "2018-11-17T08:54:09Z", "digest": "sha1:JKAJOHMRFG7FOVUFPWMVTCWOLJJXPWBW", "length": 15884, "nlines": 98, "source_domain": "www.thanthitv.com", "title": "தாய்லாந்தில் குகைக்குள் சிக்கியது முதல் மீட்கப்பட்டது வரை - நடந்தது என்ன ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதாய்லாந்தில் குகைக்குள் சிக்கியது முதல் மீட்கப்பட்டது வரை - நடந்தது என்ன \nமீட்புப் பணி எதிர்பார்த்ததைவிட சுலபமாக இருந்ததாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.\n* தாய்லாந்தில் 16 வயதுக்குட்பட்ட கால்பந்து அணியை சேர்ந்த 12 வீரர்களும் அவர்களின் பயிற்சியாளரும் சியாங் ராய் என்னும் பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.\n* கடந்த ஜூன் 23-ம் தேதி, அங்கு இருந்த 10 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தாம் லுவாங் குகையை nபார்வையிடுவதற்காக உள்ளே சென்றனர். அப்போது திடீரென பெய்த பெரு மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் குகைக்குள் வெள்ளநீரும், சகதியும் புகுந்தது.\n* அதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் 13 பேரும் குகைக்குள் சிக்கிக் கொண்டனர்.\n* இதனிடையே கால்பந்து அணியை சேர்ந்த 13 பேர் காணாமல் போன தகவல் தாய்லாந்து முழுவதும் பரவியது.\n* இதையடுத்து அந்தப் பகுதிக்கு வந்த மீட்புக் குழு, குகை வாயிலில் இருந்த மிதிவண்டிகள் உள்ளிட்ட பொருள்களை வைத்து குகைக்குள் 13 பேரும் சிக்கியதை உறுதி செய்தனர்.\n* தொடர் கன மழை மற்றும் மோசமான வா​ன��லை காரணமாக மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. இந்தத் தகவல் தாய்லாந்து முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\n* குகைக்குள் மாயமான சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று தாய்லாந்து முழுவதும் பிரார்த்தனைகள் நடைபெற்றன.\n* இந்தச் சூழலில், தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த பிரிட்டன் நீச்சல் வீரர் ஒருவர் குகைக்குள் பாறை மேடு ஒன்றில் 13 பேரும் அமர்ந்திருப்பதை கண்டறிந்தார். பசி மற்றும் களைப்பால் மிகவும் சோர்வுற்று காணப்பட்ட நிலையில் அவர்கள் பேசிய வீடியோ வெளியானது.\n* இதையடுத்து மீட்பு பணியில் தாய்லாந்து கடற்படையை சேர்ந்த சிறப்பு பயிற்சி பெற்ற மீட்பு படை களம் இறங்கியது.\n* அதன் தொடர்ச்சியாக, குகைக்குள் சிக்கியவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டன.\n* குகைக்குள் சிறுவர்கள் இருக்குமிடம் கண்டறியப்பட்டாலும், வெள்ள நீர் வடியும் வரை காத்திருந்து அவர்களை வெளியே அழைத்து வரலாம் என மீட்புக் குழு தெரிவித்தது. எனினும், அதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்று கூறப்பட்டது.\n* இந்த நிலையில், அந்த 13 பேரும் குறுகலான குகைப் பாதையில் தேங்கியிருக்கும் வெள்ள நீரில் நீந்தி வருவதற்கு உடலளவிலும், மனதளவிலும் தயாரான பிறகு, ஒவ்வொருவராக குகையிலிருந்து மீட்கப்படுவார்கள் என்று தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.\n* இந்த நிலையில் பன்னாட்டு மீட்புக் குழுவினரும் பணியில் இணைந்து கொண்ட நிலையில் குகைக்குள் சிக்கியிருந்த 13 பேரில், 4 சிறுவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டனர்.\n* மீட்புப் பணி எதிர்பார்த்ததைவிட சுலபமாக இருந்ததாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.\n* குகைக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி, திங்கள்கிழமையும் தொடர்ந்த நிலையில்,மேலும் 4 சிறுவர்கள், குகைக்குள்ளிருந்து மீட்டு அழைத்து வரப்பட்டனர்.\n* இந்நிலையில் செவ்வாய் கிழமையன்று மேலும் 3 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இறுதியாக குகைக்குள் சிக்கி இருந்த ஒரே ஒரு சிறுவனும், பயிற்சியாளரும் பத்திரமாக வெளியே கொண்டு வரப்பட்டனர்.\n* சிறுவர்கள் உள்பட 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டது தாய்லாந்து மட்டுமின்றி உலகம் முழுவதுமே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜின��மா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nசோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்\nசோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nபெரும்பான்மை இல்லாவிட்டால் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் - ராஜபக்சேவின் நெருங்கிய ஆதரவாளர் குமார வெல்கமா கருத்து\nஇலங்கை நாடாளுமன்றத்தில் 113 என்ற பெரும்பான்மையை பெற முடியாத நிலையில், எதிர் கட்சியாக செயல்பட முடிவு எடுக்க வேண்டும் என ராஜபக்சேயின் நெருங்கிய ஆதரவாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கமா தெரிவித்துள்ளார்.\n\"இன்று அல்லது நாளை இலங்கை பிரதமராகிறார், ரணில்\"\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் 122 எம்.பி.க்கள் ஆதரவோடு நிறைவேறியதாக, சபாநாயகர் ஜெயசூர்யா நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nஉரிமையாளருக்காக 3 மாதங்களாக சாலையில் காத்திருக்கும்நாய்க் குட்டியின் நெகிழ வைக்கும் பாசப் போராட்டத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு...\nகஜா புயல் தாக்கியதன் எதிரொலி - யாழ்ப்பாணத்தில் சூறைக்காற்றுடன் கனமழை\nஇலங்கையின் யாழ்ப்பாணத்தில் கஜா புயலின் தாக்கத்தினால் நள்ளிரவு இரண்டு மணி வரை சூறைக்காற்றுடன் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.\nபனிப்புயலில் மூழ்கிய வெள்ளை மாளிகை : முதல் குளிர்கால புயல் வடகிழக்கு அமெரிக்காவில் தொடக்கம்\nவடகிழக்கு அமெரிக்க பகுதிகளில், குளிர்காலத்தின் முதல் பனிப்புயல் பெய்ய ஆரம்பித்துள்ளது.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் கடும் கைகலப்பு : கைகலப்பில் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கு காயம்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசியபோது கடும் மோதல் ஏற��பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/134188-cwc-issues-flood-advisory-warning-to-11-districts-of-taminadu.html?artfrm=read_please", "date_download": "2018-11-17T09:21:37Z", "digest": "sha1:63SQWKM7PJONORF76BDUUKAY4AAQU5J2", "length": 21038, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "அதிகரிக்கும் நீர்திறப்பு! - தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | CWC issues flood advisory warning to 11 districts of Taminadu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:02 (16/08/2018)\n - தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பால் தமிழகத்தின் காவிரிக் கரையோரம் உள்ள 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம் ஆகியவற்றுக்கு மத்திய நீர்வள ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருக்கிறது.\nகேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தின் ஒருசில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கேரளாவின் பெரும்பாலான அணைகளில் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியிருக்கிறது. கனமழையால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், ராணுவமும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகளுக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், கே.ஆர்.எஸ் மற்றும் கபினி ஆகிய அணைகளிலிருந்து 2.1 லட்சம் கனஅடி அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது.\nஇந்த நிலையில், தமிழகத்தின் காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்குமாறு தமிழக அரசுக்கு, மத்திய நீர்வளத்துறை அறிவுறுத்த��யிருக்கிறது. இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், ``கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளிலிருந்து அதிக அளவில் நீர் திறக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு அணைகளிலிருந்து திறக்கப்பட்டுள்ள 2.1 லட்சம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீர், இரண்டு நாள்களுக்குள் மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், காவிரிக் கரையோர மக்களுக்கு அதிக அளவில் நீர் திறக்கப்பட இருப்பது குறித்து எச்சரிக்கை செய்வதுடன், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, மேட்டூர் அணை மற்றும் பவானி சாகர் அணை ஆகிய அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு (2.5 முதல் 2.6 லட்சம் கனஅடி நீர்) குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டும். அதேபோல், கரூர் மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடல் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மேட்டூர், பவானிசாகர் மற்றும் அமராவதி அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு (2.6 முதல் 2.8 லட்சம் கனஅடி) குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nவெள்ளம் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கும், புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு நீர்வள ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மது��ை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/18016.html", "date_download": "2018-11-17T09:31:22Z", "digest": "sha1:EVZBIFVHJMVFUUNO5VDYIUMRCM7WGOUU", "length": 17424, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆனந்த் குழு தவறான புள்ளி விவரம் தந்துள்ளது: கேரளா புகார் | Mullai preyar dam, supreme court, Tamilnadu Government, Kerala Government", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:42 (06/08/2013)\nமுல்லைப் பெரியாறு அணை குறித்து ஆனந்த் குழு தவறான புள்ளி விவரம் தந்துள்ளது: கேரளா புகார்\nபுதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த ஆனந்த் குழு தவறான புள்ளி விவரம் தந்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் கேரளா அரசு புகார் கூறியுள்ளது.\nமுல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் இன்று 3வது நாளாக உச்ச நீதிமன்றத்தில் கேரளா அரசு தனது வாதத்தை முன்வைத்தது.\nகேரளா அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீத் சால்வே, முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த ஆனந்த் குழு தவறான புள்ளி விவரம் தந்துள்ளதாகவும், புள்ளி விவரங்களில் வேறுபாடு உள்ளதை நிபுணர் குழு அமைத்து நிரூபிக்க தயார் என்றும் வாதிட்டார்.\n2011ல் ஆனந்த் குழு அறிக்கை அளித்தபோது ஏன் கேரளா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், புள்ளி விவரம் பற்றி மாநிலங்களுக்கு தெரி���ும் என ஆனந்த் குழு கூறியுள்ளது என்றனர்.\nமுன்னதாக, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பில்லை என்றால், 136 அடி நீரை தேக்குவது ஏன் என்று கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.\nமுல்லைப் பெரியாறு வழக்கு உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு கேரளா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மெசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/04/15/mariya-said-yyou-guys-are-my-savior-jackie-vlog-44/", "date_download": "2018-11-17T08:54:18Z", "digest": "sha1:HIXWZJR6L5KWFL32IWWLGUNQFT4XTBWV", "length": 8405, "nlines": 72, "source_domain": "jackiecinemas.com", "title": "Mariya Said You Guys Are My Savior - Jackie Vlog 44 | Jackiecinemas", "raw_content": "\n10வது நோர்வே தமிழ் திரைப்பட விழா - தமிழர் விருது 2019\nகடுமையான உடல் வலி ஜூரம் வாந்தி பேதி என்று கடந்த வாரம் படுத்தி எடுக்க… கொஞ்சமாய் உடல் தேற….\nகடந்த சனிக்கிழமை (07/04/2018 ) இரவு ரொம்பவும் போர் அடிக்க மவுண்ட் ரோட்டுக்கு போய் தாராபூர் டவர் அருகில் பத்து ரூபாய்க்கு காபி வாங்கி குடித்து விட்டு வருவது எங்கள் வழக்கம்…\nசனி இரவுதானே நாளை ஞாயிறு என்பதால் காரில் பதினோரு மணிக்கு கிளம்பினோம்…\nசரி தனியா போவானேன் என்று மனைவியின் நண்பி மற்றும் அவள் மகளையும் அழைத்துக்கொண்டு செல்லலாம் என்று அழைத்தேன்…\nஇது போல நள்ளிரவில் காபி குடிக்க செல்லும் போது மறக்காமல் அழைக்கவும் என்ற அன்பு வேண்டுகோள் காரணமாக அவர்களை அழைத்தேன் அவர்கள் பாலவாக்கத்தில் இருந்தார்கள்.. சரி என்று ஒரு லாங் டிரைவ் போய் அவர்களை அழைத்துக்கொண்டு காபி சாப்பிட மவுண்ட்ரோட் சென்றோம்…\nகாபி குடித்து பீச் ரோட்டில் பயணிக்க மணி இரண்டு ஆகி விட்டது\nமயிலை ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் செல்லும் போது ஒரு வெள்ளைக்கார பெண் ஓடுவதும் இரண்டு பசங்க கைனட்டிக் ஹோண்டாவில் துரத்துவதுமாக இருக்க காரை ரவுண்ட் கட்டி நிறுத்தினேன்..\nமனைவியை அவளிடம் யார் என்ன என்று விவரம் விசாரிக்க சொன்னேன்.\nபெயர் மரியா ரஷ்யாவில் இருந்து ஆரோவில் வந்து இருக்கின்றாள்… சந்தோம் சர்ச் தரிசிக்க வந்த இடத்தில் நேரம் ஆகி போனாதால் மயிலை பக்கம் நடக்க…\nஅதே நேரத்தில் கைனட்டிக்கில் அவளை துரத்தியவர்களை பார்த்தேன்… இரண்டு பேரும் மாவா போட்டுகொண்டு… சரக்கில் இருந்தார்கள்..\nஅண்ணே இந்த வெள்ளக்கார பெண்ணை சல்லி சல்லியா சின்ன பின்னமாக்க லஸ் சிக்னலுக்கு அப்பால ஒரு கூட்டமே வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கு..\nசரி நாங்க பார்த்துக்கறோம் என்று சொன்ன பிறகும் சில ஆட்டோவலாக்கலுடன் அவர்கள் வெயிட் செய்துக்கொண்டு இருந்தார்கள்..\nநான் மரியாவை காரில் ஏறச்சொன்னேன்..\nதோழியையும் அவள் மகளையும் பாலவாக்கத்தில் இறக்கி விட்டு உனக்கு ஆட்சேபனை இல்லைன்னா எங்க வீட்டுல தங்கறியா என்றேன்…\nஇரவு விடியற்காலை மூன்று மணிக்கு மரியா எங்கள் புது வீட்டுக்கு வந்தாள்…… அதன் பின் காலை டிபன் கொடுத்து சாந்தோம் சர்ச்சில் சாமி கும்பிட வைத்து ஆரோவில்லுக்கு அனுப்பி வைத்தோம்.\nஒருவேளை நான் காரை மரியாவுக்காக நிறுத்தவில்லை என்றால்… எது வேண்டுமானாலும் நடந்து இருக்கலாம்…\nபோகும் போது மரியா சொன்னாள்….\nஜாக்கி சுதா… யூ கய்ஸ் ஆர் மை சேவியர் என்றாள்..\nஅது முகஸ்துதிக்காக சொன்ன வார்த்தை அல்ல\nஇதயத்தில் இருந்து சொன்ன வார்த்தை…\nகடந்த ஞாயிற்று கிழமை மதியம் மரியாவை ஆரோவில்லும் பேருந்தில் ஏற்றி அனுப்பினோம்.. தற்போது ஸ்ரீலங்கா சென்று நேற்று மஸ்கோ செல்வது அவள் பயணதிட்டம்..\nவீடியோவில் இன்னும் விரிவாய்…. ஒரு விரிவான கதை போல…\n10வது நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருது 2019\nநோர்வே தமிழ்த் திரைப்பட விழா பத்தாவது ஆண்டுகள் நோக்கிய பயணத்தில் அடுத்த ஆண்டு புதிய தடத்தினை பதிக்கவிருக்கின்றது. நாங்கள் தமிழரென உறுதியான...\n10வது நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருது 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=881", "date_download": "2018-11-17T08:39:39Z", "digest": "sha1:QHSAZDKXQ4UTPXI6D3NY7EX2NL75YDX3", "length": 6593, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 17, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகாபூலில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்\nவியாழன் 02 மார்ச் 2017 16:43:26\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று அடுத்தடுத்து இரண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. மேற்கு காபூலில் உள்ள காவல்நிலையம் மீது தற் கொலைப்படை பயங்கரவாதிகள் கார்வெடிகுண்டு மூலம் தாக்குதல் நிகழ்த்தினர். முன்னதாக, போலீஸ்காரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அடுத்தடுத்த இரு தாக்குதலில் 12 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த இருதாக்குதல்களுக்கும் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:- “பயங்கரவாதத்தால் இந்தியாவும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. எனவே, ஆப்கானிஸ்தான் மக்களின் வேதனைகளை பு இந்தியாவால் புரிந்து கொள்ள முடிகிறது. பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். காயம் அடைந்தவர்கள் விரைவில் நலமுடன் திரும்பு வார்கள் என்று உறுதியுடன் நம்புகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயங்கரவாத செயல்களுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த ஆப்கானிஸ்தானுடன் இந்தியா இணைந��து செயல்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.\nமேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.\nஇந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.\nஇந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி\nகுவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்\nபொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்\nஅதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ\nகேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல்\nஇந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct018.php", "date_download": "2018-11-17T08:23:30Z", "digest": "sha1:EN4LOOJHPYOHPX3EFMGGKQRF4AY6JRCA", "length": 17927, "nlines": 59, "source_domain": "shivatemples.com", "title": " முல்லைவன நாதர் கோவில், திருக்கருகாவூர் - Mullaivana Nathar Temple, Thirukkarukavur", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nமுல்லைவன நாதர் கோவில், திருக்கருகாவூர்\nஇறைவன் பெயர் முல்லைவன நாதர்\nஇறைவி பெயர் கர்ப்ப ரக்ஷாம்பிகை\nபதிகம் திருநாவுக்கரசர் - 1\nஎப்படிப் போவது தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையிலுள்ள பாபநாசம் என்ற ஊரில் இருந்து தெற்கே சுமார் 7 கி.மீ.தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே 20 கி.மி. தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து வடகிழக்கே 20 கி.மி. தொலைவிலும, இத்தலம் அமைந்திருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திட்டை, மெலட்டூர் வழியாக கும்பகோணம் செல்லும் சாலையில் திருக்கருகாவூர் உள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பாபநாசம் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்துகள், இதர வாகனங்கள் மூலமாக இத்தலத்தை சுலபமாக அடையலாம்.\nஆலய முகவரி அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோவில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 5-30 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதிருக்கருகாவூர் செல்லும் வழி வரைபடம்\nசிவபெருமான் உமாதேவியுடனும் முருகனுடனும் இருக்கும் திருக்கோலம் சோமஸ்கந்தர் அருட்கோலம். அவ்வாறு சோமஸ்கந்த வடிவில் அமைந்துள்ள கோவில்களில் திருக்கருகாவூர் முல்லைவன நாதர் கோவிலும் ஒன்றாகும். இத்தலத்தில் இறைவனுக்கும், இறைவிக்கும் இடையில் வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகன் சந்நிதி உள்ளது. இத்தகைய அமைப்பு சில சிவாலயங்களில் தான் காணப்படுகிறது. இம்மூன்று சந்நிதிகளையும் ஒருசேர வலம் வர சுற்றுப் பிரகாரமும் உண்டு.\nதலத்தின் சிறப்பு: 460 அடி நீளமும், 285 அடி அகலமும் உள்ள இக்கோவிலுக்கு கிழக்கில் ஒரு 5 நிலை இராஜகோபுரமும் தென் திசையில் மற்றொரு நுழைவு வாயிலும் இருக்கிறது. கிழக்கு கோபுர வாயிலுக்கு வெளியே தேவலோகப் பசுவான காமதேனுவால உருவாக்கப்பட்ட ஷீரகுண்டம் என்ற தீர்த்தம் உள்ளது. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் 3 நிலைகளை உடைய 2-ம் கோபுரம் வாயில் வரை நீண்ட மண்டபம் காணலாம். 2-வது கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், இரட்டை நந்திகள் ஆகியவற்றைக் காணலாம். இங்கிருந்து உட்பிரகாரத்தை வலம் வரத் தொடங்கினால் நாம் 63 மூவர் சந்நிதி, நால்வர் சந்நிதி, நிருதி விநாயகர் சந்நிதி, வள்ளி தெய்வானை உடனாய ஆறுமுகர் சந்நிதி மற்றும் மகாலட்சுமி சந்நிதி ஆகியவற்றைக் காணலாம். கருவறைக்குள் கிழக்கு நோக்கி காட்சி தரும் இத்தலத்து இறைவன் முல்லைவனநாதர் சுயம்புவாகத் தோன்றியவர். முல்லைவனத்தில் முல்லைக் கொடிகளால் சூழப்பட்டு இருந்ததால் இன்றும் சிவலிங்கத் திருமேனியில் முல்லைக் கொடிகளின் தழும்பு இருக்கக் காணலாம். புற்று ரூபத்தில் லிங்கம் இருப்பதால் இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. புனுகு மட்டுமே சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது. இப்படி வளர்பிறை பிரதோஷ நாளில் புனுகு சாத்தி வணங்கினால் தீராத வியாதிகள் யாவும் தீர்ந்துவிடும் என்பது பக்தர்கள் அனுபவத்தில் கண்டு அறிந்த உண்மை. வெளியில் இருந்து கொண்டுவரும் புனுகு சுவாமிக்கு சாத்த அனுமதி இல்லை. தேவஸ்தானமே அதற்குரிய தொகையைப் பெற்றுக்கொண்டு புனுகு சாத்துகிறது.\nஇறைவியின் சந்நிதி சுவாமி சந்ந்நிதிக்கு இடப்புறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலத்து இறைவி கருகாத்த நாயகி என்றும் கர்ப்ப ரட்சாம்பிகை என்றும் அழைக்கபடுகிறாள். குழந்தைப் பேறு கிட்டவும், திருமணம் நடைபெறவும் இங்கு அம்பாள் கருகாத்த நாயகியை பக்தர்கள் போற்றி வணங்குகின்றனர்.\nதலத்தின் சிறப்பு: திருமணம் கூடிவர படிக்கு நெய் மெழுகுதல்: திருமணம் கூடிவராத கன்னியரும், குழந்தை இல்லாத பெண்களும் இக்கோவிலுக்கு நேரில் வந்து அம்பாள் சந்நிதி படியில் நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்���ும். இவ்வாறு செய்வதால் விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு உண்டாகும். குழந்தை பாக்கியம் பெற நெய் மந்திரித்தல்: திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதவர்களுக்கு கர்ப்ப ரட்சாம்பிகையின் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்துக் கொடுக்கப்படும் நெய்யை தம்பதிகள் தொடர்ந்து 48 நாட்கள் இரவில் சிறிதளவு சாப்பிட்டு வர விரைவில் கருத்தரிக்கும். சுகப்பிரசவம் ஆக: கர்ப்பம் அடைந்த பெண்கள் சுகபிரசவம் ஆவதற்காக கர்ப்ப ரட்சாம்பிகை திருப்பாதத்தில் வைத்துக் கொடுக்கப்படும் விளக்கெண்ணையை பிரசவ வலி ஏற்படும் போது வயிற்றில் தடவினால் எந்தவித கோளாறுகளோ பேறுகால ஆபத்துக்களோ பின்விளைவுகளோ இல்லாமல் சுகபிரசவம் ஆகும்.\nசுயம்பு லிங்கமாகத் தோன்றிய மூலவரைத் தவிர இங்குள்ள நந்தியும், தலவிநாயகரான கற்பக விநாயகரும் சுயம்புவாகத் தோன்றியவர்கள். பராந்த சோழன் மற்றும் ராஜராஜ சோழன் காலத்திய கல்வெட்டுகள் இக்கோவிலில் காணப்படுகின்றன. பங்குனி மாத பௌர்ணமி அன்று சந்திரனின் ஒளி சிவலிங்கத் திருமேனியில் படுவது இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம்.\nதலம் பற்றிய புராண வரலாறு: நிருத்துவ முனிவரும் அவர் மனைவி வேதிகையும் இத்தலத்தில் வசித்து வந்தனர். ஒரு முறை நிருத்துவ முனிவர் ஒரு முக்கிய காரணமாக் வெளியூர் செல்ல நேர்ந்தது. அவர் மனைவி வேதிகை அப்போது கர்ப்பமுற்று இருந்தாள். அக்காலம் நல்ல வெய்யில் காலமாதலால் வேதிகை மிகவும் களைப்புற்று வீட்டில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாள். ஊர்த்துவ முனிவர் என்ற மற்றொரு தவசீலர் இவ்வழியாக சென்று கொண்டிருந்தார். வெய்யில் காலம் காரணமாக் அவரும் மிகவும் களைப்புற்று வீட்டில் இருப்பவர்களால் உணவும் தண்ணீரும் கிடைக்கும் என்று கருதி குரல் கொடுத்து கூப்பிட்டார். ஆனால் யாரும் வெளி வராதது கண்டு உள்ளே எட்டிப் பார்க்க வேதிகை அவருக்கு எதிர்புறமாக திரும்பிப் படுத்து உறங்கக் கண்டார். வேதிகை கர்ப்பமுற்று களைப்பால் படுத்து இருப்பதை அறியாத அவர் கோபமுற்று அவளை சபித்துவிட்டு சென்று விட்டார். விழித்து எழுந்த வேதிகை பார்ப்பதற்குள் அவர் வெகு தூரம் சென்று விட்டார். முனிவரின் கோபத்திற்கு ஆளாகி விட்ட அச்சத்தில் அவள் முல்லைவன நாதரையும் இறைவியையும் வணங்கி தன் கர்ப்பத்தைக் காப்பாற்றச் சொல்லி வழிபட்டாள். இறைவியும் வேதிகை பக்திக்கு மெச்சி அவள் கருவைக் காப்பாற்றி அருள் புரிந்தாள். ஊர் திரும்பிய நிருத்துவ முனிவர் நடந்தவற்றைப் பற்றி கேள்விப்பட்டு இறைவியை வணங்கி இத்தலத்திற்கு வந்து வழிபடும் கர்ப்பிணி பெண்கள் யாவருக்கும் சுகப்பிரசவம் ஆகும்படியும், அவர்கள் கருவை காத்து ரட்சிக்கும் படியும் வரம் வேண்டினார். அவ்வாறே இறைவியும் வரம் அளித்து அருள் புரிந்தாள். அன்று முதல் இத்தலத்து இறைவி கரு காத்த நாயகி என்றும் கர்ப்ப ரட்சாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறாள்.\nபஞ்ச ஆரண்ய ஸ்தலங்கள்: பஞ்ச ஆரண்ய ஸ்தலங்கள் என்று குறிப்பிடப்படும் 5 சிவஸ்தலங்களை ஒரே நாளில் 5 கால பூஜைகளில் கலந்து கொண்டு வழிபாடு செய்து வந்தால் இப்பிறவியில் செய்த சகல பாபங்களும் நீங்கி மறு பிறவி இல்லா நல்வாழ்வு கிட்டும் என்று அகஸ்திய முனிவர் கூறியுள்ளார். அந்த வகையில் திருக்கருகாவூர் ஸ்தலம் விடியற்காலை உஷத்காலம் (காலை 5-30 மணி முதல் 6 மணி வரை) வழிபாடு செய்ய வேண்டிய தலமாகும்.\nதிருக்கருகாவூர் முல்லைவன நாதர் ஆலயம் புகைப்படங்கள்\nஇரட்டை நந்தி - வலதுபுறம் இருப்பது சுயம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969086/bella_online-game.html", "date_download": "2018-11-17T08:38:26Z", "digest": "sha1:VLUC6FTVLFCCNM7XST47IADC7OYLOYFS", "length": 10227, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பெல்லா ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பெல்லா ஆன்லைன்:\nஇரண்டு ஆண், ஒரு நல்ல ஒப்பனை செய்ய உதவும். எனினும், பெண்கள் மற்றும் மிகவும் அழகாக, கடின முயற்சி இல்லை. . விளையாட்டு விளையாட பெல்லா ஆன்லைன்.\nவிளையாட்டு பெல்லா தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பெல்லா சேர்க்கப்பட்டது: 21.11.2011\nவிளையாட்டு அளவு: 1.73 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4 அவுட் 5 (6 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பெல்லா போன்ற விளையாட்டுகள்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nபேபி பனி தேதி பிரெ\nமான்ஸ்டர் உயர். ரியல் குறைப்பை\nஒரு பையன் ஒரு பெண் ஒரு படத்தை உருவாக்க\nபேபி பெல்லி. ஸ்பா நாள்\nDraculaura. இனிப்பு 16 தனியார்\nஉறைந்த எல்சா. உறைபனி தயாரிப்பிலும்\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பெல்லா பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பெல்லா நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பெல்லா, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பெல்லா உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nபேபி பனி தேதி பிரெ\nமான்ஸ்டர் உயர். ரியல் குறைப்பை\nஒரு பையன் ஒரு பெண் ஒரு படத்தை உருவாக்க\nபேபி பெல்லி. ஸ்பா நாள்\nDraculaura. இனிப்பு 16 தனியார்\nஉறைந்த எல்சா. உறைபனி தயாரிப்பிலும்\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiljatakam.blogspot.com/2012/08/blog-post_20.html", "date_download": "2018-11-17T09:29:19Z", "digest": "sha1:DLKBI2EAQSVLO5FX7IK6LKYKTNEAXFBN", "length": 14972, "nlines": 109, "source_domain": "tamiljatakam.blogspot.com", "title": "தமிழ் ஜாதகம்: கண்ணடித்து கலக்கும் மூவர்", "raw_content": "\nஎளிய தமிழில் ஜோதிடம் கற்கவும், ஜோதிட ஆன்மீக ஆராய்ச்சி செய்யவும், விவாதிக்கவும் ஏற்ற வலைப்பூ\n- ஒரு கலக்கல் ஆய்வு\nபார்வை என்பது மௌன மொழி. ஒருவருக்கொருவர் தமது எண்ணங்களை பேசாமல் வெளிப்படுத்த, பார்வை என்ற மொழியை பயன்படுத்துவர். பார்வை பலவிதம். பார்வை ���ல பொருட்களில் (அதாங்க தூய தமிழில் அர்த்தம் என்று சொல்வோமே) உணரப்படுகின்றன. அதனால், பார்வை என்ற சொல், பன்மைத் தன்மையைக் கொண்டதாக கூறலாம். அவைகளை விவரமாக பார்க்கலாம். முதலில் நமது தமிழ்ப் புலவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம். முதலில் திருவள்ளுவர் உலகப் பொதுமறையில் என்ன சொல்கிறார் என பார்க்கலாம்.\nமோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து\nமுகர்ந்தால், மூச்சுக்காற்று பட்டு வாடிவிடுமாம், மென்மையான அனிச்ச மலர். ஆனால், நாம் பார்க்கும் பார்வையிலேயே விருந்தினர் வாடி விடுவார்களாம். விருந்தோம்பல் குறித்து இதனைவிட சிறந்த ஆய்வை உலகில் வேறு எந்த மொழி இலக்கியவாதியும் செய்துள்ளாரா என்று தெரியவில்லை.\nபார்வையின் பொருள்: விருந்தினரிடம் கனிவு\nபிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு\nஅடுத்தவன் மனைவியை பார்க்காத பேராண்மை, அறம் மட்டுமல்ல, சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும். ஆயிரக்கணக்கான ஸ்லோகங்களால் வால்மீகி கூறியவற்றை, ஒன்றேமுக்காலடி வெண்பாவில் சொன்ன வள்ளுவனை எங்கனம் பாராட்டுவது.\nஇன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்\nகொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே. அதாவது, தான் கொடுக்கும் பொருளை ஏற்று அதனால், அவருடைய முகம் மலர்வதைக் காணும் வரை கொடையாளரின் நிலை பிச்சை கேட்டவரின் நிலையை விட கொடியதாக இருக்கும். நம்மில் எத்தனை பேர் வறியவரின் முக மலர்ச்சியை கண்டு இருக்கிறோம். இதனை விட மனித நேயம் எங்கேயாவது, எந்த மொழி இலக்கியத்திலாவது அல்லது இறக்குமதி செய்யப்பட்ட எந்த மத நூலிலாவது சொல்லப்பட்டுள்ளதா\nபார்வையின் பொருள்: மனித நேயம்\nகள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.\nபோதைப் பொருளை ஒருவன் பயன்படுத்தாத போது, அதைப் பயன்படுத்தி இருப்பவனைப் பார்த்துத் தான் பயன்படுத்தும்போது தனக்கும் இத்தகைய நிலைதானே உண்டாகும் என்று எண்ணிப் பார்க்கமாட்டானோ என்று டாஸ்மாக் தமிழ்க்குடி மகன்களை பார்த்து வருத்தப்படுகிறார்.\nநோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு\nஎதிரிகளை தாக்க வரும் ஒரு தெய்வம், தாக்குவதற்குப் படைகளையும் கூட்டி வந்ததது போல் இருக்கிறது, என்னுடைய பார்வைக்கு அவளின் பதில் பார்வை.\nபார்வை���ின் பொருள்: அதீத ஆற்றல்\nஉண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்கண்டார் மகிழ்செய்தல் இன்று.\nகாய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை.\nபார்வையின் பொருள்: காதல் மொழி\nபகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்வகைமை உணர்வார்ப் பெறின்.\nஅடுத்தவர்களின் பார்வை வேறுபடுவதைக் கொண்டே அவர்தம் மனக்கருத்தை அறியும் ஆற்றல் உடையவர்க்கு, பகைமையையும் நட்பையும் அவர்கள் சொல்லவில்லை என்றாலும் அவர்தம் கண்களே சொல்லிவிடும்.\nபார்வையின் பொருள்: பேசும் பார்வை\nநுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்\nநாங்கள் நுண் அறிவு மிக்கவர் என்று கூறிக்கொள்பவர், பிறர் மனக்கருத்தை அளந்து அறியப் பயன்படுத்தும் அளவு கருவி எது என்று ஆய்ந்து பார்த்தால் அது கண்ணே அன்றி வேறு இல்லை.\nபார்வையின் பொருள்: மனதை அளத்தல்\nகண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்\nகாதலரை பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே இதில் உவமையாக சொல்லப்பட்டது, வானியல் பூர்வமான ஒரு நிகழ்வைப் பற்றி. அது வேறு ஒன்றமல்ல, கிரகணத்தை வைத்து சொல்லப்பட்ட ஒரு உவமை. இக்குறளில் பயின்று வரும் அணி, எடுத்துக் காட்டு உவமை அணியா அல்லது இல்பொருள் உவமை அணியா என்று இன்றளவிலும், இந்தக் குழப்பம் எனக்கு இருக்கிறது. தமிழ் ஆர்வலர்களின் கவனத்திற்கு விடுகிறேன்.\nபார்வையின் பொருள்: ஊரையே பேச வைப்பது\nஎப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு.\nஎந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.\nபார்வையின் பொருள்: உட்பொருளை உணர்த்த வல்லது.\nஎமது அடுத்தப் பதிவு : கண்ணடித்து கலக்கும் மூவர் - 2\nதிருவள்ளுவர் குறித்து அப்துல் கலாம்\nகாண்டீபன் என்ற பெயரில் எழுதி வரும் ஜகன்மோகன் ஐஏஎஸ் எழுதிய கங்கை கொண்ட செம்மொழி என்ற நூல் வெளியிட்டு விழா சென்னை ஆளுனர் மாளிகையில் 22 ஜூன் 2009 அன்று நடந்தது. விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டார். கலாம் பேசுகையில்,\nநாம் பல்வேறு பெரும் புலவர்களின், எழுத்தாளர்களின் படைப்புகளை படித்துள்ளோம். என்றாலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக திருவள்ளுவர் அருளிய திருக்குறளில் இருக்கும் 1,330 குறள்களில் இல்லாத கருத்துக்கள் எதுவும் இல்லை. அவரது இலக்கிய பணி மகத்தானது. ஈடு இணையற்றது.\nமாபெரும் சிறப்புகள் வாய்ந்த திருக்குறள் காட்டும் நெறிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரையும் சென்று சேர வேண்டும்.\nசமுதாய முன்னேற்றத்துக்கு திருக்குறள் காட்டும் வாழ்க்கை முறையையும், வாழ்வியல் நெறிகளையும் அவரது வரலாற்றையும் உலகம் முழுவதும் பரவ செய்ய தமிழ் இலக்கிய படைப்பாளிகள் முன்வர வேண்டும் என்றார் அப்துல் கலாம்.\nLabels: அப்துல் கலாம், கலாம், கிரக பார்வை, திருக்குறள், திருவள்ளுவர், வள்ளுவர்\nபார்வை என்பது மௌன மொழி-மிகச் சிறப்பு.நன்(று)றி\nஇராகு, கேது – ஜோதிடம்\nஇராகு, கேது – அறிவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/02/blog-post_9.html", "date_download": "2018-11-17T08:50:16Z", "digest": "sha1:W4X4DBZPP72SKN4TNCHZLEOEKUR42CIG", "length": 16111, "nlines": 190, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): புற்றுநோயைத் தணிக்கிறது சைமரூபா மூலிகைக் கஷாயம்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nபுற்றுநோயைத் தணிக்கிறது சைமரூபா மூலிகைக் கஷாயம்\nநிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு போன்றவை மாசுபட்டுள்ளதால் பல்வேறு உடல்நலக்குறைவுகள் ஏற்படுகின்றன.புற்றுநோயின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.கேரளாவில் காசர்கோடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் எண்டோசல்பானை அதிகம் பயன்படுத்தியதால் புற்றுநோய் கடுமையாகப் பரவியது;இப்போது கேரளாவில் எண்டோசல்பான் தடை செய்யப்பட்டுள்ளது.தேசிய அளவில் இந்த விஷயத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து எண்டோசல்பானை உற்பத்தி செய்யக்கூடாது என்பது தொடர்பான விழிப்புணர்வு வலுத்துள��ளது.\nஇந்நிலையில் சைமரூபா கிளாகா(Saimarouba Glauca) இலைக்கஷாயத்தை தொடர்ந்து பருகி வந்தால் புற்றுநோய் தணிகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.தென் இந்தியாவில் குறிப்பாக கர்னாடகா மாநிலத்தில் சைமரூபா மரங்கள் பரவலாக உள்ளன.இதற்கு சொர்க்க விருட்சம்,லட்சுமி தரு என்ற பெயர்களும் உள்ளன.\nகேரளாவைச் சேர்ந்த புற்றுநோயாளிகள் பலருக்கு சைமரூபா கஷாயத்தத பெங்களூருவைச் சேர்ந்த சுந்தர் ஜோஷி சாந்தா ஜோஷி தம்பதியினர் கொடுத்தனர்.இருவரும் வேளாண் விஞ்ஞானிகளாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.இந்த கஷாயத்துக்காக இவர்கள் காசு வாங்குவதில்லை;சேவையாக செய்து வருகிறார்கள்.\nசைமரூபா மரத்தை வளர்ப்பது கடினமானதல்ல;இதை மிகச் சுலபமாக வளர்க்க முடியும்.இந்த மரத்தை வீட்டுக்கொல்லையில் கூட வளர்க்கலாம்.இந்த விருட்சம் வீட்டில் இருந்தால் அது ஆரோக்கியக் காப்பீட்டுக்குச் சமம் ஆகும். என்று ஷ்யாம்சுந்தர் ஜோஷி கூறுகிறார்.இவரை080 23335813 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.சைமரூபாவில் ‘கோசினாய்ட்ஸ்’ என்ற நுண்சத்து உள்ளது. இதுதான் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.ரத்தப் புற்றுநோய்க்கும் கூட இது அருமருந்தாகும்.\nஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பருக்கையை உதாரணமாகக் கொள்வதைப் போல ஓர் எடுத்துக்காட்டைப்பார்ப்போம்: கேரளாவில் திருவனந்தபுரம் வழுதைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ்.புற்றுநோய் முற்றிய நிலையில் வாழ்வு எப்போது முடியுமோ என்ற கவலையில் அவரது குடும்பத்தினர் ஆழ்ந்திருந்தனர்.இந்நிலையில் ஷ்யாம் சுந்தர் ஜோஷி,சாந்தா ஜோஷி தம்பதியர் அளித்துவரும் சைமரூபா கஷாயத்தைப் பற்றி ராமதாஸீம் அவரது மனைவி ஷைலாவும் கேள்விப்பட்டனர்.சைமரூபா கஷாயத்தைத் தொடர்ந்து பருகியதையடுத்து ராம்தாசின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படத்துவங்கியது.அவரது எடை படிப்படியாக அதிகரித்தது.இப்போது அவர் ஏறக்குறைய இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டார்.\nகீமோதெரபி மற்றும் அலோபதி மருந்துகளும் புற்றுநோயின் பாதிப்பைத் தணிக்க உதவின என்ற போதிலும் சைமரூபா கஷாயத்தின்பங்கு குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது என்று ராமதாசும் ஷைலாவும் ஒருமித்தக் குரலில் கூறுகின்றனர்.\nபுற்றுநோயாளிகளுக்கு சைமரூபா கஷாயம் வரப்பிரசாதம்.இந்த மரத்தின் பூ��்வீகம் தெற்கு,மத்திய அமெரிக்கா.(அப்போ பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இதுக்கு பேடண்ட் வாங்கிடும்;விலையை சில லட்ச ரூபாய்களில் நிர்ணயித்துவிடும்;வேறு யாரும் இதிலிருந்துமருந்து தயாரிக்க முடியாத அளவுக்கு லாபி செய்துவிடும்)இது ஒருவகை எண்ணெய் மரம்.இந்த மரத்திலிருந்து எடுக்கப்படுகிற உணவு எண்ணெயை சமையலுக்குப்பயன்படுத்தலாம். தொடர்ந்து இதை சமையல் எண்ணெயாகப் பயன்படுத்தினால் ஆரோக்கியம் மேம்பாடு அடைகிறது என்று பயன்படுத்தியவர்கள் கூறுகிறார்கள்.\nநன்றி:விஜயபாரதம்,தேசிய வார இதழ்,பக்கம்11, 15.2.13\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகோபுர ரகசியமும்,இந்துக்களின் விஞ்ஞான அறிவாற்றலும்\nவெளிப்பட இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோ...\nஸ்ரீகால பைரவப் பெருமானின் பாடல்கள்\n14000 ஆண்டுகள் பழமையான வயிரவன்பட்டி,காரைக்குடி பகு...\nநமது எண்ணங்களாலேயே நமது விதியை மாற்றமுடியும்\n23.2.13 சனி அன்று பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்...\nதிருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.\nஜாலியன் வாலாபாக் சம்பவம் : பிரிட்டன் பிரதமர் வருத்...\nவெளிப்பட்ட ஸ்ரீகால பைரவரின் அருளாற்றல்\nஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம் தரும் செல்வத் திறவுகோல்...\nபலவீனங்கள் என்பதை எல்லாம் பலமாக்குங்கள்\nஇணையத்துக்குள் சிக்கிக் கொண்ட இளைய சமுதாயம்\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-7\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-6\nதிருச்சி தான் தோன்றீஸ்வரர் கோவிலில் சத்சங்கம்-17.2...\nதீபாவளியன்று எடுக்கப்பட்ட இந்திய வரைபடம்: நாசா வெள...\nதினமணியின் காதலர் தின கருத்துப்படம்\nஇயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ; கி.கிரி அரு...\nபுற்றுநோயைத் தணிக்கிறது சைமரூபா மூலிகைக் கஷாயம்\nதேசிய தண்ணீர்க்கொள்கை=உங்கள் கருத்துக்களை அரசுக்கு...\nதை அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டு சிவமந்திரம்/...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nஸ்ரீபோத்தலூரி வீரப்பிரம்மம் அவர்களின் தெய்வீக வாழ்...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.niceterminal.com/ta/news/", "date_download": "2018-11-17T09:12:34Z", "digest": "sha1:QMBI4EBFJFQ56FSZYWPZH37YQP5OK6SL", "length": 19122, "nlines": 200, "source_domain": "www.niceterminal.com", "title": "செய்திகள்", "raw_content": "\nதீ தடுப்பு காப்பு துளையிடுதல் இணைப்பிகள்\nதீன் ரயில் வகை இணைப்பு முனையத்தில்\nசக்தி டெர்மினல் தொகுதி அளவிடும்\nஹெவி தற்போதைய முனையத்தில் தொகுதி\nசுய உயர்த்துவதன் இணைப்பு முனையத்தில்\nஅளவீட்டு பெட்டியில் க்கான டெர்மினல் தொகுதி\nஜீரோ வரிசையில் முனையத்தில் தொகுதி\nநீர் ஆதாரம் சந்தி பெட்டியில்\nபரீட் நீர் ஆதாரம் சந்தி பெட்டியில்\nநீர் ஆதாரம் சந்தி பெட்டியில்\nபோஸ்ட் நேரம்: ஜூலை 21-2018\nமுனையத்தில் தொகுதிகள் மற்றும் முக்கிய குறிகாட்டிகள் தேர்வு அடிப்படை அறிவு வயரிங் அமைப்பு பணி கடத்திகள் இயக்கவியல் மற்றும் மின் இணைப்புகளை செய்ய உள்ளது. இந்த செயல்பாடு திறம்பட கால ஒரு Crimping சட்டத்தைப் பயன்படுத்துவதுடன் மூலம் அமல்படுத்தப்பட முடியும் ... மேலும் படிக்க »\nஅளவீட்டு சந்தி பெட்டியில் நோக்கம் என்ன\nபோஸ்ட் நேரம்: ஜூலை 21-2018\nபொதுவாக, துறையில் கருவி வயரிங் அளவீட்டு சந்தி பெட்டியில் மூலம். இது பராமரிப்பிற்காக செயலாக்கத்தின் போது தவறு புள்ளி கண்டறிய வசதியாக உள்ளது. அது துறையில் சென்சார் அல்லது காட்சி கருவி பக்கத்தில் உள்ளது. அது மேலும் எல் செய்ய முடியும் ... மேலும் படிக்க »\nநீர் சந்தி பெட்டியில் அம்சங்கள்\nபோஸ்ட் நேரம்: ஜூலை 21-2018\n● ஈரப்பதம்-ஆதாரம், நீர், பாதுகாப்பு வர்க்கம் IP68 ● சிறிய அளவு மற்றும் லேசான எடை ● அரிப்பை எதிர்ப்பு ● நல்ல காப்பு ● நீண்ட சேவை வாழ்க்கை ● சுலபமான நிறுவல் IP68 நீர் கொள்கை: நீர் சந்தி பெட்டியின் அம்சங்கள் ... மேல் கவர் மேலும் படிக்க »\nபோஸ்ட் நேரம்: ஜூலை 21-2018\nவீட்டு அலங்காரம் இல், சந்தி பெட்டியில் அலங்காரம் கம்பியிடுவதற்கான கம்பி குழாய் மூலம் ஏனெனில், மின் அணிகலன்கள் ஒன்றாகும், மற்றும் சந்தி பெட்டியில் (போன்ற நீண்ட வரி அல்லது கம்பி குழாயின் மூலையில்) ஒரு பயன்படுத்தப்படுகிறது கம்பி குழாய் ... மேலும் படிக்க »\nசுவிட்ச் பெட்டி மற்றும் சந்தி பெட்டியில் இடையே வேறுபாடு\nபோஸ்ட் நேரம்: ஜூலை 21-2018\nகட்டிடத்தில் மின் வரிகளை பொதுவாக மறைக்கப்பட்டுள்ளன. சுவிட்ச் உள்ள சுவிட்ச், இது சுவிட்ச் பெட்டி ஒரு பெட்டியில் உள்ளது. சுவிட்ச் பெட்டியில் செயல்பாடு சுவிட்ச் (நிலையான) நிறுவ, மற்றும் இரண்டாவது சுவிட்ச் வயரிங் உள்ளது. பின்���ர் swit ... மேலும் படிக்க »\nடெர்மினல் கம்பி இணைப்பு பயன்பாடு மற்றும் பயன்பாடு\nபோஸ்ட் நேரம்: ஜூலை 21-2018\nபல சாதனங்களில், அது முனையம் தொகுதிகள் இணைக்க அவசியமானதாக இருக்கிறது, மற்றும் இணைப்பு பிறகு, ஒலிபரப்பு பயன்படுத்த முடியும். குறிப்பாக மின் துறையில், முனையத்தில் தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது, மற்றும் நீண்ட தூரம் connecti உணர்ந்து கொள்ள முடியும் ... மேலும் படிக்க »\nடெர்மினல் தொகுதிகள் அந்த வகைப்படுத்துதல் வேண்டும்\nபோஸ்ட் நேரம்: ஜூலை 21-2018\nடெர்மினல் தொகுதிகள் WUK முனையத்தில் தொகுதி, ஐரோப்பிய முனையத்தில் தொகுதி தொடர், செருகுநிரல் முனையத்தில் தொகுதி தொடர், மின்மாற்றி முனையத்தில் தொகுதி, வயரிங் முனையம், வேலி வகை முனையத்தில் தொகுதி தொடர், வசந்த வகை முனையத்தில் தொகுதி தொடர், ரயில் கட்டிட ... பிரிக்கலாம் மேலும் படிக்க »\nடெர்மினல் தொகுதி தவறு தடுப்பு நடவடிக்கைகள்\nபோஸ்ட் நேரம்: ஜூலை 21-2018\nஒவ்வொரு முனையம் திருகு போல்ட் நல்ல நிலையில் உள்ளன என்பதை உறுதிசெய்து, கொக்கி திருகுகள் பதிலாக. Crimping தட்டு முனையத்தில் அழுத்தம் தகடு மற்றும் கம்பி மூக்கு (அழைக்கப்படும் செம்பு கம்பி காது) முன் ... பிளாட் என்பதை உறுதியளிக்க வேண்டும் மேலும் படிக்க »\nஐரோப்பிய நிலையான முனையத்தில் தொகுதிகள் கண்ணோட்டம்\nபோஸ்ட் நேரம்: ஜூலை 21-2018\nஐரோப்பாவில் கூறுகளின் தற்போதைய மதிப்பீடு தற்போதைய அதிகரிப்பதன் காரணமாக உலோக கடத்தி வெப்பநிலை கண்காணிப்பதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. உலோக முள் வெப்பநிலை சுற்றுப்புற வெப்பநிலையை விடவும் 45 ° சி அதிகமாக இருக்கும்போது, அளவிடும் பணியாளர்கள் wil ... மேலும் படிக்க »\nஎங்கள் நிறுவனத்தின் சந்தி பெட்டியில் வெற்றிகரமாக சுரங்கப்பாதை தேர்வு செய்யப்பட்டார்\nபோஸ்ட் நேரம்: ஜூலை 21-2018\nஎங்கள் நிறுவனத்தின் சந்தி பெட்டியில் வெற்றிகரமாக சுரங்கப்பாதை இடத்திலேயே பல உறுதிப்படுத்தல்கள் பிறகு சுரங்கப்பாதை தேர்ந்தெடுக்கப்பட்டார் எங்கள் நிறுவனத்தின் சந்தி பெட்டியில் சுரங்கப்பாதை சிறப்பு சந்தி பெட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டது. Haiyan முனையத்தில் பெட்டி கோ, லிமிடெட் .... மேலும் படிக்க »\nசந்தை விற்பனை .1 முனையத்தில் தொகுதி செயல்பாடு அறிமுகம்\nபோஸ்ட் நேரம்: ஜூலை 21-2018\nமுனையம் கண��டுபிடிப்பு ஒரு நூற்றாண்டு காலத்துக்கு சுற்றி வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில், தொழில் பீனிக்ஸ் தொடர்ந்து, பல்வேறு துறைகளில் வேறுபட்ட ஃபங்ஷன்களை மாற்றிக் கொள்கின்றனர் என்பதை புதிய தயாரிப்புகள் உருவாக்கியுள்ளது என்று electr வயரிங் செய்யும் வாதிட்டு வருகிறது ... மேலும் படிக்க »\nகாப்பு துளையிடுதல் கிடுக்கி தயாரிப்பில் தகுந்த பயன்பாட்டு மற்றும் விண்ணப்ப ரேஞ்ச்\nபோஸ்ட் நேரம்: ஜூலை 21-2018\nகாப்பு துளையிடுதல் கிடுக்கி தயாரிப்பில் தகுந்த பயன்பாட்டு: காப்பு துளை கிளம்ப சிறிய எதிர்ப்பு, நம்பகமான இணைப்பு, நிலையான பற்று படை, வசதியான நிறுவல், செயலாக்கம், மீண்டும் எழுதுகிறார் ... உடன் பொருத்தி அல்லாத தாங்கி ஆற்றல் இணைப்பு ஒரு வகை மேலும் படிக்க »\nமுனையத்தில் தொகுதி உயர்தர சப்ளையர், ஜங்ஷன் பாக்ஸ் Haiyan முனையத்தில் பெட்டி கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\nபோஸ்ட் நேரம்: ஜூலை 21-2018\nதேர்ந்தெடுத்த சாதனத்தை பயன்படுத்தப்படும் பண மதிப்பாக மற்றும் காப்பு வகையைப் பொறுத்து, தயாரிப்பு விரும்பிய வெப்பநிலை வரம்பில் மீது நம்பகமான இயங்குவதை உறுதிப்படுத்த குறைந்த மதிப்பிடப்பட்டது விட தற்போதைய செயல்பட வேண்டும். கச்சிதமான பாக் ஏற்றது சில நேரங்களில் பொருட்கள் ... மேலும் படிக்க »\nHaiyan சந்தி பெட்டியில் அந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அனைவருக்கும் நினைவூட்டுகிறது.\nபோஸ்ட் நேரம்: ஜூலை 21-2018\nவெவ்வேறு பொருட்கள் ஜங்ஷன் பெட்டிகள் கலப்பதற்காக பொருத்தமாக இருக்காது. உதாரணமாக, உலோக வழக்கு, தீ அடங்கியதாகும், மற்றும் கடினத்தன்மை நல்லது. பிவிசி மற்றும் பிற பொருட்கள் நல்ல காப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. பயன்பாட்டில், அது அழிக்க ... பொருத்தமானது அல்ல மேலும் படிக்க »\nபகுப்பாய்வு மற்றும் சுவரின் ஊடே முனையத்தில் தொகுதிகள் குணவியல்பாகவும் வரையறை\nபோஸ்ட் நேரம்: ஜூலை 21-2018\nசுவரின் ஊடே முனையத்தில் தொகுதி 10mm செய்ய 1mm ஒரு தடிமன் கொண்ட ஒரு குழு அருகருகில் நிறுவ முடியும். அது தானாக ஈடு முடியும் குழு தடிமன் தூரத்தை சரி, கம்பங்கள் எந்த எண் முனையத்தில் ஏற்பாடு அமைக்க முடியாது ... மேலும் படிக்க »\nWengyang டவுன் தொழிற்சாலை பார்க், Yueqing சிட்டி, ஸேஜியாங் பிரதேசம்\n0086-13968745082 (திரு எரிக் நிர்வாக இயக்குனர்)\nதிங்கள்-சனிக்கிழமை\t09: 00-18: 00\nநீர் ஆதாரம் சந்தி பெட்டியில்\nநாம் தரமான பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முயற்சிக்கிறோம். கோரிக்கை தகவல், மாதிரி & ஆனால், எங்களை தொடர்பு\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivar.net/padaippugal/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-/", "date_download": "2018-11-17T09:23:47Z", "digest": "sha1:TVZAERSO7SOYMBAJQCAURXSDUNZIWRQ3", "length": 2631, "nlines": 69, "source_domain": "www.pathivar.net", "title": " தங்க மோகம் குறைந்ததா ,தமிழக பெண்களிடம் :) | பதிவர்", "raw_content": "\nதங்க மோகம் குறைந்ததா ,தமிழக பெண்களிடம் :)\nhttp://www.jokkaali.in - சிரிச்சுகிட்டே இருங்க :)\nதங்க மோகம் குறைந்ததா ,தமிழக பெண்களிடம் :)\n2038 - Digital Amnesia - உயர் தொழில் நுட்பம் சார்ந்த மறதிகள்\nநடிகை ஸ்ரீதேவியை அழகியென்று கூறக் காரணம் :)\nபுருஷன் குணம் அறிந்த புண்ணியவதி :)\nலவ் லெட்டரெல்லாம் ஓல்ட் பேஷன்:)\nபுருஷன் சாப்ட்வேர் என்ஜீனியரா என்ன :)\nஅஞ்சு லட்டுக்கு ஆசைப்படும் மாமனார் :)\nமனைவியிடம் வாய்தா கேட்கலாமா :)\nகாதலிப்பது அக்காவையா ,தங்கச்சியையா :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/08/blog-post.html", "date_download": "2018-11-17T09:42:08Z", "digest": "sha1:LC6LZKGGT2FUANSACHZP2ZJH3TGE2ZYK", "length": 39441, "nlines": 288, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: இஸ்லாமிய குண நலன்கள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\n1. வீரம் உள்ள செயல் எது என்று கூறலாம் \nபிறர் செய்யும் தீங்கை மன்னித்தல் வீர செயல் ஆகும்.\n(காண்க அல்குர்ஆன் 31:17ஃ 42:43)\nசிறந்த வீரம்-கோபத்தை அடக்கிக் கொள்ளுதல்.(நபிமொழி)\n2. மறுமையில் இறைவனை சந்திக்க நாம் என்ன செய்யவேண்டும் \nநற்செயல்களை செய்தலும், தன் இறைவனுக்கு இணைவைக்காமல் இருப்பதும். (காண்க அல்குர்ஆன்18:110ஃ29:4\n3. இறைவனின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளதா \nஇறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது.\n(அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அம்ர்) தப்ரானி.\nதாய்க்கு நன்மை செய்வது :\nஇறைதூதர் அவர்களே நல்லது செய்யப்படத்தகுதியுடையவர் யார் எனக் கேட்டேன். உனது தாய் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்யப்படத் தகுதியுடையவர் யார் எனக் கேட்டேன். உனது தாய் என்று க���றினார்கள் (மீண்டும்) நல்லது செய்யப்படத் தகுதியுடையவர் யார் என்று கேட்டேன் உனது தாய் என்று கூறினார்கள்.(மீண்டும்) நல்லது செய்யப்பட தகுதியுடையவர் யார் என்று கேட்டேன் உனது தாய் என்று கூறினார்கள்.(மீண்டும்) நல்லது செய்யப்பட தகுதியுடையவர் யார் எனக்கேட்டேன். உன் தாய் தான் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்ய தகுதியானவர் யார் எனக்கேட்டேன். உன் தாய் தான் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்ய தகுதியானவர் யார் எனக் கேட்டேன் உனதுதந்தை அடுத்து (உன்) நெருங்கிய உறவினர்கள், அதற்கும் அடுத்து உறவினர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் என தன் பாட்டனார் மூலம் தந்தை வழியாக பஹ்ஷ் இப்னுஹகிம் அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஆதாரம்) திர்மிதி, அபு தாவூத்,\nமேலும் காண்க அல்குர்ஆன் 17:24ஃ 31:15)\n4 . பெற்றோருக்கு கேட்கக் கூடிய பிரார்த்தனை என்ன\nரப்பிர்ஹம்ஹூமா கமா ரப்பயானி ஸஃஈரா (பார்க்க அல்குர்ஆன் 17:24)\nபொருள்: என் இறைவனே சிறு வயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும், பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறே இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக\n5 . பெற்றோரை திட்டாமல் இருப்பது \nஒருவன் தன் பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று ஆகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் (அது) எப்படி ஒருவன் (தன் பெற்றோரைத்) திட்டுவான் என்று நபித்தோழர்கள் கேட்டனர். ஒருவனை இவன் திட்டுவான் அவனோ இவனது தாயையும், தந்தையையும் திட்டுவான்(இது அவனே பெற்றோரை திட்டுவதற்கு சமமாகும்) என்றுநபி (ஸல்) கூறினார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்,அபுதாவூத்,திர்மிதி)\n(நபியே) நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம்.(ஏனெனில்) நிச்சயமாக (இப்படி நடப்பதால்) நீர் பூமியை பிளந்து விடவும் முடியாது. மலையின் உச்சி அளவுக்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல் குர்ஆன் 17:37)\nநரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா, தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n(அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹப் (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்)\nஅநீதி இழைக்கப் பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதிகுறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாக பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற���கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள். (நூல்: புஹாரி)\n(பய பக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர் (கள் செய்யும் தவறு) களை மன்னிப்பார்கள். (அல் குர்ஆன் 3:134)\nநபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார். கோபம் கொள்ளாதே என்றார்கள். பலமுறை கேட்ட போதும், கோபம் கொள்ளாதே என்றார்கள். பலமுறை கேட்ட போதும், கோபம் கொள்ளாதே\n(அறிவிப்பவர்: அபு ஹூரைரா (ரலி) நூல்: புஹாரி)\n4 . பிறர் துன்பத்தை கண்டு மகிழல்\nஉன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழாதே இறைவன் அவன் மீது கருணை புரிந்து, உன்னை துன்பத்தில் ஆழ்த்திவிடுவான். (நூல்: திர்மிதி).\nஎவன் பொய்யனாகவும், நிராகரிப்பவனாகவும் இருக்கிறானோ அவனை அல்லாஹ் நேர் வழியில் செலுத்துவதில்லை (அல் குர்ஆன்:39:3)\nசந்தேகமானதை விட்டுவிட்டு உறுதியான விசயத்தை நீ எடுத்துக்கொள் (ஏனெனில் ) உண்மை மன நிம்மதி தரக்கூடியது. பொய் சந்தேகமானது என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் ஹஸன் (ரலி) நூல்கள்:அஹமத், நஸயீ, திர்மிதி, இப்னு ஹிப்பான்)\nஎப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பவனும் சபிப்பவனும், ஆபாசமாகவும் அற்பமாகவும் பேசுபவனும் இறைநம்பிக்கையாளன் அல்லன். (நூல்:முஸ்லிம்)\n7. இரட்டை வேடம் போடுதல்\nமறுமை நாளில் மனிதர்களில் கெட்டவர்களாக இரண்டுமுகம் உடைய (இரட்டை வேடதாரிகளை) பார்ப்பீர்கள். ஒருமுகத்துடன் (ஒரு கூட்டத்திடம்) செல்வார்கள். வேறுமுகத்துடன் ( இன்னொரு நேரத்தில் அக்கூட்டத் திடம்) செல்வார்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (அதாவது தனதுகொள்கையை சந்தர்ப்பத்திற்கு தகுந் தவாறு மாற்றிக் கொள்வார்கள்) (அறிவிப்பவர்:அபுஹூரைரா (ரலி)நூல்கள்:புஹாரி, முஸ்லிம்)\nநபி (ஸல்) கூறினார்கள் (இன மத மொழி) வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மை சார்ந்தவன் அல்லன். அதற்காக போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (நூல்:அபுதாவூத்)\nமுஃமின்களே நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது(உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்க���் (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையாக சாட்சி கூறுங்கள்) (அல் குர்ஆன்:4:135)\n9. வரம்பை மீறிய புகழ்ச்சி –\nநபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்: அதிகம் புகழக் கூடியவர்களை நீங்கள் கண்டால் அவர்கள் முகத்தில் மண்ணை வாரிப் போடுங்கள் (அறிவிப்பாளர்:மிக்தாத் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்ஃ மிஷ்காத்)\n ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம் . ஏனெனில் (பரிகசிக்கப் படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம் (அவ்வாறே) எந்தப்பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம்செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம் இன்னும் உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும்(உங்களில்) ஒருவரைடியாருவர் (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள் . ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய)பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும் எவர்கள்(இவற்றிலிருந்து மீழவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரராவார்கள். (அல் குர்ஆன் 49:11)\nவாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக வாக்குறுதி (பற்றி) மறுமையில் விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:34)\nநயவஞ்சகனின் அடையளங்கள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான், வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான், நம்பினால் மோசடி செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரிஃ முஸ்லிம்)\nஅல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான் . இதனை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்:புஹாரி)\nகுறை சொல்லி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அல் குர்ஆன் 104:1)\n உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் யாராவது ஒருவர்தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தை புசிக்கவிரும்புவாரா, (இல்லை) அதை நீங்கள் வெறுப்பீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீளுவதை அல்லாஹ் ஏற்றுக்கொள்பவன் மிக்க கருணையாளன். (அல் குர்ஆன் 49:12)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறாமையைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நெருப்பு விறகை விழுங்கி விடுவதுபோல் பொறாமை நன்மைகளை விழுங்கிவிடுகின்றது. (அறிவிப்பவர���: அபுஹூரைரா (ரலி), நூல்:அபுதாவூது, மிஷ்காத்)\n(நபியே) ஈமான் கொண்டவர்கள் தங்கள் பார்வையை (தவறானவைகளிலிருந்து) தாழ்த்திக் கொள்ள வேண்டுமென்று கூறுவீராக. (அல் குர்ஆன் 24:30)\nகண்கள் செய்யும் சைகைகளையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (அல் குர்ஆன்40:19)\nசெவி, பார்வை, மனம் இவை ஒவ்வான்றும் மறுமைநாளில் (அதனதன் செயல் பற்றி) நிச்சயமாக விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:36)\nஇன்னும் இவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள் (உலோபித் தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள். எனினும் இரண்டிற்கும் மத்திய நிலையில் இருப்பார்கள். (அல் குர்ஆன் 25:67)\nஉன் நடையில் மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல் நடுத்தரத்தை மேற்கொள் (அல் குர்ஆன் 31:19)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் கேட்கவில்லையா, ‘எளிமை என்பது ஈமானின் (இறைநம்பிக்கையின்) அடையாளமாகும் திண்ணமாக எளிமை என்பது ஈமானின் அடையாளமாகும்.’ (அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்கள்:அபுதாவூத், மிஷ்காத்.\nநபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது கூறினார்கள் : முஆதே சொகுசு வாழ்க்கையைத் தவிர்த்துக் கொள் ஏனெனில் அல்லாஹ்வின் அடியார்கள் சொகுசு வாழ்க்கை வாழ்பவர் அல்லர் (அறிவிப்பவர்: முஆது இப்னு ஜபல் (ரலி) நூல்:முஸ்னத் அஹ்மத் மிஷ்காத்)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை ஈமானின் -இறை நம்பிக்கையின் பாதி அங்கமாகும் (அறிவிப்பாளர்: அபு மாலிக் அல் அஷ் அரி (ரலி) நூல்: முஸ்லிம்)\n) உனது ஆடைகளை தூய்மையாக வைத்துக்கொள்வீராக\n4. மக்களுக்கு ஸலாம் சொல்லுதல்\nமனிதர்களில் அல்லாஹ்விடம் உயர்வானவர்கள் ஸலாத்தினைக் கொண்டு ஆரம்பிப்பவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்: அபுதாவூது, திர்மிதி, அஹ்மத்\nஉனக்கு அறிமுகமானவரோ அறிமுகமில்லாதவரோ எவராயினும் நீ ஸலாம் கூறிக்கொள். இது இஸ்லாத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும் என பெருமானார் கூறினார்கள். (நூல்: புஹாரி)\nஇரு தாடைகளுக் கிடையிலும் (நாவையும்) இருதொடைகளுக்கு இடையிலுள்ளதையும் (வெட்கத்தலத்தையும்) பாதுகாத்துக் கொள்வதாக ஒருவன் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்கிறேன். (நூல்:புஹாரி)\nஎவர் இறைவனையும், மறுமையையும் ஏற்றுக்கொள்கிறாரோ அவர் நல்லவற்றைக் கூறவும் அல்லத�� மௌனமாக இருக்கவும். (நூல்: திர்மிதி)\nகனிவான இனிய சொற்களும் மன்னித்தலும் தர்மம் செய்தபின் நோவினை தொடரும்படி செய்யும் ஸதக்காவை(தர்மத்தை) விட மேலானவையாகும். தவிர அல்லாஹ்(எவரிடத்திலும் எவ்விதத்) தேவையும் இல்லாதவன் மிக்க பொறுமையாளன். (அல் குர்ஆன் 2:263)\n7. பிறருக்கு உதவி புரிதல்\nநபி (ஸல்) அவர்களிடம் எதையும் கேட்டு அவர்கள் இல்லையென்று சொன்னது கிடையாது என ஜாபில் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றொரு இறை நம்பிக்கையாளருக்கு கட்டிடத்தைப் போன்றவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு உறுதுணையாக இருக்கிறது பிறகு நபி (ஸல்)அவர்கள் உதாரணத்திற்கு தங்களுடைய கை விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள். (அறிவிப்பாளர் : அபு மூஸா அஷ்அரி (ரலி), நூல்: புஹாரி, முஸ்லிம், மிஷ்காத்)\n உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். (அல் குர்ஆன் 9:119)\nவிளையாட்டுக்கேனும் பொய்யை விட்டுவிடுபவர்களுக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுவதற்கு நான் பொறுப்பேற்கிறேன். (நூல்: அபுதாவூத்)\nமனிதனுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் ஆகமாட்டார். (நூல்: அஹ்மத், திர்மிதி)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு நோற்காத ஆனால் நன்றி செலுத்தக் கூடிய ஒரு மனிதன் பொறுமையை மேற்கொண்டு நோன்பு நோற்பவனைப் போன்றவன் ஆவான். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா (ரலி) நூல்: திர்மிதிஃ மிஷ்காத்)\nதிண்ணமாக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு பண்பு உண்டு. இஸ்லாத்தின் பண்பு நாணமுறுவதேயாகும் . (நூல்: இப்னு மாஜா)\nஅண்ணல் நபி (ஸல்) அவர்கள் மல ஜலம் கழிப்பதற்கு செல்லும்போது பூமியோடு நெருக்கமாகும் வரையில் தமதுஆடையை மேலே உயர்த்தமாட்டார்கள்.(அறிவிப்பவர்:அனஸ் (ரலி) நூல்: புஹாரி, முஸ்லிம்)\n11. தவக்கல் (அல்லாஹ்வை சார்ந்திருத்தல்)\nஅல்லாஹ்வின் மீது தவக்கல் என்னும் முழுப்பொறுப்புச்சாட்டும் முறையில் நீங்கள் முழுமையாக நீங்கள் பொறுப்பு சாட்டினால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று அல்லாஹ் உங்களுக்கும் உணவளிப்பான். புறவை காலையில் வயிறு ஒட்டியதாகச் செல்கிறது. மாலையில் வயிறு நிரம்பித் திரும்புகிறது. (அறிவிப்பாளர்: உமர் (ரலி) நூல்: திர்மிதி)\n12. தவ்பா (மன்னிப்பு கோருதல்)\nஎவர் பாவமன்னிப்புக் கோரி, மேலும் நம்பிக்கைக் ���ொண்டு நற்செயலும் புரிய தொடங்கிவிடுகிறாரோ அத்தகையோரின் தீமைகளை இறைவன் நன்மையாக மாற்றிவிடுவான். (அல் குர்ஆன் 25:70)\n நிச்சயமாக நான், ஒருநாளில் எழுபது முறையைவிட மிக அதிகமாக அல்லாஹ்விடம் பாவம் பொறுத்தருள தேடி, அவனின்பால் பாவமீட்சிப் பெறுகிறேன் என அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புஹாரி\n13. உயிரினங்கள் மீது அன்பு செலுத்துதல் மற்றும் இரக்கம் கொள்ளுதல்\nநபி (ஸல் ) அவர்கள் விலங்குகளின் முகத்தில் அடிப்பதைபும், முதுகில் சூடு இடுவதையும் தடுத்தார்கள்.(நூல்: திர்மிதி)\nதவறான நடத்தையுடைய பெண் ஒரு நாயைக் கண்டாள். அந்த நாய் தாகம் அதிகரித்து நாக்கு வறண்டு ஒருகிணற்றைச் சுற்றி வந்து கொண்டே இருந்தது. உடனே அவள் தனது காலுறைகளை ஒரு துணியில் கட்டி, கிணற்றில்விட்டு தண்ணீர் எடுத்து, அந்த நாய்க்கு புகட்டினாள். இதன்காரணமாக இறைவன் அவளை மன்னித்தான். நூல்: புஹாரி,முஸ்லி\nமருத்துவம் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல...\nமருத்துவம் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல...\nகார்களில் அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கான டி...\nமுட்டையை பச்சையாக சாப்பிடக்கூடாது ஏன்\nபள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nமதீனாவை தரிசிப்பதன் ஒழுங்கு முறைகள்\nஅதிகாலையில் தண்ணீர் பருகினால் பல வியாதிகளைக் குணப்...\nதூக்கம் வரவில்லையா – இதோ எளிமையான டிப்ஸ் \nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=62112", "date_download": "2018-11-17T09:52:54Z", "digest": "sha1:PTGP3IMG7W7LYDYE3PKKJ7O7BK7MEKO7", "length": 5519, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "உலகின் முதல் தமிழ் பேராசிரியர்சுவாமி விபுலானந்தருக்கு சுவிஸ்லாந்தில் விழா. | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஉலகின் முதல் தமிழ் பேராசிரியர்சுவாமி விபுலானந்தருக்கு சுவிஸ்லாந்தில் விழா.\nஉலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 125வது ஆண்டு விழா சுவிஸ்லாந்து நாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை 07.04.2018 இல் நடைபெறவுள்ளது.\nOlten நகரில் அமைந்துள்ள Kirch Trimbach, Chappeligass 39, 4632 Trimbach, Olten எனும் இடத்தில் மதியம் 12.00மணிமுதல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.\nசுவிஸ்வாழ் அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அரங்கில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன், அரங்கம் வழங்கும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பற்றிய ஆவணப்படம் வெளியீடு இடம்பெறவுள்ளதுடன் „தீர்த்தக்கரையினிலே“ மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் கானங்கள் இசைத்தட்டு அறிமுகமும் இடம்பெறவுள்ளது.\nசுவிஸ்நாட்டில் விபுலானந்தருக்கு முதல் முறையாக நடைபெறும் விழாவில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.\nPrevious articleநாவிதன்வெளிபிரதேசசபை மீண்டும் த..தே.கூட்டமைப்பு வசம்\nNext articleதிருகோணமலை கோணேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சத்தின்மட்டக்களப்பு திருவிழா\nமஹிந்தவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nமட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பாடசாலைமட்ட சுகாதாரக்கழக வருடாந்த பரிசளிப்பு விழா ஆக்கியமாக நடைபெற்றது.\nதிருக்கோயில், தம்பட்டை மதுபான நிலையத்திற்கு முன்பாக ஒருவர் பலி\nஅதிபர் அலுவலக ஒழுங்கமைப்பு போட்டியில் மூன்று பாடசாலைகளுக்கு முதலிடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/battaramulla/garden", "date_download": "2018-11-17T09:47:46Z", "digest": "sha1:3U732CMY4GW5WVQXP25GVO5BQZ4N5IEU", "length": 4258, "nlines": 96, "source_domain": "ikman.lk", "title": "கார்டன் | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-6 of 6 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-11-17T09:34:19Z", "digest": "sha1:NB43XBE73GTDWE4TSSSZQ5DEHS6RWCEH", "length": 4263, "nlines": 71, "source_domain": "ta.wiktionary.org", "title": "காதை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசிலப்பதிகாரம் 3 காண்டங்களை உடையது. (புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம்)\nகம்பஇராமாயணம் 6 காண்டங்களை உடையது.\nகாதை என்பது காப்பியத்தின் உட்பிரிவு. ஒவ்வொரு நீண்ட பாடலும் காதை எனப்படும். (உம்) அடைக்கலக்காதை, வழக்குரை காதை (சிலப்பதிகாரம் 30 காதைகளை உடையது.)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்���க்கம் கடைசியாக 29 சனவரி 2012, 18:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/bigg-boss-ignores-aarav-s-request-055818.html", "date_download": "2018-11-17T08:51:45Z", "digest": "sha1:4WTZPJ7KGI7XCCIT6S42QXOWJKJYG3Y3", "length": 13190, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆரவின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்காத பிக் பாஸ் | Bigg Boss ignores Aarav's request - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆரவின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்காத பிக் பாஸ்\nஆரவின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்காத பிக் பாஸ்\nசென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு வந்த ஆரவின் கோரிக்கை நிறைவேற்றி வைக்கப்படவலில்லை.\nபிக் பாஸ் 2 வீட்டில் தாடி பாலாஜி, மும்தாஜ், ஐஸ்வர்யா உள்ளிட்ட 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் தான் காயத்ரி, ஆர்த்தி, சுஜா, சினேகன், வையாபுரி, ஆரவ் ஆகிய முன்னாள் போட்டியாளர்கள் விருந்தினர்களாக வந்தனர்.\nகடைசி ஆளாக வந்த ஆரவ் முதல் ஆளாக கிளம்பிச் சென்றுவிட்டார்.\nபிக் பாஸ் முதல் சீசனில் ஆரவை பார்த்து திட்டிய பெண் பார்வையாளர்கள் கூட இந்த சீசனில் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சீசன் போட்டியாளர்கள் செய்வதை எல்லாம் பார்த்தால் ஆரவ் எல்லாம் ஒன்றுமே இல்லை. ஆரவை பார்த்து பெண் பார்வையாளர்கள் இந்த அளவுக்கு சந்தோஷப்படுவார்கள் என்று அவர்களே நினைக்கவில்லை.\nபிக் பாஸ் 2 வீட்டிற்குள் வந்ததும் ஆரவுக்கு யாஷிகா மேக்கப் இல்லாமல் இருப்பது தான் பெரிய குறையாக தெரிந்தது. பாவம் பிக் பாஸ், யாஷிகாவுக்கு மேக்கப் போட அனுமதி கொடுங்க என்று வந்ததும் வராததுமாக கோரிக்கை விடுத்தார். ஆனால் அவர் கிளம்பிச் சென்ற பிறகும் அவரின் கோரிக்கையை பிக் பாஸ் நிறைவேற்றவில்லை.\nஆரவ் இவ்வளவு தூரம் வந்துவிட்டு மருத்துவ முத்தம் கொடுக்காமல் போனால் எப்படி தாடி பாலாஜிக்கு பெண் வேடமிட்டு அவருக்கு ஆரவை மருத்துவ முத்தம் கொடுக்க வைத்துவிட்டார்கள். இந்நேரம் பிக் பாஸ் வீட்டில் ஓவியா இருந்திருந்தால் நன்றாக இருக்கும். ஆரவை மருத்துவ முத்தம் கொடுக்கத் தான் பிக் பாஸ் அழைத்து வந்தார் போன்று.\nநேற்று கமல் ஹாஸன் வந்தபோது பிக் பாஸ் வீட்டில் ஆரவ் இல்லை. அனைவரையும் சேர்த்து பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஆனால் அதற்குள் ஒருவர் கிளம்��ிவிட்டாரா என்று கமல் ஹாஸன் ஃபீல் பண்ணினார். ஆக, பிக் பாஸ் பார்வையாளர்களை மட்டும் அல்ல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாஸனையும் ஏமாற்றம் அடைய செய்கிறார்.\nஃபினாலே வாரத்திற்கு நேரடியாக செல்லும் டிக்கெட் பெறுவதற்கான டாஸ்க் ரொம்பவே கடினம் என்று சொல்ல வேண்டும். யாஷிகாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதற்கு அந்த டாஸ்கே காரணம். தண்ணீர் நிரம்பிய கின்னத்தை மணிக்கணக்கில் கையில் வைத்திருந்தால் இப்படித் தானே ஆகும். ஃபினாலே டாஸ்கை இந்த அளவுக்கு கஷ்டமாக கொடுத்திருக்க வேண்டியது இல்லை. ஜனனி கஷ்டப்பட்டு ஃபினாலே வாரத்திற்கு சென்றுள்ளார். ஐஸ்வர்யா எந்த கஷ்டமும் இல்லாமல் செல்வார். நல்லா இருக்கு பிக் பாஸ், உங்க நியாயம்.\nவிஜய் 63.. மீண்டும் விஜய்யுடன் சேரும் பிரபல நடிகர்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமாதச் சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ., எம்.பி.க்களால் நியூஸ் சேனல் எப்படி துவங்க முடியும்\nஎங்களுடைய அன்பு இருக்கிறது: விஜய் தேவரகொண்டாவுக்கு சூர்யா ஆதரவு\nஅய்யோ, இது நிஜமான்னு என்னை நானே கிள்ளிக் கொண்டேன்: சிம்ரன்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/04/16/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5-4/", "date_download": "2018-11-17T09:25:48Z", "digest": "sha1:JZZBIAJIKPVMHHFVQVUQ77LTJ7UEHT4W", "length": 21221, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "பொருளியல் அரங்கம்- க.சுவாமிநாதன்", "raw_content": "\nவங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nகொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் மண்சரிவில் சிக்கி 4 பேர் பலி..\nகோவை – சேலம் பாசஞ்சர் ரயில் இன்று முதல் 4 சனிக்கிழமைகளில் ரத்து…\nகஜா புயல் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு\nஎதற்காக இந்த பெயர் மாற்றம்\nஇந்திய வீரர்கள் ஆஸி., சென்றனர்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»சிறப்புப் பகுதிகள்»பொருளியல் அரங்கம்- க.சுவாமிநாதன்\nசாக்குக்குள் இருப்பது பூனையல்ல… யானை\nஇந்து நாளிதழில் (15.04.16) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியரும், ‘வரிச் சொர்க்கங்கள்’ என்று அழைக்கப்படும் கறுப்புப் பணம் அடைக்கலம் புகுகிற நாடுகளில் ஆய்வு செய்த குழுவின் உறுப்பினருமான அருண்குமார் ‘பனாமா பதுக்கல் பணம்’ சர்ச்சை பற்றி எழுதியுள்ள கட்டுரை தரும் தகவல்கள் இவை..இந்திய நாட்டில் அந்நிய முதலீடாக உள்ளே வருகிற தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (G.D.P) 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதத்திற்குள் இருக்கிறது. ஆனால், இந்தியாவை விட்டு பறக்கிற முதலீடுகள் (FLIGHT OF CAPITAL) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதமாக உள்ளது. இதற்கு காரணம் நிதிச் சொத்துகளின் வரவிலும், வெளியேற்றத்திலும் உலகமயம் கதவுகளைத் திறந்து விட்டது தான். இன்னொரு மிகப்பெரிய காரணம், ‘வரிச்சொர்க்கங்கள்’ என உலகம் முழுவதும் மொரீசியஸ், பனாமா போன்று வரி ஏய்ப்புக்கு வழி செய்கிற பொருளாதார ஏற்பாடுகள்.இப்படி அந்நிய மண்ணில் போய்ப் பணம் பதுக்குவதற்கும் உலகமயப் பொருளாதாரப் பாதைக்கும் தொடர்பு உள்ளது. 1998 வரை அமலில் இருந்து அந்நியச் செலாவணி கட்டுப்பாடு சட்டம் (FERA) ஒப்பீட்டளவில் கடுமையானது. சட்டத்திற்கு விரோதமாக அந்நிய நாட்டிற்குப் பணத்தை கொண்டு செல்வது கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டது. 1999 ல் அந்நியச் செலாவணி நிர்வகிப்புச் சட்டம் (FEMA), 2005 ல் கொண்டு வரப்பட்ட பண மோசடித் தடுப்புச் சட்டம்(prevention of money laundering act) ஆகியன கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டவை சிவில் குற்றமாக மாறி விட்டன. 2003 ல் தாராள பணப் போக்குவரத்து திட்டம் (Liberationed Remittance scheme) அறிமுக���் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புகிற விதிமுறைகளில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இதிலிருந்தே வெளிநாடுகளுக்குப் போகிற பணம் முறையானவையா, முறைகேடானவையா என்ற சர்ச்சை துவங்கி விட்டது.அரசாங்கமே ‘ மொரீஷியஸ் வழியை’ “ பங்கேற்பு பத்திரங்களை” (PARTICIPATORY NOTES) அனுமதித்ததால் கணக்கில் வராத பணத்தைத் துரத்துகிற தார்மீக அதிகாரம் மங்க ஆரம்பித்து விட்டது. சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பது சிக்கலுக்கு ஆளாகின. பொதுமக்களுக்கும் எது முறையானது, எது முறையற்றது என்ற குழப்பம் ஏற்பட்டது. பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் பதிவு செய்யாமலேயே அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாமென்ற நடைமுறை உள்ளே வருகிற பணத்தின் மூலத்தை மட்டுமின்றி வெளியே செல்கிற பணத்திற்கான மூலத்தையும் குறைத்து விட்டது.பனாமாவின் சட்ட நிறுவனம் மொசாக் ஃபொன்சேகா விலிருந்து ‘திருடப்பட்டதாக’ சொல்லப்படும் ஆவணங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 11 லட்சம். அதில் இந்தியா சம்பந்தப்பட்டவை 36000 மட்டுமே. மொத்தத்தில் 0.33 சதவீதமே. எனினும், மொசாக் ஃபொன்சேகா நிறுவனம் மற்ற வரிச் சொர்க்கங்களோடும் (பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், பகாமாஸ் போன்றவை) தொடர்புகளைக் கொண்டதாய் இருந்துள்ளது. அங்கெல்லாம் கூட முகத்தை மறைத்துப் பணத்தைப் பாதுகாக்க தனது வாடிக்கையாளர்களுக்கு உதவிகளைச் செய்துள்ளது. எனவே, ஒரு கோடியே 11 லட்சம் ஆவணங்களை ஸ்கேன் செய்து பரிசீலித்தால், 1,50,000 நிறுவனங்களின் முகங்கள் தெரிய வரலாம். அவற்றில் பல பட்டியலிடப்பட்ட இந்திய நிறுவனங்களாக இல்லாவிட்டாலும் அந்நடவடிக்கைகளின் பயனாளிகளாக இந்தியர்கள் இருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.பனாமா அரசையும், மொசாக் ஃபொன்சேகா நிறுவனத்தையும் நெருக்கி கூடுதல் தகவல்கள் பகிர்ந்து கொள்வது உறுதி செய்யப்பட வேண்டும். பனாமாவுக்கு இக்காலத்தில் பயணம் செய்தவர்கள், மொசாக் ஃபொன்சேகா நிறுவனத்தைச் சந்தித்தவர்கள் விசாரிப்பிற்கு உள்ளாக்கப்பட வேண்டும். இப்படித்தான் 2007 ல் யு.பி.எஸ் வங்கியில் (U.B.S BANK) முறைகேடுகள் நடைபெற்ற போது குற்றவாளியான பிரட்லி பிர்கன்பெல்டு பிடிபட்டார்.‘பனாமா பதுக்கல்’ என்பது சாக்கை விட்டு வெளியே ஓடுகிற பூனை அல்ல. அதை விட மிகப் பெரிய பிரச்சனை, அரசின் கொள்கைகளே. அதன் விளைவே விஸ்வரூபமெடுத்து அந்நிய ம���தலீட்டின் வருகையைக் காட்டிலும், வெளியே பறக்கிற பணம் மிக அதிகமாக உள்ளது. 1948 லிருந்து 2012 க்குள்ளாக முறைகேடாக வெளியேறிய முதலீடுகளின் காரணமாக இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட இழப்பு இரண்டு டிரில்லியன் டாலர்களாக இருக்கலாம். அதில் ஒரு பகுதி விதிமுறைகளால் தளர்வால் திரும்பி வந்திருக்கலாம். அப்படித் திரும்பிய முதலீடுகளையும் சேர்த்து தான் ‘அந்நிய முதலீட்டு வருகை’ கணக்கிடப்பட்டுள்ளது.இதில் வேடிக்கை என்னவெனில், 1997 லிலும், 2007 லிலும், எஸ்.எஸ்.தாராப்பூர் தலைமையிலான குழு மூலதனக் கணக்கு முழு மாற்றத்திற்கு (FULL CAPITAL ACCOUNT CONVERTIBILITY) பரிந்துரைகளை அளித்தது. இதன் பொருள் இப்போது நடப்புக் கணக்குகளில் மட்டும் நிதி வரத்து, போக்குகளுக்கு தளர்வு தரப்பட்டுள்ளது. ஆனால் மூலதனக் கணக்கிலுமான வரத்து, போக்குகளுக்குக் கட்டுப்பாடு வேண்டாமென்பது அப்பரிந்துரை. ஆனால், தென் கிழக்கு ஆசிய நாடுகளின் நெருக்கடியால் 1997 லிலும், உலகப் பொருளாதார நெருக்கடியால் 2008 லும் அப்பரிந்துரைகள் அமலாகவில்லை. அவர்களின் சோகம் நமக்கு பாடம்.ஆனால் பனாமா ரகசியம் அவிழுமா கட்டுரையாளர் சொல்கிறார். ‘அது நடக்காது’ –- ஏனெனில் பெரும்பாலான அரசியல் கட்சிகள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் இவ்விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்கள். ஐஸ்லாந்தில் பிரதமரின் குடும்பத்தினர் பெயர்கள் பனாமா சர்ச்சையில் அடிபட்டதையொட்டி பதவி விலகினார். அப்படியெல்லாம் இந்தியாவில் நடக்காது. காரணம் பிரச்சனை அயல்நாட்டில் இல்லை. இந்தியாவிற்குள் தான் உள்ளது..\nகடன் கட்டாதவர் பட்டியல் இல்லையாம்\n‘இந்து பிசினஸ் லைன்’ – – தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வங்கிக் கடனை வேண்டுமென்றே திருப்பிக் கட்டாதவர்களின் பட்டியலை( WILFUL DEFAULTERS)ரிசர்வ் வங்கியிடம் கேட்டிருந்தது. ரிசர்வ் வங்கியின் பதில், “ எங்களிடம் இப்பட்டியல் இல்லை. அப்பட்டியலைத் தொகுப்பது ஓர் பொது நிறுவனத்தின் வருமானத்தைத் திருப்பி விடுவதாகும்” என்பதே. ரிசர்வ் வங்கி துணை கவர்னரோ, கடன் கட்டாத பெரிய நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்டால் மொத்த கடன் முறைமையே செயலிழந்து நின்றுவிடும் என்று கூறியுள்ளார். விஜய் மல்லையா ஓடியது ‘நியாயம் தான்’ என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை..\nPrevious Articleதேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து ஏப்.17-ல் வைகோ ஆண்டிபட்டியில் பிர���்சாரம்\nNext Article தேனி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி\nரூ. 12 ஆயிரம் கோடியைப் புழக்கத்தில் விடும் ரிசர்வ் வங்கி..\nபொருளாதார வளர்ச்சி மந்தமாகி விட்டது..\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதல் உலகப் போர் : மறைக்கப்பட்ட வரலாறு… (தோழர். ஜி.ராமகிருஷ்ணனின் சிறப்புக் கட்டுரை).\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nகொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் மண்சரிவில் சிக்கி 4 பேர் பலி..\nகோவை – சேலம் பாசஞ்சர் ரயில் இன்று முதல் 4 சனிக்கிழமைகளில் ரத்து…\nகஜா புயல் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு\nஎதற்காக இந்த பெயர் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43742834", "date_download": "2018-11-17T09:32:03Z", "digest": "sha1:WSPHXMRKHBWPPGWPMKCIPF4LEU62XFDQ", "length": 14383, "nlines": 131, "source_domain": "www.bbc.com", "title": "கடும் எதிர்ப்புக்கிடையில் பாதுகாப்புத் துறை கண்காட்சியைத் திறந்துவைத்த பிரதமர் - BBC News தமிழ்", "raw_content": "\nகடும் எதிர்ப்புக்கிடையில் பாதுகாப்புத் துறை கண்காட்சியைத் திறந்துவைத்த பிரதமர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகாவிரி மேலாண்மை வாரிய விவகாரம் தொடர்பாக எழுந்த கடும் எதிர்ப்பிற்கிடையில் சென்னை வந்த பிரமதர் மோதி, மாமல்லபுரத்துக்கு அருகில் நடைபெறும் பாதுகாப்புத் துறை கண்காட்சியைத் துவக்கிவைத்தார்.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மனு அளித்திருக்கிறார்.\nகாவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு மௌனமாக இருப்பதாகக் கூறி, தமிழகத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோதிக்கு கறுப்புக் கொடி காட்டுவதென அனைத்துக்கட்சிகளுமே அறிவித்திருந்தன.\nஇந்த நிலையில், இன்று காலை ஒன்பதரை மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த மோதி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் அருகில் உள்ள திருவிடந்தையில் நடைபெறும் பாதுகாப்புத் துறை கண்காட்சிக்கு (Defence Expo) சென்றார்.\nஅந்த கண்காட்சியை முறைப்படி துவக்கிவைத்த பிரதமர் மோதி, அங்கு பேசும்போது இந்தியாவில் பாதுகாப்பு தொழில்துறைக்கென இரண்டு 'வலயங்களை' அமைக்க உத்தேசித்திருப்பதாகக் கூறிய மோடி, ஒன்று உத்தரப்பிரதேசத்திலும் ஒன்று தமிழகத்திலும் அமையுமென்று தெரிவித்தார்.\nஇதற்குப் பிறகு, அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்திறங்கிய மோதி, கார் மூலம் அடுத்த வளாகத்தில் உள்ள சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையைச் சென்றடைந்தார்.\nஅங்கு அந்த மருத்துவமனையின் வைர விழாக் கட்டடம், செவிலியர்களுக்கான கட்டடம் ஆகியவற்றைத் திறந்துவைத்து உரையாற்றிய மோதி, 15வது நிதி கமிஷன் தொடர்பாக தென் மாநிலங்களில் சமீபகாலமாக எழுந்திருக்கும் எதிர்ப்பை சுட்டிக்காட்டிப் பேசினார்.\n\"இறுதியாகக் கடந்த சில நாட்களாகக் குறிப்பிட்ட சிலர் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப எழுப்பும் பிரச்சனை குறித்து பேச விரும்புகிறேன். சில குறிப்பிட்ட மாநிலங்கள் அல்லது குறிப்பிட்ட பகுதிக்கு எதிராக 15வது நிதிக்குழுவின் செயல்பாடுகள் இருப்பதாக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன. மக்கள்தொகை கட்டுப்பாட்டிற்காகச் செயலாற்றிய மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படக்கூடாது என்று மத்திய அரசு நிதிக்குழுவிற்கு யோசனை தெரிவித்துள்ளது. இந்த அளவுகோல் காரணமாக மக்கள்தொகைக் கட்டுப்பாட்டிற்கு பெருமுயற்சியையும், சக்தியையும், ஆதாரவளங்களையும் செலவிட்டுள்ள தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு நிச்சயமாகப் பயன் கிடைக்கும்\" என்றார் மோதி.\nபிரதமர் மோதி வருகைக்கு எதிர்ப்பு: கறுப்புக் கொடி போராட்டத்தால் அதிர்ந்த சென்னை\nஐ.பி.எல் போட்டிகள் புனேவுக்கு இடமாற்றம்: விடைபெற்ற சி.எஸ்.கே வீரர்கள் உருக்கம்\nஇதற்குப் பிறகு, மீண்டும் ஐஐடி வளாகத்தை வந்தடைந்த மோதி, அங்கிருந்து ஹெலிபேட் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்து, அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.\nஇதற்கிடையில், சென்னை விமான நிலையத்தில் பிரதமரை வழியனுப்ப வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ. பன்ன��ர்செல்வமும் அவரிடம் மனு ஒன்றை அளித்தனர். உச்ச நீதிமன்றம் கூறியபடி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி அந்த மனுவில் கோரியிருந்தனர்.\nபிரதமர் மோதி வருகையை ஓட்டி சென்னை நகரம் முழுவதும் கடுமையான பாதுகாப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது. நகரின் பல பகுதிகளிலும் பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.\nபிரதமர் வருகையின் காரணமாகவும் ஆர்ப்பாட்டங்களின் காரணமாகவும் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nபிரதமர் மோதி வருகைக்கு எதிர்ப்பு: கறுப்புக் கொடி போராட்டத்தால் அதிர்ந்த சென்னை\nசர்ச்சை ஆகும் இம்ரான்கானின் 'சிவன்' அவதாரம்\nஅமெரிக்கத் துப்பாக்கிச் சூட்டில் மாணவர்களை காத்தது எப்படி தமிழ் ஆசிரியையின் சிறப்பு பேட்டி\nஐ.பி.எல் போட்டிகள் புனேவுக்கு இடமாற்றம்: விடைபெற்ற சி.எஸ்.கே வீரர்கள் உருக்கம்\nசீனா: பெற்றோர் இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-11-17T08:32:12Z", "digest": "sha1:EFFATEQAGUCJVRTH4UNVL3LE6YF4NFF6", "length": 3019, "nlines": 56, "source_domain": "www.cinereporters.com", "title": "சூா்யா Archives - CineReporters", "raw_content": "\nசனிக்கிழமை, நவம்பர் 17, 2018\nஅப்படியெல்லாம் செய்தால் படத்தை விட்டு வெளியேறுவேன்: மிரட்டும் ரகுல் ப்ரீத்சிங்\ns அமுதா - பிப்ரவரி 23, 2018\nசூா்யாவுக்காக அம்பாசமுத்திரத்தை சென்னைக்கு வரவழைத்த இயக்குநா்\ns அமுதா - பிப்ரவரி 20, 2018\nரஜினி,கமலை,விஜயை புறக்கணித்த தமிழக அரசு\nதனுஷின் அடுத்த படத்தில் நடிக்கின்றாரா ப்ரியங்கா\nபிரிட்டோ - மார்ச் 20, 2018\nபிக்பாஸ் மிட்நைட் மசாலா: நான் கொடுத்த முத்தம் அழிந்த��விடும்\nவிஸ்வரூபத்தை துரத்தும் விஸ்வரூப பிரச்சினைகள்\nகருணாகரனுக்கு ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/akshaykumar/", "date_download": "2018-11-17T08:43:52Z", "digest": "sha1:JYI2DDHZ4BCFOXS2YBLKXVKRDM53P6HI", "length": 3433, "nlines": 62, "source_domain": "www.cinereporters.com", "title": "Akshaykumar Archives - CineReporters", "raw_content": "\nசனிக்கிழமை, நவம்பர் 17, 2018\n2.0 படத்தின் புதிய மேக்கிங் வீடியோ\n2.0 3டி டீசர் தியேட்டரில் கண்ணாடி அணிந்து பார்க்க- மிஸ்டு கால் கொடுங்கள்\nமுகமது யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்கவைப்பேன்- ரஜினி\nதுபாயில் பிரம்மாண்டமாக நடைபெறும் `2.0′ இசை வெளியீட்டு விழாவின் சிறப்பம்சங்கள்\ns அமுதா - அக்டோபர் 24, 2017\nதுபாயில் இசை, ஐதராபாத்தில் டீசர், சென்னையில் டிரைலர்: 2.ஓ புதிய அப்டேட்\ns அமுதா - செப்டம்பர் 7, 2017\nசிவகாா்த்திகேயனை இயக்கும் அஜீத் பட இயக்குநா்\nவிஜயை தொடந்து இப்போது தனுஷ்\n8வது வருட காதலர் தினத்தை அமெரிக்காவில் கொண்டாடிய சமந்தா\nஇதுவரை வந்த அதிவேக படங்களை மிஞ்சும் வகையில் ஜெட் வேகத்தில் வரவிருக்கும் ஜருகண்டி\nமீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/rajinigath/", "date_download": "2018-11-17T09:13:40Z", "digest": "sha1:UBQKMXPQFU4P3UAIC3O2QM3RRIUCXG2O", "length": 2787, "nlines": 50, "source_domain": "www.cinereporters.com", "title": "rajinigath Archives - CineReporters", "raw_content": "\nசனிக்கிழமை, நவம்பர் 17, 2018\nதுபாயில் பிரம்மாண்டமாக நடைபெறும் `2.0′ இசை வெளியீட்டு விழாவின் சிறப்பம்சங்கள்\ns அமுதா - அக்டோபர் 24, 2017\nவிஜய் 62 படத்தின் சண்டை காட்சி மீண்டும் லீக்\ns அமுதா - ஏப்ரல் 30, 2018\nவைரலாகும் ஆரவுடனான போட்டோ- கொந்தளிக்கும் யாஷிகா ஆர்மி\nநடிகா் கிருஷ்ணாவின் தந்தை பட்டியல்சேகா் காலமானார்\nகன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஃபிராங்கோவிற்கு நிபந்தனையுடன் ஜாமீன்\nஜுலியை 300-பேர் சுற்றி வளைத்தார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/6294-china-eastern-airlines-fires-flight-attendant-after-mid-flight-marriage-proposal.html", "date_download": "2018-11-17T09:08:52Z", "digest": "sha1:2GOVUHARQARJLFEOUCBG7H7D62ZX6VAM", "length": 5432, "nlines": 99, "source_domain": "www.kamadenu.in", "title": "விமானத்தில் கனிந்தது காதல்; பறிபோனது வேலை | China Eastern Airlines fires flight attendant after mid-flight marriage proposal", "raw_content": "\nவிமானத்தில் கனிந்தது காதல்; பறிபோனது வேலை\nகாதலுக்கு கண்ணில்லை என்பார்கள். ஆனால் காதலால் இப்போது ஒரு விமான சிப்பந்திக்கு வேலை பறிபோயுள்ளது. சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் பணிபுரிந்த பெண் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nபயணிகளின் பாதுகாப்பு மற்றும் உபசரிப்பில் கவனக்குறைவாக இருந்ததால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.\nஅப்படி என்ன கவனக் குறைவு என்கிறீர்களா அந்த விமானத்தில் வந்த பணிப்பெண்ணின் ஆண் நண்பர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவருக்கு காதலை சொல்லியிருக்கிறார்.\nஅந்தப் பெண்ணும் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார். இது தனக்கு இன்ப அதிர்ச்சி என்று விமானத்தின் ஒலிபெருக்கி வாயிலாக பேசினார். அவரது காதலை அந்த நிறுவனம் தடுக்கவில்லை எதிர்க்கவில்லை. ஆனால், பணி நேரத்தில் கவனக் குறைவாக இருந்ததாகக் கூறி வேலையைவிட்டு நீக்கியிருக்கிறது.\nகாதலை சொன்ன நிகழ்வு கடந்த மே மாதம் நடந்திருந்தாலும் அவரை இப்போதுதான் பணியில் இருந்து நீக்கியிருக்கிறது ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம்.\nகாற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nவிமானத்தில் கனிந்தது காதல்; பறிபோனது வேலை\nபாக்., வீரருக்கு ஷூ லேஸ் கட்டிய இந்திய வீரர்: குவியும் பாராட்டு\n‘பிக் பாஸ்’: 4 போட்டியாளர்கள்... 4 மணி நேரம் ஒளிபரப்பு\n‘பிக் பாஸ் 2’ ஒளிபரப்பு நேரம் மாறுகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkiwebtv.com/newsdetails.php?id=17285", "date_download": "2018-11-17T08:44:26Z", "digest": "sha1:IY54GHJHFZSUOYFQ7E3NDNNJ5ZUE7EI7", "length": 7123, "nlines": 41, "source_domain": "kalkiwebtv.com", "title": "Blog Post - Kalki WebTv", "raw_content": "\nதிமுக பொதுச் செயலாளர் ஆகிறார் முக ஸ்டாலின்... அன்பழகனுக்கு ஆலோசகர் பதவி\nபதிவு செய்த நாள் :- 2014-12-31 | [ திரும்பி செல்ல ]\nதிமுகவின் பொருளாளராக உள்ள முக ஸ்டாலின் அடுத்து, அக்கட்சியின் பொதுச் செயலாளராக பதவி உயர்த்தப்படுகிறார். இப்போது பொதுச் செயலாளராக உள்ள அன்பழகன், கட்சியின் ஆலோசகர் என்ற புதிய பதவியில் அமர்த்தப்படுவார் என்று தெரிகிறது .5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தி.மு.க.வில் உட்கட்சி தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மீண்டும் உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. கடந்த ஒன்றரை மாதங்களாத ஒன்றிய, நகர, பகுதி அளவில் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து கடந்த 19-ந்தேதி முதல் மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நடந்து வருகிறது. மொத்தம் 65 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதில் 60 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். எஞ்சியுள்ள 5 மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது.ஓரிரு நாட்களில் மாவட்ட செயலாளர்கள் தேர்தல் முடிந்துவிடும். இந்த தேர்தல்கள் அனைத்தும் முடிந்த பின்னர் ஜனவரி 9-ந்தேதி மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக தி.மு.க. பொதுக்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் புதிய மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டு மாநில நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். தி.மு.கவின் தலைவராக மீண்டும் கருணாநிதியையே தொடர்ந்து தேர்ந்தெடுக்க உள்ளனர். இப்போது கட்சியின் பொதுச்செயலாளராக அன்பழகன், பொருளாளராக மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளராக ஆற்காடு வீராசாமி, துணை பொதுச்செயலாளர்களாக துரைமுருகன், வி.பி.துரைசாமி, சற்குணபாண்டியன் ஆகியோர் இருந்து வருகிறார்கள். முக ஸ்டாலினை அடுத்த தலைவராக, முதல்வர் பதவிக்கான வேட்பாளராக முன்னிறுத்துவதில் மும்முரமாக உள்ளது திமுக தலைமை. எனவே பொருளாளராக இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு பெரிய பொறுப்பு வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறிவருகிறார்கள். எனவே அடுத்த சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அவரை கட்சியின் பொதுச் செயலாளராக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. 93 வயதான தற்போதைய பொதுச்செயலாளர் அன்பழகன் கட்சியின் ஆலோசகராக செயல்பாடுவார் என்று கூறப்படுகிறது.\nவீடியோ பதிவு ஏதும் இல்லை\nமுந்தைய செய்திகள் அடுத்த செய்திகள்\nகருத்தை பதிவு செய்ய :\nகல்வித்துறைக்கு தமிழகத்தில்தான் அதிக நிதி-மு.க.ஸ்டாலின்\nகருணாநிதி அரசின் சாதனைகளால் தெம்பு-திராணியோடு மக்களை சந்திக்கும் இயக்கம்; தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு\nபேச அனுமதிக்காமல் நேரத்தை குறைக்கிறார்கள்; அ.தி.மு.க., ம.தி.மு.க. வெளிநடப்பு\nகாட்பாடியில் வீடு இடிந்து பலியானவர்கள் தலா ரூ.1 லட்சம் நிதி: சட்டசபையில் கருணாநிதி அறிவிப்பு\nபழைய மின்மோட்டாருக்கு பதிலாக இலவசமாக புதிய மோட்டார்: தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/236797", "date_download": "2018-11-17T09:37:03Z", "digest": "sha1:XTA25PQ7RXO6WSTEYGXVM752Y5UGHZH5", "length": 20372, "nlines": 92, "source_domain": "kathiravan.com", "title": "11 சிறுமிகளை பாலியல் ரீதியாக சிதைத்த 2 சி���ார்கள்... அதிரும் திருவெண்ணாமலை! - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\n11 சிறுமிகளை பாலியல் ரீதியாக சிதைத்த 2 சிறார்கள்… அதிரும் திருவெண்ணாமலை\nபிறப்பு : - இறப்பு :\n11 சிறுமிகளை பாலியல் ரீதியாக சிதைத்த 2 சிறார்கள்… அதிரும் திருவெண்ணாமலை\nபெற்றோர் செய்த பாவங்கள், சூழ்நிலைகள் காரணங்களால் அனாதைகளாக திரியவிடப்பட்ட சில பெண் குழந்தைகளுக்கு தொல்லைகள் துரத்தி துரத்தி அடிக்கிறது வேதனையாக இருக்கிறது. அதற்கு திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்த சம்பவமும் விதிவிலக்கல்ல.\nதமிழகம் முழுவதும் இயங்கி வரும் குழந்தைகள் காப்பகங்களில் போதிய வசதிகள் எல்லாம் இருக்கிறதா, குழந்தைகள் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்களா ஏதேனும் குறைகள் உள்ளதா என்றெல்லாம் அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஒரு குழுவானது ஆய்வு செய்து வருகிறது.\nஅதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால் தென்றல் நகரில் ஒரு தனியார் நடத்திவரும் குழந்தைகள் காப்பகம் ஒன்றிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த மாதம் 13ம் தேதி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, காப்பகத்தில் தங்கி வரும் சிறுவர், சிறுமிகள் அனைவரும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டு அதிகாரிகள் அதிர்ந்தனர்.\nஅதனால் அந்த தனியார் காப்பகத்தில் இருந்த பிள்ளைகள் அனைவரும் அரசு காப்பகத்திற்கு உடனடியாக மாற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து அவர்களுக்கு கடந்த 2 மற்றும் 6-ம் தேதிகளில் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. மருத்துவ அறிக்கையும் தயாரானது. இப்போது சற்று ஆடியே போய்விட்டனர் அந்த அதிகாரிகள். ஏனெனில் தனியார் காப்பகத்தில் இருந்தபோது 11 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக அறிக்கை வந்தது.\nஇதுகுறித்து பாதுகாப்பு அலுவலர் ரேணுகாதேவி திருவண்ணாமலை அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கும் பதிவு செய்யப்பட்டு, சிறுமிகளிடம் விசாரணையும் தனித்தனியாக நடத்தப்பட்டது. இப்போது சிறுமிகள் சொன்ன தகவலை கேட்டதும் ��திகாரிகளுக்கு தூக்கி வாரிப்போட்டது. அந்த சிறுமிகளை இப்படி சீரழித்து நாசப்படுத்தியது 2 சிறுவர்களாம். இவர்கள் அண்ணன்-தம்பி வேறாம். இப்போது அந்த 2 சிறுவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தனியார் காப்பக உரிமையாளரிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.\nPrevious: தமிழர்கள் மீண்டும் போராடவேண்டிய நிலைமை உருவாகும்… ஸ்ரீதரன்\nNext: வேகமாக எடையைக் குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் 11 வழிகள்… பக்க விளைவுகள் இல்லாதது\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nபெரியப்பாவின் மகள் மீது தீராத ஆசை… கல்யாணம் ஆன 2 நாளில் விருந்துக்கு வந்த இடத்தில் அரங்கேறிய சம்பவம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/39057", "date_download": "2018-11-17T08:59:21Z", "digest": "sha1:7AIZVBN7MKVG3XWHFKQ2GPOGWXQAZDTU", "length": 25351, "nlines": 102, "source_domain": "kathiravan.com", "title": "ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை மேல்முறையீட்டு செய்வதில் இருந்து கர்நாடக அரசை திசை திருப்ப முயற்சி கருணாநிதி குற்றச்சாட்டு - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை மேல்முறையீட்டு செய்வதில் இருந்து கர்நாடக அரசை திசை திருப்ப முயற்சி கருணாநிதி குற்றச்சாட்டு\nபிறப்பு : - இறப்பு :\nஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதில் இருந்து கர்நாடக அரசை திசை திரும்புவதற்கான முயற்சி நடக்கிறது என்று கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.\nதி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–\nநீதிபதி குமாரசாமி ஜெயலலிதா தரப்பின��ை விடுதலை செய்த போதிலும், அந்த மேல் முறையீட்டு வழக்கினை அவர் விசாரித்த போது, இடையிடையே அவர் வெளியிட்ட கருத்துகளுக்கும், இறுதியாக அவர் எழுதிய தீர்ப்புக்கும் இடையே ஏராளமான முரண்பாடுகள் இருப்பதை நாடு கண்டது.\nஜெயலலிதாவை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்பதோ, அவர் தண்டனை அனுபவித்திட வேண்டும் என்பதோ நம்முடைய விருப்பமே அல்ல. ஆனால் சட்டத்தின் முன்அனைவரும் சமம் என்பதும், சட்டத்தின் ஆட்சியும் நீதியின் தனிச் சிறப்பான மாண்பும் நிலை நாட்டப்பட வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பும் ஆகும்.\nநீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பு முறையானது தானா நீதிமன்ற வரலாற்றில் இதுவரை வந்த தீர்ப்புகளில் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் உள்ள குளறுபடிகள், தவறுகள் போல வேறு எந்த தீர்ப்பிலாவது நடந்தது உண்டா நீதிமன்ற வரலாற்றில் இதுவரை வந்த தீர்ப்புகளில் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் உள்ள குளறுபடிகள், தவறுகள் போல வேறு எந்த தீர்ப்பிலாவது நடந்தது உண்டா நீதித்துறையைச் சார்ந்த வழக்கறிஞர்கள், நீதிபதிகள் எல்லாம் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வார்களா நீதித்துறையைச் சார்ந்த வழக்கறிஞர்கள், நீதிபதிகள் எல்லாம் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வார்களா பத்து கோடி ரூபாய் என்பதை தவறுதலாக 24 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டு, இந்த 24 கோடி ரூபாயை வருமானமாக எடுத்துக்கொண்டு, ஜெயலலிதா 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பு செய்யவில்லை, வருவாய்க்கு மேல் 2 கோடி ரூபாய்தான் சொத்து சேர்த்தார், 2 கோடி ரூபாய் என்பது அவரது வருவாயில் 8 சதவிகிதம் தான், எனவே அவரை தண்டனையிலிருந்து விடுவிக்கிறேன் என்றுதான் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்திருக்கிறார்.\nகூட்டுத்தொகை 24 கோடி ரூபாய் என்று நீதிபதி தவறுதலாக குறிப்பிடாமல், உண்மையான கூட்டுத்தொகையான 10 கோடி ரூபாய் என்று கணக்கெடுத்தால், ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 8 சதவிகிதம் என்பதற்கு பதிலாக 76 சதவிகிதம் என்றாகிறது. அப்போது ஜெயலலிதா தண்டனைக்கு உரியவர் ஆகிறார் அல்லவா நீதிபதி இவ்வாறு தவறுதலாக கணக்கிட்ட காரணத்தால், ஒரு பெரிய வழக்கில் தண்டனை அளிப்பதற்கு மாறாக, விடுதலை அளித்திருக்கிறார். அது எவ்வளவு பெரிய தவறு\nஇந்த வழக்கு எப்படியும் உச்சநீதிமன்றத்திலே மேல் முறையீட்டுக்கு செல்லும் என்ற நிலைமை இருந்த போதிலும், அதைப் பற்றி கவலைப்படாமல் ஜெயலலிதா முதல்–அமைச்சராக பதவியேற்க எண்ணுகிறார்.\nமத்திய அரசை ஆளும் பா.ஜ.க.வின் செயல்பாடுகள் பற்றி இந்த தீர்ப்பைத் தொடர்புபடுத்தி சில அய்யப்பாடுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏனென்றால் நீதிபதி குமாரசாமி ஜெயலலிதாவை விடுவித்து தீர்ப்பளித்ததும் இந்திய பிரதமரே அவருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இன்னும் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் வாழ்த்தியிருக்கிறார். நமது ஊரை சேர்ந்த பா.ஜ.க. மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்ததோடு, தமிழக முதல்–அமைச்சராக ஜெயலலிதா வர வேண்டுமென்றும் பேட்டியளித்திருக்கிறார். இவர்களுக்கெல்லாம் மேலாக, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இந்த தீர்ப்புக்கு முன்பாகவே ஜெயலலிதா வீட்டுக்கே சென்று விட்டு வந்திருக்கிறார்.\nநீதியைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நமது ஜனநாயகத்திலும், அரசியல் சட்டத்திலும் நம்பிக்கை உள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு.\nகுறிப்பாக இந்த நேரத்தில் கர்நாடக அரசுக்கு உண்டு. ஏனென்றால் அவர்கள் தான் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய முதல் உரிமை பெற்றவர்கள்.\nஆனால் அவர்களையும் திசை திருப்புவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக கூறுகிறார்கள். எனவே அத்தகைய விமர்சனங்களுக்கெல்லாம் இடம் தராமல், கர்நாடக அரசு நீதியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உடனடியாக உச்ச நீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்வதுதான் ஏற்பட்டுள்ள தவறைக் களைவதற்கு வழிவகுக்கும் என்பதால், அதற்கான அறிவிப்பினை செய்ய வேண்டுமென்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன்.\nஇவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.\nPrevious: சிறி லங்காவில் இடம்பெற்றது அரசுத் தலைவர் மாற்றமே அன்றி அரசாங்க மாற்றமல்ல. சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராஜா (வீடியோ)\nNext: நான்கு ஆண்டுகள் நிறைவு அ.தி.மு.க. ஆட்சியின் 5–ம் ஆண்டு தொடங்கியது\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nபெரியப்பாவின் மகள் மீது தீராத ஆசை… கல்யாணம் ஆன 2 நாளில் விருந்துக்கு வந்த இடத்தில் அரங்கேறிய சம்பவம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வ��மாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவ��த்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2017/12/08-Thiruppavai-.html", "date_download": "2018-11-17T09:27:59Z", "digest": "sha1:ML5OAIQWMDO6BWWF3Q3FT2622TQQRO2Q", "length": 14090, "nlines": 259, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: மார்கழிக் கோலம் 08", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nசனி, டிசம்பர் 23, 2017\nஅறத்தினூங்கு ஆக்கமும் இல்லை அதனை\nஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த\nகீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு\nமேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்\nபோவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்\nகூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய\nபாவாய் எழுந்திராய் பாடிப்பறை கொண்டு\nதேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்\nஆவா என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்\nவினையால் அடர்ப்படார் வெந்நரகில் சேரார்\nதினையேனும் தீக்கதிக்கட் செல்லார் - நினைதற்\nகரியானைச் சேயானை ஆயிரம்பேர்ச் செங்கட்\nஇறைவன் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்\nஅம்பிகை - அருள்தரு அகிலாண்டேஸ்வரி\nதல விருட்சம் - நாவல்\nவானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்\nதேனைக்காவில் இன்மொழித் தேவிபாகம் ஆயினான்\nஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்\nஏனைக்காவல் வேண்டுவார்க்கு ஏதம் ஏதும் இல்லையே\nமுந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்\nமூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்\nபந்தணை விரலியும் நீயும்நின் அடியார்\nபழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே\nசெந்தழல் புரைதிரு மேனியுங் காட்டி\nதிருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி\nஅந்தணன் ஆவதுங் காட்டி வந்தாண்டாய்\nஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே..\nஓம் நம சிவாய சிவாய நம ஓம்\nஅன்புடன், துரை செல்வராஜூ at சனி, டிசம்பர் 23, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்றைய தரிசனம் நன்று வாழ்க நலம்.\nஇளமதி 23 டிசம்பர், 2017 10:42\nஆண்டாள் திருப��பாவை அம்மையப்பன் காட்சிகள்\nமனத்தை ஒன்றவைக்கும் அரிய காட்சிகள்\nவெங்கட் நாகராஜ் 23 டிசம்பர், 2017 21:05\nஆஹா இன்று ஆனைக்கா தரிசனம். மிக்க நன்றி\nவடுவூர் என் மாமியார் ஊர் என்பதால் வடுவூர் ராமரை தரிசித்ததுண்டு அது போன்று திருஆனைக்காவும் தரிசனம் செய்ததுண்டு. சிவகாசிப்பக்கம் சென்றதில்லை...\n8 ஆம் நாள் தரிசனமும் நன்று\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1147271.html", "date_download": "2018-11-17T08:31:53Z", "digest": "sha1:3U5DDIBGCZTDD46GR6T34JJ5MTJ7K3H5", "length": 11512, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "இலங்கை கடற்பரப்பில் தொடரும் மர்மம்..!! – Athirady News ;", "raw_content": "\nஇலங்கை கடற்பரப்பில் தொடரும் மர்மம்..\nஇலங்கை கடற்பரப்பில் தொடரும் மர்மம்..\nஅண்மைக்காலமாக இலங்கையின் கடற்பரப்பில் மர்மங்கள் நிறைந்த பொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் மீண்டும் இலங்கையை அண்மித்த ஆழ் கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் புத்தர் சிலை மீட்கப்பட்டுள்ளது.\nஇது காலியை சேர்ந்த மீனவர்கள் சிலரினால் மீட்கப்பட்டுள்ளது.\nமிதந்து வந்த புத்தர் சிலை மியன்மார் நாட்டிற்கு சொந்தமானதென சந்தேகிக்கப்படுகின்றது. புத்தர் சிலையுடன் மேலும் சில சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமீட்கப்பட்ட சிலைகள் காலி, கச்சிவத்தை புராதன விகாரையில் வைக்கப்பட்டுள்ளது.\nமியன்மாருக்கு சொந்தமான இந்த சிலைகள் செழிமைக்காக பிரார்த்தனை செய்து கடலில் மிதக்க விடப்பட்டுள்ளதாக விகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.\nஅது மியன்மார் நாட்டவர்களின் கலாச்சாரமாக கருதப்படுகின்றது.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் காலியை அண்மித்த கடற்பகுதியில் சிலை ஒன்றும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4.\nஎதிரிகளிடமிருந்து தன் கூட்டத்தை காப்பாற்ற உயிர் தியாகம் செய்யும் புதிய ரக எறும்பு..\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு..\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..\nமஹிந்த தொடர்ந்து பதவி வகித்தால் ஜனநாயக விரோதியாக கருத வேண்டும்..\nஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை..\nஆந்திராவில் சிபிஐயை தடைசெய்தது சந்திரபாபு நாயுடு அரசு..\n2018ம் ஆண்டின் சிறந்த சொல் விஷம் – ஆக்ஸ்போர்டு அகராதி அறிவிப்பு..\n5 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 13 மகன் மற்றும் 74 தந்தை கைது..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார்…\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1172103.html", "date_download": "2018-11-17T08:33:46Z", "digest": "sha1:G66OW5LEIONEWDOP6DLUDUCLIB3NCP4E", "length": 11971, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கேரளாவுக்கு பஸ்சில் 23 கிலோ வெள்ளி நகைகள் கடத்தல் – சேலம் வாலிபர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nகேரளாவுக்கு பஸ்சில் 23 கிலோ வெள்ளி நகைகள் கடத்தல் – சேலம் வாலிபர் கைது..\nகேரளாவுக்கு பஸ்சில் 23 கிலோ வெள்ளி நகைகள் கடத்தல் – சேலம் வாலிபர் கைது..\nகேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட மதுவிலக்கு துறை அதிகாரி மனோஷ் மற்றும் உதவி அதிகாரிகள் வாளையார் சோதனை சாவடியில் சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது கோவை உக்கடத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கு தமிழ்நாடு அரசு பஸ் வந்தது. சோதனை சாவடியில் பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய ஏறினர். அப்போது பஸ்சில் இருந்து ஒரு வாலிபர் தனது பேக்கை மறைக்க முயன்றார். இதனை அதிகாரிகள் கவனித்தனர். உஷாரான அதிகாரிகள் அவர் மறைத்த பையை கைப்பற்றி சோதனை செய்தனர். உரிய ஆவணங்கள் இன்றி ரூ.23 கிலோ வெள்ளி நகைகள் அதில் இருந்தன.\nஇதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் சேலத்தை சேர்ந்த மகேஷ் தனாஜி (வயது 34) என்பதும், டெல்லியில் இருந்து கோவைக்கு விமானத்தில் வெள்ளிநகைளை கடத்தி வந்து கோவை உக்கடத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கு கடத்த முயன்றதாகவும் கூறினார்.\nஇதனையடுத்து அவரை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகையின் மதிப்பு ரூ.20 லட்சம் என்று வருமான வரித்துறையினர் கூறினர்.\nசே குவேரா படம் கொண்ட டீ-சர்ட் அணிந்த அமெரிக்க ராணுவ வீரர் பணிநீக்கம்..\nபெண் வெட்கப்பட, ஊரே எட்டி பார்க்க.. இந்த மாதிரி ஒரு திருமண ஊர்வலத்தை பார்த்திருக்கிறீர்களா..\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு..\nடென்சின�� கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..\nமஹிந்த தொடர்ந்து பதவி வகித்தால் ஜனநாயக விரோதியாக கருத வேண்டும்..\nஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை..\nஆந்திராவில் சிபிஐயை தடைசெய்தது சந்திரபாபு நாயுடு அரசு..\n2018ம் ஆண்டின் சிறந்த சொல் விஷம் – ஆக்ஸ்போர்டு அகராதி அறிவிப்பு..\n5 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 13 மகன் மற்றும் 74 தந்தை கைது..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார்…\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/11778-2018-06-19-10-12-53", "date_download": "2018-11-17T08:59:32Z", "digest": "sha1:XXQEGGFGA3YOKQTKMVJWSE5ZACCJDIOE", "length": 9488, "nlines": 143, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஜம்மு- காஷ்மீர் முதலமைச்சர் பதவியிலிருந்து மெகபூபா முப்தி இராஜினாமா!", "raw_content": "\nஜம்மு- காஷ்மீர் முதலமைச்சர் பதவியிலிருந்து மெகபூபா முப்தி இராஜினாமா\nPrevious Article ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் திருவிட்டார்: திண்டுக்கல் சீனிவாசன்\nNext Article அ.தி.மு.க. அழிவை நோக்கிச் செல்கிறது: டி.டி.வி.தினகரன்\nஜம்ம�� காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சிக்கும் (பிடிபி), பா.ஜ.க.வுக்கும் இடையிலான கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இதனையடுத்து, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் பதவியிலிருந்து மெகபூபா முப்தி இராஜினாமா செய்துள்ளார்.\nகாஷ்மீரில் ரமலான் மாதத்தில் பயங்கரவாதிகளுடனான சண்டை நிறுத்தம் தொடர்பில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்தே மெகபூபா முப்தி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவினை பா.ஜ.க. திரும்பபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஜம்மு காஷ்மீரில் கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் ராம் மாதவ் விளக்கமளித்து பேசினார்.\nஅவர் பேசுகையில், “ஜம்மு காஷ்மீரில் பிடிபியுடன் கூட்டணியை தொடர ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளோம், நாங்கள் எங்களுடைய ஆதரவை திரும்ப பெற்றுள்ளோம். பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாதம், வன்முறை மற்றும் பயங்கரவாதமாதல் ஆகியவை உயர்ந்துள்ளது, மக்களின் அடிப்படை உரிமையானது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. பத்திரிக்கையாளர் சுஜாத் புகாரி சுட்டுக்கொல்லப்பட்டது இதற்கு உதாரணம். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டின் நன்மையை மனதில் கொண்டு, மாநிலத்தில் இப்போது எழுந்து உள்ள நிலையை கட்டுக்குள்கொண்டுவர ஆட்சியை ஆளுநர் கையில் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளோம்.\nபள்ளத்தாக்கு பகுதியில் நடக்கும் எல்லா சம்பவங்களுக்கும் மத்திய அரசு பொறுப்பு கிடையாது. பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.\nமக்கள் ஜனநாயக கட்சி அதனுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஜம்மு மற்றும் லாடக் பகுதியில் வளர்ச்சி பணியை மேற்கொள்ள மக்கள் ஜனநாயக கட்சியுடன் எங்களுடைய தலைவர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொள்கிறார்கள். ஜம்மு காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான எங்களுடைய நடவடிக்கை தொடரும். நாங்கள் மக்களுடைய தீர்ப்புக்கு மதிப்பளிகிக்றோம். நாங்கள் அப்போது ஆட்சியை அமைக்கவில்லை என்றாலும் கவர்னர் ஆட்சி அல்லது ஜனாதிபதி ஆட்சி அமைந்திருக்கும். மக்களுடைய தீர்ப்புக்காகதான் நாங்கள் கூட்டணியை வைத்தோம்.” என்றுள்ளார்.\nPrevious Article ஜெயலலிதா கொள்ளையட���த்த பணத்தை தினகரன் திருவிட்டார்: திண்டுக்கல் சீனிவாசன்\nNext Article அ.தி.மு.க. அழிவை நோக்கிச் செல்கிறது: டி.டி.வி.தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/feb/15/12-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-2863630.html", "date_download": "2018-11-17T09:00:56Z", "digest": "sha1:YRRTREMOMMKZZL7NQ5XCSN5R5J5OVR7R", "length": 7790, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "12 எஸ்.பி.க்கள் டி.ஐ.ஜி.களாக பதவி உயர்வு: மத்திய அரசு அனுமதி- Dinamani", "raw_content": "\n12 எஸ்.பி.க்கள் டி.ஐ.ஜி.களாக பதவி உயர்வு: மத்திய அரசு அனுமதி\nBy DIN | Published on : 15th February 2018 02:31 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழக காவல்துறையில் பணிபுரியும் 12 காவல் கண்காணிப்பாளர்களை (எஸ்.பி.) டி.ஐ.ஜி.க்களாக பதவி உயர்வு வழங்குவதற்கு மத்திய உள்துறை அனுமதி வழங்கியுள்ளது.\nதமிழக காவல்துறையில் கடந்த 2004-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் டி.ஐ.ஜி.க்களாக பதவி உயர்வு பெறுவதற்கு தகுதி அடைந்துவிட்ட நிலையில், அவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தாமதம் ஏற்பட்டு வந்தது. இருப்பினும், டிஐஜி பதவி உயர்வுக்கான தகுதிப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.\nஇதன் அடுத்தகட்டமாக பணிமூப்பு அடிப்படையில் 12 காவல் கண்காணிப்பாளர்களை டிஐஜி.களாக பதவி உயர்வு வழங்குவதற்குரிய அனுமதியை மத்திய உள்துறை சில தினங்களுக்கு முன்பு வழங்கியது.\nஇதன்படி, இப்போது காவல் கண்காணிப்பாளர்களாக இருக்கும் கே.ஏ.செந்தில்வேலன், அவினாஷ்குமார், அஸ்ராகர்க், ஏ.ஜி.பாபு, பி.கே.செந்தில்குமாரி, ஏ.டி.துரைகுமார், சி.மகேஷ்வரி, ஆசியம்மாள், ஏ.ராதிகா, ஆர். லலிதாலட்சுமி, எம்.வி.ஜெயகௌரி, என்.காமினி ஆகியோர் டிஐஜி பதவி உயர்வு பெறுவதற்கு மத்திய உள்துறையின் அனுமதி கிடைத்துள்ளது. இதன் விளைவாக ஓரிரு நாள்களில் இவர்கள் முறைப்படி டிஐஜி.யாக பதவி உயர்த்தப்பட்டு, புதிய பணியிடங்களில் நியமிக்கப்படுவர் என கூறப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்��ி ராக்கெட்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/10/27/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2018-11-17T08:46:14Z", "digest": "sha1:O5LWZPQBSZZEEAMGKATJAED6GCBGJ3FU", "length": 15823, "nlines": 134, "source_domain": "www.neruppunews.com", "title": "பக்கவாதத்தில் படுத்த தாய்… பெற்ற தந்தையிடம் புளுவாய் துடித்த 6 வயது சிறுமி! | NERUPPU NEWS", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் பக்கவாதத்தில் படுத்த தாய்… பெற்ற தந்தையிடம் புளுவாய் துடித்த 6 வயது சிறுமி\nபக்கவாதத்தில் படுத்த தாய்… பெற்ற தந்தையிடம் புளுவாய் துடித்த 6 வயது சிறுமி\nமத்தியபிரதேசத்தில் தந்தை ஒருவன் தனது 6 வயது மகளை சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் தொல்லைகள அதிகரித்துக்கொண்டே போகிறது. பல இடங்களில் பிள்ளைகளுக்கு பெற்றோர்களாலேயே பாலியல் வன்கொடுமைகள் ஏற்படுவது தான் கொடூரத்தின் உச்சமே.\nமத்திய பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். சில வருடங்களுக்கு முன்னர் அந்த நபரின் மனைவிக்கு பக்கவாதம் ஏற்பட்டதால், அந்த பெண்மணி தனது சகோதரி வீட்டில் குழந்தைகளுடன் தஞ்சம் புகுந்தார்.\nஇந்நிலையில் சமீபத்தில் அந்த நபர் தனது மனைவியின் சகோதரி வீட்டிற்கு சென்று, தனது மனைவியிடம் நம் மகளை நன் பார்த்துக் கொள்கிறேன் என கூறி, 6 வயது மகளை தன்னுடன் கூட்டிச் சென்றுள்ளார். அந்த மனித மிருகம் பெற்ற மகள் என்றும் பாராமல் சிறுமியை பல முறை நாசம் செய்துள்ளான்.\nஇதனை சிறுமி தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். பேரதிர்ச்சிக்கு ஆளான அவரது தாய் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பொலிஸார் அந்த கொடூரனை போக்ஸோ சட்டத்தில் கீழ் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleமனைவியை கொலை செய்து காதலிக்கு பரிசாக அளித்த கணவர்: 15 ஆண்டுகள் கழித்து அம்பலமான தகவல்\nNext articleசனி பகவானால் புகழைத் தொடப்போவது இந்த ராசிக்காரர்கள் தானா\nமகளை உயிரோடு எரித்து கொன்ற இளம்தாய்: அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி\nதமிழகத்தில் பலரின் உயிரை வாங்கிய கஜா புயல் அனைவரையும் கண்கலங்க வைத்த புகைப்படம்\n தனித்தீவாக மாறிய நகரம்- கதறும் மக்களின் வீடியோ காட்சிகள்\nதகாத உறவு… மனைவியை பழிவாங்கிய கணவன்: தேசத்தை உலுக்கிய இளம்பெண் மரணத்தின் பின்னணி\nகோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலின் நேரடி காட்சி… யப்பா என்ன காத்து\nபயங்கர வேகத்தில் கரையை கடந்த கஜா புயல்: பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியானது\nமரணம் ஏற்படுவதை முன்கூட்டியே தெரியப்படுத்தும் விலங்குகள்… கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை\nமரணம் என்பது பூமியில் பிறந்த அனைவருக்குமே நிகழும் பொதுவான நிலையாகும். ஆனால் அது எப்போது நிகழும், எப்படி நிகழும் என்பதே நமது வாழ்வின் ஆகச்சிறந்த மிகப்பெரிய ரகசியம் ஆகும். அனைவருக்குமே தங்கள் மரணத்தை பற்றி...\n சர்க்கரை நோயாக இருக்கலாம்.. அலட்சியப்படுத்தாதீர்கள் மக்களே…\nஒருவரின் உடலில் தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாமல் அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்காத நிலையில் ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை ஏற்படுகிறது. எனவே சர்க்கரை நோயிற்கான முன் அறிகுறிகள் தென்படும் போதே...\nஉலகின் மிகச்சிறிய குட்டி நாடு.. மக்கள் தொகை வெறும் 11 பேர் மட்டும் தான்\nஉலகிலேயே மிகச் சிறிய ராஜியம் எது அதன் அரசர் யார் என்று தெரியுமா அதன் அரசர் யார் என்று தெரியுமா உலகின் சிறிய ராஜியத்தின் மக்களின் எண்ணிக்கை வெறும் 11 தான். இந்த ராஜா ஓர் உணவு விடுதியை நடத்துகிறார்....\nஎப்படி இருந்த டாப் ஸ்டார் பிரசாந்த் இப்படி ஆகிவிட்டார்.. இந்த கொடுமையை நீங்களே பாருங்க\nநடிகர் பிரசாந்த் ராம் சரண் திரைப்படத்தில் நடித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தெலுங்கு இயக்குனர் பொயாபதி சீனு இயக்கியுள்ள படம் வினய விதய ராமா. இப்படத்தில் கதாநாயகனாக ராம்சரண் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக...\n10 சதுரடிக்கு மட்டும் பெய்த மழை\nமழை என்றால் பலருக்கும் பிடித்தமான ஒன்று. சிலர் அதில் ஆட்டம் போட ஆசைப்படுவர். சிலர் சூடாக டீ, காபி போன்றவையை அருந்திக்கொண்டே ரசிப்பர். இதுபோன்ற மழையை பலவிதத்தில் ரசிப்பர். ஆனால் இந்த காணொளியில் 10அடிக்கு...\n யாரும் பார்த்திடாத அரிய புகைப்படங்கள்\nகடந்த சில வாரங்களாக இன்டர்நெட்டில் பிரிவினை இல்லாமல் ஒன்று சேர்ந்து ட்ரால் செய்து ட்ரெண்ட் செய்து வரும் காணொளி #NithiSwag. ஐன்ஸ்டீன் கூறிய E = Mc2 என்ற கூற்று தவறு என்று ஒரு...\nபல ஆண்களுக்கு மத்தியில் பெண் காவலர் போட்ட குத்தாட்டம்\nபாட்னாவை சேர்ந்த பெண் காவலர் ஒருவர், போஜ்பூரி பாடலுக்கு குத்தாடும் போடும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், பல ஆண் காவலர்கள் சுற்றி நிற்க, அந்த பெண் பாடலுக்கு...\nகாதலனின் கண்ணெதிரிலேயே காதலிக்கு நேர்ந்த சோக சம்பவம்\nகடலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதி முடிந்துவிட்டு காதலனுடன் மோட்டார் சைக்கிளில் வந்த காதலி பேருந்து விபத்தில் காதலன் கண்முன்னே தலை நசுங்கி உயிரிழந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பார்கவி (22) என்ற மாணவி சிதம்பரத்தில்...\nராஜா ராணி செம்பாவின் மறுபக்கம்… கோவிலில் போட்ட குத்தாட்டத்தை நீங்களே பாருங்க\nசவுதியில் வரும் 2018 ம் ஆண்டு முதல் வெளிநாட்டினருக்கு சுற்றுலா விசா அறிமுகம் \nதங்கை பட்ட வேதனையை பார்க்க முடியவில்லை: குழந்தைகளை கொலை செய்த தாய்மாமா உருக்கம்\nகுழந்தையுடன் தூக்கில் தொங்கிய கணவர்: அதிர்ச்சியில் மனைவி செய்த செயல்\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/Jayalalithaa-Health-Traffic-Ramasamy-case-filed-in-Highcourt.html", "date_download": "2018-11-17T08:44:38Z", "digest": "sha1:N6ACIUWL3QMAQCKBENTWYBMLBEOYBXWP", "length": 11211, "nlines": 81, "source_domain": "www.news2.in", "title": "ஜெயலலிதா உடல்நிலை: டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் வழக்கு - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / டிராஃபிக் ராமசாமி / தமிழகம் / நீதிமன்றம் / வதந்தி / வழக்கு / ஜெயலலிதா / ஜெயலலிதா உடல்நிலை: டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் வழக்கு\nஜெயலலிதா உடல்நிலை: டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் வழக்கு\nMonday, October 03, 2016 அரசியல் , டிராஃபிக் ராமசாமி , தமிழகம் , நீதிமன்றம் , வதந்தி , வழக்கு , ஜெயலலிதா\nசென்னை ஐகோர்ட்டில், பொதுநல வழக்கு உள்ளிட்ட வழக்குகளை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் விசாரிக்கின்றனர்.\nஇந்த நீ��ிபதிகள் இன்று காலை வழக்குகளை விசாரிக்க தொடங்கியபோது, டிராபிக் ராமசாமி ஆஜராகி, தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலம் குறித்து பல்வேறு வதந்திகள் சமுதாயத்தில் பரவுகின்றன.\nஎனவே, அவரது உடல் நிலை குறித்த உண்மையான அறிக்கையை வெளியிடவும், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால், தற்காலிகமாக முதல்-அமைச்சர் ஒருவரை நியமிக்கவும் அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று வழக்கு தொடர உள்ளேன். இந்த வழக்கை அவசர வழக்காக கருதி உடனே விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.\nஇதற்கு நீதிபதிகள், ‘நீங்கள் முதலில் வழக்கை ஐகோர்ட்டு பதிவுத்துறையில் தாக்கல் செய்யுங்கள். இந்த வழக்கை நாளை (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்’ என்று பதிலளித்தனர்.\nஇதையடுத்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் டிராபிக் ராமசாமி கூறியிருப்பதாவது:-\nதமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 22-ந்தேதி சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.\n என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஏன் என்றால், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆஸ்பத்திரி அறையில் வைத்து முதல்-அமைச்சர் ஆலோசனை செய்வதாக பத்திரிகைகளுக்கு செய்தி குறிப்புகள் வழங்கப்படுகின்றன.\nமுதல்-அமைச்சர் உடல் நலம் குறித்து அவ்வப்போது வதந்திகளும் பரவிக்கொண்டே இருக்கிறது. இதனால், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெளியூருக்கும், வெளியிலும் செல்ல முடியாமல் பலர் தவிக்கின்றனர். முதல்-அமைச்சரின் உடல் நலம் குறித்து பரவும் வதந்திகளால் பொது அமைதிக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஅதேநேரம், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அவ்வப்போது, முதல்-அமைச்சர் நன்றாக இருக்கிறார் என்று செய்திக் குறிப்பை மட்டும் வெளியிட்டு வருகிறது. புகைப்படம், வீடியோ ஆதாரங்களை வெளியிடுவதில்லை. இதனால் வதந்திகள் பரவி பொதுச்சொத்துக்களும் சேதப்படுத்தப்படுகிறது.\nகடந்த 1-ந்தேதி தமிழக கவர்னர், தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கு ஒரு மனுவை அனுப்பினேன். அதில், தமிழக முதல்-அமைச்சர், அமைச்சர், அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், வீடியோவையும் வெளியிட வேண்டும்.\nபொதுமக்களின் நலன் கருதி, முதல்-அமைச்சரின் உடல் நலம் குறித்த உண்மை நிலையை அறிக்கையாக வெளியிடவேண்டும் என்று கூறியிருந்தேன்.\nஇந்த மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.\nஅதேபோல, முதல்-அமைச்சர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், அவர் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் எல்லாம் முடங்கி விட்டன. அவர் உடல் நலம் சரியாகும் வரை, இடைக்கால முதல்-அமைச்சர் ஒருவரை நியமிக்க அரசுக்கு உத்தரவிடவேண்டும்.\nஇந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/08-i-m-not-god-says-rajini-kichidi.html", "date_download": "2018-11-17T09:26:02Z", "digest": "sha1:GHKVV6GNO57XXEGBDEAXJBYGEUY4TWCH", "length": 12587, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினியைக் கடவுளாக்கிய 'கிச்சிடி'! | I'm not God, says Rajini | ரஜினியைக் கடவுளாக்கிய 'கிச்சிடி'! - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினியைக் கடவுளாக்கிய 'கிச்சிடி'\n'தமிழகத்தில் ரஜினிக்கு எத்தனையோ கோயில்கள் உள்ளன. அப்படியென்றால் அவர் கடவுள்தானே' - இது இந்தியில் சமீபத்தில் வெளியான கிச்சிடி என்ற படத்தின் விளம்பத்தில் வரும் ஒரு வாசகம்.\nமும்பை சென்றிருந்த ரஜினியின் பார்வையில் இந்த விளம்பரம் பட்டுவிட்டது.\nஉடனே தனது உதவியாளரை அழைத்தவர், கிச்சிடி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரிடம், எதற்காக இப்படியொரு வாசகம் அந்த விளம்பரத்தில் வருகிறது என்று விசாரிக்கச் சொல்லியிருக்கிறார்.\nஉடனடியாக ரஜினியைத் தொடர்பு கொண்டனர் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும். அவர்களுக்கு ரஜினியின் உதவியாளரிடமிருந்து போன் வந்ததையே நம்ப முடியாத இன்ப அதிர்ச்சியில் இருந்திருக்கிறார்கள்.\nஅவர்களிடம், \"என்னை கடவுள் என்று அழைப்பதை நான் ஒருபோதும் விரும்பவதில்லை. எனக்கு மிகவும் அசௌகரியமான வார்த்தை அது.\nஅப்படி என்னை சித்தரித்திருந்தால் அதை நீக்கிவிடுங்கள்\" என்று ரஜினி கூறியதாக உதவியாளர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கிச்சிடி பட தயாரிப்பாளர் மாதேஜா கூறுகையில், \"ரஜினி சார் மீது நாங்கள் வைத்திருக்கும் மதிப்பு கொஞ்சமல்ல. உண்மையிலேயே சினிமா துறைக்கு அவர் கடவுள் மாதிரிதான். சினிமா நொடித்துப் போன நேரத்திலெல்லாம் அவர் படங்களே கைகொடுத்து உதவுகின்றன.\nஎங்கள் படத்தில் ஒரு காட்சியில் வரும் இரு பாத்திரங்கள் கடவுள் எதிரே வந்தால் கூட நம்ப மாட்டேன் என்று அடம்பிடிப்பார்கள். ஒரு காட்சியில் அவர்கள் இருவரும், தமிழ்நாட்டில் ரஜினிகாந்துக்கு கோயில்கள் இருக்கின்றன. அப்படியென்றால் அவர் கடவுள்தானே\" என்று கேட்பதாக வைத்திருக்கிறோம்.\nரஜினி சார் மீதுள்ள மரியாதைதான் எங்களை அப்படி ஒரு காட்சியை வைக்கத் தூண்டியது. அது குறித்து அவரிடம் விளக்கிவிட்டோம். அவருக்குப் பிடிக்கவில்லை என்றால் அந்தக் காட்சியை எடுக்கவும் ஒப்புக் கொண்டோம்.\nரஜினியின் ரோபோ இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளது. அவர் படம் வெளியாகும் போது எங்கள் படத்தை வெளியிட்டோம். வேண்டுமென்று இப்படி செய்யவில்லை. நேரம் அப்படி அமைந்துவிட்டது. ரோபோ பெரிய படம். வசூலில் கலக்குகிறது. எங்கள் படம் சுமாராகப் போகிறது... ஆனால் ரோபோவுடன் வெளியானது என்பதே சந்தோஷமான விஷயம்தானே\nவிஜய் 63.. மீண்டும் விஜய்யுடன் சேரும் பிரபல நடிகர்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமாதச் சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ., எம்.பி.க்களால் நியூஸ் சேனல் எப்படி துவங்க முடியும்\nகத்துக்கணும்யா செல்வராகவன், சிவா தளபதி 63 குழுவிடம் இருந்து கத்துக்கணும்\nஎங்களுடைய அன்பு இருக்கிறது: விஜய் தேவரகொண்டாவுக்கு சூர்யா ஆதரவு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/why-h-raja-handles-his-twitter-posting-controversial-things-312871.html", "date_download": "2018-11-17T08:30:38Z", "digest": "sha1:ACHOXRJNN2AC7LASRA3AXA7B4ZD7VFCX", "length": 16193, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "லைம் லைட்டில் இருப்பதற்காக ராஜா \"விரும்பி\" இந்த தவறுகளை செய்கிறாரா? | Why H.Raja handles his twitter by posting controversial things? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» லைம் லைட்டில் இருப்பதற்காக ராஜா \"விரும்பி\" இந்த தவறுகளை செய்கிறாரா\nலைம் லைட்டில் இருப்பதற்காக ராஜா \"விரும்பி\" இந்த தவறுகளை செய்கிறாரா\nதமிழகம் நோக்கி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எ��்கு ஏற\nஎச்.ராஜாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்- வீடியோ\nசென்னை: சர்ச்சைக்குரிய, விரும்பத்தகாத கருத்துகளை எச்.ராஜா பதிவு செய்வதே எப்போதும் லைம்லைட்டில் இருப்பதற்காகத்தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது.\nசமூகவலைதளங்களை தற்போது பெரும்பாலான பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பகிரப்படும் கருத்துகளை அவரை பின்தொடர்பவர்கள் விமர்சிப்பதும் ஆதரிப்பதும் உண்டு.\nஇதனால் பொது வெளியில் கருத்துகளை பகிரும் போது சிலர் ஜாக்கிரதையாக இருப்பர். சிலர் தெரியாமல் பகிர்ந்து கொண்டு மற்றவர்களிடம் வாங்கிக் கட்டி கொள்வர். இன்னும் சிலரோ மீடியா வெளிச்சத்தில் இருப்பதற்காகவே சர்ச்சைக்குரிய கருத்துகளை போடுவர். இதில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா எந்த வகையை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.\nமெர்சல் படத்தில் ஜிஎஸ்டிக்கு எதிராக நடிகர் விஜய் வசனம் பேசும் காட்சிகள் இடம்பெற்றதை எச்.ராஜா , தமிழிசை ஆகியோர் கண்டித்தனர். மேலும் நடிகர் விஜய் கிறிஸ்துவர் என்பதால்தான் மோடிக்கு எதிராக வசனங்களை பேசியுள்ளார் என்று ஒரு டுவீட் போட்டதுடன் அவரது ஜோசஃப் விஜய் என்று குறிப்பிட்டிருக்கும் வாக்காளர் அடையாள அட்டையை தோண்டி எடுத்து போட்டு வாங்கிக் கட்டிக் கொண்டார்.\nசென்னையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்திருக்காமல் கண்களை மூடிக் கொண்டிருந்தார். ஆனால் தேசிய கீதம் பாடியபோது மட்டும் தியானத்தை கலைத்துவிட்டு எழுந்து நின்றார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.\nவிஜயேந்திரரின் செயலை நியாயப்படுத்தியதோடு அல்லாமல் ஒரு விழாவில் முதுகு தண்டில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அமர்ந்திருக்கும் படத்தையும் வேறு ஒரு விழாவில் தேசிய கீதத்துக்கு அவர் எழுந்து நிற்கும் படத்தையும் ஒரே நாளில் எடுக்கப்பட்டது போல் போட்டார். இந்த இரு விழாக்களிலும் கலந்துகொண்ட குடியரசு தலைவர்கள் வேறு வேறு இருந்தனர். இதையும் நெட்டிசன்கள் கண்டுபிடித்து ராஜாவை திட்டியதை காது கொடுத்து கேட்க முடியவில்லை.\nசென்னை ஐஐடியில் தேசிய கீதத்துக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் இறை வணக்கம் பாடப்பட்டது. இதற்கு ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்ப�� தெரிவித்தனர். அதற்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பையனும் பொண்ணும் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை போட்டு, சென்னை ஐஐடியில் தமிழை வளர்த்த போது எடுத்த போட்டோ என்றும் அது ஸ்டாலின் மற்றும் வைகோ கவனத்துக்கு என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nஇதற்கு நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்தனர். எங்கோ முத்தம் கொடுக்கும் போராட்டத்தில் 2014-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படத்தை தற்போது சென்னை ஐஐடியில் எடுக்கப்பட்டது போல் பொய் கூறி போட்டுள்ளதற்கு ஏராளமான கமென்ட்கள் கொட்டின. இதெல்லாம் எதற்கு என்றே தெரியவில்லை. நெட்டிசன்களே இதன் ஆதி அந்தத்தை புட்டு புட்டு வைக்கும் போது இதை தேடி பிடித்த ராஜாவுக்கு தெரியாமலா இருக்கும்.\nஇதெல்லாம் தவறு என்று தெரியாமலேயே ராஜா சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இல்லை எப்போதும் பரபரப்பாக லைம் லைட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற செயல்களில் ராஜா ஈடுபடுகிறாரா என்ற கேள்வி எழுந்தது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/vijay-devarkonda", "date_download": "2018-11-17T09:27:11Z", "digest": "sha1:NCYLMHBU44WE5EU2NYHZLIH7RK2KORJH", "length": 12449, "nlines": 177, "source_domain": "tamil.samayam.com", "title": "vijay devarkonda: Latest vijay devarkonda News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nKaatrin Mozhi: ஜோதிகாவின் மற்றொரு குடும்...\nகோடம்பாக்கமே உன்னை கொலை வெ...\nஅஜித் போன்ற ஒரு அழகானவரை எ...\nGaja Cyclone: கொடைக்கானல் மண்சரிவில் சிக...\nபுயல் பாதித்த பகுதிகளை நாள...\nசென்னை எழும்பூர் ரயில் நில...\nகஜா புயல் பாதித்த பகுதிகளி...\nIndia vs Australia: ஆதிக்கம் வாய்ந்த ஆஸ்...\nஇதைவிட கோலிக்கு சூப்பர் சா...\nஹாங் காங் ஓபன்: காலிறுதியி...\nஆஸி.,யை தூசியாக்க பறந்தது ...\nமுதல் முறையாக சந்திக்கும் ஆண்களிடம் பெண்...\nஉலக அழகிகளும் அவர்களின் சர...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nஇன்றைய (17-11-2018) பெட்ரோல் டீசல் விலை ...\nஇன்றும் பெட்ரோல் விலை உயர்...\nமஞ்சு வெர்மா சொத்துக்களை முடக்க உத்தரவு\niPhone: ஐபோன் பாதுகாப்பு அம்சங்களைத் தகர்க...\nKilogram: ஒரு கிலோ எடைக்கல் செல்லாது\nஇதுக்கு போலீஸ் வேஷம் தான் கிடைச்சுதா\nஓசூரில் காதல் திருமணம் செய்த ஜோடிகள் ஆணவக...\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசப��� தேர்தல் சுதந்திர தினம்\nKaatrin Mozhi: ஹரித்வார் பற்றி கத..\nசாக்கடையை அள்ளும் போலீஸ் - விஜய் ..\nஜோதிகா வெர்ஷனில் வெளியான ஜிமிக்கி..\nVideo : சர்வதேச விருதுகளைக் குவித..\nஉலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் ..\nசாருஹாசனின் தாதா 87: ஒரு நிமிஷம் ..\nஅரைகுறையாக காதலித்து என்ன நடக்குத..\nஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'நட்பே து..\nவெளிநாட்டு பெண்ணை காதலிக்கும் ’அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா.\nவெளிநாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nNOTA: இந்த முதல்வர் கொஞ்சம் வித்தியாசமானவர்- வெளியானது ’நோட்டா’ டிரெய்லர்\nவிஜய் தேவரகொண்டா நடிக்கும் படம் ‘நோட்டா’\nஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ள படத்திற்கு ‘நோட்டா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.\nதமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடிக்கும் விஜய்\nஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் நடிக்கவுள்ளார் நடிகர் விஜய் தேவர்கொண்டா.\nபாலிவுட் செல்லும் ‘அர்ஜுன் ரெட்டி’\nதெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.\nசேலம் ஓமலூரில் மிகப்பெரிய பழக்கடை திறக்கும் பழனிசாமி\nகஜாவின் கோரம்: ஒரத்தநாடு பகுதியில் நிர்கதியாக நிற்கும் விவசாயி\nபுயல் பாதித்த பகுதிகளை நாளை ஆய்வு செய்கிறாா் முதல்வா் பழனிசாமி\nGaja Cyclone: கொடைக்கானல் மண்சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு\nசென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 1000 கிலோ நாய் கறி பறிமுதல்\nமஞ்சு வெர்மா சொத்துக்களை முடக்க உத்தரவு\nஓசூரில் காதல் திருமணம் செய்த ஜோடிகள் ஆணவக்கொலை\nவீடியோ:கஜா புயலால் வெளுத்து வாங்கிய மழையால் வைகையில் வெள்ளம்\nகேரளாவில் ஆா்.எஸ்.எஸ்., பா.ஜ.க. சாா்பில் முழு அடைப்பு போராட்டம்: பக்தா்கள் அவதி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/10010230/Near-aralvaymoliIn-the-Amman-temple-try-the-robberyThe.vpf", "date_download": "2018-11-17T09:38:58Z", "digest": "sha1:G6O4BRGMCAGIFGI3K7S5W42XGJHDRUBN", "length": 12250, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near aralvaymoli In the Amman temple, try the robbery The door did not break the door and the jewelery got away || ஆரல்வாய்மொழி அருகே அம்மன் கோவிலில் கொள்ளை முயற்சி கதவை உடைக்க முடியாததால் நகைகள் தப்பின", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆரல்வாய்மொழி அருகே அம்மன் கோவிலில் கொள்ளை முயற்சி கதவை உடைக்க முடியாததால் நகைகள் தப்பின\nஆரல்வாய்மொழி அருகே அம்மன் கோவிலில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். கோவில் கதவை உடைக்க முடியாததால் நகைகள் தப்பின.\nஇந்த துணிகர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-\nஆரல்வாய்மொழி அருகே தாழக்குடி நாடார் தெருவில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலை, மாலை நேரங்களில் பூஜைகள் நடைபெறும். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜைகள் முடிந்த பின்பு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார்.\nநேற்று காலையில் கோவிலுக்கு சென்றவர்கள் கோவில் வளாகத்தில் உள்ள சுடலை மாடசாமி சன்னதியின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அம்மன் கோவில் கதவை உடைக்கும் முயற்சி நடந்திருப்பது தெரிய வந்தது. இரவு மர்ம நபர்கள் கோவில் வளாகத்திற்கு புகுந்து சுடலை மாடசாமி சன்னதி கதவை உடைத்து அதில் இருந்த சூலாயுதத்தை எடுத்துள்ளனர். பின்னர், அந்த சூலாயுதத்தை பயன்படுத்தி அம்மன் கோவில் கதவில் ஒரு பூட்டை உடைத்துள்ளனர். மற்றொரு பூட்டை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை.\nஇதையடுத்து கொள்ளை முயற்சியை கைவிட்டுவிட்டு சென்றுள்ளனர். கதவை உடைக்க முடியாததால் உள்ளே இருந்த பல ஆயிரம் மதிப்புள்ள நகைகள் தப்பின. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.\n1. போடியில்: ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி- வாலிபர் கைது\nபோடியில் ஏ.டி.எம். மையத்தில் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\n2. சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறி மதுரை தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி - அலாரம��� ஒலித்ததால் செல்போன்களை பறித்து கொண்டு தப்பி ஓட்டம்\nசி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறி தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்ற 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. கஜா புயல் பாதிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி விசாரித்தார்\n2. வங்க கடலில் குறைந்த தாழ்வு பகுதி: 19 முதல் 21 வரை தமிழகத்தில் மழை\n3. சபரிமலை விவகாரம்: திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தை நாட தேவசம் போர்டு முடிவு\n4. கோரத்தாண்டவம் ஆடியபடி கரையை கடந்தது ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி\n5. ஓமலூர்-மேச்சேரிக்கு இடையே மிகப்பெரிய காய்கறி, பழச்சந்தை அமைக்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி\n1. நெல்லை கோவிலில் ரூ.24 கோடி சிலை கடத்தல் வழக்கு: திருச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கைது\n2. செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டெய்லர் கைது\n3. தஞ்சை, நாகை, திருவாரூரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: டெல்டா பகுதியில் ‘கஜா’ புயல் ஏற்படுத்திய கோர தாண்டவம்\n4. காரைக்காலில் நள்ளிரவில் பரபரப்பு: நடுக்கடலில் நின்ற கப்பலை கரைக்கு இழுத்து வந்த ‘கஜா’ புயல்\n5. காற்றுடன் அவ்வப்போது மழை பெய்தது:‘கஜா’ பீதியால் மெரினா கடற்கரை வெறிச்சோடியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/10232138/Rs-50-lakh-asked-to-threatenHijacking-of-Vishu-Hindu.vpf", "date_download": "2018-11-17T09:34:16Z", "digest": "sha1:BV3C4576P35QD6LWNRNLW3MXBPNU6RRB", "length": 13513, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs 50 lakh asked to threaten Hijacking of Vishu Hindu Parishad Police investigation || ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டி விசுவ இந்து பரிஷத் நிர்வாகி கடத்தல்? போலீசார் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nரூ.50 லட்சம் கேட்டு மிரட்டி விசுவ இந்து பரிஷத் நிர்வாகி கடத்தல்\nரூ.50 லட்சம் கேட்டு மிரட்டி விசுவ இந்து பரிஷத் நிர்வாகி கடத்தல்\nரூ.50 லட்சம் கேட்டு மிரட்டி விசுவ இந்து பரிஷத் நிர்வாகி கடத்தப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கோட்டை தெருவில் வசித்து வருபவர் எல்லப்பா (வயது40). இவர் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சூளகிரி ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். மேலும், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களை செய்து வருகிறார். எல்லப்பாவிற்கு, லட்சுமி என்ற மனைவியும், 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டி, கூலிப்படையினர் தன்னை கடத்தி சென்றதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nகடந்த 29-ந்தேதி நான் மோட்டார் சைக்கிளில் ஓசூர் நோக்கி சென்ற போது, கோனேரிப்பள்ளி அருகே காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, போலீசார் என கூறியும், விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியும் காரில் என்னை ஏற்றி சென்றனர். வழியில் என் கண்களை துணியால் கட்டிவிட்டனர். பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த பின்னர், பென்னாகரம், பாப்பாரப்பட்டி பகுதியில் சென்றபோது தான் கடத்தி செல்கிறார்கள் என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nபின்னர், ஒரு வீட்டில் என்னை அடைத்து வைத்து, எனது மைத்துனர் வல்லரசுவிடம் செல்போனில் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டி என்னை, சித்ரவதை செய்தனர். பின்னர், ரூ.3 லட்சம் கொடுத்தால் என்னை உயிருடன் விட்டு விடுவதாக கூறினர். இதுகுறித்து, எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர்.\nபின்னர், போலீசாரின் திட்டப்படி, எனது மனைவி 3 லட்ச ரூபாய் கொண்டு சென்றபோது, மறைவாக இருந்த போலீசார், என்னை கடத்தி சென்ற கும்பலில் 2 பேரை மடக்கி பிடித்தனர். மற்றவர்கள், மீண்டும் என்னை அழைத்துக்கொண்டு, காரில் சென்று விட்டனர். பல்வேறு இடங்களில் சுற்றிய அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கடந்த 30-ந்தேதி மாலை தர்மபுரி அருகே என்னை இறக்கி விட்டு சென்று விட்டனர்.\nஅப்போது இது சம்பந்தமாக போலீசில் புகார் கொடுத்தால் உன்னையும், குடும்பத்தினரையும் அழித்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்தனர். இதற்கு சூளகிரி அருகே கோட்ராலபள்ளி கிராமத்தை சேர்ந்த கோவிந்தப்பா என்பவர் தான் காரணம் என்றும், அவர் தூண்டுதலின்பேரில் கூலிப்படையினர் என்னை கடத்தி சென்றதும் தெரியவந்தது. அவர் மீதும் கூலிப்படையினர் மீதும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் இந்த பேட்டி, வீடியோவாக வெளியாகி வைரலாக பரவி வருகிறது. உண்மையிலேயே எல்லப்பா, பணத்திற்காக கடத்தப்பட்டாரா, அவர் கூறுவது அனைத்தும் உண்மைதானா, அவர் கூறுவது அனைத்தும் உண்மைதான��� அல்லது நாடகமாடுகிறாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. கஜா புயல் பாதிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி விசாரித்தார்\n2. வங்க கடலில் குறைந்த தாழ்வு பகுதி: 19 முதல் 21 வரை தமிழகத்தில் மழை\n3. சபரிமலை விவகாரம்: திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தை நாட தேவசம் போர்டு முடிவு\n4. கோரத்தாண்டவம் ஆடியபடி கரையை கடந்தது ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி\n5. ஓமலூர்-மேச்சேரிக்கு இடையே மிகப்பெரிய காய்கறி, பழச்சந்தை அமைக்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி\n1. நெல்லை கோவிலில் ரூ.24 கோடி சிலை கடத்தல் வழக்கு: திருச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கைது\n2. செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டெய்லர் கைது\n3. தஞ்சை, நாகை, திருவாரூரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: டெல்டா பகுதியில் ‘கஜா’ புயல் ஏற்படுத்திய கோர தாண்டவம்\n4. காரைக்காலில் நள்ளிரவில் பரபரப்பு: நடுக்கடலில் நின்ற கப்பலை கரைக்கு இழுத்து வந்த ‘கஜா’ புயல்\n5. காற்றுடன் அவ்வப்போது மழை பெய்தது:‘கஜா’ பீதியால் மெரினா கடற்கரை வெறிச்சோடியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/186928?ref=rightsidebar-jvpnews", "date_download": "2018-11-17T08:46:54Z", "digest": "sha1:K2YJF3FEP2MHMUPJ25RBNET6FMQRFC6U", "length": 17624, "nlines": 328, "source_domain": "www.jvpnews.com", "title": "இடி அமீன் போல இருக்கிறார் – சிறிலங்கா இராணுவத் தளபதியை தாக்கும் பொன்சேகா - JVP News", "raw_content": "\nமஹிந்த அரசாங்கம் வீடு செல்கிறது\nபாராளுமன்றில் வெறித்தாக்குதலை நடத்த ஹெலிகொப்டரில் அவசரமாக வந்திறங்கிய அதி முக்கியஸ்தர்..\nவியாழேந்திரனின் பதவியைப் பறித்தார் சம்பந்தன்\nநாடாளுமன்றத்தில் கொலை வெறித் தாக்குதல் வெளிநாட்டில் இருந்து பறந்த முதல் செய்தி..\nநாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அடுத்து மைத்திரி அவசர எச்சரிக்கை..\nபாகுபலி புகழ் பிரபல இயக்குனரின் மகனுக்கு டும் டும் டும் அழகான கல்யாண பொண்ணு இவர் தானாம் அழகான கல்யாண பொண்ணு இவர் தானாம் மனம் ஈர்த்த ஜோடி புகைப்படம்\nபாட்டு பாடுறீங்களா இல்லை பயமுறுத்திரூங்களா பாவம் பசங்க சிரிச்சே நொந்துட்டாங்க...\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்தின் படி நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் யார் தெரியுமா\n��ர்கார் படத்தின் 10 நாள் முழு பாக்ஸ் ஆபிஸ் விவரம்- வசூலுக்கு குறையே இல்லை\nலட்சம் பேரை பார்க்க வைத்த விஜய் சேதுபதியின் குடும்ப செல்பி\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஇடி அமீன் போல இருக்கிறார் – சிறிலங்கா இராணுவத் தளபதியை தாக்கும் பொன்சேகா\nசிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, இடி அமீன் போலத் தோற்றமளிக்கிறார் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஇராணுவத்தை மறுசீரமைத்தல் மற்றும், மீள நிலைப்படுத்தல் தொடர்பாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை சரத் பொன்சேகா கடுமையாக விமர்சித்து வருகிறார்.\nதேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்த முனைகிறார் என்றும் அவர் கூறியிருந்தார்.\nஇதற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில், தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை என்றும், இராணுவத்தினரை நிலைப்படுத்தும் விடயத்தில் கருத்துக் கூறும் உரிமை முன்னாள் படை அதிகாரிகளுக்கு கிடையாது என்றும் தெரிவித்திருந்தார்.\nஇதற்குப் பதிலளிக்கும் வகையில், களனியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட, சரத் பொன்சேகா-\n“இராணுவத் தளபதி குழப்பமான மனோநிலை கொண்டவர்.\nஅவர் முதலில், மதிப்புக்குரிய ஒரு அரச அதிகாரி எவ்வாறு தனது தலைமுடியை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மொட்டையடித்து, இடி அமீன் போல தோற்றமளிக்கிறார்.\nஇப்போதைய இராணுவத் தளபதி போர் நடந்து கொண்டிருந்த போது, பிரிகேடியராக மாத்திரமே இருந்தவர்.\nஎம்மை விட அதிகம் தெரிந்தவர் என்று அவர் நினைப்பாரேயானால், அவர் தற்போது அவரது வாலில் தான் அமர்ந்திருக்கிறார்.\nஅவரது திறமைக்காக இராணுவத் தளபதியாக நியமிக்கப்படவில்லை. ஏனையவர்களின் தவறுகளால் தான் அவர் அந்தப் பதவியை அடைய முடிந்தது.” என்றும் அவர் சாடியுள்ளார்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/126238-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?page=4", "date_download": "2018-11-17T09:21:45Z", "digest": "sha1:GKMJVG5NZ7XS2YZU76INW7I55PBTI5TU", "length": 13768, "nlines": 501, "source_domain": "www.yarl.com", "title": "சிந்தனைக்கு சில படங்கள்... - Page 4 - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஆறறிவு படைச்சதா சொல்லிக்கொள்ளும் மனிசன் ஆத்துத் தண்ணிக்கு.. குளத்துத் தண்ணிக்கு.. கிணற்றுத் தண்ணிக்கு பங்கீடு கேட்டே ஆளையாள் அடிச்சுப் புடிச்சுச் சாகிறான்.. ஆனால்... இந்த ஜீவன்கள் அதனை எவ்வளவு அழகா பங்கிட்டு குடிச்சு அமைதியா வாழுதுங்க..\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஇதில் யார் உண்மையான தேசத் தந்தை...\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஇது ஒரு கனாக்காலம் fb\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nதன் சொந்த நிலத்தை உழ, எருதுகள் இல்லாமல்....\nதன் மகன்களை, எருதுகளாக பூட்டி நிலத்தை உழுதிருக்கிறார்.... மகாராஷ்டிரா மாநில‌ விவ‌சாயி ஒருவ‌ர்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஇவர் எல்லாம் சோரம் போகல்லைன்னாத் தான் அதிசயமாப் பார்க்கனும்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nசே - உலக மக்களின் போராளி.\nநே - விடுதலை இந்தியாவின் மக்கள் போராளி.\nவே - உலகத் தமிழர்களின் போராளி.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஎங்கள் கல்லறைகளுக்கு உயிர் இருக்கு உணர்விருக்கு.. உண்மையான மானுடன் அதனை இடிக்க மனமே கொள்ளான். \nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஎங்கள் படை தான் எங்களுக்கு அரண்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/95143/", "date_download": "2018-11-17T09:44:30Z", "digest": "sha1:KUXME73AB3NP2X7D5FNTSWTY2LC5KDTM", "length": 10867, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை அணியிடம் எந்த அணியையும் வெல்வதற்கான திறமையுள்ளது – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை அணியிடம் எந்த அ���ியையும் வெல்வதற்கான திறமையுள்ளது\nஇலங்கை அணியிடம் எந்த அணியையும் வெல்வதற்கான திறமையுள்ளது என அணித்தலைவர் அன்ஜலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். சமீபகாலத்தில் தாங்கள் ஒரு நாள் தொடர் எதனையும் வெல்லாத போதிலும் தென்னாபிரிக்காவுடனான ஓரு நாள் தொடரின் இறுதியில் விளையாடிய விதம் தங்களுக்;கு தன்னம்பிக்கையை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஆசிய கிண்ணத்தை வெல்வோம் என்பதற்கான உத்தரவாதம் இல்லை என்ற போதிலும் எங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி விளையாடினால் , துடுப்பாட்டம் பந்து வீச்சு களத்தடுப்பு ஆகியவற்றில் சிறப்பாக செயற்பட்டால் தங்களால் வெல்ல முடியும் எனவும் மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.மேலும் பங்களாதேஸ் ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளை சாதாரணமாக எடுத்துவிட முடியாது எனத் தெரிவித்த அவர் இது மிகவும் கடினமான தொடர் எனவும் தெரிவித்துள்ளார்.\nதாம் சிறிய தவறை செய்தால்; கூட முதல் சுற்றுடன் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் எனவும் எதரிவித்த மத்தியூஸ் மலிங்கவிற்கு தான் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் முக்கிய தொடர்களில் சிறப்பாக விளையாடுவார் என்ற முழு நம்பிக்கையுள்ளது எனவும் மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.\nTagsangelo mathews Srilanka tamil அணித்தலைவர் அன்ஜலோ மத்தியூஸ் இலங்கை அணி எந்த அணியையும் திறமையுள்ளது வெல்வதற்கான\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பொஸிற்றிவ் பொன்னம்பலம்\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிம்பாப்வேயில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 42 பேர் பலி\nநல்லூர் கந்தசுவாமி ஆலய பூங்காவனத் திருவிழா\nமன்னார் வைத்தியசாலை மகப்பேற்று வைத்தியநிபுணர் வெளியேற்றம் – 22 கர்ப்பிணிகள் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றம்\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்ச��வார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct092.php", "date_download": "2018-11-17T08:58:21Z", "digest": "sha1:2GDJVSCCORGV2IFS76ZZN6TSFHIAMMEM", "length": 11018, "nlines": 59, "source_domain": "shivatemples.com", "title": " அபிமுக்தீஸ்வரர் கோவில், திருப்பெருவேளூர் - Abhimuktheeswarar Temple, Thirupperuvelur", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nசிவஸ்தலம் பெயர் திருப்பெருவேளூர் (தற்போது மணக்கால் ஐயம்பேட்டை என்று வழங்கப்படுகிறது)\nஇறைவன் பெயர் அபிமுக்தீஸ்வரர், பிரியாதநாதர், பிரியாஈஸ்வரர்\nபதிகம் திருநாவுக்கரசர் - 1\nஎப்படிப் போவது திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் திருக்கண்ணமங்கை, வடகண்டம் ஊர்களைத் தாண்டி மணக்கால் அய்யம்பேட்டை என்ற இடத்தில் இறங்கி 1/2 கி.மி சென்றால் இத்தலம் அடையலாம். தலையாலங்காடு என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து 6 கி.மி. தொலைவில் உள்ளது.\nஆலய முகவரி அருள்மிகு அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் பெருவேளூர் அபிமுக்தீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். 3 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன நம் கண்ணில் படுவது கிழக்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம். வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது பிரதான விநாயகர் சந்நிதி, அதையடுத்து வைகுந்த நாராயணப் பெருமாள் சந்நிதி, அடுத்து யோகசண்டிகேஸ்வரர் சந்நிதி ஆகியவை உள்ளன. கிழக்கு வெளிப் பிராகாரத்தில் இடதுபுறம் மாடக்கோவிலுக்குச் செல்லும் படிகள் உள்ளன. மாடக் கோவிலில் உள்ளே இடதுபக்கம் சிவன் சன்னதியும், நடுவில் முருகன் சன்னதியும், வலது பக்கம் அம்மன் சன்னதியுமாக கோயில் சோமாஸ்கந்த அமைப்பில் அமைந்துள்ளது. இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மூலவருக்கு நேர் எதிரில் சாளரம் வைக்கப்பட்டுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், மிருகண்டு மகரிஷி, துர்க்கை முதலியோர் உள்ளனர். துர்க்கைச் சந்நிதி தனிச் சந்நிதியாகவுள்ளது. சண்டேசுவரர் உருவம் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.\nவள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் சந்நிதியை அடுத்து அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாக கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் தனி சந்நிதியில் அமர்ந்த கோலத்தில் அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள்.மேலும் இந்த வெளிப் பிரகாரத்தில் ஆறு சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு லிங்கம் சரஸ்வதீஸ்வரர் என்ற பெயருடன் விளங்குகிறது. முன்பு ஒரு முறை ஊமைச்சிறுவன் ஒருவனை அவனது பெற்றோர் இந்த சரஸ்வதீஸ்வரர் சன்னதிக்கு அழைத்து வந்து வழிபாடு செய்தனர். இவர்களது வழிபாட்டில் மனமிறங்கிய சிவன் சிறுவனுக்கு பேசும் சக்தியை தந்தார் என கோயில் வரலாறு கூறுகிறது.\nஇத்தல விநாயகர் கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கால பைரவர், ஸ்ரீ பைரவர், வடுக பைரவர் என மூன்று பைரவர்கள் இக்கோவிலில் அருள்பாலிக்கிறார்கள். கங்கை, முருகன், பிருங்கி முனிவர், கவுதம முனிவர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.\nதேவ அசுரர்கள் பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த போது, அது அசுரர்களின் கையில் கிடைக்காமல் செய்ய பெருமாள் மோகினி அவதாரம் எடுத்தார். இவர் தனது அவதார நோக்கம் நிறைவேறிய பின், மீண்டும் தனது ஆண் உருவத்தை பெறுவதற்காக இத்தலத்து இறைவனை வேண்டினார் என தல வரலாறு கூறுகிறது. பெருமாள் இங்கு தனி சன்னதியில் வைகுந்த நாராயணப் பெருமாள் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள், முருகன் பூஜை செய்த தலங்கள் பல உள்ளன. அவற்றில் பெருவேளூர் தலமும் ஒன்றாகும். முருகன் இத்தலத்தில் தங்கி தவம் செய்து தன்பெயரால் தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டு வேலாயுதமும், அருளாற்றலும் பெற்ற தலம். முருகன் பூஜை செய்த தலமாதலால் இத்தலம் பெருவேளூர் எனப்பட்டது.\nதிருப்பெருவேளூர் அபிமுக்தீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nமாடக் கோவில் செல்லும் வழி\nமாடக் கோவிலில் பலிபீடம், நந்தி\nவெளிப் பிராகாரத்தில் பலிபீடம், நந்தி, கொடிமரம்\nமாடக் கோவில் விமானம் தோற்றம்\nவைகுந்த நாராயணப் பெருமாள் சந்நிதி\nகால பைரவர், ஸ்ரீ பைரவர், வடுக பைரவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2012/01/blog-post_7560.html", "date_download": "2018-11-17T08:41:21Z", "digest": "sha1:D2HGKAS3WHQO3L74AS6XXANDKYPFBAQ2", "length": 13072, "nlines": 183, "source_domain": "www.astrosuper.com", "title": "/> ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த ராசி பலன்கள் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த ராசி பலன்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த ராசி பலன்கள்\nஒருவருடைய ஜனன ஜாதகத்தில் சுக்கிரனை குரு பார்வை செய்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட களத்திரம் உண்டாகிறது.இவைகளில் முதல் மனைவிக்கு மூன்று பிள்ளைகளும் இரண்டாம் மனைவிக்கு இரண்டு குழந்தைகளும் உண்டாகும் என ஜோதிடம் சொல்கிறது.\nசுக்கிரன் சர ராசியில் அமையப் பெற்றுக் கேது சாரம் உண்டானால் மனைவிக்கு பிறக்கும் குழந்தைகள் இறக்கும் நிலை உண்டாகும்.\nஸ்திர ராசியில் சுக்கிரன் அமையப்பெற்றாலும் சுக்கிரனோடு சூரியன்,புதன் ஆகியோர் கூடினாலும்,பார்த்தாலும் இரண்டு மனைவிகள் உண்டாவார்கள்.முதல் மனைவிக்கு புத்திர இழப்பும் இரண்டாம் மனைவிக்கு சற்புத்திர அமைப்பும் உண்டாகிறது.\nசுக்கிரன் உபய ராசியில் இருக்க அவரோடு ராகு,செவ்வாய் இணைந்து காணப்பட்டால் மூன்று மனைவிகள் அமைகிறார்கள்....\nசுக்கிரன் 7ல் அமையப்பெற்று ஜென்மத்தில் குரு அமையப் பெற்ற ஜாதகருக்கு எண்ணற்ற மனைவியர் உண்டு.ஆனால் அந்த மனைவிகளுடன் தாம்பத்யம் மட்டும் வைத்துக்கொண்டு,அவர்களை காப்பாற்றாமல் ஏமாற்றுவார்.\nகளத்திரகாரகனாகிய சுக்கிரன் நீசம் பெர்று 6,8,12ல் அமையப்பெற்றால் மனைவிக்கு கெடுதியும் உடல் நலக்குறைவும் கண்டமும் அமையப்பெறுகிறது.\nஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டுக்கு அதிபதி 6,8,12 ல் மறையப் பெற்றால் மனைவிக்கு அசுப பலன் அமையப் பெறுகிறது...\nசுக்கிரன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று லக்கினத்துக்கோ அல்லது சந்திரனுக்கோ கேந்திரம் பெற்று அமையப்பெற்றால் மாளவியா யோகம் கிட்டுகிறது.சுக வாழ்வில் குறிப்பாக பெண்கள் சுகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும்.நல்ல உடல் அமைப்பு,மற்றவர்களை வசீகரம் செய்யும் நிலை,அசையாத ஸ்திர சொத்துக்கள் சேரும்.பெருமை,புகழ் யாவும் உண்டாகும்\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தால���ம் பத்தாம் வீட்டில...\nசர்க்கரை நோய் விரட்டும் அரிய மருந்து\nபுலிப்பாணி ஜோதிடம் 300- நிலம், வீடு,சொத்துக்கள் சே...\nநியூமராலஜி (எண் ஜோதிடம்) முறையில் அதிர்ஷ்டப்பெயர் ...\n2012 ல் கல்யாண யோகம் கைகூடுமா..திருமண பொருத்தம் பா...\nபங்கு சந்தையால் ஒரு கோடி இழந்தவர் ஜாதகம்\nஎம்.ஜி.ஆர் ,ரஜினி ஜாதகத்தில் காள சர்ப்ப யோகம்\nஎம்.எல்.ஏ,அமைச்சர் ஆகும் ஜாதகம் யாருக்கு..\nஉங்கள் ஜாதகம் யோகமானதா கண்டறிவது எப்படி..\nநெரூர் சதாசிவம் பிரம்மேந்திரா;அற்புத அனுபவம்\nபுலிப்பாணி ஜோதிடம் சொல்லும் புத்திர தோசம்,நாகதோசம்...\nவேட்டை சினிமா விமர்சனம் vettai movie review\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த ராசி பலன்கள்\nசனி பயமுறுத்தும் பயோடேட்டா 2 ஆயுள் பலம்\nசனிப்பெயர்ச்சி யால் உங்களுக்கு வருமானம் உயருமா\n2012 எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்..\nசனி பகவான் பயமுறுத்தும் பயோடேட்டா\n2012 எந்த ராசிக்காரர்களுக்கு நல்லாருக்கும்..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2014/06/1362014.html", "date_download": "2018-11-17T09:33:47Z", "digest": "sha1:H7U6S23VPLTJHLUIV5ZMR65AKOMFAIFR", "length": 10868, "nlines": 158, "source_domain": "www.astrosuper.com", "title": "/> குரு வாழ்க .! குருவே துணை..!! குருப்பெயர்ச்சி பலன் 13.6.2014 | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nகுருபகவான் கடக ராசிக்கு பெயர்ச்சியாகி கொண்டிருக்கும் இந்த வேளையில் அவரைப்பற்றி சிந்திப்பது புண்ணியம் என்பதால் இந்த பதிவு...\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 13.6.2014 பாகம் 1 படிக்க இங்கு செல்லவும்\nபாகம் இரண்டு படிக்க இங்கு செல்லவும்\nகுரு என்றால் இருளை போக்குபவர் என்று பொருள்.குரு அதிர்ஷ்டத்தை குறிப்பவர்..ஊரில் செல்வாக்கு உங்களுக்கு அளவு இருக்கிறது என்பதை குருவை வைத்து சொல்லலாம்.மனித உணர்ச்சிகளையும்,எண்ணங்களையும் ஒழுங்குபடுத்தி சீராக இயங்கச் செய்யும் திறன் பெற்றவர்.அதனால்தான் இவரது பெயர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.குரு நீதி,நேர்மை,குழந்தை பாக்யம்,ஒழுக்கம்,சட்ட,ஹோமம்,தியானம்,யோகா,விவேகம் போன்றவற்றிற்கான அதிபதியும் ஆவார்...\nநல்ல குழந்தைகளை பெற்றெடுத்து அவனை சான்றோன் என கேட்டு மக��ழும் பாக்யத்தை கொடுப்பவர் குரு பகவானே.செல்வம் கொடுப்பார். சேமிக்கவும் வைப்பார்..குரு 5 வது பாகையில் இருக்கும்போது பிறந்தவர் புன்ணியாத்மா.குரு உச்சம் பெற்று இருந்தால் அவர் உலகில் எல்லா இன்பங்களையும் பெற முடியும்.மனித மூளைக்கு அதிபதி.குரு கெட்டால் புத்தி கெட்டுப்போச்சு என அர்த்தம்.குரு எனில் மஞ்சள்,தங்கம், மங்களம்..முழுமையான சுபர்.அவர் பார்த்தால் கோடி நன்மை..பெண்கள் ஜாதகத்தில் குரு மறைந்தால் மங்களம் இல்லை.குருவே ஆன்மீகத்தை தழைக்க செய்கிறார். குருவருள் இந்தியாவிற்கு அதிகம் இருப்பதால்தான், ஆன்மீக பூமியாக திகழ்கிறது. பெரும்பாலான மகான்கள் அவதரிக்க காரணமாக இருந்தது..குரு வாழ்க, குருவே துணை\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nகடன் தீர,நோய் தீர,கெட்ட சக்தி ஒழிய,வியாபாரம் பெருக...\nசெல்வவளம் தரும் நவகிரக தூப பொடி ;லட்சுமி வசியம்\nதிருமண பொருத்தம் ஏமாறும் பெற்ற���ர்;astrology\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1216075.html", "date_download": "2018-11-17T08:37:04Z", "digest": "sha1:F3BTVYLCS3CKRDRS3655L7E4IIKPGMZZ", "length": 11629, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பாகற்காயின் ரசத்தின் மகத்துவங்கள்., எத்தனை நன்மைகள் கிடைக்கிறது.!! – Athirady News ;", "raw_content": "\nபாகற்காயின் ரசத்தின் மகத்துவங்கள்., எத்தனை நன்மைகள் கிடைக்கிறது.\nபாகற்காயின் ரசத்தின் மகத்துவங்கள்., எத்தனை நன்மைகள் கிடைக்கிறது.\nசூடான நீரில் பாகற்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி., அதனை வேகவைத்து குடித்தால் கேன்சரை உருவாக்கும் செல்களை கொள்ளும். இதன் மூலமாக கேன்சர் நோயானது கட்டுப்படுத்தப்படும்.\nபாகற்காயில் உள்ள மருத்துவ பொருளானது கேன்சர் நோயினை எதிர்த்து போராடும் என்பதால்., அதனை சூடான நீரில் போட்டு கொதிக்கவைத்து பருகினால் எளிதில் கேன்சர் நோயானது தடுக்கப்படுகிறது.\nகொதிக்கவைத்த நீரில் பாகற்காய்களை போட்டு கொதிக்கவைத்து சூட பருகும் போது புற்றுநோய் கட்டிகள் மீது தனது சக்தியை பயன்படுத்தி புற்றுநோய் செல்களை அழித்து நம்மை பாதுகாக்கிறது.\nஇதன் மூலமாக தேவையற்ற நோயை விளைவிக்கும் செல்கள் மட்டுமே அழிக்கப்படுகிறது. மேலும் நமது உடலில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தங்களை சமன் செய்து சீரான இரத்த ஓட்டங்களை மேம்படுத்தி., இரத்த நாளங்களில் உள்ள இரத்த அடைப்புகளை சீர் செய்து உடல் நலத்தை பாதுகாக்கிறது.\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 3ம் நாள்..\nபிரான்சில் இந்தியா அமைத்துள்ள போர் நினைவு சின்னத்தை திறந்து வைத்தார் வெங்கையா நாயுடு..\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு..\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..\nமஹிந்த தொடர்ந்து பதவி வகித்தால் ஜனநாயக விரோதியாக கருத வேண்டும்..\nஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை..\nஆந்திராவில் சிபிஐயை தடைசெய்தது சந்திரபாபு நாயுடு அரசு..\n2018ம் ஆண்டின் சிறந்த சொல் விஷம் – ஆக்ஸ்போர்டு அகராதி அறிவிப்பு..\n5 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 13 மகன் மற்றும் 74 தந்தை கைது..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார்…\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vsktamilnadu.org/2012/05/vsk-chennai-sandesh-sethu.html", "date_download": "2018-11-17T09:18:42Z", "digest": "sha1:Y3UIYU5JNSMCY5H5RKCG23XCQPX3I5EC", "length": 8152, "nlines": 70, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "vsk chennai sandesh (SETHU)", "raw_content": "\nகலி 5113 நந்தன 22 சித்திரை ( 2012, மே 4)\nமீனாட்சி அம்மனின் அருளாட்சி நடக்கும் மதுரையில் சித்திரை திருவிழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். இந்த வருடம் பா ஜ க வின் மாநில மாநாடு மிகப் பெரிய அளவில் இந்த நகரத்தில் நடக்க ஏற்பாடு ஆகி இருந்தது. இந்த பின்னணியில், மே 1 அன்று 'குறைந்த சக்தி ' கொண்ட வெடிகுண்டு வெடித்ததில் அங்குள்ள ராமர் கோவிலின் காம்பவுண்ட் சுவர் சேதமடைந்தது. தேச விரோத சக்திகள் இத்தகைய வன்முறையை தேசிய சக்திகள் மீது குறி வைத்து செயல்படுகின்றன. கடந்த வருடமும் திரு எல் கே அத்வானியின் ரத யாத்திரையின் போது தேச விரோத சக்திகள் பைப் வெடி குண்டு வைத்தது நினைவிற்குரியது..இத��தகைய அச்சுறுத்தல் சம்பவத்தை பற்றி டி ஜி பி ராமானுஜம் கூறுகையில், \"இது ஒரு தற்செயலான சம்பவம். பா ஜ க மாநாட்டின் போது தகுந்த பாதுகாப்பு தரப்படும்\" என்றார். மே 1 அன்றே போலீஸ் மதுரைக்கு அருகே உள்ள ராஜபாளையத்தில் வாகன பரிசோதனை செய்த போது ஜெலட்டின் குச்சிகளை கைப்பற்றியது போலிஸ் தரப்பு வாதத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது.\nஅருந்ததியர் சமூக இளைஞர் அமைப்பு 6 % உள் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை வைத்து ஈரோடில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் இயற்றியது. மேலும் தற்போது தமிழக அரசு கட்டி வரும் சுதந்திர போராட்ட வீரர் 'ஒண்டிவீரன்' நினைவாலயம் விரைந்து கட்டி முடிக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேறியது. சாதி கணக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் தங்களுடைய சமுதாயத்தில் எத்தனை துணை பிரிவுகள் இருந்தாலும் அனைத்தையும் 'அருந்ததியர்' சமூகம் என்று அழைக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமருத்துவ தொழிலின் புனிதம் உணர்ந்தவர்\nசில மாதங்களுக்கு முன்பு குருமூர்த்தி என்பவர் ஈரோடில் உள்ள எஸ்.ஜி மெட் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் ஒரு சாலை விபத்தில் சிக்கி அதிக இரத்தம் இழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். கார்ப்பரேட் மருத்துவமனைகள் முன்பணமாக 50 ,000 ரூபாயை கட்ட சொல்லுவர். பணம் இன்றி அறுவை சிகிச்சை செய்ய மாட்டார்கள். இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 88,000 (டாக்டர் பீஸ் தவிர) ஆனது. டிஸ்சார்ஜ் ஆன ஒரு மாதத்தில், குருமூர்த்தி 30,000 ரூபாயை கொண்டு வந்து டாக்டரிடம் கொடுத்தார். அவர்,\" இன்று உங்களால்தான் உயிருடன் இருக்கிறேன். வேறு ஆஸ்பிட்டலுக்கு சென்று இருந்தால், நான் உயிருடன் இருந்திருப்பேனா என்பது சந்தேகமே\" என்று சொல்லி நன்றிக் கண்ணீர் வடித்தார் . தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் மாரிமுத்து சரவணன் கூறுகையில்,\"இத்தகைய வார்த்தைகள்ஒரு டாக்டரின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது . மருத்துவ தொழிலின் புனிதம் இதுவே\" என்றார். மருத்துவத்தை வணிக மயமாக்குவதைப் பொறுத்துக்கொள்ள இயலாத இவர் 'ஸ்ரீ கணபதி மெடிக்கல் அண்ட் எஜுக்கேஷனல் டிரஸ்ட்' நிறுவியதும் 86 டாக்டர்கள் உள்பட 486 நண்பர் கள் இவருடன் இணைந்துள்ளனர். இந்த அமைப்புடன் சேர்ந்து சேவை செய���கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/05/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-11-17T08:42:04Z", "digest": "sha1:U3ZPVY6W6YIRJS445TDEGTOPHPFHBNT7", "length": 18962, "nlines": 356, "source_domain": "educationtn.com", "title": "உங்க வயசுக்கு ஏத்த மாதிரி தூங்குங்க! தூக்கம் அவசியம்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS உங்க வயசுக்கு ஏத்த மாதிரி தூங்குங்க\nஉங்க வயசுக்கு ஏத்த மாதிரி தூங்குங்க\nஉங்க வயசுக்கு ஏத்த மாதிரி தூங்குங்க\nவாழ்நாள் முழுக்க ஓடி உழைத்த மனிதன் தனது களைப்பை போக்கி கொள்வதற்கு தேர்ந்தெடுத்த ஒரு ஓடம் தான் ஓய்வு. இயந்திரங்களை போல உழைத்தாலும் கடைசியில் நாம் நோக்கி செல்லும் பாதையும் ஓய்வு தான். ஆனால், இந்த ஓய்வில் பல வகை உண்டு. சிலர் நீண்ட நேரம் ஓய்வெடுப்பார்கள். சிலர் மிக குறைந்த நேரம் ஓய்வெடுப்பார்கள்.\nபொதுவாக தூங்குவதற்கென்று அறிவியல் சார்ந்த ஒரு வரையறை உண்டு. அதாவது ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு உறக்கம் உள்ளது. அந்த அளவில் தூங்கினால் ஆரோக்கியமாக இருக்கலாம். இல்லையென்றால் பலவித விளைவுகள் ஏற்படும். அவை என்னென்ன என்பதை இனி அறிவோம்.\nஇன்று பலர் நிம்மதியான தூக்கமில்லாமல் தான் அவதிப்படுகின்றனர். யாராக இருந்தாலும் சரியான அளவு தூக்கம் கட்டாயம் தேவைப்படும். அரைகுறையான தூக்கம் உங்களின் உடலை மிக மோசமாக பாதிக்க கூடும். உடல் நலத்தையும், உளவியல் ஆரோக்கியதையும் பெரிதாக பாதிக்க கூடும்.\nஒவ்வொரு வயதினருக்கும் தூக்கத்தின் அளவு வேறுபடும். இதில் மாற்றம் ஏற்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் இவைதான்…\n– ஹார்மோன் சமநிலை சீர்கேடு அடைதல்\n– உடல் எடை கூடுதல்\nபிறந்த குழந்தை (0-3 மாதங்கள்)\nபிறந்த குழந்தை ஏற்கனவே தாயின் கருவறையில் அதிக நேரம் தூங்கி கொண்டே இருந்திருக்கும். அதை போன்று தான் பிறந்த சில மாதங்கள் வரை நிம்மதியாக அதிக நேரம் அந்த குழந்தை தூங்க வேண்டும். குறிப்பாக பிறந்த முதல் 3 மாதங்கள் வரை 14-17 மணி நேரம் குழந்தை தூங்க வேண்டும். இல்லையென்றால் எதிர்ப்பு சக்தி குறைபாடு, சோர்��ு, உடல் நல குறைபாடுகள் குழந்தைக்கு ஏற்படும்.\nகுழந்தை பிறந்து சிறிது காலம் சென்ற பிறகு, அந்த குழ்நதையின் தூக்க நேரங்கள் சற்றே மாறுபடும். பிறந்த 4 மாதத்திற்கு பிறகு குழந்தை 12-15 மணி நேரம் தூங்க வேண்டும். இந்த தூக்க நேரம் 12 மாதம் வரை இதே நிலையில் இருக்க வேண்டும்.\nகுழந்தை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வளர தொடங்கும். 1 முதல் 2 வயது வரை அந்த குழந்தை 11-14 மணி நேரம் ஓய்வு எடுத்து கொள்ள வேண்டும். இந்த வயதில் குழந்தையை பள்ளிக்கு அனுப்பி வைத்து கொடுமை செய்யாதீர்கள். மேலும், 3 முதல் 5 வயது வரை அந்த குழந்தை 10-13 மணி நேரம் தூங்க வேண்டும். இதில் மாறுபாடு இருக்க கூடாது.\n6-13 வயதினருக்கு தூக்க நேரம் என்ன..\nஇப்போது குழந்தை பருவத்தில் இருந்து சிறுவன் அல்லது சிறுமியாக மாறியுள்ளனர். அதிக விளையாட்டுத்தனம் நிறைந்த வயது இது. எவ்வளவு நேரம் விளையாடுகிறார்களோ அவ்வளவு நேரம் அவர்கள் உறங்க வேண்டும். அதாவது, 6 முதல் 13 வயதுள்ள சிறுவர்(அ) சிறுமி 9-11 மணி நேரம் தூங்க வேண்டும்.\nபொதுவாக இந்த வயதை நாம் டீன் ஏஜ், அதாவது பதின் பருவம் என்று சொல்வோம். எண்ணற்ற யோசனைகள் வர கூடிய வயது இதுதான். அதிக சிந்தனையும், அதிக உடல் உழைப்பையும் இந்த வயது சிறுவர்(அ) சிறுமிகள் எடுத்து கொள்வார்கள். எனவே இவர்கள் 8-10 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும்.\n18 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் மிகவும் துடிப்பானவர்களாக இருப்பார்கள். இந்த வயதில் அதிக தூக்கம் தேவை கிடையாது. மாறாக ஆழ்ந்த சிந்தனையும், அறிவியல் சார்ந்த பார்வையும் மேலோங்க தொடங்கும். எனவே, இவர்கள் 7-9 மணி நேரம் தூங்கினாலே போதுமானது.\nதுடிப்பான வயதுடனே கடமைகளும் சேர தொடங்கும் வயது தான் இந்த 26 வயதிற்கு பிறகுள்ள அடுத்த 30 வருடங்கள். நமது பாதி வாழ்க்கையை ஆடி ஓடி வாழ்ந்து விட்ட நாம் அடுத்த பாதி வாழ்வை நிம்மதியாக வாழ வேண்டும். 26 வயது முதல் 64 வயது வரை 7-9 மணி நேர தூக்கமே சிறந்தது. இந்த அளவு அதிகரிக்கவும் குறையவும் கூடாது. மீறினால் எளிதில் நோய்கள் தாக்க கூடும்.\nஒரு வழியாக நமது வாழ்வை வாழ்ந்து முடிக்க வேண்டிய வயதை நாம் எட்டி விட்டோம். இந்த வயதில் நாம் மீண்டும் ஒரு குழந்தையாகவே மாறி விடுவோம். ஒரு அழகிய மாற்றத்திற்கான வயது தான் இது. நமது வாழ்வை பல முறை அசை போட வேண்டிய வயது இதுதான். 65 வயதுக்கு மேல் 7-8 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும்.\nPrevious articleஅனைத்து தேர்வுக்கும் தமிழ், ஆங்கில வினாத்தாள்: TNPSC\nNext articleFacebook & Whatsapp ல் உங்கள் தகவல்கள் திருடப்படுகிறதா\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்…\nஉங்கள் சிலிண்டருக்கான மானியதொகை சரியாக வருகின்றதா – சரிபார்பது எப்படி\nபிரசவ விடுமுறை தரும் நிறுவனங்களுக்கு 7 வார சம்பளத்தை அரசே வழங்கும்: பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபகுதிநேர ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய நகல்கள்…\nகஜாவைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, “ஃபேதாஸ்” மற்றும் “ஃபாணி”. அதிர வைக்கும் அடுத்தடுத்த புயல்கள்..\nபகுதிநேர ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய நகல்கள்…\nகஜாவைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, “ஃபேதாஸ்” மற்றும் “ஃபாணி”. அதிர வைக்கும் அடுத்தடுத்த புயல்கள்..\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nவட கிழக்கு பருவமழை தொடங்கும் தேதியை அறிவித்தது வானிலை ஆய்வு மையம்… இயல்பை விட...\nவட கிழக்கு பருவமழை தொடங்கும் தேதியை அறிவித்தது வானிலை ஆய்வு மையம்… இயல்பை விட மழை வெளுத்து வாங்கும்… மகிழ்ச்சி செய்தி தென்மேற்கு பருவமழை, கடந்த மே மாதம் 29 ஆம் ஆண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Cricket/2018/08/09142458/Yousuf-Pakistan-are-favourites-for-Cricket-World-Cup.vpf", "date_download": "2018-11-17T09:31:23Z", "digest": "sha1:XEBI3IF24QFESQE4SLOIWKTRHRINNMKK", "length": 6105, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "கிரிக்கெட்: அடுத்த உலக கோப்பையை பாகிஸ்தானே வெல்லும்- முகமது யூசுப்||Yousuf: Pakistan are favourites for Cricket World Cup 2019 -DailyThanthi", "raw_content": "\nகிரிக்கெட்: அடுத்த உலக கோப்பையை பாகிஸ்தானே வெல்லும்- முகமது யூசுப்\nகிரிக்கெட் அடுத்த உலக கோப்பையை பாகிஸ்தானே வெல்லும் என முன்னாள் வீரர் முகமது யூசுப் கூறி உள்ளார்.\nஇங்கிலாந்தில் அடுத்தாண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் விளையாடி உலகக் கோப்பையை கைபற்றுவதற்கான பயிற்சிகளை அனைத்து அணிகளும் தொடங்கிவிட்டன.\nஇந்திய அணி கூட இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் பாகிஸ��தான் அணியின் முன்னாள் வீரர் முகமது யூசுப் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அடுத்தாண்டு இங்கிலாந்தில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் கோப்பையை கைபற்றும் தகுதி பாகிஸ்தான் அணிக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் அந்தப் பெட்டியில் முகமது யூசுப் பாகிஸ்தான் ஏன் வெல்லும் என்றால் அதற்கு காரணங்கள் இருக்கிறது. இப்போதுள்ள அணிகளில் பாகிஸ்தானுக்கு மட்டுமே பேட்டிங் பவுலிங் சரிவிகிதத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் மிகப் பெரிய பலம் அதன் பந்துவீச்சாளர்கள். பார்ட் டைம் பந்து வீச்சாளர்கள் இல்லாத அணி. மேலும் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற மைதானங்கள் இங்கிலாந்தில் இருப்பதால் எதிரணியின் விக்கெட்டை எளிதாக எடுப்பார்கள் பாகிஸ்தான் வீரர்கள் என கூறியுள்ளார்.\nபாகி்ஸ்தானுக்கு இ முகமது யூசுப் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தார். ஒருநாள் போட்டிகளில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்தவர்.\nஇந்தியாதான் உலகக் கோப்பையை வெல்லும் என கூறப்படுகிறதே என அவரிடம் கேட்டதற்கு, அதற்கு பதில் கொடுத்த முகமுது யூசுப் இந்தியா நம்பர் ஒன் அணியாக இருக்கலாம். உலகின் மிகச் சிறந்த பேட்டிங் வரிசையை கொண்ட அணியாக இருக்கலாம், ஆனால் இந்திய அணியின் பவுலிங் நம்பிக்கை தரக் கூடிய வகையில் இல்லை. அதனால் கஷ்டம்தான் என தெரிவித்துள்ளார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2018/05/30094238/1000428/Ayutha-ezhuthu.vpf", "date_download": "2018-11-17T09:09:08Z", "digest": "sha1:DTK4XMA25JSD6OY4BARA5YXO2UYY4DAU", "length": 8912, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆயுத எழுத்து - 29.05.2018 ஸ்டெர்லைட் போராட்டமும், பேரவை நிகழ்வுகளும்.", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயுத எழுத்து - 29.05.2018 ஸ்டெர்லைட் போராட்டமும், பேரவை நிகழ்வுகளும்.\nஆயுத எழுத்து - 29.05.2018 ஸ்டெர்லைட் போராட்டமும், பேரவை நிகழ்வுகளும்.துப்பாக்கி சூடு் பற்றி விளக்கமளித்த முதலமைச்சர் பதவி விலக வலியுறுத்தும் ஸ்டாலின்,அரசாணை எதிர்ப்பை சா��ும் அமைச்சர் ஜெயகுமார்,ஸ்டெர்லைட் நில அனுமதி ரத்து இறுதி முடிவா \nஆயுத எழுத்து - 29.05.2018\nஸ்டெர்லைட் போராட்டமும், பேரவை நிகழ்வுகளும்.சிறப்பு விருந்தினராக - முத்துராமன், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்//ஆவடி குமார், அதிமுக//சிவ.ஜெயராஜ் , திமுக//வெற்றிசெல்வன், பூவுலகின் நண்பர்கள் நேரடி விவாத நிகழ்ச்சி..\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nஆயுத எழுத்து - 16/11/2018 - கஜா புயல் : கடந்ததும் கற்றதும்\nஆயுத எழுத்து - 16/11/2018 - கஜா புயல் : கடந்ததும் கற்றதும் - சிறப்பு விருந்தினராக - அமைச்சர் ஜெயகுமார், மீன்வளத்துறை // தனபதி, விவசாயிகள் சங்கம் // ராஜேந்திரன், மீனவர் சங்கம்\nஆயுத எழுத்து - 15/11/2018 - கஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்..\nஆயுத எழுத்து - 15/11/2018 - கஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்.. - சிறப்பு விருந்தினராக - செல்வகுமார், வானிலை ஆர்வலர் // போஸ், மீனவர் சங்கம் // பிரதீப் ஜான், வானிலை ஆர்வலர்\nஆயுத எழுத்து - 14/11/2018 - மெகா கூட்டணி Vs பாஜக கூட்டணி\nஆயுத எழுத்து - 14/11/2018 - மெகா கூட்டணி Vs பாஜக கூட்டணி சிறப்பு விருந்தினராக - சுதர்சன நாச்சியப்பன் , காங்கிரஸ் // துரை கருணா , பத்திரிகையாளர் // சரவணன் , திமுக // கே.டி.ராகவன் , பா.ஜ.க\nஆயுத எழுத்து - 13/11/2018 - பா.ஜ.க = பலசாலியா...\nஆயுத எழுத்து - 13/11/2018 - பா.ஜ.க = பலசாலியா... ஆபத்தான கட்சியா... சிறப்பு விருந்தினராக - நாராயணன் , பா.ஜ.க // வன்னி அரசு , விடுதலை சிறுத்தைகள் // ரமேஷ் , பத்திரிகையாளர் //விஜயதரணி , காங்கிரஸ் எம்.எல்.ஏ\nஆயுத எழுத்து - 12/11/2018 - SPOKEN ENGLISH வளர்ச்சிக்கானதா\nஆயுத எழுத்து - 12/11/2018 - SPOKEN ENGLISH வளர்ச்சிக்கானதா தமிழின் வீழ்ச்சிக்கானதா சிறப்பு விருந்தினராக - அப்பாவு , திமுக // அன்பு தென்னரசு , நாம் தமிழர் கட்சி // குறளார் கோபிநாத் , அதிமுக // நெடுஞ்செழியன் , கல்வியாளர்\nஆயுத எழுத்து - 10/11/2018 - 20 தொகுதி எடைத்தேர்தல்: அதிமுக - அமமுக கணக்கு என்ன...\nஆயுத எழுத்து - 10/11/2018 - 20 தொகுதி எடைத்தேர்தல்: அதிமுக - அமமுக கணக்கு என்ன... சிறப்பு விருந்தினராக - தங்கத்தமிழ்செல்வன், தினகரன் ஆதரவு // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // நிர்மலா பெரியசாமி, அதிமுக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களு��ன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/135394-child-weight-tender-case-adjournment-for-three-weeks.html", "date_download": "2018-11-17T09:16:07Z", "digest": "sha1:BNE5RGNRFYU62RLL6ARBHKPW2Y6LLC3E", "length": 6400, "nlines": 69, "source_domain": "www.vikatan.com", "title": "Child Weight Tender Case - Adjournment for Three Weeks! | குழந்தைகள் எடை பார்க்கும் கருவி டெண்டர் வழக்கு - மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பு! | Tamil News | Vikatan", "raw_content": "\nகுழந்தைகள் எடை பார்க்கும் கருவி டெண்டர் வழக்கு - மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பு\nஅரசு மகப்பேறு மருத்துவமனைகளுக்கு, குழந்தைகள் எடை பார்க்கும் கருவிகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நடவடிக்கைகள், தற்போதைய நிலையிலேயே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅரசு மகப்பேறு மருத்துவமனைகளுக்கு, குழந்தைகள் எடை பார்க்கும் கருவிகள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை சமூக நலத்துறை கோரியது. ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளும் இந்த ஒப்பந்தப் புள்ளிகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது சம்பந்தமான ஆவணங்களை மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பிக்கும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யவில்லை எனக் கூறி, அகமதாபாத்தைச் சேர்ந்த நிறுவனத்தின் டெண்டரை நிராகரித்து, தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அந்நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு, நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தபோது, ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய முடியாததால், நேரில் சமர்ப்பிப்பதாகக் கூறியதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டு, தங்களுக்கு வாய்ப்பு ஏதும் தராமல் 30 ஆண்டுகள் அனுபவம்பெற்ற தங்கள் நிறுவனத்தின் ஒப்பந்தப் புள்ளியை நிராகரித்துவிட்டதாகவும், நடப்பாண்டு அனுமதிபெற்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 'டெண்டர் நடவடிக்கைகளைப் பொறுத்தவரை தற்போதைய நிலையிலேயே நீடிக்க வேண்டும்' என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்தார்.\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-aug-29/investigation/143650-kerala-people-affected-in-flood.html", "date_download": "2018-11-17T08:41:45Z", "digest": "sha1:L3W7JJR45NYCX53RWMOC7OGQLZPBXCCH", "length": 21651, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னைக்கு செம்பரம்பாக்கம்... வயநாட்டில் பாணஸூரா சாகர்! | Kerala people affected in flood - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nஜூனியர் விகடன் - 29 Aug, 2018\nமிஸ்டர் கழுகு: தி.மு.க-வை நெருங்கும் தாமரை\nதளபதி to தலைவர்... காத்திருக்கும் தலைவலிகள்\n“கேரளா பாதிப்பிலிருந்து மீளக்கூடாதென மத்திய அரசு நினைக்கிறது\nகழகத்தின் ஆஸ்தி... குடும்பத்தில் குஸ்தி...\nஅழகிரியால்தான் ஸ்டாலினுக்கு பதவிகள் கிடைத்தன\n“இருபது ரூபாய் டோக்கன் இங்கு செல்லாது\n” - கத்தரிக்கப்பட்ட ஒரு மலையின் சோகம்\nகொள்ளிடத்தில் பெருவெள்ளம்... கிராமங்களில் மரண பயம்\n“கொள்ளிடம் அணை உடைந்ததற்கு கொள்ளைதான் காரணம்\nஜெ. படம் இயக்க... மும்முனைப் போட்டி\nசென்னைக்கு செம்பரம்பாக்கம்... வயநாட்டில் பாணஸூரா சாகர்\nதிருச்சி டு திருப்பூர்... இடம் மாறுகிறது வெடிமருந்து குடோன்\nஅரசுக்கல்லூரியை தனது தொகுதிக்காக அபகரிக்கிறாரா அமைச்சர்\nஅட்டகாசமான ஆச்சர்யமான மாற்றங்களுடன் அடுத்த இதழ்...\nசென்னைக்கு செம்பரம்பாக்கம்... வயநாட்டில் பாணஸூரா சாகர்\nகைவிடப்பட்ட கடவுளின் தேச மக்கள்\nவெள்ளத்தால் சிதைந்த கேரளாவுக்காக, தேசமே கண்ணீர் சிந்துகிறது. மண்சரிவில் நொறுங்கிய வீடுகள், வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ள லட்சக்கணக்கான மக்கள், வேருடன் சாய்ந்த மரங்கள், தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட உடைமைகள், புதைந்துபோன சாலைகள், மின்சாரமில்லாமல் அச்சமூட்டும் இருள், உறவுகளை இழந்து கதறும் மக்கள் என்று கடவுளின் தேசத்தில் திரும்பிய பக்கமெல்லாம் சோக வடுக்கள்தான்.\nவெள்ளப் பாதிப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள ஜூனியர் விகடன் டீம் கேரளாவில் களமிறங்கியது.\nவயநாடு மாவட்டத்தில் 230-க்கும் மேற்பட்ட முகாம்களில் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கியிருக்கின்றனர். நிவாரணப் பொருள்கள் தினந்தோறும் குவிந்தாலும், முகாம்களில் அடைக்கலமாகும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்குள் நாள் அதிகரித்துவருகிறது. கேரளாவில் எல்லா மாவட்டங்களிலும் பெய்ததுபோலவே, வயநாட்டிலும் அதிக மழை பெய்தது. ஆனால், இங்கு ஏற்பட்டுள்ள சேதாரங்களுக்கு வேறு சில காரணங்களும் உள்ளன.\n‘‘ஆசியக் கண்டத்திலேயே இரண்டாவது பெரிய மண் அணை (Earth Dam) என்று அழைக்கப்படும் பாணாஸூரா சாகர் அணை, எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல் திறக்கப்பட்டதுதான் உயிரிழப்புகளுக்கும் சேதாரங்களுக்கும் முக்கியக் காரணம்’’ என்று அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், தாழ்வான மற்றும் கரையோரப் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. நிலச்சரிவும் அதிகம் ஏற்பட்டுள்ளதால், வயநாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இயற்கையை ஆக்கிரமிப்பு செய்ததும் வயநாட்டின் பாதிப்புக்கு மற்றொரு முக்கியக் காரணம் என்கின்றனர் சூழலியல் செயற்பாட்டாளர்கள்.\nஜெ. படம் இயக்க... மும்முனைப் போட்டி\nதிருச்சி டு திருப்பூர்... இடம் மாறுகிறது வெடிமருந்து குடோன்\nஇரா. குருபிரசாத் Follow Followed\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\nசர்கார் - சினிமா விமர்சனம்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n - திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/site/ebook-store/ebook_inner.php?ShowBookId=1864", "date_download": "2018-11-17T09:37:05Z", "digest": "sha1:3Z43RZKGJOTFH6A6PQGYXKVROBHZ3FMX", "length": 15574, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nகாலங்களைக் கடந்த கீதங்களாக இன்றைக்கும் வாழ்பவர் கண்ணதாசன். இயல்பான, வாழ்வியல் செறிவுமிக்க வரிகளைப் பாடல்களாக்கி, சமூகத்தின் கடைக்கோடி காதுகள் வரை ரீங்கரித்தவர் அவர். ‘காதல் என்றால் கண்ணதாசன்தான்’ என்கிற அளவுக்கு ரசனையிலும், அதீத அன்பிலும் பொங்கிப் பிறந்தவை அவருடைய பாடல்கள். காதலை மட்டும் அல்லாது, கற்க வேண்டிய நெறிகளையும், வாழ்வியல் அனுபவக் கூறுகளையும் அவர் வார்த்தைகளில் வழியவிட்ட விதம் அசாத்தியமானது. பண்ணை வீட்டு உய��ிய வாழ்க்கையைப் பழகிய கண்ணதாசன், ஒரு சராசரி மனிதனின் அன்றாடத் துயரங்களையும் அனுபவிக்கத் தவறவில்லை. அதனால்தான், அனைத்துத் தரப்பு மக்களுக்குமான கீதங்களை அவருடைய பேனாவால் பாட முடிந்தது. சொர்க்கத்தை சுட்டிக்காட்டிய கண்ணதாசன், சோகத்தின் படு பாதாளத்தையும் தன் பாடல்களில் இறக்கி வைத்தார். அத்தனை மனிதர்களும் தங்கள் வாழ்வோடு பொருத்திப் பார்க்கிற வரிகளாக - அனுபவ வலிகளாக அவருடைய வரிகள் இருந்தன. உணர்வான பாடல்கள் உருவான விதம், எம்.எஸ்.விஸ்வ நாதனுடன் அவர் பணியாற்றிய சம்பவங்கள், குடும்ப நிகழ்வுகள், நண்பர்கள் உடனான நெகிழ்வுகள் என கண்ணதாசனை இன்னும் அழகாகவும் அற்புதமாகவும் நம் கண் முன்னால் நிறுத்துகிறார் நூலாசிரியர் த.இராமலிங்கம். வாழ்வியல், காதல், இலக்கியம் என மூன்று பகுதிகளாகப் பிரித்து கண்ணதாசனின் நிகழ்வுகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டு உள்ளன. ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை...’ என காலக்கணிதமாக கண்ணதாசன் எழுதிய வரிகளை நிஜமாக்கி இருக்கிறது இந்த நூல்\nகதாவிலாசம் எஸ்.ராமகிருஷ்ணன் Rs .154\nதேசாந்திரி எஸ்.ராமகிருஷ்ணன் Rs .126\nஅணிலாடும் முன்றில் நா.முத்துக்குமார் Rs .81\nஊருக்கு நல்லது சொல்வேன் தமிழருவி மணியன் Rs .123\nகேள்விக்குறி எஸ்.ராமகிருஷ்ணன் Rs .77\nகாற்றில் தவழும் கண்ணதாசன் வழக்கறிஞர் த.இராமலிங்கம் Rs .109\nதுணையெழுத்து எஸ்.ராமகிருஷ்ணன் Rs .126\nவெல்லும் சொல் வைகோ Rs .210\nவழிநெடுக வைரங்கள் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி Rs .84\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-dec-31/satire/126945-childhood-behavior.html", "date_download": "2018-11-17T09:25:03Z", "digest": "sha1:6TYWU7T5QHM5IM6KGVRVBB5TRUSRJDHI", "length": 24840, "nlines": 475, "source_domain": "www.vikatan.com", "title": "பால்வாடிப் பழக்கங்கள்! | Childhood Behavior - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nகொக்கிபீடியா - 'நவரச நாயகன்' கார்த்திக்\nசைக்கிளில் சென்னை டூ காஷ்மீர்\n2016 டாப்10 வைரல் மனிதர்கள்\n``ரெண்டு சிவாவும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்\nஇவங்க யாரு... என்ன பண்ணுறாங்க\nசீக்கிரமே வேற ஜார்ஜை பார்ப்பீங்க\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nவண்டு முருகன் வக்கீல் ஆன கதை\nநம்மாளுங்ககிட்ட இன்னும் மாறவே மாறாத பால்வாடிப் பழக்கவழக்கங்கள் நிறைய இருக்கு பாஸ். வாங்க சொல்றேன்...\n`டீடோட்டலர்'னு சொல்லிச் சொல்லியே சீன் காட்டி மலை மலையாக மிக்சர், காராச்சேவை தின்பார்கள். இன்னும் தேன் மிட்டாய், எலந்தவடை, கடலை பர்பியை வாங்க என்ஃபீல்டை நிறுத்தி ஓரஞ்சாரமாய் பெட்டிக்கடைக்குள் ஒதுங்குவார்கள். மாலை மேகங்கள் கூடிவிட்டால் போச் வாழைக்காய் பஜ்ஜியும் ஏலக்காய் டீயும் கொதிக்கக் கொதிக்க எப்படியாவது வாய்க்குள் போயே ஆகணும்.\nகங்கு மாதிரியான சிவந்த பஜ்ஜிகளை, சோத்தாங்கை பீச்சாங்கை என பஜ்ஜிகளில் வைத்து காய்ச்சல் அடிக்கிறதா என `செல்சியஸ் டெஸ்ட்' செஞ்ச பிறகே சாப்பிடுவார்கள். நீங்க ரெண்டு கையால தொட்டதை மத்தவங்க சாப்பிடணும்\nபுது எவர்சில்வர் அண்டா, கிணத்துத் தண்ணி, பஸ் ஜன்னல், முன் சீட்டு வழுக்கைத் தாத்தா என எது கிடைத்தாலும் க்ரூமிங் பண்ணிக்கொள்வது ஒரு பழக்கம். ரோட்டில் ஸ்டாண்டு போட்டு டூவீலர் நின்னால் போச்சு. உடனே உடம்பை பெண்டாக்கி கலைந்திருந்த முடியை சீராக்கியோ, சீராயிருப்பதை `ஸ்பைக்' கூராக்கியோ செல்வார்கள்.\nஆழ்ந்த உறக்கத்தில் பஸ்ஸில் வந்துகொண்டிருந்தாலும் பஸ் ஸ்டாண்டு நெருங்கியதும் பதறி எழுறோமே எப்பிடி குப்பென்ற கப்புதான். கட்டணமோ சும்மாவோ எப்படி கழிப்பறை கட்டி வைச்சாலும் காத்தாட சுற்றுச்சுவரில் மாடர்ன் ஆர்ட் போட்டேயாகணும் நம்மாளுகளுக்கு\nமதியம் லன்ச்சுக்குப் பின், மாலை வீடு திரும்பும் முன் பவுடர் வைத்து லைட்டா டச் அப், ஃப்ரெஷ் அப் செய்யாவிட்டால் பலருக்கு அலர்ஜியாகிவிடும். தெரிந்த சலூன் கடை, உறவினர் வீடு, நண்பேண்டா ரூம்ஸ் எங்கு போயினும் கடைசியாகக் கி���ம்பும்போது பவுடர் டப்பியைப் பிடித்து கர்ச்சீப்பை ரீஃபில் செய்துகொள்ளும்.\nஅலாரம் அடித்து தூக்கத்தைக் கெடுத்தா எங்கே தூக்கி அடிச்சு உடைச்சிடுவாங்களோனு செல்போன் கம்பெனிக்காரன் `ஸ்னூஸ்' என்ற ஆப்ஷனைக் கண்டுபிடித்தான். பத்து ஸ்னூஸ் அடித்தாலும் கண்ணைத் திறக்க மாட்டோமே\nபல் விலக்குவது நல்ல பழக்கம். வாய் கொப்பளிப்பதும் நாக்கு வழிப்பதும் நல்ல பழக்கமே. ஆனால், அப்பார்ட்மென்ட்டே கிடுகிடுக்க, `பயணங்கள் முடிவதில்லை' மோகன்போல கொடூரமாய் இறுமுவார்கள். ஆத்தீ பயந்து வருது.\nபீச்சில் மக்காச்சோளம் மாங்காய்க்கீற்று விற்கும் அப்பாவிகளிடம் வித்தியாசமாய் பேரம் பேசுவார்கள். சாம்பிள் பார்க்க, டேஸ்ட் பார்க்க என ஒரு கை அள்ளி அதக்கிக்கொள்வார்கள். கடைசியாக ஐந்து ரூபாயை எடுத்து நீட்டி, `என்னது காரப் பொரி 20 ரூபாயா 5 ரூபாய்க்கு தர்றியா' எனச் சொல்லியபடி வாங்காமல் நடையைக் கட்டுவார்கள். அடேய்களா\nஷேர் ஆட்டோவை லெப்ட்டுல ஓரமா நிப்பாட்டச் சொல்றது (இல்லேனா மட்டும் நடு ரோட்டுல நிப்பாட்டி இறக்கிவிட்ருவாராக்கும்), கேட்பதற்கு முன்பே `சில்லறை இல்லை' எனும் ரெடிமேட் பதில் உரைப்பது, எத்தனையோ தடவை போட்டிருந்தாலும் எதுக்கு எதுனு தெரியாமல் குத்துமதிப்பாக எல்லா ஸ்விட்சையும் தட்டிக்கொண்டிருப்பது...\nஎன்னய்யா லிஸ்ட்டு ஒரு கன்ட்ரோலே இல்லாமப் போய்க்கிட்டிருக்கு\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\nசர்கார் - சினிமா விமர்சனம்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n - திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/4902", "date_download": "2018-11-17T09:28:19Z", "digest": "sha1:Y7CQRXOBCOLKR4DO7IFOKFD42QIAELMX", "length": 17129, "nlines": 102, "source_domain": "kadayanallur.org", "title": "ஹஜ் புனிதப் பயணம் விண்ணப்பங்கள் 16.03.2011 முதல் வழங்கப்படும் |", "raw_content": "\nஹஜ் புனிதப் பயணம் விண்ணப்பங்கள் 16.03.2011 முதல் வழங்கப்படும்\nஹஜ் புனிதப் பயணம் செல்வதற்கான விண்ணப்பங்கள் 16.03.2011 முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு ஹஜ் குழு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nதமிழ் நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ்-2011-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.\nஹஜ் 2011-ற்கான விண்ணப்பப் படிவங்கள் சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து 16-3-2011 முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணையதளம் மூலமாகவும் அச்சு எடுத்துக் கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.\nஹஜ் குழுவின் விதிமுறைகளின் அடிப்படையில் ஒரு குழு/உறையில் ரத்த-உறவுமுறையுள்ள குடும்ப நபர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் முதலானோர் ஐந்து நபர்களுக்கு மிகாமல் உள்ளடங்கியதாக இருக்கவேண்டும். இவ்வுறையில் அந்நிய நபர் எவரையும் சேர்க்கக்கூடாது.\nவிண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநில ஹஜ் குழுவிடம் விண்ணப்பித்தாலோ அல்லது ஒரு மாநில ஹஜ் குழுவில் பலமுறை விண்ணப்பித்தாலோ, அவ்வாறான விண்ணப்பங்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுவதுடன் எந்தவொரு மாநில ஹஜ் குழுவாலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.\nபாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், கடவுச் சீட்டின் நகலை இணைத்து விண்ணப்பப் படிவங்களை 30 ஏப்ரல் 2011-ற்குள் மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nதங்கள் வசம் பாஸ்போர்ட் இல்லாதவர்கள், முதலில் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்து மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திடமிருந்து பெற்ற ரசீதின் நகலை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்கவேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200/- (ரூபாய் இருநூறு மட்டும்)-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்புக் கணக்கு எண்.31634038682-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் பன்னாட்டு கடவுச் சீட்டு இருப்பின் அதன் நகலை அல்லது பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பித்திருந்தால் மண்டல பாஸ்போர்ட் அலுவலக ரசீதின் நகலை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்கவேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30-4-2011 ஆகும்.\nஹஜ் 2008, 2009 மற்றும் 2010-ல், கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து விண்ணப்பித்து தெரிவு செய்யப்படாதவர்களின் விண்ணப்பங்களை நேரடியாக தெரிவு செய்யும் திட்டத்தைத் தொடர்வது என மத்திய ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது.\nஹஜ் 2011-ல் இச்சலுகையை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் மற்றும் சக பயணிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கான உறை எண் விபரங்களை விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட வேண்டும். (புதிய விண்ணப்பதாரர்கள் எவரையும் சேர்க்கக்கூடாது).\nஇவ்விண்ணப்பதாரர்கள் குலுக்கல் இன்றி தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் என்ற தகுதியைப் பெறுவார்கள். இவ்வாறு சிறப்பு வகையில் நேரடியாக தேர்வு செய்யப்படவுள்ளவர்கள் பாஸ்போர்ட்டை தங்கள் வசம் வைத்திருக்கவேண்டும் மற்றும் ஹஜ் 2011-ற்கு விண்ணப்பிக்கவேண்டும்.\nவிண்ணப்பங்களை பெறும் கடைசி நாள் வரையில், சிறப்பு வகை விண்ணப்பங்கள் ஒதுக்கீட்டை விடக் குறைவாக இருந்தால், மீதமுள்ள இருக்கைகள் Buy Cialis Online No Prescription பொதுவகையில் அளிக்கப்பட்டு, அவ்விருக்கைகளுக்கு மாநில ஹஜ் குழு குலுக்கல் நடத்தி தேர்வு செய்யும்.\nமாநிலத்திற்கு அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டை விட அதிகமாக சிறப்பு வகையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் மாநில ஹஜ் குழு, சிறப்பு வகை விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குலுக்கலை நடத்தும்; பொது வகையில் புதியதாக விண்ணப்���ங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.\nமத்திய ஹஜ் குழுவால் நிர்ணயிக்கப்படும் ஒதுக்கீட்டின் அடிப்படையில், கணினி மூலமாக குலுக்கலை நடத்தி தேர்வு செய்யப்பட்ட புனிதப் பயணிகளுக்கு தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தெரிவிக்கும். குலுக்கல் மூலமாக பயணிகள் தேர்வு செய்யப்படுவது முற்றிலும் தற்காலிகமானது.\nகுலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட புனிதப் பயணிகள், பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்தில் புகைப்படத்தை இணைத்து, அந்த பாஸ்போர்ட்டுடன் ரூ.31,000/- செலுத்தியதற்கான வங்கி ரசீதின் நகலை இணைத்து 15.6.2011-க்குள் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடையநல்லூரில் மீண்டும் களம் இறங்கும் காங்கிரஸ்\nகடையநல்லூரில் மீண்டும் பீட்டர் அல்போன்ஸ் உட்பட காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு\nகடையநல்லூரில் திடீர் சாலை மறியல் பரபரப்பு புகைப்படங்களுடன்\nகடையநல்லூரில் பாப்பான் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்\nபஹ்ரைனில் அவசர நிலை பிரகடனம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/01/150-4.html", "date_download": "2018-11-17T08:51:26Z", "digest": "sha1:6XLGXFLVIVR33RMQP2KFAXFTBFZSRFBN", "length": 21733, "nlines": 217, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-4", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-4\nவிவேகானந்தரை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இன்றைய காலக்கட்டத்திலிருந்து நாம் அவரைப் பார்க்கக் கூடாது. அவர் வாழ்ந்த காலத்தில் ஹிந்து மதமும், ஹிந்து தர்மமும் எப்படி இருந்தது, ஹிந்து மதம் உலகத்தின் பார்வையில் எப்படி பார்க்கப்பட்டது, அவர் சந்தித்த சவால்கள் எத்தகையவை என்பதையும் பார்க்க வேண்டும்.\nஇவற்றை தெரிந்துகொள்ளாவிட்டால் ஹிந்து மதத்துக்கான அவருடைய பங்களிப்பை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.\nவிவேகானந்தரின் 150-ஆவது ஆண்டில் நாம் அவரை நினைவுகூருகிறோம். அவருடைய வாழ்விலிருந்து, உரைகளிலிருந்து ஏதாவதை ஒரு தாக்கத்தைப் பெற முடியுமா என்று நாம் பார்க்கிறோம். அவருக்கு முன்னோடிகள் யாரும் கிடையாது.\nவிவேகானந்தரையும், ராமகிருஷ்ணரையும் புரிந்துகொள்வதற்கு ஆன்மிகத் தேடல் வேண்டும். ஆன்மிகத்தின் வழியாகவே அவரைப் புரிந்துகொள்ள முடியுமே தவிர, இலக்கியத்தியத்தின் வழியாக அது முடியாது.\nஇந்தியா முழுவதும் பயணம் செய்து ஹிந்து மதத்தையும், இந்திய கலாசாரத்தையும் அவர் புரிந்துகொள்ள முயற்சி செய்தார். ஜூனாகட் சமஸ்தானத்தைச் சேர்ந்த திவான் வெளிநாட்டிற்குச் சென்று நமது மதத்தின் புகழை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்குள் ஏற்படுத்தினார். அதன்பிறகே, சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் மாநாட்டில் பங்கேற்க அவர் சென்றார்.\nசிகாகோ மாநாட்டில் அவரது முதல் வாசகம் வெறும் வார்த்தைகளல்ல. இந்தியாவின் ஆன்மாவை, கலாசாரத்தை அங்கு அவர் வெளிப்படுத்தினார். சகோதர, சகோதரிகளே என்ற வாசகத்தின் மூலம் அமெரிக்கர்களின் ஆன்மாவை விவேகானந்த���் தொட்டார். எனவேதான், இந்த வார்த்தைகள் ஒட்டுமொத்த பங்கேற்பாளர்களையும் வசப்படுத்தியது.\nபேச்சாளர்கள் கேட்பவர்களின் சிந்தனையை மாற்றலாம். ஆனால், அவர்களது நடவடிக்கைகளில் மாற்றம் கொண்டுவர மதத்தில் ஈடுபாடுள்ள, ஆன்மிகத்தில் ஊறியவர்களால் மட்டுமே முடியும். அவர்களது வார்த்தைகளுக்கு மட்டுமே அடுத்தவர்களின் ஆன்மாவைத் தொடும் ஆற்றல் உண்டு.\nஅந்த மாநாடு உலகிலேயே உண்மையான ஒரே மதம் கிறிஸ்தவ மதம் என்பதை அறிவிப்பதற்காகத்தான் கூட்டப்பட்டது. ஆனால், சுவாமி விவேகானந்தரின் உரை அதை மாற்றிவிட்டது. விவேகானந்தரின் பேச்சு குறித்து அந்த மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களில் முக்கியமானவரான ஹென்றி பரோஸ் தனது நாள்குறிப்பில், சுவாமி விவேகானந்தர் இந்த வார்த்தைகளைப் பேசியவுடன் பார்வையாளர்கள் மிகுந்த ஆரவாரத்தோடு பல நிமிடங்களுக்கு கை தட்டினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nவிவேகானந்தர் 2 நிமிடங்கள் மட்டுமே, 471 வார்த்தைகள் மட்டுமே அவர் அந்தக் கூட்டத்தில் பேசினார். எங்கள் மதத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என அவர்களைப் பார்த்துக் கேட்டார்.\nஹிந்து மதம் உலகில் உள்ள அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்கிறது. அனைத்து மதங்களையும் உண்மையானது என்று உள்ளப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது என்றார். அதற்கு அவர் இரண்டு உதாரணங்களையும் குறிப்பிட்டார். தங்களின் தாய்நாடுகளில் இருந்து விரட்டப்பட்ட பிறகு, முழு சுதந்திரத்தோடு இந்தியாவில் தங்கள் மதத்தையும், கலாசாரத்தையும் பின்பற்றி வந்த யூதர்களையும், பாரசீகர்களையும் குறிப்பிட்டு இந்தியா அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்கிறது என்று கூறினார்.\nஉலகில் எந்தவொரு மதமும் மற்றோரு மதத்தை ஏற்றுக்கொள்ளாது. எந்த மதம் சிறந்தது என்பதை தீர்மானிக்க குத்துச்சண்டைகள் நடைபெற்று வந்ததையும் அப்போது அவர் குறிப்பிட்டார். அவரது உரைக்குப் பிறகு, நம்முடைய மத பிரசாரகர்களை இந்தியாவிற்கு அனுப்புவதற்கு பதில் அங்கிருந்து இங்கு பிரசாரகர்கள் வருவதே பொருத்தமாக இருக்கும் என்று அமெரிக்கப் பத்திரிகைகள் கருத்து தெரிவித்திருந்தன.\nஅந்த மாற்றம் ஏற்பட்டதற்கு காரணம் அவரது ஆன்மிக பின்புலம்தான். அவர் துறவி என்பதாலேயே எதிரிகளையும் தம்மை விரும்புபவர்களாக மாற்றினார். சாதாரணப் பேச்சாளர் ஒருவரால் இதைச் செய்ய முடியாது.\nவேறு மதத்தைச் சேர்ந்த இறைவனுடன் நமது இறைவனை வேறுபடுத்துவதும், வேறு மதத்தினரை நம்மிடமிருந்து வேறுபடுத்துவதும் இந்தியாவைப் பொருத்தவரை பாவம் ஆகும். இதையே அவர் உலகிற்கு எடுத்துக் கூறினார். அதுவே அவரது மேதமை.\nஅவர் இதை எடுத்துரைப்பதற்கு முன்பாக, உலகத்தினரும், மதத் தலைவர்களும், மத அறிஞர்களும் இது குறித்து அறியாமல் இருந்தனர்.\nகடந்த 2008-ல் உலக மதத் தலைவர்கள் மாநாட்டில் அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. யாரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யக்கூடாது என்றும் அதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதைத்தான் சுவாமி விவேகானந்தர் 115 ஆண்டுகளுக்கு முன்னர் கூறினார். ஏழ்மையைப் பயன்படுத்தி மக்களை மதமாற்றம் செய்யக் கூடாது என்றார். அதை இப்போது அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதை மாத தேய்பிறை அஷ்டமி 3.2.2013 ஞாயிறு\nவீர பிரமேந்திர சுவாமிகளின் காலக்ஞானம் - (கலிநடப்பு...\nகோரக்கச்சித்தரின் \"சந்திரரேகை\" (உலக மாற்றம் கலியின...\nசென்னையில் ஐந்து நாட்களுக்கு விவேகானந்த வைபவம்\nநேரு யுவகேந்திரா : இளைஞர்களுக்கு இலவச தொழிற் பயிற்...\nபாடத்தை தாண்டி பிற புத்தகங்களையும் படியுங்கள்: வெ....\nமதவழிபாட்டில் ஜனநாயகம் இருப்பது நம்மிடம் மட்டுமே\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-5\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-4\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-3\n17.02.2013 ஞாயிற்றுக்கிழமையன்று திருச்சியில் நேரடி...\n23.2.13 சனி அன்று பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்...\nஅருள்மிகு காலபைரவ வடுகநாதர், குண்டடம், திருப்பூர் ...\nகாப்பி,குளிர் பானங்கள்,டீயால் விளையும் கேடுகள்\nவேண்டாம் என்பதை கண்டிப்பாக கூற வேண்டும்\nதைப்பூசத்தன்று(26.1.13 சனிக்கிழமை இரவு) பைரவ மந்தி...\nஜோதிடக் கேள்விகளும்,அதற்குத் தகுந்த பதில்களும்\nதேச பக்தியுள்ளவர்கள் ஆட்சி: தா.பாண்டியன் விருப்பம்...\nஇந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர்\nமூட்டுவலி- எளிய தீர்வு(எழுதியவர் நல்லாசிரியர் வி.ச...\nதினமணியின் தேசபக்தியை வெளிப்படுத்தும் தலையங்கம்:::...\nலட்சியம் நிறைவேற நான்கு குணம் பட்டியலிட்டார் கலாம்...\nஜன்மச் சனி இருப்பவர்களின் மனோநிலை\nசீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய மூதலீடு...உற்பத்தியாள...\nஅனைவரையும் தடுமாற வைக்கும் காலம் நிறைவடைகிறது\n23.2.13 சனி பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்சங்கம்...\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த நாள் விழா\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகத்தில் சத்சங்கம் பகுத...\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் சத்சங்கம் பகுதி 4\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் சத்சங்கம் பகுதி 3\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் சத்சங்கம் பகுதி 2\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-2(...\nமார்கழி மாதத்து அமாவாசையை(11.1.13) பயன்படுத்துவோம்...\n11.1.2013 வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில்...\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தின பதிவு-1\nஇப்பிறவியிலேயே சித்தராக விரும்புவோர் செய்ய வேண்டிய...\nதுயிலெழும்போது ஜபிக்கவேண்டிய சித்தர் துதி\nஆன்மீகவாதிகள் தங்களைக் காத்துக் கொள்ள மகான் ரோமரிஷ...\nதவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள் தொகுத்து...\nவிஜய(1.1.2013 TO 13.4.2014) ஆண்டின் மைத்ர முகூர்த்...\nவிஜய வருடத்தின்(ஏப்ரல் 2013 டூ ஏப்ரல் 2014) தேய்பி...\nவிஜய வருடத்தின்(14.4.2013 முதல் 13.4.2014 வரை) திர...\nவிஜய வருடத்தின்(ஏப்2013 டூ ஏப் 2014) துவாதசி திதி ...\n4 &5/1/13 மார்கழி மாதத்து தேய்பிறை அஷ்டமி வருகிறது...\nகழுகுமலையில் 28.12.2012 அன்று நிகழ்ந்த அதிசயங்கள்\n11.1.2013 வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=108855", "date_download": "2018-11-17T09:51:37Z", "digest": "sha1:6IBPP3KXDJMCKJBKGGAKSRJ7KWEAQG4A", "length": 6779, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "நம்பினால் நம்புங்கள� | Beleive It or Not - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > நம்பினால் நம்புங்கள்\n*நிலநடுக்கோட்டுப் பகுதியில் பருவ கால மாற்றமே கிடையாது. ஆண்டு முழுவதும் ஒரே வெப்பம் வெப்பம் வெப்பமே\n*சூரியனைச் சுற்றி வரும் பூமியின் வேகம் நிலையாக இருப்பதில்லை. அதன் சுற்றுப்பாதையின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வேகம்\n*சூரிய மண்டலத்தின் மிகச் சிறிய நிலவு, செவ்வாயிலுள்ள டைமோஸ். இதன் குறுக்களவு 13 கிலோமீட்டரை விடக் குறைவுதான். சில மணி நேரங்களில் நடந்தே கடந்து விடலாம்\n*கருங்கடல், மஞ்சள் கடல், ��ெங்கடல், வெண் கடல் என் பெயர்களில் இருந்தாலும், இவை அனைத்தும் மற்ற கடல்களைப் போல நீலம் அல்லது நீலப்பச்சையாகவே காட்சியளிக்கின்றன\n*ஒரே ஒரு சூரியப்புள்ளி (சன்ஸ்பாட்) மட்டுமே 3 லட்சம் கிலோமீட்டர் நீளம் வரை இருக்கும்\n*ஒவ்வொரு நாளும் சுமார் 7.5 கோடி எரிகற்கள் நமது வளிமண்டலத்துக்குள் நுழைகின்றன. ஆனால், ஒன்றோ, இரண்டோ மட்டும்தான் தரையை அடைகின்றன.\n*பல்சார் என்ற துடிப்பு விண்மீன்கள் வானில் சுழலும் வேகம் மிக அதிகம். பொதுவாக ஒரு வினாடிக்குள்ளாகவே அவை சுழன்று முடித்து விடும். அதிவேகம் கொண்ட ஒரு பல்சார், ஒவ்வொரு வினாடியும் 200 முறை சுழலும்\n*சந்திர கிரகணம் 104 நிமிடங்களைத் தாண்டி நீடிப்பதில்லை\n*சஹாரா பாலைவனம் ஒருமுறை 136 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை எட்டியிருக்கிறது\nBeleive It or Not நம்பினால் நம்புங்கள்\nகார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம் காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி\n17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி\nகஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்\nநாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்\nபுரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=30391", "date_download": "2018-11-17T09:21:43Z", "digest": "sha1:EQFMUYBA7KNUIC4ZEBLMT2K23ECEHQBS", "length": 13427, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "கட்டைக்காட்டில் தெற்கு", "raw_content": "\nகட்டைக்காட்டில் தெற்கு மீனவர்கள் சிறைப்பிடிப்பு:பதற்றம்\nவடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோத கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த 8 தென்னிலங்கை மீனவர்கள் உள்ளுர் மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் அவர்களது மூன்று படகுகளும் கடலட்டைகளுடன் உள்ளுர் மீனவர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇதனிடையே தென்னிலங்கை மீனவர்களிற்கு ஆதரவாக இலங்கை காவல்துறை மற்றும் இராணுவத்தினர் களமிறங்கியதையடுத்து முறுகல் நிலையும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.\nதென்னிலங்கை மீனவர்களை சிறைப்பிடித்த உள்ளுர் மீனவர்களை குற்றஞ்சாட்��ியிருந்த காவல்துறை சிறைப்பிடிக்கப்பட்ட தென்னிலங்கை மீனவர்களை விடுவித்துவிட்டு கைது செய்த உள்ளுர் மீனவர்களை சிறைப்பிடிக்க முற்பட்டதையடுத்தே குழப்பம் ஏற்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிற்கும் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரிற்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் கடலில் கைதுகளிற்கு காவல்துறை பொறுப்பாகாது என தெரிவித்த சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் விடயத்தை கையாள கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிற்கு தகவல் தெரிவிக்க கோரியிருந்தார்.\nஇந்நிலையில் அங்கு வந்துசேர்ந்திருந்த கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் சிறைப்பிடிக்கப்பட்ட தென்னிலங்கை மீனவர்களை பொறுப்பேற்றதுடன் கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.\nஇதனிடையே உள்ளுர் மீனவர்களால் அறிவிக்கப்படாத நிலையில் காவல்துறை மற்றும் படையினர் தென்னிலங்கை மீனவர்களிற்கு ஆதரவாக பிரசன்னமாகியமை அவர்களது உறவினை வெளிப்படுத்துவதாக தென்னிலங்கை மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாராளுமன்றத்திற்குள் சபாநாயகரின் செயற்பாடுகள் பாராளுமன்ற......Read More\nUNP உறுப்பினர்களுடன் சபாநாயகர் சந்திப்பு\nஐக்கிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய......Read More\nஇந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக...\nகமல் நடிக்க ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து......Read More\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு...\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும்...\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல், ஆளும்கட்சியாக தொடர்வதாக......Read More\nநாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பெரும் அசம்பாவிதம் மற்றும் தாக்குதல்......Read More\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nவடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து......Read More\nநித்தியவெளி பகுதி மக்களது நிலைமைகள்...\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ;...\nஇரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் மற்றும்......Read More\nபல்கலைக்கழகத்தில் உரியவசதி வாய்புக்களை உருவாக்கிதருமாறு......Read More\nதேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில்...\nதேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால்......Read More\nவவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் உடல் நலம் பற்றிய......Read More\nகோலாலம்பூர்,நவ.17- எஸ்.பி.எம் தேர்வின் மலாய்,கணிதம், சீன மொழித் தாட்கள்......Read More\n2018 ஆண்டின் ´Local Brand of the Year´ தங்கப் பதக்கத்தை தெரண ஊடக வலயமைப்பு......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/cabinet-meeting.html", "date_download": "2018-11-17T08:43:59Z", "digest": "sha1:YY7XDJIRGSCZ3ALH3Y6ZXPEGI7FTOP4N", "length": 5211, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..!! - News2.in", "raw_content": "\nHome / அமைச்சரவைக் கூட்டம் / அரசியல் / ஒ.பன்னீர் செல்வம் / தமிழகம் / ஜெயலலிதா / முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..\nமுதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..\nSaturday, December 10, 2016 அமைச்சரவைக் கூட்டம் , அரசியல் , ஒ.பன்னீர் செல்��ம் , தமிழகம் , ஜெயலலிதா\nமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முதன்முறையாக அமைச்சரவை கூட்டம் சட்டமன்றத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nபின்னர், இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கலந்து கொண்டு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். பிறகு மறைந்த ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது மற்றும் ஜல்லிக்கட்டு விவகாரம் போன்றவை இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1277", "date_download": "2018-11-17T08:37:28Z", "digest": "sha1:YMBU22TRTUHYPV75HPDVERGSIZAKXNVC", "length": 9058, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "நான் உமது நாமத்திற்குப் பயந்திரும்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும் | Tamil Gospel", "raw_content": "\nஎன் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்\nஇயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்\nஅந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற\nHome செப்டம்பர் நான் உமது நாமத்திற்குப் பயந்திரும்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்\nநான் உமது நாமத்திற்குப் பயந்திரும்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்\n“நான் உமது நாமத்திற்குப் பயந்திரும்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்” சங். 86:11\nகர்த்தருக்குப் பயப்படுகிறதென்றால் அவர் வார்த்தையே நம்பி, அதற்குக் கீழ்ப்படிந்து, அவரை மகிமைப்படுத்துகிறதே ஆகும். அவருடைய நாமத்தில் பக்திவைராக்கியம் கொள்வது, அவரைப் பிர��யப்படுத்த முயற்சி செய்து, அவரை விசனப்படுத்தாமல் இருப்பது அவரைத் தொழுவது ஆகும். ஆராதனை என்பதில், துதி, தோத்திரம், ஜெபம் ஆகியவை அடங்கும். முழு உள்ளத்தோடு செய்யாத ஆராதனை ஒன்றுக்கும் உதவாது. தேவனைத் தொழுதுகொள்ளும்பொழுது, நமது சிந்தனை அவர்பேரில் இல்லாது சிதறிப்போவதுண்டு. இதனால்தான் நாமும் சங்கீதக்காரனைப்போல், உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இதயத்தை ஒரு முகப்படுத்தும் என்று ஜெபம் செய்ய வேண்டும்.\nஅதாவது, சமாதானமாய் இருக்கவும், தேவ சமுகத்தில் களிகூர்ந்து ஆராதனை செய்யவும் இது முக்கியம். இவ்வாறு நாம் ஜெபிக்கும் பொழுது, நாம் தேவ ஆராதனையில் பிரியம் கொள்வோம். பயத்தோடும், பக்தியோடும் தேவனுக்கு ஊழியம் செய்யத்தக்க கிருபையைப் பெற்றுக்கொள்ளத் தேடுவோம் என்று காட்டுகிறோம் பரிசுத்தவான்கள்கூட இருதயத்தை அலையவிடுவதினால் கர்த்தருக்கு ஊழியம் செய்யத்தடைப்படுகிறார்கள். சில நேரங்களில் நாமும் அவ்வாறு உணர்வதுண்டு. இந்நிலையிலுள்ளவர்கள், மந்தமனமுள்ளவர்களாகவும், ஊழியத்தில் உற்சாகமில்லாமல், இரண்டுங்கெட்டானாயிருப்பார்கள். அவர்கள் தாவீதைப்போல ஜெபிக்க வேண்டும். அப்பொழுது மேலான தேவசமாதானம் இவர்களுடைய சிந்தையை ஆளும். இருதயத்தை ஒருமுகப்படுத்தி, தேவனுக்குப் பயந்திருங்கள். ஆவிக்குரிய வாழ்வில் வளருங்கள்.\nPrevious articleஎன் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறார்\nNext articleமரணபரியந்தம் நம்மை நடத்துவார்\nஎன் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்\nஇயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்\nஅந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற\nஉமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/travel-keylong-near-himachal-pradesh-002535.html", "date_download": "2018-11-17T09:45:04Z", "digest": "sha1:2QD4PZA2ALZFY6JJN3UKMCLYJQAJMXCQ", "length": 19217, "nlines": 166, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Travel To Keylong Near Himachal Pradesh | நூறு மில்லியன் மணிச்சக்கரம்... நிச்சயம் இது மனிதர்கள் வாழும் இடம் அல்ல..! - Tamil Nativeplanet", "raw_content": "\n»நூறு மில்லியன் மணிச்சக்கரம்... நிச்சயம் இது மனிதர்கள் வாழும் இடம் அல்ல..\nநூறு மில்லியன் மணிச்சக்கரம்... நிச்சயம் இது மனிதர்கள் வாழும் இடம் அல்ல..\nஉலகமே வியக்கும் இந்த முனை கன்னியாகுமரி அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா\nத���ித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nபொதுவாக சுற்றுலா என்பதை முடிவுசெய்யும் போதே முதலில் பெருமபாலானோருக்கு நினைவுக்கு வருவது மலைப் பிரதேசங்கள் தான். அதற்கு பல காரணங்கள். ஜில்லென்ற சீதோஷனம், இயற்கை சூழ்ந்த காட்சிகள், பசுமை மாறாக் காற்று, மனதை ரம்மியமாக்கும் சாலைகள் என அடுக்கிக் கொண்டே போகலாம். வருடத்தின் ஒரு முறை என்றாலும் சரி, வார விடுமுறை என்றாலும் சரி உடனே நாம் பயணிப்பது அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு மலைப் பிரதேசம் தான். அந்த வகையில் இன்று நாம் பயணிக்கப்போவது கீலாங் என்னும் கடவுளின் மடியைத் தேடித்தான்.\nமடாலயங்களுக்கு பிரசிதித்தமான கீலாங் ஹிமாச்சல பிரதேசத்தின் ஓர் அழகிய சுற்றுலாத் தலமாகும். லாஹால் மற்றும் ஸ்பிடி மாவட்டங்களின் தலைமையகமாக உள்ள கீலாங் பல்வேறு சுற்றுலாத் தலங்களை தனக்குள்ளே கொண்டுள்ளது. கீலாங் மனிதர்கள் வாழ்வதற்கு அல்ல, இது கடவுள் வாழும் இடம் என பிரபல எழுத்தாளரே வர்னித்துள்ளார்.\nஇமாச்சலப்பிரதேசத்தில் உள்ள இந்தப்பகுதி திபெத்திய பௌத்த மடாலயங்களுக்குப் புகழ்பெற்றது. ஸ்பிடி சமவெளி மலையுச்சியிலிருக்கும் ஒரு பெரிய தரிசு நிலம். ஸ்பிடி என்றால் இடைநிலம் என்று பொருள். இதை லடாக் போலவே இந்தியாவுக்குள் இருக்கும் இன்னொரு திபெத் என்றும் கூறலாம். இன்றும் காலம் அசையாது கிடக்கும் இடங்கள், மலைப்பகுதிகளின் பௌத்த மடாலயங்கள்தான் இந்த இடத்தின் சிறப்பாக திகழ்கிறது.\nகீலாங் முழுவதும் கர்டங் மடம் மற்றும் ஷஷுர் மடம் புகழ் பெற்றவையாக விளங்குகின்றன. 900 ஆண்டுகள் பழமையான கர்டங் மடம், கடல் மட்டத்திலிருந்து 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஷஷுர் மடாலயம் 17ம் நூற்றாண்டில் பூட்டான் மன்னர் நவங் நம்ஜியாலின் மத போதகரான சன்ஸ்காரின் லாமா தேவ கியட்ஷோவால் கட்டப்பட்டது. இப்பகுதியில் குரு கண்டல் மடம், தயுள் மடம், கெமுர் மடம் உள்ளிட்டவையும் புகழ்பெற்ற மடங்களாகும்.\nகீலாங்கின் மற்ற புகழ்பெற்ற இடங்களாக தண்டி, சிஸ்சு, உதய்பூர் போன்றவை பிரசித்தமாக உள்ளது. சந்திரா நதிக்கரையில் அமைந்துள்ள சிஸ்சு கிராமம் ஒரு முக்கியமான மற்றும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும். மேலும் சாகச விளையாட்டுக்களான மலையேறுதல், மீன்பிடித்தல், ஜீப் சவாரி, பாராக்ளைடிங், பனிச்சறுக்கு மற்றும் முகாமிடுதல் போன்றவற்றின் மூலம் கீலாங் பிரபலமான சுற்றுலாத் தலமாக திகழ்கிறது.\nதயுள் மடாலயம் ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள கீலாங்கிலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சதிங்க்ரி கிராமத்தில் அமைந்துள்ள இம்மடாலயம் கீலாங்கின் பழமையான மடாலயங்களின் ஒன்றாகும். காம் பகுதியின் டோக்பா லாமா, செர்சங் ரிஞ்சென் ஆகியோரால் 17-ஆம் நூற்றாண்டில் இம்மடாலயம் நிறுவப்பட்டது. பௌத்தர்களின் முக்கிய நிகழ்வுகளில் தானாகவே சுழலும் புகழ்பெற்ற நூறு மில்லியன் மணிச்சக்கரம் இம்மடாலயத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. தயுளில் இருக்கும் லாமாக்களின்படி கடைசியாக 1986-ஆம் வருடம் அச்சக்கரம் தானாகவே சுழன்றது. இத்தனை பேரளும் ஒருங்கிணைந்தே இது கடவுள் வாழும் இடமாக போற்றப்படுகிறது.\nபாராக்ளைடிங் கீலாங்கிற்கு வருகை புரியும் பயணிகளின் பிரபலமான பொழுதுபோக்கு அம்சமாகும். பாராக்ளைடிங்கிற்கான வசதிகள் கீலாங்கின் நுழைவாயிலான ரோதங்பாஸில் கிடைக்கும். பாராக்ளைடிங்கிற்கு புதியவர்கள் கூட இங்கு ஒரு குறுகிய கால பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.\nஹிமாச்சல பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற கிராமமான தண்டி கீலாங்கில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2573 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம் கீலாங்கின் அருகே 8 கிலோ மீட்டர் தொலைவில் சந்திரா மற்றும் பாகா நதிகள் இணையும் பகுதியின் மேலே அமைந்துள்ளது. வருவாய் மற்றும் தீர்வு பதிவேடுகளின் படி சண்டி என்ற பெயரின் கீழ் இவ்விடம் ராஜா ராணா சந்த் ராம் என்பவரால் நிறுவப்பட்டது. இவ்விடம் பல்வேறு புராணக் கதைகளோடு தொடர்புடையது. அவற்றில் ஒரு புராணக்கதையின்படி, பு���ாணப்பாத்திரங்களான சந்திரக்கடவுளின் மகனான சந்திராவும், சூரியக்கடவுளின் மகளான பாகாவும் ஒருவரையொருவர் விரும்பினர். பழங்கதைப்படி அவர்கள் இருவரும் ஓடிப்போய் இவ்விடத்தில் திருமணம் செய்து கொண்டனர் என்கின்றது.\nஹிமாச்சல பிரதேசத்தின் கீலாங்கிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கெமுர் மடாலயம் 700 ஆண்டுகள் பழமையான ஒரு மடாலயமாகும். கீலாங்கின் பாகா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த கோம்பா, கெமுர் கிராமத்தின் மேலே 600 முதல் 700 கஜ உயரத்தில் உள்ளது. இந்த மடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் பேய் நடனம் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்துக்கடவுளான வராஹியின் வழிதோன்றல்களான மாரிச்சி மற்றும் வஜ்ரவராஹியின் 11 வது நூற்றாண்டுச்சிலை இந்தக்கோவிலின் முக்கிய ஈர்ப்பு அம்சமாகும்.\nகர்டங் மடாலயமானது ஒரு பழமையான கோம்பாவாகும். கடல் மட்டத்திலிருந்து 3500 மீட்டர் உயரத்தில் பாகா நதிக்கரையில் அமைந்துள்ள இது பெளத்த த்ருப்கா கக்யுட் பள்ளியின் கீழ் வரும் 900 ஆண்டு பழமையான மடாலயமாகும். 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மடாலயம் நாட்டின் மிகப்பெரிய புத்த மத நூலகத்தை கொண்டுள்ளது.\nகீலாங்கிற்கு அருகிலுள்ள ரயில் நிலையம் சுமார் 280 கிலோ மீட்டர் தொலைவில் ஜோகிந்தர் நகரில் உள்ளது. 168 கிலோ மீட்டர் தொலைவில் புந்தர் என்னும் இடத்தில் விமான நிலையம் உள்ளது. மணாலியில் இருந்து பல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கீலாங்கிற்கு இயக்கப்படுகின்றன.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2390/", "date_download": "2018-11-17T09:17:50Z", "digest": "sha1:PILTJXWLPEBV5XWHDWFELBELBAKES2ZA", "length": 9896, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "பொதுபல சேனா சிறுபான்மை சமூகத்திற்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றது – அமெரிக்கா:- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nப���துபல சேனா சிறுபான்மை சமூகத்திற்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றது – அமெரிக்கா:-\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nபொதுபல சேனா என்ற சிங்கள பௌத்த அமைப்பு சிறுபான்மை மதங்கள் மற்றும் இனசமூகங்களுக்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றது என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.\nஅமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசிறுபான்மை இன மற்றும் மத சமூகங்களை நெருக்கடியில் ஆழ்த்தும் வகையில் சிங்கள பௌத்த கொள்கைகள் கோட்பாடுகள் பிரச்சாரம் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2015ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திர அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பொஸிற்றிவ் பொன்னம்பலம்\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிம்பாப்வேயில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 42 பேர் பலி\nகாணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டமூலம் நிறைவேற்றம்:\nதாக்குதல் விமானங்கள் அவசியமானவை – சரத் அமுனுகம:-\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது ம��ணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/articles/2014-07-30-08-44-16/item/305-2013-07-29-10-31-40", "date_download": "2018-11-17T09:51:44Z", "digest": "sha1:KLLAS5TZFL72FY6FMMN6XGUP2WSYE3YZ", "length": 17930, "nlines": 120, "source_domain": "vsrc.in", "title": "ஏன் சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு? - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nஏன் சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு\nPublished in தமிழ்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\nநள்ளிரவில் கோயில் நடைதிறப்பது நியாயமா \nஜல்லிக்கட்டுப் போராட்டம் - ஏமாறும் தமிழர்கள், குளிர்காயும் தீய சக்திகள்\nஜல்லிக்கட்டு - தெரிந்த உணர்வுகள், தெரியாத எதிரிகள்\nஎல்லை தாண்டி பயங்கரவாதத்தை ஒடுக்கும் அரசு, தமிழக எல்லைக்குள் கவனம் செலுத்துமா\n ஜம் ஜம்மில் நீர் கோவைப் பாடினான்\nMore in this category: « ஒவ்வொரு துகளும் ஒரு மஹாமேரு - 2\tஒவ்வொரு துகளும் ஒரு மேரு மலை »\n”திண்ணிலை மறுப்பின் ஆடுதலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்” என்ற நக்கீரனின் சங்க இலக்கிய பாடலான நெடுநல் வாடை, மேட ராசியிலிருந்து இயக்கம் தொடங்குவதை குறிப்பிட்டிருப்பது சங்க இலக்கியங்களை “ஆழமாக” படித்தவர்களுக்குத் தெரியும். இன்று இருக்கும் தமிழ் நூல்களிலேயே தொன்மையானது தொல்காப்பியம். இந்த தொல்காப்பியம் ஐந்து நிலங்களின் கடவுளாக சேயோன் என்ற முருகனையும், மாயோன் என்ற கண்ணனையும், இந்திரனையும், வருணனையும், கொற்றவையையும் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்திற்கு முன் ஏதாவது ஒரு நூல் இருந்து அதில் வேறு தெய்வங்கள் குறிப்பிடப்பட்டு கைபர், போலன் கணவாய் வழியாக தொல்காப்பியர் வந்தார் அல்லது கப்பலில் சிக்கித்தவிக்கும் போது நீங்கள் கடலில் சென்று மீட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து குடியமர்த்தும் போது இந்த தெய்வங்களையெல்லாம் புகுத்தினார் என்று ஏதாவது சான்றுகள் இருக்கிறதா\nஇராஜராஜ சோழன், கொங்கு பாண்டியர், காஞ்சி உலகளந்த பெருமாள் கோவில் கல்வெட்டுகளில் எழுதியவர்கள் தமிழர்கள் இல்லையா அடிப்படை தமிழ் இலக்கியங்களும், பண்பாடும் தெரியாமல் தமிழுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் இந்த ஆரிய எதிர்ப்பு சித்தாந்தத்தின் முன்னோடியான பாரதிதாசன் இளைஞர் இலக்கியம் என்ற நூலில் சித்திரையை முதலாக கொண்டு மாதங்களை ஏன் வரிசை படித்தினார் என்ற பகுத்தறிவு கேள்வியை கேட்டு விட்டு வாருங்கள். பால. கௌதமன் ஆராய்ச்சி செய்யவேண்டுமா வேண்டாமா என்பதை நீங்கள் முடிவு செய்யவேண்டாம். அவரது வாதத்திற்கு சான்றுகளுடன் பதிலளிக்க நீங்கள் தயாரா\nபாரதியை மேற்கோள் காட்டும் நீங்கள் பாரதியையும் படிக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டேன், பாரதி பல இடங்களில் நான்மறைகளை குறிப்பிட்டுள்ளது பாரதியை படித்தவர்களுக்கு தெரியும். இந்த சித்திரை போராட்டம் என்ன இதன் புகழ் என்ன திராவிட ஆரிய இன வாதம் என்ன தமிழ் பண்பாடு என்ன என்பதை உங்களுக்கு தமிழின் மீது ஆர்வம் இருந்து மழைக்காவது பாடசாலையில் ஒதுங்கி தமிழ் கேட்டிருந்தால் இந்த வலை தளத்தில் இடம் பெற்றிருக்கும் கீழ்கண்ட கட்டுரைகள் / வீடியோ பதிவுகளை பார்த்து தெரிந்துகொள்ள முயற்சிக்கவும்.\nஆயுத பூசையும் அறிவாலய மடாதிபதியும்\nஆயுத பூசை – ஆய்வுகளும் வக்கிரங்களும்\nபொங்கலா, புத்தாண்டா - கருணாநிதியே பதில் சொல்\nகற்பனை, பிதற்றல், புரட்டு, சூது\n - சன் டிவி விவாதம் (வீடியோ)\nபருவ��் சுழற்சியும் தமிழர் விழாக்களும் (வீடியோ)\nதமிழ்ப் புத்தாண்டு மக்கள் டிவி கலந்துரையாடல் (வீடியோ)\nகௌதமன்--உங்களுடைய \"சித்திரையில் ஏன் தமிழ்ப் புத்தாண்டு\" கட்டுரை அதன் முன்னுரை முகப்புரை எழுதிய ராமகோபலானைத் தவிர வேறு யாரையுமே ஈர்க்கவில்லையா என்ன இதிலிருந்தே உங்களுடையது \"கட்டுரை\" தான் என்பது தெரிகிறது இதிலிருந்தே உங்களுடையது \"கட்டுரை\" தான் என்பது தெரிகிறது அதே சங்க இலக்கியங்களில் நீங்கள் இன்னும் \"ஆழமாகவும் உண்மையாகவும்\" இந்து முன்னணியைத் திருப்திப் படுத்தும் நோக்கம் இல்லாமலும் ஆய்வு செய்தால் பல உண்மைகள் விளங்கும். ஸம்ஸ்க்ருதத்தையும் தமிழையும் பிணைக்கும் \"உங்களது\" தாகம் இன்னும் தீரவில்லை இல்லையா அதே சங்க இலக்கியங்களில் நீங்கள் இன்னும் \"ஆழமாகவும் உண்மையாகவும்\" இந்து முன்னணியைத் திருப்திப் படுத்தும் நோக்கம் இல்லாமலும் ஆய்வு செய்தால் பல உண்மைகள் விளங்கும். ஸம்ஸ்க்ருதத்தையும் தமிழையும் பிணைக்கும் \"உங்களது\" தாகம் இன்னும் தீரவில்லை இல்லையா அதே போல் ஆரியக் கடவுளர்களைத் தமிழர்களின் இயற்கைத் தேவதைகளுடன் மாமன் மாமி உறவுகளைக் காட்டிப் பிணைக்கும் தாகமும் தீரவில்லை \"உங்களுக்கு\". அதனால்தான் பாரதியின் \"வேதம் நிறைந்த தமிழ்நாடு ----\" என்ற வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு அவன் சொன்ன \"வேதம்\" வசந்தத்தின் யஜூர் எனச் சொல்லும் அளவிற்குச் சென்றுள்ளீர்கள் அதே போல் ஆரியக் கடவுளர்களைத் தமிழர்களின் இயற்கைத் தேவதைகளுடன் மாமன் மாமி உறவுகளைக் காட்டிப் பிணைக்கும் தாகமும் தீரவில்லை \"உங்களுக்கு\". அதனால்தான் பாரதியின் \"வேதம் நிறைந்த தமிழ்நாடு ----\" என்ற வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு அவன் சொன்ன \"வேதம்\" வசந்தத்தின் யஜூர் எனச் சொல்லும் அளவிற்குச் சென்றுள்ளீர்கள் பாரதி இனம் மொழி மதம் கடந்த பிறவி ஞானி என்பது உங்களுக்குத் தெரியாது என்பது தெரியும் பாரதி இனம் மொழி மதம் கடந்த பிறவி ஞானி என்பது உங்களுக்குத் தெரியாது என்பது தெரியும் \"உன்னை அண்டியோ தமிழை ஓதினோம் \"உன்னை அண்டியோ தமிழை ஓதினோம்\" எனும் கருத்திற்கு இயைய வாழ்ந்தவன். வயிறு வளர்க்க எழுதவில்லை அவன்\" எனும் கருத்திற்கு இயைய வாழ்ந்தவன். வயிறு வளர்க்க எழுதவில்லை அவன் பன்னிரண்டு மொழிகளைக் \"கற்று\" உணர்ந்து அதன் பின்தான் அவன் \"யாமறிந்த மொழிகள��லே-----\" என எழுதினான் பன்னிரண்டு மொழிகளைக் \"கற்று\" உணர்ந்து அதன் பின்தான் அவன் \"யாமறிந்த மொழிகளிலே-----\" என எழுதினான் ஒரே ஒரு மொழியில்கூட ஒரே ஒரு பாடலை மனப் பாடம் செய்து கொண்டு மேடைகளில் \"முழங்கி\"த் தமிழ் \"வரட்சி\" செய்யும் இன்றைய கவிகள் அல்ல அவன்\nஇதைக் கவனியுங்கள் ---\"இன்னும் நகர்ந்தவாறு இருக்கும் குமரி, வடக்கில் நகர்ந்து வந்து ஆசியத்துடன் (ஈரோப்பியத்துடன்) மோதியதில் இமயம் உயர அதில் கைபர் பிளக்க அதன் வழி தெற்கில் இறங்கிய ஈரோப்பியர் கால்வழியர் (ஆரியர்) குமரியின் இனத்தாருடைய (திராவிடர்) குமரியின் இனத்தாருடைய (திராவிடர்) ஒருமித்த சென்னிலை வளர்நிலை கண்டு மாண்பு கண்டு பல்வகைச் செல்வம் கண்டு அவருடன் இழைய விரும்பி முதலில் தம் கடவுளரைத் தமிழரின் இயற்கைத் தேவதையருடன் உறவாக்கினர்\" இது எனது வரிகள் அல்ல) ஒருமித்த சென்னிலை வளர்நிலை கண்டு மாண்பு கண்டு பல்வகைச் செல்வம் கண்டு அவருடன் இழைய விரும்பி முதலில் தம் கடவுளரைத் தமிழரின் இயற்கைத் தேவதையருடன் உறவாக்கினர்\" இது எனது வரிகள் அல்ல தமிழகத்தில் தமிழைச் சொல்லி வயிறு வளார்க்கும் யாருடையதும் அல்ல தமிழகத்தில் தமிழைச் சொல்லி வயிறு வளார்க்கும் யாருடையதும் அல்ல தமிழுடன் எவ்வாறாவது இணைய அலையும் யாருடையதும் அல்ல தமிழுடன் எவ்வாறாவது இணைய அலையும் யாருடையதும் அல்ல முடிந்தால் கண்டறியுங்கள் முடியாவிட்டால் என்னுடையது எனக் கொள்ளுங்கள் ஆனால் தயவு செய்து ஒரு அரைகுறை ஆராய்ச்சி, ஆராய்ச்சியே தேவை இல்லாத இந்த \"தமிழ்ப் புத்தாண்டு எந்த நாள் ஆனால் தயவு செய்து ஒரு அரைகுறை ஆராய்ச்சி, ஆராய்ச்சியே தேவை இல்லாத இந்த \"தமிழ்ப் புத்தாண்டு எந்த நாள்\" என்பதில் வேண்டாம் பக்கத்து வீட்டில் நடப்பதை ஆய்ந்தபடியே இருந்து \"உங்களுடைய ஸம்ஸ்க்ருதம்\" தேய்வதை ( கோபத்தால் கொதிக்க வேண்டாம்) நீங்கள் பார்ப்பதே இல்லை) நீங்கள் பார்ப்பதே இல்லை நாபிக் கமலத்தில் இருந்து எழுந்து ஒரு காம்பீர்யத்துடன் அதிரும் ஒரு நல்ல ஸம்ஸ்க்ருத மொழியை மற்றவற்றுடன் கலப்புச் செய்வதை விடுத்து அதைத் தூய்மையான நிலையில் பயன் படுத்துங்கள் நாபிக் கமலத்தில் இருந்து எழுந்து ஒரு காம்பீர்யத்துடன் அதிரும் ஒரு நல்ல ஸம்ஸ்க்ருத மொழியை மற்றவற்றுடன் கலப்புச் செய்வதை விடுத்து அதைத் தூய்மையான நிலையில் பயன் படுத்���ுங்கள் ஏனென்றால் பாரதத்தில் தமிழகத்தில் \"கலப்பினம்\" எதுவுமே காலூன்ற முடியாது\nஅது சரி, இந்த \"வரலாற்றுப் புகழ் பெற்ற சித்திரைப் போராட்டம்\" (நீங்கள் எழுதிய சொந்த வரலாறா) எங்கே நடந்தது அல்லது நடக்கிறது) எங்கே நடந்தது அல்லது நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/28/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D.-14-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0-734926.html", "date_download": "2018-11-17T08:37:29Z", "digest": "sha1:P4UAO45V5J4UXSWKSUNJKXHMLB5YIDXF", "length": 7438, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "செப். 14-ல் ரோஹிணியில் விநாயகர் சதுர்த்தி விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nசெப். 14-ல் ரோஹிணியில் விநாயகர் சதுர்த்தி விழா\nBy புது தில்லி, | Published on : 28th August 2013 12:51 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவட மேற்கு தில்லி கலாசார சங்கம் சார்பில் விநாயக சதுர்த்தி விழா ரோஹிணியில் கணபதி பூஜா பார்க்கில் அடுத்த மாதம் 14-ஆம் தேதியும், ஜெய் துர்கா மந்திரில் 15-ஆம் தேதியும் நடைபெறுகிறது.\nரோஹிணி இரண்டாவது செக்டாரில் உள்ள கணபதி பூஜா மார்க்கில் 14-ஆம் தேதி மாலை 6 மணிக்கு கணபதி ஊர்வலம் நடைபெறும். தொடர்ந்து தீபாராதனை நிகழ்ச்சியும், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.\nசெக்டார் 1-இல் உள்ள ஸ்ரீ ஜெய் துர்கா மந்திரில் 15-ஆம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும், 9 மணிக்கு ரோஹிணி மஹிளா சேவா சமிதியின் சார்பில் குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.\nமாலை 6.30 மணிக்கு குருகிருபா பஜனை மண்டலியின் சார்பில் பஜனை நிகழ்ச்சியும், தொடர்ந்து தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெறும்.\nசுவாஷினி பூஜை: கணபதி பூஜா பார்க்கில் அக்டோபர் 6-ஆம் தேதி சுவாஷினி பூஜை நடைபெற உள்ளது. அதையொட்டி அன்று காலை 9.30 மணிக்கு நவராத்திரி பூஜையும், லலிதா சகஸ்ரநாமம், திரிஷதி, அஷ்டோத்திர பூஜை ஆகியவை நடைபெறும். தொடர்ந்து சுவாஷினி, கன்னிகா பூஜை நடைபெறும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_996.html", "date_download": "2018-11-17T08:45:42Z", "digest": "sha1:R7VIUE4XNKGAK7V5AHRSN5ZN2IMUZSRW", "length": 38265, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மாகாண எல்லை நிர்ணய, அறிக்கைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமாகாண எல்லை நிர்ணய, அறிக்கைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்\nபாராளுமன்றத்தில் நாளை (24) சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ள மாகாண எல்லை நிர்ணய அறிக்கையை எதிர்த்து வாக்களிக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.\nசிறுபான்மை மக்களை பெரிதும் பாதிக்கும் இந்த அறிக்கைக்கு ஒரு போதும் தமது கட்சி ஆதரவளிக்கப் போவதில்லை என்று அகில மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர், கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன் கடந்த வாரம் இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்திலும் இந்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்ட போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தமது கட்சியின் நிலைப்பாட்டை மீள் உறுதிப்படுத்தினார். குறிப்பிட்ட கூட்டத்தில் அகில மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், மனோ கணேசன் தலைமையிலான கட்சி ஆகியன எல்லை மீள்நிர்ணய அறிக்கை தொடர்பில் தமது எதிர் நிலைப்பாட்டை பிரதமர் ரணிலிடம் தெரிவித்த போது, பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் சிறுபான்மைக் கட்சிகளின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளித்து எல்லை நிர்ணய அறிக்கையை எதிர்த்தே வாக்களிக்குமென்ற உறுதிமொழி பெறப்பட்டது.\nஜனநாயக அரசில் எந்தக் கட்சி எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் சிறுபான்மையினரைப் பாதிக்கும் இந்த அறிக்கையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்ப்பதென உறுதியாக அறிவித்துள்ளது.\nஅரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு, அதற்கு எதிராக எப்படி வாக்களிக்க முடியும்\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவ��னால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nமைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியுடன் நடந...\nமைத்திரி வைத்த \"செக்\" - ரணிலுக்கு நாளை அக்கினிப் பரீட்சை, 113 பெறுவாரா...\nநாளை -16- பாராளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கை பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் ஆதரவு தெரிவிக்கும் எம் பிக்கள் அனைவரி...\nயார் 113 ஐ நிரூபிக்கிறாரோ, அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயார் - ஜனாதிபதி அதிரடி\nபாராளுமன்றத்தில் தமக்கு 113 பேருடைய ஆதரவு உள்ளதென யார் நிரூபிக்கிறார்களோ அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயாராக இருப்பதாக மைத்திரிபால சி...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nசஜித் பிரேமதாசாவை, பிரதமராக்க முயற்சி\nரணில் விக்கிமசிங்கவை பிரதமராக நியமிக்க மாட்டேன் என, மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் சஜித் பிரேமதாசாலை பிரதராக்க...\nமுக்கிய சட்டத் தலைகளின் வாதங்காளால், அதிருகிறது உயர் நீதிமன்றம்\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை தற்போ��ு நடைபெறுகிறது. ஜனாதிபதி சட்டத்தரணிகள் கனக ஈஸ்வரன், சுமந்த...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.slidingdoorchina.com/ta/", "date_download": "2018-11-17T08:23:59Z", "digest": "sha1:HNBWVH2HNFGTSLHKGGMFUXV476B2C56E", "length": 6250, "nlines": 149, "source_domain": "www.slidingdoorchina.com", "title": "தெரியும் முட்டு ரோலர், முட்டு ரோலர் சுவர் பொருத்திய முட்டு ரோலர் தொங்கும் - Kure", "raw_content": "\nமென்மையான நிறைவு முட்டு ரோலர்\nஎங்கள் தொழிற்சாலைகள் குவாங்டாங் மற்றும் ஜேஜியாங் மாகாணத்தில் அமைந்துள்ள, எங்களுக்கு, தன்னிறைவான தர கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மேல் புதிய தயாரிப்பு ஆராய்ச்சி உத்தி வழங்குகிறது முழு நிறுவன உயிர் கொண்டு. ஷாங்காய் Kure வன்பொருள் தற்போது 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் விநியோகம் சம்பந்தப்பட்ட மார்க்கெட்டிங் நெட்வொர்க் உள்ளது. நாம் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா நாடுகளில் ஒரு உயர் புகழ் உண்டு. நம்பகமான தரமான, நெகிழ்வான சேவை ......\nதொங்கி டூ நெகிழ் 80KG தொழிற்சாலை விலை தளபாடங்கள் ...\nஅனுசரிப்பு தெரியும் நெகிழ் கதவை ட்ராக் ரோலர் Wa ...\nஅலுமினியம் ஆங்கிள் செய்தது சமையலறை கேபினெட் சீனா\nகதவை ரோலர் நெகிழ் மரச்சாமான்கள் அமைச்சரவை\nசாலிட் வூட் களஞ்சியக் கதவு உடை கதவு ஹரித்வாரில் முட்டு ...\nKure மென்மையான மூடு சமையலறை நெகிழ் கதவை தடையை\nKure கதவை சக்கர நைலான் கதவை ரோலர் நெகிழ்\nKure படவில்லை கதவு கதவு ரோலர் கப்பி முட்டு\nஷாங்காய் Kure வன்பொருள் கோ, லிமிடெட்\nஎங்களுக்கு குழுசேர், சமீபத்திய தயாரிப்புகள் தகவல் மற்றும் தளபாடங்கள் வன்பொருள் செய்தி உங்களுக்கு அனுப்பப்படும்\n© பதிப்புரிமை 2016 ஷாங்காய் Kure வன்பொருள் கோ, லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஷெல்லி: அதிக, வைக்கவும் வரவேற்கிறோம்\nஷெல்லி: நான் உங்களுக்கு என்ன செய்ய முடியும்\nஇல்லை நன்றி இப்போது அரட்டை\n* அப்பாவி: தேர்ந்தெடுக்கவும் டிரக்\n* அப்பாவி: தேர்ந்தெடுக்கவும் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-madhavan-rithika-singh-15-08-1630122.htm", "date_download": "2018-11-17T09:18:15Z", "digest": "sha1:OA5I4LAWV6UQZ2KWGIQM5GNU6HJYC5PB", "length": 6174, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "தெலுங்கில் ரீமேக் ஆகும் இறுதிச்சுற்று ! - Madhavanrithika Singh - ரீமேக் | Tamilstar.com |", "raw_content": "\nதெலுங்கில் ரீமேக் ஆகும் இறுதிச்சுற்று \nசுதா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்ற படம் இறுதிச்சுற்று. இப்படம் வெங்கடேஷ் நடிப்பில் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது.\nதமிழில் சிறப்பான நடிப்பை வெளிப்���டுத்திய ரித்திகா சிங்கே இதன் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கவுள்ளது.\n▪ ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்\n▪ ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்\n▪ \"எம். ஜி. ஆர்\" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு\n▪ ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்\n▪ விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை\n▪ கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்\n▪ பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்\n▪ சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை\n▪ சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n▪ கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-malai-nerathu-mayakkam-selvaragavan-24-10-1523498.htm", "date_download": "2018-11-17T09:13:18Z", "digest": "sha1:EYQJLQNZ6BJ6MU2YLKA4E242WUTLJADY", "length": 7400, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "காதல் ஜோடியும் பார்க்க வேண்டிய படம் மாலை நேரத்து மயக்கம் - Malai Nerathu Mayakkamselvaragavangeethanjali - மாலை நேரத்து மயக்கம் | Tamilstar.com |", "raw_content": "\nகாதல் ஜோடியும் பார்க்க வேண்டிய படம் மாலை நேரத்து மயக்கம்\nசெல்வராகவன் எழுத்தில் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கி வரும் படம் ‘மாலை நேரத்து மயக்கம்’. இப்படத்தில் கதாநாயகனாக பாலகிருஷ்ணன் மற்றும் கதாநாயகியாக வாமிகா என்ற புதுமுகங்கள் நடித்து வருகிறார்கள். உலகப் புகழ்பெற்ற யுனிவர்சல் கம்பெனிக்கு இசை ஆல்பம் தயாரித்த அம்ரித் இப்படத்திற்கு இசையமைக்க��றார்.\nதுள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி வரிசையில் ஒரு ஜனரஞ்சகமான காதல் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசரும் வெளியானது.\nஇப்படத்தை பார்த்த செல்வராகவன், ‘என்ன சொல்வது என்று தெரியவில்லை. தற்போது தான் என்னுடைய மனைவி கீதாஞ்சலி இயக்கிய ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தை பார்த்தேன். மெய்மறந்து போனேன். ஒவ்வொரு ஜோடியும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்’ என்றார்.\n▪ தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்\n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..\n▪ தந்தை கண்டித்தும் டைவர்ஸ் நடிகை வீட்டுக்கு ராத்திரி விசிட் அடிக்கும் வாரிசு நடிகர்\n▪ சின்னத்திரை நடிகரை பாராட்டிய தோனி\n▪ ஹரிவராசனம் பாடலை யேசுதாஸ் திருத்தி பாடினால் ஒலிபரப்ப தயார்: சபரிமலை தந்திரி\n▪ சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி படம்\n▪ விஜய்க்கு திருப்புமுனை ஏற்படுத்தியவர் திரும்ப வருகிறார்\n▪ பிரபல திரைப்பட பாடலாசிரியர் திடீர் மரணம்\n▪ 8 படங்களுடன் புத்தாண்டைத் தொடங்கும் கோலிவுட்\n▪ புத்தாண்டில் ரிலீஸாகும் மாலை நேரத்து மயக்கம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sj-suriya-murugadass-28-05-1628235.htm", "date_download": "2018-11-17T09:16:44Z", "digest": "sha1:RWT2GQFJQZAA5A5FQ2LUUPOTPECVJ5QW", "length": 6693, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய எஸ்.���ே.சூர்யா! - Sj Suriyamurugadass - முருகதாஸ் | Tamilstar.com |", "raw_content": "\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய எஸ்.ஜே.சூர்யா\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முதல்முறையாக ரூ. 85 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கவுள்ளார். இதில் தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கவுள்ளார்.\nஇப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பார் என ஏற்கனவே சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது இத்தகவலை நடிகர் எஸ்.ஜே.சூர்யா உறுதிப்படுத்தியுள்ளார்.\n▪ மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்\n▪ ‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி\n▪ சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா\n▪ மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா\n▪ அதிர வைத்த மெர்சல் டிக்கெட் புக்கிங் கூட்டம், போக்குவரத்து பாதிப்பு- புகைப்படம் உள்ளே\n▪ மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.\n▪ மெர்சலில் இந்த காட்சியை பார்த்து திரையரங்கமே அதிரும் - வெளிவந்த மெர்சல் ரகசியம்.\n▪ மெர்சல் போஸ்டரால் அட்லீயை கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.\n▪ தளபதி விஜய் தான் அடுத்த தமிழக முதல்வராக வேண்டும் - பிரபல நடிகர் ஓபன் டாக்.\n▪ மெர்சல் மன்னன் வருகையால் தெறித்த ஓடிய சூப்பர் ஸ்டார் படம் - அதிர போகும் பாக்ஸ் ஆபீஸ்.\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-theri-vijay-23-04-16-0227420.htm", "date_download": "2018-11-17T09:40:26Z", "digest": "sha1:5EAC7F5YZ64P72RIWDZUTVEPZ7NT7FFK", "length": 6157, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "தெறி மூலம் விஜய்க்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்! - Therivijay - தெறி | Tamilstar.com |", "raw_content": "\nதெறி மூலம் விஜய்க்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்\nதெறி படம் அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். அமெரிக்காவில் இந்த சாதனையை புரியும் முதல் விஜய் படம் இதுவேயாகும்.\nஇதற்கு முன்பு இந்த சாதனையை ரஜினி, கமல் மற்றும் விக்ரமின் ஐ படங்கள் மட்டுமே நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் தற்போது நடிகர் விஜய்யும் இந்த மகத்தான பட்டியலில் இணைந்துள்ளார்.\n▪ தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு\n▪ தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க\n▪ விஜய் படத்தால் டிஆர்பி'யில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்\n▪ தளபதி என நிரூபித்த விஜய்\n▪ தெறி வசூலை முறியடிக்க தவறிய பாகுபலி 2\n▪ இப்படி ஒரு நடிகரின் ரசிகராக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்- இளையதளபதி குறித்து நடிகர்\n▪ கடந்த 3 வருடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு எத்தனையாவது இடம்- டாப்10 லிஸ்ட்\n▪ டாப்-10 வசூல் லிஸ்டில் தெறி வராதது ஏன்\n▪ தெறி பேபி நைனிகாவுடன் நடிக்க ஐ யம் வெயிட்டிங் - பிரபல நடிகர் அதிரடி\n▪ தெறியில் நடக்காதது இந்த முறையாவது நடக்குமா – அட்லி முயற்சி\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thozha-karthi-30-03-1626803.htm", "date_download": "2018-11-17T09:13:25Z", "digest": "sha1:BGHU6VKFM6ZBUDZII7U6FU4UCD5KHEKO", "length": 4651, "nlines": 105, "source_domain": "www.tamilstar.com", "title": "மிரள வைக்கும் த��ழா படத்தின் முதல் 5 நாள் வசூல் விவரம்! - Thozhakarthitamnnaah - தோழா | Tamilstar.com |", "raw_content": "\nமிரள வைக்கும் தோழா படத்தின் முதல் 5 நாள் வசூல் விவரம்\nவம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடித்திருக்கும் படம் தோழா. பிரெஞ்சு படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படம் கடந்த வெள்ளியன்று தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியானது.\nஇந்நிலையில் தமிழகத்தில் மட்டும் இப்படம் தற்போது வரை ரூ. 10 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்த்தி கேரியரில் அவருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஓபனிங் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vidya-balan-indiragandhi-12-11-1523863.htm", "date_download": "2018-11-17T09:16:24Z", "digest": "sha1:SZE4AHUIGSRX4SMZTDF5WJ6COAILKWLA", "length": 9182, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்திராகாந்தி - எம்.எஸ். சுப்புலட்சுமி வேடங்களில் வித்யா பாலன் - Vidya Balanindiragandhims Subbulakshmi Tha Role Vidya Balan - வித்யா பாலன் | Tamilstar.com |", "raw_content": "\nஇந்திராகாந்தி - எம்.எஸ். சுப்புலட்சுமி வேடங்களில் வித்யா பாலன்\nநடிகை சில்க் ஸ்மிதா வேடத்தில் ‘த டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்து பிரபலமானவர் வித்யா பாலன்.\nஇந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். ‘கஹானி’ படத்தில் தீவிரவாதியாக மாறிய கணவனை தேடிப்பிடித்து கொலை செய்யும் பெண்ணாக வந்தார்.\nதற்போது மறைந்த இந்தி நடிகை கீதா பாலி வேடத்தில் புதுப்பட ஒன்றில் நடித்து வருகிறார். ஏற்கனவே தமிழில் வந்த ‘குரு, உருமி’ படங்களிலும் நடித்து இருக்கிறார். தொடர்ந்து அவருக்கு பிரபலங்களின் வாழ்க்கை கதைய��� மையமாக வைத்து தயாராகும் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.\nஇது குறித்து வித்யா பாலன் அளித்த பேட்டி வருமாறு:-\n‘‘நான் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்ததில் இருந்து வாழ்க்கை கதையை மையமாக வைத்து தயாராகும் படங்களுக்கு அழைப்பு வருகின்றன. இந்திராகாந்தி வாழ்க்கையை படமாக எடுக்கின்றனர். அந்த படத்தில் இந்திரா வேடத்தில் நடிக்க அழைத்தனர். அதுபோல் கர்நாடக சங்கீத பாடகி எம்.எஸ்.சுப்பு லட்சுமி, பெனாசிர் பூட்டோ, நடிகை சுசித்ராசென் ஆகியோர் வேடங்களிலும் நடிக்க அழைப்புகள் வருகின்றன.\nகதைகளையும் என்னிடம் சொல்லி விட்டார்கள். ஆனால் எனக்கு தயக்கமாக இருக்கிறது. வாழ்ந்து மறைந்தவர்களின் வேடங்களில் நடிக்கும் ஆர்வம் குறைந்துவிட்டது. சினிமாவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. முன்பெல்லாம் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படங்கள்தான் ஓடும். ஆனால் இப்போது சிறுமுதலீட்டு படங்களும் ஓடுகின்றன.\nரசிகர்கள் கதைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறார்கள். நல்ல கதையம்சம் உள்ள படங்களை தியேட்டருக்கு போய் பார்க்கிறார்கள். இனிமேல் நல்ல கதைகளுடன் வரும் படங்கள்தான் ஓடும். கோடிக்கணக்கில் செலவு செய்து கதை இல்லாவிட்டால் அந்த படங்கள் ஓடாது.\nஇவ்வாறு வித்யா பாலன் கூறினார்.\n▪ விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n▪ மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n▪ தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு\n▪ 18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்\n▪ சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு\n▪ தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்\n▪ குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்\n▪ விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n▪ ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மன���வியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=49670", "date_download": "2018-11-17T09:49:55Z", "digest": "sha1:5YSDJ3QQVLYELD67AVFQ2UCFNESPL4ED", "length": 7753, "nlines": 82, "source_domain": "www.supeedsam.com", "title": "அடிகாற்றில் தூக்கிவீசப்பட்ட பட்டதாரிகளின் கொட்டில்! சுழல்காற்றென்ன சுனாமிவந்தாலும் எமது போராட்டம் நிற்காது | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஅடிகாற்றில் தூக்கிவீசப்பட்ட பட்டதாரிகளின் கொட்டில் சுழல்காற்றென்ன சுனாமிவந்தாலும் எமது போராட்டம் நிற்காது\nகாரைதீவு விபுலானந்தசதுக்கமருகே தகரக்கொட்டில் அமைத்து முகாமிட்டு\nஅரசதொழில்கேட்டு போராடிவரும் அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் கொட்டில் கடந்த வெள்ளியன்று( 16) மாலை வீசிய பயங்கர அடிகாற்றில் சிக்குண்டு\nதூக்கிவீசப்பட்டது.இதனால் கொட்டிலுக்கு பாரிய சேதமேற்பட்டது. அன்று வீசிய அடிகாற்றுடன் பொழிந்த\nபெருமழையும் கொட்டிலை பெரிதும் சேதபடுத்தின. எனினும் பட்டதாரிகள் ஒன்றுசேர்ந்து தற்காலிகமாக விரிப்பொன்றை(ரென்ற்) ஏற்படுத்தி தமது போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர்.\nசனிக்கிழமை 111வது நாள் கொட்டிலை தற்காலிகமாக அமைத்து போராட்டத்திலீடுபட்டனமை குறிப்பிடத்தக்கது.\nஅம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டமானது நேற்று(18)\nஞாயிற்றுக்கிழமை 112வது நாளாக தொடர்ந்து இடம்பெற்றது.\nபுனித ரமழான் நோன்பின் 23வது நாள் நேற்றாகும்.இருந்தும் அதிகமான\nதற்காலிக கொட்டில் அமைத்து அங்கிருந்து, அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,\nஅடிகாற்றினால் எமது இருப்பிடம் சேதமாக்கப்பட்டது ஒன்றும் எம்மைப்பாதிக்காது. அடிகாற்றென்ன சுனாமி வந்தாலும் நாம் அசையமாட்டோம். எமது இலட்சியம்\nநிறைவேறும்வரை எமது போராட்டம் தொடரும். மத்திய அரசும் மாகாணஅரசும் எங்களைத் தொடர்ந்து ஏமாற்றிவருகின்றன. எத்தனைநாட்களுக்குத்தான் ஏமாற்றுவார்கள் என்பதை பார்க்கத்தான் இருக்கின்றோம்.*\nஇன்று வட மாகாணசபையின் நிலையைப்பாருங்கள். எம்மைத் தொடர்ந்து ஏமாற்றினால்\nகிழக்கு மாகாணசபையொன்றும் பொருட்டல்ல.நாமே மாற்றத்திற்கு காரணமாக அமைவோம். எந்தவொரு தீர்க்கமான முடிவும் அம்பாறை மாவட்டத்திலிருந்து ஆரம்பமானதே வரலாறு. அதுபோல எமது போராட்டத்தின் திருப்புமுனையும் அம்பாறை மாவட்டத்திலிருந்தே நடக்கும். பொறுத்திருந்து பாருங்கள். என்றனர்.\nPrevious articleஅன்புக்குரிய விக்னேஸ், தங்களால் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள திருத்த நடவடிக்கைகள் தாமதியாது எடுக்கப்பட வேண்டும்.\nNext articleபாடசாலை கட்டிடம் மீது மரம் விழுந்து சேதம்.\nமஹிந்தவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nமட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பாடசாலைமட்ட சுகாதாரக்கழக வருடாந்த பரிசளிப்பு விழா ஆக்கியமாக நடைபெற்றது.\nகண்காட்சிக்காக ஆடுகளை கோரிய நபர் ஆடுகளுடன் மாயம்\nகளுவாஞ்சிக்குடியில் அமைச்சர் மனோகணேசன் தலைமையில் நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://farmerjunction.com/forums/forum/dairy-farming-india/", "date_download": "2018-11-17T09:11:42Z", "digest": "sha1:IFVENCOTJZGVDCCBOLSXC4R7OW33J6IZ", "length": 2810, "nlines": 109, "source_domain": "farmerjunction.com", "title": "Dairy Farming India - Farmer Junction", "raw_content": "\nகறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை.\nநல்ல மாட்டை தேர்ந்தெடுப்பது எப்படி\nகால்நடை வளர்ப்பில் ஒழியுமா மூட பழக்கம்\nஉங்கள் நிலத்தில் மண் பரிசோதனை ஏன் செய்யவேண்டும்\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nசுத்தமாக பால் கறப்பது எப்படி\nபறவைகளை விரட்டும் எளிய தொழில்நுட்பம்\nஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை\nதென்னைக்கு இயற்கை உரம் செய்முறை\nஆலிவ் ஆயிலுக்கு போட்டியாக மோரிங்கா ஆயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/negombo/food", "date_download": "2018-11-17T09:45:13Z", "digest": "sha1:WQQKORAHLFBUNIEYODZGFKOSCKICC7XI", "length": 4524, "nlines": 117, "source_domain": "ikman.lk", "title": "நீர் கொழும்பு யில் பழங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nமீன் / இறைச்சி 1\nகாட்டும் 1-11 of 11 விளம்பரங்கள்\nநீர் கொழும்பு உள் உணவு\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும��\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-kottiyoor-shiva-temple-near-kannur-002494.html", "date_download": "2018-11-17T08:33:57Z", "digest": "sha1:DXMZ76KCCGIBML2K35FWCGXBVJCX6KN7", "length": 26846, "nlines": 179, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go To Kottiyoor Shiva Temple Near Kannur | எரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்..! தென்னகத்தின் காசி தேடி போலாமா ? - Tamil Nativeplanet", "raw_content": "\n»எரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா \nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா \nஉலகமே வியக்கும் இந்த முனை கன்னியாகுமரி அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகேரளாவில் கண்ணூர் மாநகராட்சியில் அமைந்துள்ள பசுமையான சஹ்யத்ரி மலைகளில் உள்ள கொட்டியூர் கோவில், சைவ-ஷக்த வழிபாட்டிற்கு பழமையான இடமாக நம்பப்படுகிறது. இதனை தென்னகத்து காசி எனவும் அழைக்கின்றனர். இங்கே தான் ஆணவமுள்ள மன்னனான தக்சன் தீய விதிக்கான யாகத்தை நடத்தினான் என புராணம் கூறுகிறது. தன் கணவன் சிவபெருமானுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையால் கோபம் கொண்ட சதி தேவி இங்கே தான் அக்னியில் தன் உயிரை மாய்த்தாள். தன் மனைவி உயிருடன் இல்லை, அதுவும் அவளின் தந்தையின் நடவடிக்கைகளால் என்ற கடும் கோபத்தால், சிவபெருமான் வீரபத்ரனை உருவாக்கினார். கொட்டியூருக்கு விரைந்த அவர்கள் யாகத்தை அழித்தனர். தக்சனின் தலையை கொய்த சிவபெருமான், பாதி எரிந்த சதி தேவியின் உடலை சுமந்த படி ருத்ரதாண்டவம் ஆடினார். உலகத்தின் அழிவை தடுத்து நிறுத்த, தன் சுதர்சனத்தை கொண்டு சதி தேவியின் உடலை 51 துண்டுகளாக வெட்டினார் மகா விஷ்ணு. இந்த பூமியில் விழுந்த அந்த 51 துண்டுகளும் இந்திய துணைக்கண்டத்தின் மீது 51 சக்தி பீடங்களாக உருவாகின. இந்த கோவிலுக்கு அருகாமையில் வரும் போதே இந்த கதை உயிர்ப்பைப் பெறும். கைலாசத்தில் இருந்து சதி தேவியின் பயணத்தை தொடர்புப்படுத்தும் வகையில் பெயரிடப்பட்ட இடங்கள் இன்னமும் கூட உள்ளது. கொட்டியூர் கோவிலைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nசிவபெருமானால் அனுப்பப்பட்ட காளையை அவர் சந்தித்த இடத்தை \"கேலகம்\" (மலையாளத்தில் காள என்றால் காலை என அர்த்தமாகும்) என அழைக்கின்றனர். தன் தந்தை நடத்திய யாகத்தைக் காண, அவர் கழுத்தை நீட்டிய இடத்தை \"நீண்டு நோக்கி\" (நீண்டு என்றால் நீட்டுதல், நோக்கி என்றால் பார்த்தல்) என அழைக்கின்றனர். சதி தேவி அழுத போது, கண்ணீர் சிந்திய இடத்தை \"கணிச்சர்\" என அழைக்கின்றனர். யாகம் அழிக்கப்பட்ட போது உலகத்திற்கு கெட்ட நேரம் வந்து சேர்ந்தது. அப்போது மகா விஷ்ணுவும், பிரம்ம தேவனும் சிவபெருமானிடம் சென்று யாகத்தை முடிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அவர்கள் சந்தித்த இடத்தை \"கூடியூர்\" (அதாவது கூடிய இடம்) என அழைக்கின்றனர். காலப்போக்கில் கூடியூர் கொட்டியூராக மாறியது.\nவெட்டப்பட்ட தக்சனின் தலை இந்த பூமியில் விழுந்து, சுயம்பு சிவலிங்கமாக உருமாறியது என நம்பப்படுகிறது. வனத்தில் தொலைந்து போனதாக கருதப்படும் இந்த சிவலிங்கம் ஒரு நாள் ஒரு காட்டுவாசியின் பார்வையில் பட்டது. தன் அம்பை அந்த கல்லின் மீது செலுத்திய போது, அதிலிருந்து அதிசயமாக இரத்தம் வழிந்தது. ஆச்சரியப்பட்ட அவன் அருகில் இருந்த குடும்பங்களிடம் இதனை தெரிவித்தான். அதனை சிவலிங்கம் என அவர்கள் கண்டு கொண்டனர். சிவலிங்கத்தின் மீதான இரத்த காயத்தை ஆற வைக்க, அவர்கள் நெய்யையும் இளநீரையும் ஊற்றி அபிஷேகம் செய்துள்ளனர். விசாக திருவிழாவின் போது இன்று வரை இந்த சடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.\nகொட்டியூரில் இரண்டு கோவில்கள் உள்ளது. பவலி எனும் நதியின் இருபுறமும் அவை அமைந்துள்ளது. இந்த கோவில்களை இக்கரே மற்றும் அக்கரே என அழைக்கின்றனர். இந்த கோவிலுக்கு வருகை தரும் முன்பு, இந்த நதியில் அனைவரும் க���ளிப்பார்கள். பவலி நதியின் நீர் மருத்துவ குணம் கொண்டவையாக நம்பப்படுகிறது. இந்த நதியில் உள்ள கூலாங்கற்களை தேய்க்கையில் சந்தனம் போன்று கரையும். இதனை தங்களின் நெற்றியில் பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள்.\nவிசாகோல்சவம் என்ற விசாக திருவிழாவின் போது 27 நாட்களுக்கு மட்டுமே அக்கரே கோவில் திறந்திருக்கும். இந்த கோவிலில் கர்பக் கிரகமே கிடையாது. \"மனிதாரா\" என்ற கோவிலில் ஓலைக் கூரையுடன், கற்களாலான உயர்ந்த மேடையில் சிவலிங்கத்தை காணலாம். \"திருவஞ்சிரா\" என்றழைக்கப்படும் முட்டி அளவிலான குளத்தின் நடுவில் இது அமைந்துள்ளது. கடவுளைச் சுற்றி பிரதக்ஷணம் செய்ய பக்தர்கள் இந்த குளத்தில் இறங்கி சுற்ற வேண்டும்.\nசதி தேவி தன் உயிரை விட்ட இடத்தை அம்மரக்கள் தாரா என அழைக்கின்றனர். மனிதாராவுக்கு பின்புறம் மிகப்பெரிய ஆலமரத்துடன் இது அமைந்துள்ளது. பனமர இலைகளை கொண்டு செய்யப்பட்ட மிகப்பெரிய குடையால் மூடப்பட்ட பெரிய விளக்கு அம்மரக்கள் தாராவில் ஏற்றப்படும். நாணயங்களும், பணமும் காணிக்கையாக வழங்கப்படும். ஆலமரத்தில் பக்தர்கள் தேங்காயை காணிக்கையாக செலுத்துவார்கள். அதன் ஓரத்தில் கடவுளுக்கு செய்யப்படும் பிரசாதங்கள் தயாரிக்கப்படும் திடப்பள்ளி உள்ளது.\nவருடத்தில் 11 மாதங்கள் இக்கரே கோவில் திறந்திருக்கும். விசாக திருவிழாவின் போது இந்த கோவிலுக்கு செல்ல முடியாது.\nசிவலிங்கத்தை மூடும் அஸ்தபந்தனத்தை நீக்குவதில் தான் இந்த திருவிழா தொடங்கும். இங்கே பல்வேறு சடங்குகள் நடைபெறும். ஒவ்வொரு சமுதாயனத்தினரும் குறிப்பிட்ட சடங்கை மேற்கொள்வார்கள். இந்த சடங்குகளை உருவாக்கியது சங்கராச்சாரியார் ஆவார். மேலும் பல சடங்குகள் மிக ரகசியமாக நடைபெறுகிறது. திருவிழாவின் தொடக்கம் மற்றும் முடிவை பெண்கள் கண்டு களிக்கலாம். திருவிழா முடிந்தவுடன் சிவலிங்கத்தை மீண்டும் அஸ்தபந்தனத்தை கொண்டு மூடி விடுவர். பின் அந்த ஓலைக்கூரை அழிக்கப்படும். அடுத்த வருடம் வரை சூரியன் மற்றும் இயற்கையின் பிற கூறுகளில் அந்த சிவலிங்கம் வெளிப்படும்.\nஇளநீராட்டம் மற்றும் நெய்யாட்டம் ஆகிய இரண்டுமே இந்த திருவிழாவின் போது நடைபெறும் விசேஷ சடங்குகளாகும். பக்தர்களால் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படும் இளநீர் கடவுளுக்கு காணிக்கையாக வழங்கப்படும்.\nஎங்குமே காண மு��ியாத மற்றொரு முக்கிய சடங்காக விளங்குவது ரோகினி ஆராதனா. பிராமண குடும்பம் மற்றும் குருமதூர் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் மகா விஷ்ணுவை உள்ளடக்குவதாக கருதப்படுகிறது. ரோகினி ஆராதனா சடங்கின் போது, அவர் சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொள்வார். சதி தேவியின் இழப்பிற்கு மகா விஷ்ணு இதேப்போல் தான் சிவபெருமானுக்கு ஆறுதல் கூறியதாக நம்பப்படுகிறது.\nதக்சனின் தலையை துண்டிக்க பயன்படுத்தப்பட்ட வாள், கோவிலுக்கு அருகாமையில் உள்ள முத்தேரி காவு என்ற இடத்தில் இன்னமும் பாதுகாக்கப்படுகிறது. விசாக திருவிழாவின் போது கொட்டியூர் கோவிலுக்கு இந்த வாள் கொண்டு வரப்படும்.\nஇந்த கோவிலில் டன் கணக்காக விறகுக்கட்டை எரிக்கப்படும் போதும் கூட, அங்குள்ள சாம்பலை சுத்தப்படுத்துவதற்கான தேவை ஒரு முறை கூட எழுந்ததில்லை. பல மைல்களுக்கு அப்பாலுள்ள வேறு கோவிலில் இதன் சாம்பல் காணப்படுவதாக கூறப்படுகிறது.\nகொட்டியூர் கோவிலுக்கு வரும் ஒவ்வொரு பக்தரும் அக்கடவுளின் ஆசீர்வாதத்துடனும், அங்குள்ள கடைகளில் விற்கப்படும் ஒடப்பு என்னும் மூங்கில் பூக்களுடன் திரும்பி வருகின்றனர். இள மூங்கிலில் இருந்து எடுக்கப்படுவதே ஒடப்பு மலர். அது தக்சனின் தாடியை குறிப்பிடுவதாக கூறப்படுகிறது. வீட்டிற்கு திரும்பும் பக்தர்கள் தங்கள் பூஜை அறையில் இந்த மலர்களை வைப்பார்கள். அல்லது அவற்றை வீட்டிற்கு வெளியே அதிர்ஷ்டத்திற்காக மாட்டி வைப்பார்கள். மே மற்றும் ஜூன் மாதத்தில் வைசாக திருநாள் இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 28 நாட்களுக்கு தொடர்ந்து நடத்தப்படும் இந்த திருவிழாவின் சடங்குகளிலும் பூஜைகளிலும் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.\nகன்னூரில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொட்டியூர் கோவில். கன்னூர், சிவபுரம், மனதனா வழியாக பயணித்தால் பசுமை நிறைந்த காட்டில் உள்ள இத்தலத்தை அடையலாம். சுற்றுவட்டாரத்தில் இருந்து இக்கோவிலுக்கு வர எளிய முறையில் போக்குவரத்து வசதிகள் உள்ளது. திருவிழாக் காலங்களில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.\nஅருகில் உள்ள சுற்றுலாத் தலம்\nஆசியாவிலேயே கடற்கரையில் வாகனம் ஓட்ட ஏற்ற இடம் என்ற பெருமையை பெற்றுள்ளது கன்னூரில் உள்ள முழுப்பிளாங்காட் பீச். முழுப்பிளாங்க��ட் கடற்கரை தலசேரி நகரத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திலும், கண்ணூர் நகரத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. ஒரு நாள் சுற்றுலாவுக்கும் குடும்பத்தினருடன் பிக்னிக் செல்வதற்கும் ஏற்ற இந்த கடற்கரைப்பகுதிக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் ஒவ்வொரு வருடமும் பயணம் செய்வது வழக்கம். அலைகளை ஒட்டியே வாகனங்களில் கடற்கரை மணற்பரப்பின் அழகை ரசித்தபடி பயணம் செய்ய முடிவது இந்த இடத்தில் சிறப்பாகும். தர்மதம் தீவு அல்லது பச்ச துருத்து என்று அழைக்கப்படும் ஒரு சிறு தீவுத்திட்டு இந்த கடற்கரையை ஒட்டியே 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. கரையில் அசைந்தாடும் தென்னை மரங்களும் ஆங்காங்கு மணலில் புதைந்திருக்கும் கருப்பு பாறைகளும் இக்கடற்கரையின் எழிலைக்கூட்டுகின்றன.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/06/17181340/1170723/anemia-To-avoid-these-foods.vpf", "date_download": "2018-11-17T09:39:49Z", "digest": "sha1:BL3WTDTOPD3LWZK2LLS6M6CCGJO3BETR", "length": 14281, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "இரத்த சோகை தவிர்க்க - சேர்க்கவேண்டிவை || anemia To avoid these foods", "raw_content": "\nசென்னை 17-11-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇரத்த சோகை தவிர்க்க - சேர்க்கவேண்டிவை\nஇரத்த சோகை இருப்பவர்கள் உணவு விஷயத்தில் சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nஇரத்த சோகை இருப்பவர்கள் உணவு விஷயத்தில் சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nவெளிறிய முகம், நாக்கு, நகம், உள்ளங்கை வெளுத்து இருத்தல், படபடப்புடன் இதயம் துடித்தல், மூச்சிறைப்பு, சோர்வு, எதிலும் பிடிப்பில்லாமை இவையே இரத்த சோகையி��் குணங்கள். இவை எல்லாமே இரத்தத்தில் இரும்புச் சத்து மற்றும் சிவப்பு அணுக்கள் அதிக அளவு குறைந்த பிறகுதான் தெரியவரும்.\nசேர்க்கவேண்டியவை: சிறுகீரை, முருங்கை, அகத்தி, பசலை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணி என எல்லாக் கீரைகளிலும் இரும்புச் சத்து அதிகம் உண்டு.\nஎள்ளும் பனைவெல்லமும் கலந்த உருண்டை. கம்பு, வரகு இரண்டிலும் இரும்புச் சத்து அதிகம். கம்பஞ்சோறு, வரகரிசியில் கிச்சடி, பிரியாணி, புலாவ் செய்து சாப்பிடலாம். கஞ்சியாகவும் குடிக்கலாம். பாசிப்பயறு, சிகப்புக் கொண்டை கடலை, முளைக்கட்டிய தானியங்கள் இதிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் இரும்பைச் சீரணிக்க உதவிடும்.\nதவிர்க்கவேண்டியவை: சாதாரணமாக இரும்புச் சத்து மருந்துகள் வயிற்று எரிச்சல், குடல் புண்கள் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். இரத்த சோகைக்கு அளிக்கப்படும் சித்த மூலிகை மருந்துகளின் சிறப்பு, அவை மலத்தையும் எளிதாகக் கழிக்கவைத்து, குடல் புண்ணையும் ஆற்றக்கூடியது.\nசென்னைக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட 1000 கிலோ நாய்க்கறி எழும்பூர் ரெயில் நிலையத்தில் பறிமுதல்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டில் முறையிட தேவஸ்தானம் முடிவு\nபல்வேறு பகுதிகளில் 1.27 லட்சம் மரங்கள் புயலால் முறிந்து விழுந்துள்ளன - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநாகையில் கஜா புயலால் 136 பள்ளிகள் சேதமடைந்துள்ளன - அமைச்சர் செங்கோட்டையன்\nகாஷ்மீர் பஞ்சாயத்து தேர்தல்: 11 மணி வரை 18.5 சதவீதம் வாக்குப்பதிவு\nஓமலூர்-மேச்சேரி சாலையின் மையப்பகுதியில் நவீன சந்தை அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநாகை: தரங்கம்பாடியில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஎந்தெந்த நேரங்களில் தண்ணீர் குடிக்கக் கூடாது\nஇதய நலனுக்கு இன்றியமையாத கடமைகள்\nசர்க்கரை நோயை வருமுன் காப்போம்\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\nவிஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\nவரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டேன் - திருப்தி தேசாய் பிடிவாதம்\nஆஸ்திரேலியா தொடர்- பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரை\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nதிருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்தில் சிறைபிடிப்பு - ஐயப்ப பக்தர்கள் முற்றுகையிட்டு போராட்டம்\nயுவராஜ் சிங், ஆரோன் பிஞ்ச் உள்பட 11 வீரர்களை விடுவித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஅ.தி.மு.க. செய்தி சேனலை பற்றி விஷால் விமர்சனம்\nஇந்தியா தொடரை கைப்பற்றாவிடில், அது ஆச்சர்யமான விஷயமாக இருக்கும்- டீன் ஜோன்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2018/08/17042803/1184333/US-warns-China-Russia-deals.vpf", "date_download": "2018-11-17T09:40:35Z", "digest": "sha1:RGW7FE7EJ256MU2KPUATM2KEUMAAHXFX", "length": 16325, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐ.நா.வின் தடையை மீறிய ரஷிய, சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை || U.S. warns China, Russia deals", "raw_content": "\nசென்னை 17-11-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐ.நா.வின் தடையை மீறிய ரஷிய, சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த பொருளாதார தடைகளை மீறிய ரஷிய, சீன நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்கா நடவடிக்கை எடுத்து உள்ளது. #USWarn #China #Russia\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த பொருளாதார தடைகளை மீறிய ரஷிய, சீன நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்கா நடவடிக்கை எடுத்து உள்ளது. #USWarn #China #Russia\nவடகொரியா, உலக நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறியும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதிமுறைக்கு மாறாகவும் அணுக்குண்டு சோதனைகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வந்தது.\nஇதற்காக வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது.\nஇந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த பொருளாதார தடைகளை மீறி வடகொரியாவுடன் ரஷிய நிறுவனமும், சீன நிறுவனங்களும் வர்த்தக உறவு கொண்டு இருந்தது அம்பலத்துக்கு வந்து உள்ளது.\nஇதையடுத்து ரஷியாவின் பிராபினட் பீட்டி நிறுவனத்தை அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் கருப்பு பட்டியலில் சேர்த்து பொருளாதார தடை விதித்து நடவடிக்கை எடுத்து உள்ளது.\nஇதேபோன்று சீனாவின் டாலியன் சன் மூன்ஸ்டார் இன்டர்நேஷனல் லாஜிஸ்டிக்கல் டிரேடிங் கம்பெனி, அதன் சிங்கப்பூர் கிளை நிறுவனம் மீதும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்து இருக்கிறது.\nச���ங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, வடகொரியா அணு ஆயுத திட்டங்களை முழுமையாக முடிவுக்கு கொண்டு வர சம்மதித்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி, வடகொரியா நடந்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் தந்து வருகிறது.\nஇந்த நிலையில் இப்போது வடகொரியாவுடன் வர்த்தக உறவு கொண்டிருந்த ரஷிய, சீன நிறுவனங்களை அமெரிக்கா கருப்பு பட்டியலில் சேர்த்து பொருளாதார தடை விதித்து இருப்பது, அமெரிக்கா தன் நிலைப்பாட்டில் உறுதியுடன் இருப்பதையே காட்டுகிறது. #USWarn #China #Russia #Tamilnews\nசென்னைக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட 1000 கிலோ நாய்க்கறி எழும்பூர் ரெயில் நிலையத்தில் பறிமுதல்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டில் முறையிட தேவஸ்தானம் முடிவு\nபல்வேறு பகுதிகளில் 1.27 லட்சம் மரங்கள் புயலால் முறிந்து விழுந்துள்ளன - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநாகையில் கஜா புயலால் 136 பள்ளிகள் சேதமடைந்துள்ளன - அமைச்சர் செங்கோட்டையன்\nகாஷ்மீர் பஞ்சாயத்து தேர்தல்: 11 மணி வரை 18.5 சதவீதம் வாக்குப்பதிவு\nஓமலூர்-மேச்சேரி சாலையின் மையப்பகுதியில் நவீன சந்தை அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநாகை: தரங்கம்பாடியில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்\nராஜபக்சேவுக்கு எதிரான 2-வது நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்க அதிபர் சிறிசேனா மறுப்பு\nஇங்கிலாந்தில் சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை- 6 பாகிஸ்தானியர்களுக்கு 101 ஆண்டு ஜெயில்\nபிரிட்டன் நாட்டின் பிரெக்சிட் மந்திரியாக ஸ்டீபன் பார்க்லே தேர்வு\nசவுதி இளவரசர் உத்தரவுப்படியே துருக்கியில் கஷோகி கொல்லப்பட்டார் - அமெரிக்க உளவுப்படை\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கர் வெளியேற்றம்- வடகொரியா முடிவு\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\nவிஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\nவரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டேன் - திருப்தி தேசாய் பிடிவாதம்\nஆஸ்திரேலியா தொடர்- பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரை\nதமிழகத்தி���் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nதிருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்தில் சிறைபிடிப்பு - ஐயப்ப பக்தர்கள் முற்றுகையிட்டு போராட்டம்\nயுவராஜ் சிங், ஆரோன் பிஞ்ச் உள்பட 11 வீரர்களை விடுவித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஅ.தி.மு.க. செய்தி சேனலை பற்றி விஷால் விமர்சனம்\nஇந்தியா தொடரை கைப்பற்றாவிடில், அது ஆச்சர்யமான விஷயமாக இருக்கும்- டீன் ஜோன்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/122427-how-to-safeguard-your-mobile-in-summer.html", "date_download": "2018-11-17T09:33:29Z", "digest": "sha1:HBCHZJ4E3TXVVZHZQJ6C3YOQPMOPJYD4", "length": 23560, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "மொபைலுக்கும் இது சம்மர்தான் பாஸ்... பத்திரமா பாத்துக்கோங்க! #SummerTips | How to safeguard your mobile in summer", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:21 (17/04/2018)\nமொபைலுக்கும் இது சம்மர்தான் பாஸ்... பத்திரமா பாத்துக்கோங்க\nசம்மர் தொடங்கிவிட்டது. ``இங்கு சொல்லாத இடம் கூட கொதிக்கின்றது” என ரிங்டோன் வைத்துக்கொள்ள வேண்டியதுதான். அந்த ரிங்டோன் வைக்கும் மொபைல் கூடக் கொதிப்பதை உணர்ந்திருக்கிறீர்களா அதிகமாகப் பயன்படுத்தியதால் மொபைல் சூடாவது உண்டு. இந்த வெயிலின் தாக்கத்தால் மொபைல் சூடாகுமா\nநிச்சயம் சூடாகும். அதிகமாக சூடாவது எந்த கேட்ஜெட்டுக்குமே ஒத்துக்கொள்ளாது. மெயின் போர்டையே அதீத வெப்பம் காலி செய்துவிடும். அப்படி என்றால் என்ன செய்ய வேண்டும்\n1) சூரியனின் ஒளி நேரிடையாக படும்படி உங்கள் மொபைலையோ கேட்ஜெட்டையோ வைக்காதீர்கள். காரில் செல்லும்போது டேஷ்போர்டில் வைத்தல், விளையாடச் செல்லும்போதோ நீச்சல் குளத்துக்கு செல்லும் போதோ நிழலான இடத்தில் வைத்துவிட்டுச் செல்வீர்கள். ஆனால், திரும்பும்போது அடி தூள் கிளப்பும் வெயில். எந்தச் சூழ்நிலையிலும் மொபைலின் மேல் நேரிடையான வெயில் வேண்டாம்.\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n2) ஆண்டுக்கு ஒரு மொபைல் வாங்கினால் ஆண்டுக்கு 3 கவர் மாற்றுவோம். அதுவும் மொபைலைப் பாதுகாக்கிறோம் எனத் தடிமனான கவர்களை மாட்டி வைப்போம். அதுவே மொபைல் சூடாகவும் காரணமாக அமையலாம். இரவு நேரத்தில் மொபைல் கவரை கழட்டி வைக்கலாம். மொபைல் சூடானது போலத் தெரிந்தாலும் கவரை கழட்டி வைக்கலாம்.\n3) நீண்ட நேரம் பயன்படுத்தாத பொழுது ப்ளூடூத், வைஃபை போன்றவற்றை அணைத்து வைக்கலாம். அதிக சேவைகளை நீண்ட நேரம் பயன்படுத்தினாலும் மொபைல் சூடாகும்.\n4) விடுமுறைக்காலம் வேறு. அதனால், வீட்டிலிருக்கும் சிறுவர்கள் தொடர்ந்து மொபைலில் கேம்ஸ் ஆடும் வாய்ப்புகள் அதிகம். அப்படி நடந்தால் அவ்வப்போது இடைவெளி விடச் சொல்லுங்கள். இல்லையேல், மொபைல் அதீத சூட்டுக்குள்ளாகி ரிப்பேர் ஆகும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.\n5) காரை பார்க் செய்துவிட்டு எங்கேனும் போவதாக இருந்தால், மொபைல் மற்றும் கேட்ஜெட்களை கைவசம் எடுத்துச் செல்லுங்கள். அல்லது டேஷ்போர்டின் உள்ளேயோ பைகளிலோ வைத்துவிட்டுச் செல்லவும். மூடிய காருக்குள் இருக்கும்போது மின்னணுப் பொருள்கள் எளிதில் சூடாகும்.\n6) இப்போதெல்லாம் ஒவ்வொருவரும் இரண்டுக்கும் மேற்பட்ட மொபைல்கள் வைத்திருப்பது சகஜம். அவற்றை டேபிள் மீது வைக்கும்போதோ பாக்கெட்டில் வைக்கும்போதோ ஒன்றன் மீது ஒன்றை வைக்கக்கூடாது. இதுவே அவை சூடாக வாய்ப்பை உருவாக்கும்.\n7) மொபைல் சூடாக இருக்கும்போது சார்ஜில் போட வேண்டாம். கொஞ்ச நேரம் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடலாம்; அல்லது ஏர்ப்ளேன் மோடில் போடலாம். மொபைல் குளிர்ந்த பிறகு சார்ஜ் போடலாம்\n8) பீச்சுக்குப் போவதாக இருந்தால் மொபைலை முடிந்தவரைக் கொண்டுபோக வேண்டாம். அல்லது மொபைலை மணல்புகாத இடமாகப் பார்த்து வைக்கவும். ஒரே பையில் எல்லோருடைய மொபைலையும் வைத்து மூடிவிட வேண்டாம். திரையில் ஸ்க்ராட்ச் விழும் வாய்ப்பும் மொபைல்கள் சூடாகும் வாய்ப்பும் அதிகரிக்கும்.\nபட்ஜெட் விலையில் பக்கா மொபைல்கள்\n9) தினமும் 24 மணி நேரமும் மொபைல் பயன்படுத்தும் ஆளா நீங்கள் இந்தக் கோடைக்காலத்தில் உங்கள் மொபைலுக்கு அவ்வப்போது ரெஸ்ட் கொடுக்கவும். நம்மைப் போன்றே மொபைலும் ஓவர் டைம் பார்த்தால் டயர்டு ஆகும். கோடைக்காலத்தில் சீக்கிரமே ஆகும்.\n10) சிலருக்குக் கோடைக்காலத்தில் அதிகமாய் வியர்க்கும். குறிப்பாக உள்ளங்கை. அப்படியானால் மொபைலை எடுக்கும் முன் கவனம���க இருங்கள். வியர்வை நீர் உள்ளே போனால்கூட மொபைல் பாதிக்கப்படலாம்.\nஐ.பி.எல் தொடரில் மைதான பராமரிப்புக்குச் செலவாகும் தண்ணீர் எவ்வளவு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மெசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/136720-how-to-watch-3d-content-other-than-theatre.html", "date_download": "2018-11-17T08:36:05Z", "digest": "sha1:3VJTC6FCBGDU2SRVDSN4ZZ4F3CWA43HG", "length": 24467, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "3D -யில் வரும் 2.0 டீசர்... யூட்யூபில் வந்தால் பார்க்க முடியுமா? #2PointO | How to watch 3d content other than theatre?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:59 (12/09/2018)\n3D -யில் வரும் 2.0 டீசர்... யூட்யூபில் வந்தால் பார்க்க முடியுமா\nடீசரை காண மாநிலம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் 3டியை பார்க்க தியேட்டருக்கு தான் சொல்லவேண்டுமா என்ன\nஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் '2.0' படத்தின் 3D டீஸர் செப்டம்பர் 13 வெளியாகவுள்ளது. இந்த டீசரைக் காண மாநிலம் முழுவதும் உள்ள பல திரையரங்குகளில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் உண்மையில் 3டி விடீயோக்களை காணத் தியேட்டருக்கு தான் சொல்லவேண்டுமா என்ன\nஉண்மையில் இதற்கு அதைத்தவிரவும் பல வழிகள் உள்ளன. அவை என்னவென்று பார்ப்பதற்கு முன், 3டி தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது எனச் சுருக்கமாக பார்க்கலாம். ஒரு கண்ணை மூடி மற்றொரு கண்ணில் மட்டும் பார்த்தாலே இரண்டு கண்களில் தெரியும் காட்சியில் சிறிய வேறுபாடுகள் இருப்பது உங்களுக்குப் புரியும். இரண்டு கண்களிலும் ஒன்றாகப் பார்க்கும்போது அந்த இரு காட்சிகளையும் நம் மூளை ஒன்று படுத்தி நமக்கு நமது 3டி காட்சியை அளிக்கிறது. இந்தப் பிம்பத்தை தான் 3டி தொழில்நுட்பமும் கொண்டுவர முயல்கிறது. இதைப் பலமுறைகளில் கொண்டுவர இயலும்.\nஅந்தக் காலத்து 3டி கண்ணாடிகள் ஞாபகம் இருக்கிறதா சிவப்பு-ஊதா நிறத்தில் இருக்குமே அது தான். அதில் இரண்டு நிறங்களின் வழியே பார்க்கும் போது ஒவ்வொரு கண்ணுக்கும் வேறொரு காட்சி தெரியும். இதை நமது மூளை ஒன்றுபடுத்துவதால் நமக்கு அது மொத்தமாக ஒரு 3டி காட்சியாய் தோன்றும். ஆனாலும் இந்த முறையில் பல நிறங்கள் தெரியாமல் போய்விடும். அனாகில்ஃப் 3டி எனப்படும் இந்த முறை பத்து பேரில் ஒன்பது பேருக்கு தான் சரியாக தெரியும் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதாவது இரண்டு கண்களிலும் சீரான பார்வை இருந்தால் தான் இதை ஒழுங்காகப் பார்க்க இயலும். யூடியூப்பிலேயே மேலே கூறிய முறையில் 3டியை காண முடியும். ஏதேனும் 3டி விடியோவை ( HD போன்று இந்த விடியோக்களிலும் இது தனியாக குறிப்பிடப்பட்டிருக்கும்) செலக்ட் செய்துகொண்டு, 'Anaglyph' என்ற மோடிற்கு மாறினால் போதும். பின்பு இந்த முறையில் வீடியோ ஒளிபரப்பாகும். இந்த சிவப்���ு-ஊதா கண்ணாடிகள் பேப்பரில் செய்யப்பட்டு மிகச் சொற்ப விலைகளில் கிடைக்கும்.\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nஅடுத்து வரும் வழி போனிலேயே 3டி பார்ப்பதற்கு. இதற்கு நீங்கள் ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் வைத்திருக்க வேண்டும். யூடியூப்பிலேயே கார்டுபோர்டு மோடிற்கு மாறி இந்த ஹெட்செட் மூலம் 3டி வீடியோக்களைக் காணமுடியும். ஆனால் அதற்கு இந்த வசதியை உங்கள் போன் சப்போர்ட் செய்ய வேண்டும். இந்த முறையிலும் ரியாலிட்டி ஹெட்செட் மூலம் வலது கண் ஒரு படத்தையும், இடதுகண் இன்னொரு படத்தையும் காணும். SBS எனப்படும் சைடு பை சைடு வீடியோக்களை பதிவிறக்கி நேரடியாகவே விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் மூலம் பார்க்கலாம்.\nஇல்லையெனில் பிரத்யேக தொலைக்காட்சிகளில் இதைக் காணலாம். இந்தத் தொலைக்காட்சிகள் கிட்டத்தட்டத் தியேட்டரில் பயன்படுத்தும் அதே தொழில்நுட்பத்தை தான் பயன்படுத்துகின்றன. போலரைசேஷன் என்ற முறையின் மூலம் இதைச் செய்கிறது இந்தத் தொழில்நுட்பம். இதில் அனாகில்ஃப் போல் நிறங்கள் அடி வாங்காது.\nபடங்கள் பெரும்பாலும் 2டியில் எடுத்ததற்குப் பின்பே 3டிக்கு மாற்றப்படும். இதனால் பல நேரங்களில் 3டி படம் பார்க்கும் உணர்வையே அது தராது. ஆனால் இன்றைய தினத்தில் இருக்கும் சிறந்த 3டி கேமராக்கள் மூலம் தொடக்கத்தில் இருந்தே 3டியில் தான் 2.0 படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதனால் பார்வையாளர்களால் வித்தியாசத்தைக் கண்டிப்பாக உணர முடியும் என நம்புகிறது படக்குழு. குழப்பங்களைத் தவிர்க்க தற்போது வெளியாகவுள்ள இந்த 3டி டீஸர் திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்படவுள்ளது. யூடியூப்பில் 2டியில் மட்டும் தான் வெளியாகுமாம். ஆனால் என்றாவது யூடியூப்பில் ரிலீஸ் ஆகும் போது மேலே கூறப்பட்டுள்ள ஏதேனும் முறையில் காண மறந்துவிடாதீர்கள்.\n2.0 படத்தின் 3D மேக்கிங் வீடியோ..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிகடன் நிருபர் | கேட்ஜெட் கில்லி\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்���' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-11-17T08:39:28Z", "digest": "sha1:5CEILASJKW4OL4QZMMUC3OMOLWIAZIOV", "length": 10367, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "பன்னங்கண்டி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோதமாக மண்ணகழ்வு மேற்கொள்ளப்படும் பகுதியை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பார்வை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n42 ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்\nகிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபன்னங்கண்டி மக்களின் போராட்டம் முப்பதாவது நாளை எட்டியுள்ளது\nகிளிநொச்சி கரைச்ச�� பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபன்னங்கண்டி மக்களின் போராட்டம் 28வது நாளாகவும் தொடர்கின்றது\nகிளிநொச்சி கரைச்சி பன்னங்கண்டி பகுதியில் தாங்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபன்னங்கண்டி மக்களின் போராட்டம் இருபத்தி மூன்றாவது நாளாக தொடர்கிறது\nபோராட்டம் இருபத்தி மூன்றாவது நாளாக தொடர்கிறது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவனிக்கப்படாத பன்னங்கண்டி மக்களின் காணிக்கான போராட்டம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபன்னங்கண்டி மக்களின் போராட்டம் நான்காவது நாளாக தொடர்கிறது\nகிளிநொச்சி பன்னங்கண்டி கமம் மற்றும் ஜொனிக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணி உரிமம் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nகிளிநொச்சி பன்னங்கண்டி கமம் மற்றும் ஜொனிக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபன்னங்கண்டி மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது\nபன்னங்கண்டி மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபன்னங்கண்டி மக்களின் போராட்டம் 14 வது நாளாக தொடர்கிறது.\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபன்னங்கண்டி மக்களின் கோரிக்கைகள் நியாயமானது – சந்திரகுமார் :\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பன்னங்கண்டி மக்களின் கவனயீர்ப்பு போராட்டமும் தொடர்கிறது\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட...\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துற��யினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devanga.tk/2014_01_31_archive.html", "date_download": "2018-11-17T09:49:57Z", "digest": "sha1:4JGRAF2NRQ4E746YKYRSNUNQG2GFDW2P", "length": 82335, "nlines": 633, "source_domain": "www.devanga.tk", "title": "தேவாங்க: 01/31/14", "raw_content": "\nதேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.\nஇந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.\nஉறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.\nதங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)\nஒலி / ஒளி தொகுப்பு\nபகுதி ஐந்து : மணிச்சங்கம்[ 1 ]\nபகுதி ஐந்து : மணிச்சங்கம்[ 1 ]\nஏழுகுதிரைகள் இழுத்துவந்த ரதம் சகடங்கள் எழுப்பிய பேரொலியுடன் அஸ்தினபுரியை நோக்கிச்செல்லும் பாதைக்குத் திரும்பியபோது சற்று கண்ணயர்ந்துவிட்டிருந்த அம்பிகை திடுக்கிட்டு எழுந்து பட்டுத்திரைச்சீலையை நீக்கி வெளியே எழுந்து வந்த கோட்டையைப் பார்த்தாள். கல்லாலான அடித்தளம் மீது மண்ணால் எழுப்பப்பட்டு அதன்மேல் மரத்தால் கூரையிடப்பட்ட பெருஞ்ச��வர். அதன் நூற்றுக்கணக்கான காவல்கோபுரங்களில் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடிகளனைத்தும் கோட்டையை தூக்கிச்செல்ல விழையும் செம்பொன்னிறப் பறவைகள் போல தென் திசை நோக்கி படபடத்துக் கொண்டிருந்தன.\nநெஞ்சு படபடக்க அம்பிகை பார்த்துக்கொண்டே இருந்தாள். பல்லியின் திறந்த வாய்க்குள் ஏதோ விதியின் கட்டளைக்கேற்ப என நுழையும் சிறுபூச்சிபோல அவள் சென்றுகொண்டிருந்தாள். காலையொளியில் காவல்வீரர்களின் தோல்கவசங்களும் வேல்நுனிகளும் மின்னி மின்னி கண்களை தொட்டுச்சென்றன. அவர்களின் வருகையைக் கண்ட நிமித்தகாவலன் வெண்சங்கை ஊத பெருமுரசம் இமிழத்தொடங்கியது. கோட்டைக்குமேல் அஸ்தினபுரியின் பிதாமகரின் மீன் இலச்சினை கொண்ட கொடி மெல்ல துவண்டு ஏறி காற்றை வாங்கி படபடத்து எழுந்தது.\nஅம்பிகை அருகே இருந்த அம்பாலிகையைப் பார்த்து “எவ்வளவு பிரம்மாண்டமான கோட்டை” என்று சொன்னாள். அம்பாலிகை கைநீட்டி பாதையோரம் மலர்ந்திருந்த வெண்மலர் ஒன்றை பறித்துக்கொண்டிருந்தவள் திரும்பி “எங்கே” என்று சொன்னாள். அம்பாலிகை கைநீட்டி பாதையோரம் மலர்ந்திருந்த வெண்மலர் ஒன்றை பறித்துக்கொண்டிருந்தவள் திரும்பி “எங்கே” என்றாள். “அதோ…” என்று காட்டியபோது ரதம் கோட்டையை மேலும் நெருங்கிவிட்டிருந்தது. காவல்கோபுரமொன்றின் வளைவான தூண்களை தாண்டிச்சென்றது. அம்பாலிகை “ஆம்…பெரிய கோட்டை…எவ்வளவுபேர் இதை கட்டியிருப்பார்கள் அக்கா” என்றாள். “அதோ…” என்று காட்டியபோது ரதம் கோட்டையை மேலும் நெருங்கிவிட்டிருந்தது. காவல்கோபுரமொன்றின் வளைவான தூண்களை தாண்டிச்சென்றது. அம்பாலிகை “ஆம்…பெரிய கோட்டை…எவ்வளவுபேர் இதை கட்டியிருப்பார்கள் அக்கா மிக அழகாக இருக்கிறதே” என்றாள். “சீ, வாயைமூடு, இது நம் எதிரிகளின் கோட்டை. இன்றில்லாவிட்டால் நாளை நம் தேசத்துப்படைகள் வந்து இதை சிதறடிக்கவேண்டும்” என்று அம்பிகை சீறினாள்.\nகோட்டைவாசலை நோக்கி ரதங்களின் வரிசை சென்ற புழுதியின் மேகத்துக்கு அப்பால் மங்கலவாத்தியங்களின் ஒலியும் வேதகோஷமும் கேட்டன. ரதம் கோட்டைமுன் சென்று நின்றதும் மக்களின் வாழ்த்தொலிகளும் சேர்ந்து எதையுமே எண்ணமுடியாதபடி செய்தன. குதிரைகள் பயணத்தின் களைப்பினால் பெருமூச்செறிந்து தலையை சிலுப்பிக்கொண்டு கால்களால் நிலத்தை தட்டின.\nரதமருகே வந்த பேரமைச்��ர் யக்ஞசர்மர் தலைவணங்கி “இளவரசிகளை அஸ்தினபுரி வரவேற்கிறது. தங்கள் பாதங்கள் இம்மண்ணில் பட்டு இங்கே வளம் கொழிக்கவேண்டும்” என்றார். அம்பிகை உதட்டைக் கடித்துக்கொண்டு தயங்கியபடி கீழே இறங்கினாள். ‘இவர்களை நான் பார்க்கக்கூடாது. இந்த செல்வச்செழிப்பையும் பெருந்தோற்றவிரிவையும் என் உள்ளம் வாங்கக்கூடாது.’ கண்களைமூடியபடி அவள் தன் காலை அஸ்தினபுரியின் மண்ணில் எடுத்துவைத்தாள்.\nகோட்டைமேலும் வழியோரங்களிலும் நின்றிருந்தவர்கள் வெடித்து எழுந்த வாழ்த்தொலிகளால் வானை நிறைத்தனர். அவளைத்தொடர்ந்து அம்பாலிகை மெல்ல இறங்கியபோது வானிலிருந்து மேலும் வானுக்குச் செல்வதுபோல வாழ்த்தொலி அதிர்ந்து உயர்ந்தது. அம்பிகை திரும்பிப்பார்த்தாள். அம்பாலிகை கையில் அந்த வெண்மலர் இருந்தது. அவள் அந்த ஒலியால் திகைத்தவள் போல சிறிய வாயைத்திறந்து கண்களை விரித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.\nகோட்டைவாசலுக்கு அப்பாலிருந்து பொன்னிற நெற்றிப்பட்டமணிந்த பட்டத்துயானை பொதிக்கால்களை மெல்லத்தூக்கிவைத்து துழாவும் துதிக்கையுடனும் வீசும் பெருங்காதுகளுடனும் வந்தது. அதன் வலப்புறம் பூர்ண கும்பம் ஏந்திய வைதிகர்களும் அமைச்சர்களும் வந்தனர். இடப்பக்கம் நெல்லும் கனிகளும் மலர்களும் கொண்ட தாலங்களுடன் ஏழுபெருங்குடிச் சான்றோரும், மங்கலவாத்தியங்கள் ஏந்திய சூதர்களும், தீபங்களும் மலர்களும் கொண்ட தாலப்பொலிகளுடன் அரசப்பரத்தையரும் வந்தனர். பட்டத்துயானை அருகே வந்து தன் துதிக்கையை தூக்கி பெருங்குரலில் பிளிறியது. வைதிகர் குடநீரை மாவிலையால் தொட்டு அவர்கள் மீது தூவி வேதமோதினர். அமைச்சர்கள் அவர்களை வணங்கி உள்ளே நுழையும்படி கோரினர்.\nஅவர்கள் நடந்து நகருக்குள் நுழைந்தபோது அந்தப் பேரொலிகளே தங்களை சுமந்து கொண்டுசெல்வதாக உணர்ந்தனர். கோட்டைக்குள் நுழைந்தபின் அங்கே வந்து நின்றிருந்த திறந்த பொற்தேரில் ஏறிக்கொண்டு நகர்வீதிகள் வழியாகச் சென்றபோது அவர்கள் மேல் மலரும் மங்கலப்பொன்னரிசியும் மழையாகப் பொழிந்துகொண்டிருந்தன. “இந்த மக்களுக்கு நாம் இன்னொரு வெற்றிச்சின்னம். இதற்கு பதில் நம் தந்தையை கையில் சங்கிலியிட்டு இழுத்துவந்திருந்தால் இன்னும் ஆர்ப்பரித்திருப்பார்கள்” என்றாள் அம்பிகை.\n“நம் தந்தை என்ன பிழை செய்தார்” என்றா��் அம்பாலிகை புரியாமல். “சரி, நாம் என்ன பிழைசெய்தோம்” என்றாள் அம்பாலிகை புரியாமல். “சரி, நாம் என்ன பிழைசெய்தோம்” என அம்பிகை பல்லைக் கடித்து கேட்டாள். அம்பாலிகை “எதற்கு என்னை கடிகிறாய்” என அம்பிகை பல்லைக் கடித்து கேட்டாள். அம்பாலிகை “எதற்கு என்னை கடிகிறாய் நான் ஒன்றுமே செய்யவில்லையே” என்றாள். “போடி” என்றாள் அம்பிகை. “ஏன் அக்கா நான் ஒன்றுமே செய்யவில்லையே” என்றாள். “போடி” என்றாள் அம்பிகை. “ஏன் அக்கா” என்று அம்பாலிகை அவள் கையைப்பிடித்தாள். “கையை எடு…போ” என்று அம்பிகை சீறியதும் அவள் உதடுகளைச் சுழித்து “நீ போ” என்று சொல்லி விலகிக்கொண்டாள்.\nவெண்ணிற, பொன்னிறத் தாமரைகள்போன்ற நகர்மாளிகைக்கூடுகளும் வழிவிதானங்களும் ஆலயமுகப்புகளும் அனைத்தும் கொடிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மரமேடைகளில் ஏற்றிவைக்கப்பட்டிருந்த பெருமுரசுகள் முழங்க நகரின் அத்தனை மாளிகைச்சுவர்களும் இரைநோக்கி பாயப் பதுங்கும் புலிகலின் விலாக்கள் போல அதிர்ந்தன. தாமரைக்குவைகளாக செறிந்த அஸ்தினபுரியின் மாளிகைமுகடுகள் தெரியத்தொடங்கின. காஞ்சனம் ஒளிசிதற அசைந்து அசைந்து முழங்கியது. ரதங்கள் அரண்மனை முற்றத்தில் வந்து நின்றன.\nஅதேமலரை அப்போதும் அம்பாலிகை கையில் வைத்திருப்பதை அம்பிகை கண்டாள். “அதை ஏன் வைத்திருக்கிறாய் தூக்கி வீசு” என்றாள் அம்பிகை. “இல்லை அக்கா, ஏதாவது ஒன்று கையில் இல்லாமல் என்னால் நிற்கமுடியாது” என்றாள் அம்பாலிகை. “அறிவே கிடையாதா உனக்கு தூக்கி வீசு” என்றாள் அம்பிகை. “இல்லை அக்கா, ஏதாவது ஒன்று கையில் இல்லாமல் என்னால் நிற்கமுடியாது” என்றாள் அம்பாலிகை. “அறிவே கிடையாதா உனக்கு” என்று அம்பிகை சீற “யார் சொன்னாலும் நான் இந்த மலரை வைத்திருப்பேன்…” என்றாள் அம்பாலிகை. “நான் பாண்டுரனை காசியிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேனே….இப்படி வருவேன் என்று தெரிந்திருந்தால் அதை எடுத்து வந்திருப்பேன்.”\n” என்றாள் அம்பிகை கண்கள் சுருங்க. “என் சின்ன பளிங்குப்பாவை….வெண்மையாக இருக்குமே.” “பேசாமல் வாடி…” என்று அம்பிகை அவள் புஜத்தை நகம்புதையக் கிள்ளினாள். “இனிமேல் கிள்ளினால் நான் பீஷ்மரிடம் சொல்வேன்” என்றாள் அம்பாலிகை. “பேசாதே” என்றாள் அம்பிகை.\nரதத்திலிருந்து இறங்கும்போது அம்பிகை நிமிர்ந்து மாளிகைமுகப்பு நோக்கிச் சென்ற நூறுபடிகளைக் கண்டாள். படிகள் முழுக்க பொன்னணிந்த பரத்தையரும் சேடிகளும் எறிவேல் ஒளி மின்னும் காவலரும் நின்றனர் . கீழே வேதியரும் சூதரும் நிற்க அவர்கள் நடுவே ஏழு முதுமங்கலப்பெண்கள் ஆரத்தியுடன் நின்றனர். அவர்களுக்கு முன்னால் நின்ற முதியவள்தான் பேரரசி சத்யவதி என்று அம்பிகை அறிந்தாள். கரிய நிமிர்ந்த நெடிய உடலும் விரிந்த கண்களும் நரையோடிய கூந்தலும் கொண்டிருந்த சத்யவதி வெள்ளுடை அணிந்து மணிமுடிமட்டும் சூடியிருந்தாள்.\nஅவர்களை நோக்கி வந்த ஏழு பெண்டிரும் ஆரத்தி எடுத்து மஞ்சள்குங்குமத் திலகம் அணிவித்து வாழ்த்தியபோது சேடிகளும் பரத்தையரும் குரவையிட்டனர். சூதர்கள் வாழ்த்தினர். வைதிகர் வேதமந்திரங்களை ஒலித்தனர். சத்யவதி முன்னால் வந்து இருவர் கைகளையும் பற்றிக்கொண்டு “இந்த அரண்மனைக்கு நீங்கள் எட்டு திருக்களுடன் வரவேண்டும்…உங்களை எங்கள் குலமூதாதையர் ஆசியளித்து ஏற்கவேண்டும். உங்கள் மங்கலங்களால் இந்த அரண்மனையில் பதினாறு செல்வங்களும் நிறையவேண்டும்” என்று வாழ்த்தி அவர்களின் நெற்றியில் மஞ்சள்திலகம் அணிவித்தாள்.\nமுதியபெண் “வலக்காலை வைத்து நுழையுங்கள் தேவி” என்றாள். அக்கணம் அம்பிகை நினைத்தது வேண்டுமென்றே இடக்கால் வைத்து நுழையவேண்டும் என்றுதான். அந்நினைப்பை அவள் கால் ஏற்பதற்குள்ளேயே அவள் வலக்காலைத் தூக்கி முதல்படியில் வைத்தாள். அம்பாலிகை அந்த வரவேற்பால் மகிழ்ந்துவிட்டாளென்று முகம் மலர்ந்ததில் தெரிந்தது. கன்னங்களில் நீளக்குழிவிழ சிறிய பற்களைக்காட்டிச் சிரித்தபடி அவள் அனைத்துச் சடங்குகளையும் செய்தாள்.\nஅந்தப்புரத்து அறையை அடைந்ததும் சேடியர் அவர்களைச் சூழ்ந்துகொண்டனர். ஆடைகளைக் களைந்து பன்னீரால் நீராடச்செய்தனர். கலிங்கத்துப்பட்டும் வேசரத்து மணிகளும் பாண்டியத்து முத்துக்களும் கொண்ட நகைகளை பூட்டினர். காமரூபத்து நறுமணப்பொருட்களைப் பூசினர். செந்தாமரை, பாதிரி, பட்டி, செங்காந்தள், வெண்பாரிஜாதம், முல்லை, மல்லிகை, மந்தாரை, பொன்னிறச் செண்பகம், தாழம்பூ, அரளி மற்றும் நீலோத்பலம் என பன்னிரு வகை மலர்களைச் சூட்டினர்.\nஆடியில் பார்த்துக்கொண்ட அம்பாலிகை “அக்கா, இந்த என்னை நான் இதுவரை பார்த்ததே இல்லை” என்றாள். “வாயை மூடு. அறிவிலிபோலப் பேசாதே” என்று அம்ப���கை அவளை ரகசியமாக அதட்டினாள். அவள் கிள்ளாமலிருக்க அம்பாலிகை விலகிக்கொண்டாள். பக்கவாட்டில் கண்ணாடியில் தன் மார்பகங்களைப் பார்த்தபின் நுனிக்கண்களால் அதை அம்பிகை பார்க்கிறாளா என்று கவனித்தாள். பின் அம்பிகையின் மார்பகங்களைப் பார்த்தாள். மணியாரத்தில் இதழ்குலைந்திருந்த இருபரல்களை சரிசெய்து மார்பின்மேல் சரியாகப் போட்டுக்கொண்டாள்.\nஅமைச்சும் சுற்றமும் ஏவலும் சேர்ந்து அவர்களை சபாமண்டபத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கே குடிச்சபையும் வைதிகசபையும் குறுமன்னர்சபையும் கூடியிருந்த அவை நடுவே அமைந்த இரு மயிலாசனங்களில் அமரச்செய்தனர். வாழ்த்தொலிகளும் மங்கலஒலியும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தன. நால்வகைக் குடிகளும் வந்து பணிந்து அனைவரும் அவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.\nநள்ளிரவில் களைத்துப்போனவர்களாக தங்கள் அறைகளுக்குத் திரும்பும்போது அம்பாலிகை அம்பிகையை நெருங்கி ரகசியமாக “அக்கா, நம்மை தூக்கிவந்த அந்த முதியவர்தான் நம்மை மணப்பவரா” என்றாள். அம்பிகை பேசாமல் நடந்தாள். பின்னால் ஓடிவந்து அம்பிகையின் கைகளைப்பற்றிக்கொண்டு “ரதத்தில் வரும்போது நான் அவரைப்பார்த்தேன். முதியவர் என்றாலும் பேரழகர்” என்றாள்.\nகடும் சினத்துடன் அம்பிகை திரும்பிப்பார்த்தாள். அம்பாலிகை “இல்லை, அதை நான் ஒரு பேச்சுக்காக சொன்னேன்” என்றாள். அம்பிகை “நாம் இங்கே இருக்கப்போவதில்லை. ஆநிரைபோலக் கவர்ந்து வர நாம் ஒன்றும் மிருகங்கள் அல்ல. நமக்கும் சிந்தனையும் உணர்ச்சிகளும் அகங்காரமும் இருக்கின்றன” என்றாள். “ஆம்…நாம் ஒருபோதும் இதை ஒப்புக்கொள்ளலாகாது” என்றாள் அம்பாலிகை கண்களில் குழப்பத்துடன்.\n“ஆனால் நம்மால் இன்று எதுவும் செய்யமுடியாது. நாம் எதுசெய்தாலும் நம் நாட்டுக்கும் தந்தைக்கும் அது தீங்ககாக முடியும்…அந்த முதியவர் கொடூரமானவர் என நினைக்கிறேன்….சால்வமன்னரை அவர் கொன்றுவிட்டதாக படகிலே பேசிக்கொண்டார்கள்” என்றாள் அம்பிகை. “உண்மையாகவா அக்கா” என பீதியுடன் அம்பாலிகை அவள் கைகளைப்பற்றிக்கொண்டாள்.\n“மரணப்படுக்கையில் இருக்கும் சால்வரைப் பார்க்கத்தான் அக்கா சென்றிருக்கிறாளாம்…” என்றாள் அம்பிகை. அம்பாலிகை மௌனமாக கண்ணீர் மல்கினாள். “பார்ப்போம்…இவர்களின் கொண்டாட்டமெல்லாம் முடியட்டும்…அதன்பின் நா���் நம் வழியைத்தேடுவோம்” அம்பிகை தங்கையின் தோளை பற்றிக்கொண்டாள்.\n” என்று அம்பாலிகை கிசுகிசுப்பாக கேட்டாள். அம்பிகை “அஸ்தினபுரியின் கோட்டையிலிருந்து சடலமாக மட்டுமே நம்மால் வெளியே செல்லமுடியும் என்றார்கள். அப்படியென்றால் சடலமாகவே செல்வோம்” என்றபோது அச்சம் கண்களில் தெரிய அம்பாலிகை தலையசைத்தாள்.\n“நோயுற்று நாம் இறந்தால் இவர்களால் ஏதும் செய்யமுடியாது. நம் குலம் மீதும் பழி விழாது. நம் ஆன்மா இவர்களை அங்கீகரிக்கவில்லை என்பதை பாரதவர்ஷம் அறியட்டும்” அம்பிகை சொன்னாள். “ஆம் அக்கா. நாம் இவர்களிடம் தோற்கவில்லை என உலகம் அறிந்தாக வேண்டும்” என்று அம்பாலிகை ஆமோதித்தாள்.\nதங்கள் துயிலறைக்கு அவர்கள் சென்றபோது இளம்சேடி ஒருத்தி வந்து ஆடைகளை மாற்ற உதவிசெய்தாள். அம்பிகை அவளிடம் “அஸ்தினபுரியை ஆளும் மன்னர் ஏன் முதிய வயதுவரை மணம் செய்துகொள்ளவில்லை” என்றாள். சிவை என்ற அந்த சேடி “தேவி, அஸ்தினபுரிக்கு இப்போது அரசர் இல்லை. தங்களையும் தங்கையையும் மணம்புரிந்தபின்னரே இளையவராகிய விசித்திரவீரியர் அரசகட்டிலில் அமரமுடியும்” என்றாள். “இளையவரா” என்றாள். சிவை என்ற அந்த சேடி “தேவி, அஸ்தினபுரிக்கு இப்போது அரசர் இல்லை. தங்களையும் தங்கையையும் மணம்புரிந்தபின்னரே இளையவராகிய விசித்திரவீரியர் அரசகட்டிலில் அமரமுடியும்” என்றாள். “இளையவரா” என்று அம்பிகை திகைத்தபோது சிவை அனைத்தையும் சொன்னாள்.\nசீறிச்சினந்து எழுந்த அம்பிகை “இது எவ்வகை அறம் எந்தக்குலமரபு இதை அனுமதிக்கிறது எங்களைக் கவர்ந்துவந்த வீரருக்கு பதில் நோயுற்றிருக்கும் இன்னொருவர் எங்களை எப்படி மணக்கமுடியும் ஒருபோதும் இதை நாங்கள் ஏற்க முடியாது” என்று கூவியபடி தன் ஆடையை தூக்கி எறிந்தாள். சிவையை தள்ளிவிட்டு வெளியே இடைநாழியில் ஓடி சத்யவதிதேவியின் அறைவாயிலை அடைந்தாள். அங்கே காவலுக்கு நின்றிருந்த பெண்ணைப் பிடித்து விலக்கிவிட்டு கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.\nமஞ்சத்தில் படுத்திருந்த சத்யவதி திகைத்து எழுந்தாள். அம்பிகை உரத்தகுரலில் “இந்த இழிச்செயலுக்கு நான் உடன்பட மாட்டேன். இது எங்களையும் எங்கள் மூதாதையரையும் அவமதிப்பது….இதைச்செய்பவர்கள் நற்குலத்தில் பிறந்தவர்களாக இருக்கமுடியாது” என்றாள். சொன்னதுமே அவள் சொன்னதென்ன என்று உணர்ந்து அவள��� அகம் அஞ்சி நின்றுவிட்டது.\nசத்யவதி அமைதியாக “குலமும் குணமும் நடத்தையால் முடிவாகக்கூடியவை இளவரசி” என்று சொன்னாள். “உன் சினம் அடங்கட்டும்…தேவவிரதன் எதைச்செய்தாலும் அது நெறிநூல்கள் சொன்னமுறையிலேயே இருக்கும்” என்றாள்.\n“கவர்ந்து வந்த பெண்ணை இன்னொருவருக்குக் கொடுப்பதா நெறி” என்றாள் அம்பிகை, தன் சினத்தை மீட்கமுயன்றபடி. “கவர்ந்துவந்தபோதே பிற மணமுறைகளின் விதிகளெல்லாம் இல்லாமலாகிவிட்டன அல்லவா” என்றாள் அம்பிகை, தன் சினத்தை மீட்கமுயன்றபடி. “கவர்ந்துவந்தபோதே பிற மணமுறைகளின் விதிகளெல்லாம் இல்லாமலாகிவிட்டன அல்லவா ராட்சசமுறையில் இதுவும் முறையே” என்றாள் சத்யவதி.\n“இதை நான் ஏற்கமாட்டேன். ஒருபோதும் உடன்படமாட்டேன்…” என்று அம்பிகை கூவினாள். “உடன்படாமலிருக்கமுடியாது தேவி. இது அரசகட்டளை” என்று சத்யவதி சொன்னாள். முழுச்சினத்தையும் மீண்டும் அடைந்தவளாக “அரசகட்டளையை மீற வழியிருக்கிறது…நான் என் கழுத்தை கிழித்துக்கொள்ளமுடியும்…என் நெஞ்சைப்பிளந்து விழமுடியும்.”\nசத்யவதி பெருமூச்சுவிட்டு “ஆம், அப்படி ஒரு வழி இருக்கிறது. ஆனால் உயிர்கள் மரணத்துடன் உடலை மட்டுமே விடுகின்றன, உலகை அல்ல. உலகைவிட அவற்றுக்கு நற்சிதையும் நீர்க்கடனும் தேவையாகிறது. நெருப்பிலும் நீரிலும் அவற்றை வாழும் மானிடர் வழியனுப்ப வேண்டியிருக்கிறது” என்றாள். அம்பிகையின் கண்களை கூர்ந்து நோக்கி, “உன் உதகச்செயல்களை உன் தந்தையும் தாயும் செய்யமுடியாது. அவர்களிடமிருந்து அவ்வுரிமை தேவவிரதனுக்கு வந்துவிட்டது. அவன் செய்யாமல் போனால் நீ விடுதலையாகவும் முடியாது” என்றாள்.\nஅம்பிகை தளர்ந்து மெல்ல தூணை பிடித்துக்கொண்டாள். தலையை அதன் மேல் சாய்த்து “எங்களை முப்பிறவிக்கும் சிறையிட்டிருக்கிறீர்கள். மூன்று தலைமுறைக்கும் தீரா அவமதிப்பை அளித்திருக்கிறீர்கள்” என்று சொன்னதுமே நெஞ்சம் கரைந்து கண்ணீர்விட்டாள்.\nசத்யவதி, “ஆம், சிறைதான், பழிதான். ஆனால் அனைத்திலிருந்தும் விடுதலையாக வழி ஒன்று உள்ளது இளவரசி. பெண்களுக்கெல்லாம் அது ஒன்றே அரசபாதை” எழுந்து அருகே வந்து அம்பிகையின் மெல்லிய கூந்தலை வருடி “நீ எனக்கு வழித்தோன்றல்களை பெற்றுக்கொடு. அஸ்தினபுரிக்கு இளவரசர்களை அளி. நீ கொண்ட அவமதிப்புகளெல்லாம் குலப்பெருமைகளாக மாறும். உன் சிற���களெல்லாம் புஷ்பக விமானங்களாக ஆகும்.”\n“ஒருபோதும் அது நிகழாது” என்று அம்பிகை சீறினாள். “இனி உங்களைப் பழிவாங்க எனக்கிருப்பது அது ஒன்றுதான். ஒருபோதும் நான் உங்கள் குலமகவுகளை பெற்றுத்தரப்போவதில்லை. என் வயிற்றில் பாறைகளை வைத்து மூடிக்கொள்வேன்….என் வெறுப்பை முழுக்கத் திரட்டி இறுக்கி அப்பாறைகளைச் செய்வேன்.”\nசத்யவதியின் கைகளை உதறிவிட்டு தன் அறைக்குத் திரும்பினாள் அம்பிகை. அங்கே திகைத்து நின்றிருந்த சிவையை சினம் கொண்டு ஓங்கி அறைந்தாள். “வெளியே செல் இழிபிறவியே. சென்று உன் அரசியிடம் சொல், அவளுடைய கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று சொல்” என்று மூச்சிரைத்தாள்.\nமறுநாளும் அதற்கடுத்தநாளும் அவர்கள் இருவரும் உணவருந்தவில்லை. சேடிகளும் முதுதாதிகளும் மன்றாடினர். பின்னர் சத்யவதியே வந்து மீண்டும் மீண்டும் சொன்னாள். “இங்கே சிறையிலிருப்பதை விட பேயாக இவ்வரண்மனையைச் சூழ்கிறோம்….அதுவே மேல்” என்றாள் அம்பிகை.\nமூன்றாம் நாள் அம்பாலிகை எவருமறியாமல் சிவையிடம் சொல்லி பழங்களை வாங்கி உண்டாள். அதையறிந்த அம்பிகை அவளையும் வசைபாடி கன்னத்தில் அறைந்தாள். நான்காம் நாள் அம்பிகையால் எழமுடியவில்லை. நனைந்த செம்பட்டு மேலாடைபோல மஞ்சத்தில் ஒட்டி குளிர்ந்து கிடந்தாள். மருத்துவப்பெண் “இளவரசியின் நாடி தளர்ந்த வீணைநரம்புகளைப்போல ஒலிக்கிறது” என்றாள். சத்யவதி அந்த வேகத்தைப்பார்த்து மெல்லமெல்ல அச்சம் கொண்டாள். “சிறிய இளவரசி” என்றாள். “அவர்கள் உணவு உண்கிறார்கள் என்று தோன்றுகிறது” என்றாள் மருத்துவச்சி.\nசத்யவதி சொல்லியனுப்பிய செய்தியைக் கேட்டு மறுநாள் பீஷ்மர் வந்தார். ஒவ்வொரு கதவாக அவர் குனிந்து குனிந்து நடந்துவந்தபோது பறவைமரம்போல ஓயாது இரையும் அந்தப்புரத்தின் ஓசைகள் அடங்கி அவரது காலடியோசை மட்டும் அங்கே ஒலித்தது. அமைதியான தடாகத்தின்மீது நிறையும் மீன்கள் போல இருளுக்குள் இருந்து விழிகள் எழுந்து எழுந்து வந்து அவரைப்பார்த்தன.\nஅம்பிகையின் அறையை அவர் அடைந்ததும் சேடிகளான சிவையும் சுபையும் ஒரு பட்டுத்திரைச்சீலையைப்பிடித்து அம்பிகையை மறைத்தனர். அப்பால் நின்றபடி பீஷ்மர் முடிவிலா குகைக்குள் எதிரொலிப்பது போன்ற குரலில் “இளவரசி, உங்களை வதைத்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு இழைக்கப்பட்டது மாபெரும் பிழை. ஐ���மே இல்லை. அதற்காக என்மேல் தீச்சொல்லிடுங்கள். உங்கள் நெஞ்சின் அனலையெல்லாம் என் மீது கொட்டுங்கள். ஏழுபிறவிகளிலும் நரகத்திலுழன்று அக்கணக்கை முடிக்கிறேன்….தயைகூர்ந்து உண்ணாநோன்பிருந்து இக்குலத்தின்மேல் பழியை நிறைக்காதீர்கள்” என்றார்.\nதிரைக்கு அப்பால் அம்பிகை மெல்ல விம்மி “உங்கள்மேல் என்னால் பழிச்சொல்லிட முடியாது” என்றாள். பீஷ்மர் கைகூப்பி “நான் இதோ உங்கள் பாதங்களைப் பற்றி என் சிரத்தை அவற்றின்மேல் வைத்து பிழைபொறுக்கக் கோருகிறேன் இளவரசி. காசிநாட்டு மூதன்னையர் அனைவரிடமும் அடிபணிந்து இறைஞ்சுகிறேன்….என்னை மன்னித்தருளுங்கள்” என்றார்.\n“அய்யோ…” என்ற ஒலியுடன் மறுபக்கம் அம்பிகை எழுந்தமர்ந்தாள். “என்ன இது கற்கோபுரம் வளையலாமா ஆணையிடுங்கள் தேவா, நான் என்ன செய்யவேண்டும்” என்றாள். அதன்பின் கைகூப்பியபடி அவ்விரல்கள்மேல் நெற்றிசேர்த்து கண்ணீர்விடத் தொடங்கினாள்.\nபீஷ்மர் “என் அன்னைசொல்லை கேட்டு நடந்துகொள்ளுங்கள் தேவி…” என்றபின் திரும்பி நடந்து சென்றார். அவரது காலடிகளை அந்தப்புரம் எதிரொலித்து எதிரொலித்து தன்னுள் நிறைத்துக்கொண்டது. கைகளைக் கூப்பியபடி உதடுகள் விதும்ப, முலைகள் எழுந்தமர அவ்வொலியை கேட்டுக்கொண்டிருந்தாள் அம்பிகை.\nஅன்றுமாலையே மக்கள் மன்று கூடுவதற்கான பெருமுரசம் ஒலித்தது. ஆடியில் நோக்கி தன்னை அணிசெய்துகொண்டிருந்த அம்பிகையை நோக்கி சிவை தனக்குள் புன்னகை புரிந்துகொண்டாள். அம்பாலிகை ஆடைகளை நீவி இன்னொருமுறை திலகம் திருத்தி “அக்கா, இந்த ஆடி திருவிடத்தில் இருந்து வந்தது…அங்கே நீர்நிலைகளைவிட துல்லியமான ஆடிகளை சமைக்கிறார்கள்… இதில் தெரியுமளவுக்கு நான் என்றுமே அழகாக இருந்ததில்லை” என்றாள். சங்கொலி எழுந்ததும் சத்யவதியின் சேடி பிரேமை வந்து “இளவரசி, அனைவரும் காத்திருக்கிறார்கள்” என்றாள்.\nஅவை மண்டபத்தின் நடுவே பட்டாலான மெத்தை போடப்பட்டிருந்தது. அதன் இருபக்கமும் இரு மயிலாசனங்கள். சிம்மாசனத்துக்கு முன்னால் தாழ்வான தரையில் மணைப்பலகைகளில் பெரிய வட்டங்களாக பச்சைநிறத் தலைப்பாகைகளில் குலச்சின்னங்கள் அணிந்த பூமிதாரர்கள் அமர்ந்திருந்தனர். நெற்கதிரும் கோதுமைக்கதிரும் சூடியவர்கள். மாந்தளிர் சூடியவர்கள். பனையோலை சூடியவர்கள். வலப்பக்கம் வெண்ணிறத் தலைப்பாக�� மீது மயிற்பீலி சூடிய ஆயர்குலத்தலைவர்கள் அமர்ந்திருந்தனர். நீலநிறத்தலைப்பாகைகள் மேல் செங்கழுகின் இறகணிந்த வேடர் குலத்தலைவர்களும் செந்நிறத்தலைப்பாகைமீது மீன்சிறகுகளும் கடல்நாரை இறகுகளும் அணிந்த கடல்சேர்ப்பர்களும் இடப்பக்கம் அமர்ந்திருந்தனர். அவர்கள் முன் பெரிய தாம்பாளங்களில் வெற்றிலையும் பாக்கும் நறுமணப்பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன.\nஸ்தானகர் அறிவித்ததும் பீஷ்மர் வந்து அவையோரை வணங்கி அவர்கள் நடுவே அமர்ந்தார். சத்யவதியும் அம்பிகையும் அம்பாலிகையும் உள்ளே வந்ததும் அவை வாழ்த்தொலி எழுப்பி வணங்கியது. ஸ்தானகர் மும்முறை முறைப்படி “மன்றமர முறையுள்ள எழுபத்திரண்டு மூத்தாரும் வந்துவிட்டார்களா” என்றபின் கையைத்தூக்க பெருமுரசு ஒருமுறை முழங்கியது.\nஸ்தானகர் உரக்க “பூமிதாரர்களே, கடல்சேர்ப்பர்களே, வேடர்தலைவர்களே, ஆயர்குடிமூத்தாரே இந்த மங்கலமான சைத்ர பஞ்சமி நாளில் நாம் நம் நாட்டின் அரசராக இளவரசர் விசித்திரவீரியனுக்கு முடிசூட்டும் முடிவை எடுக்கவிருக்கிறோம். காசிநாட்டு இளவரசியர் இருவரை மணந்து விசித்திரவீரியர் சந்திரவம்சத்தின் ஐம்பத்திரண்டாவது மன்னராக அரியணை ஏற்கவிருக்கிறார். அதை தொன்மையான இந்த நாட்டின் குடிமக்களாகிய நீங்கள் வாழ்த்தி ஏற்பீர்களென்றால் விண்ணுலகாளும் இந்திரனும் தேவர்களும் தந்தையருலகை ஆளும் மூதாதையரும் மும்மூர்த்திகளும் தேவதைகளும் நம்மை வாழ்த்துவார்கள். ஆம், அவ்வாறே ஆகுக இந்த மங்கலமான சைத்ர பஞ்சமி நாளில் நாம் நம் நாட்டின் அரசராக இளவரசர் விசித்திரவீரியனுக்கு முடிசூட்டும் முடிவை எடுக்கவிருக்கிறோம். காசிநாட்டு இளவரசியர் இருவரை மணந்து விசித்திரவீரியர் சந்திரவம்சத்தின் ஐம்பத்திரண்டாவது மன்னராக அரியணை ஏற்கவிருக்கிறார். அதை தொன்மையான இந்த நாட்டின் குடிமக்களாகிய நீங்கள் வாழ்த்தி ஏற்பீர்களென்றால் விண்ணுலகாளும் இந்திரனும் தேவர்களும் தந்தையருலகை ஆளும் மூதாதையரும் மும்மூர்த்திகளும் தேவதைகளும் நம்மை வாழ்த்துவார்கள். ஆம், அவ்வாறே ஆகுக\nசபை கைதூக்கி ‘ஆம் ஆம் ஆம்’ என ஆசியொலி எழுப்பியது. ஸ்தானகர் தொடர்ந்தார். “மன்னர் விசித்திரவீரியர் ஒரு வனபூசைக்காக காட்டுக்குச் சென்றிருப்பதனால் அவரது உடைவாளை இன்று அரியணையில் அமரச்செய்து அரசியருக்க��� காப்புகட்டவிருக்கிறோம். அது மங்கலம் கொள்வதாக” சபை மீண்டும் கைதூக்கி ‘ஆம் ஆம் ஆம்’ என ஒலி எழுப்பியது . உள்ளிருந்து விசித்திரவீரியனின் உடைவாள் அமைச்சர்களால் ஒரு தாம்பாளத்தில் கொண்டுவரப்பட்டது. முன்னால் பாவட்டமும் அலங்காரங்களுமாக ஏழு சேவகர்கள் வந்தனர். தொடர்ந்து மங்கலப்பொருட்கள் நிறைந்த தாலங்களுடன் பெண்கள் வந்தனர். அதைத்தொடர்ந்து வைதிகர்கள் கும்பங்களுடன் வந்தனர்.\nஇறுதியாக ஏழு சேவகர்கள் சுமந்துவந்த பொற்தாலத்தில் குருவம்சத்தின் மணிமுடி வந்தது. நவமணிகள் பொதிந்த பொன்முடி விண்மீன்கள் செறிந்த கைலாயமலைபோல மின்னியது. அவையில் இருந்த அனைவரும் சொல் அவிந்து அதை சிலகணங்கள் நோக்கினர். அவர்களின் மூதாதையர் நெல்லும் மீனும் நெய்யும் ஊனும் கொடுத்துப்புரந்த மணிமுடி. அவர்களின் தலைமுறைகள் குருதி சொரிந்து நிலைநாட்டிய மணிமுடி. வாழ்த்தொலிகள் விண்ணிடிந்து வீழ்வதுபோல ஒலித்தன.\nமங்கலப்பெண்கள் இருபக்கமும் வழிவிட வைதிகர்கள் சிம்மாசனம் மீது கங்கை நீரை மாவிலையால் தொட்டுத் தெளித்து தூய்மைப்படுத்தினர். அதன்மேல் செம்பட்டு விரித்து, உடைவாளை உறைவிட்டு உருவி நட்டனர். அந்த வெள்ளிப்பளபளப்பில் அவையின் வண்ணங்கள் அசைந்தன. உடைவாள் அருகே மணிமுடி வைக்கப்பட்டு அதன் மேல் வெண்கொற்றக்குடை வைக்கப்பட்டது. அதன்மேல் பொன்மலரும் வெண்சோழிகளும் பொன்னரிசியும் தூவி வணங்கி வைதிகர் பின்னகர்ந்தனர்.\nஸ்தானகர் “அவையோரே, இந்த மணிமுடியும் உடைவாளும் செங்கோலும் வெண்சங்கும் தலைமுறை தலைமுறையாக குருவம்சத்திற்குரிய செல்வங்கள்… அத்திரி முனிவரின் வழிவந்த புரூரவஸால் உருவாக்கப்பட்டது இந்த முடிமரபு. புரூரவஸின் வம்சத்தில் பிறந்தவர் மாமன்னர் குரு. குருவின் வம்சமே அஸ்தினபுரியை ஆளும் அழியா பெருமரபு.… இந்த மணிமுடியை மாமன்னர்களான நகுஷரும் யயாதியும் சூடியிருக்கிறார்கள். மாமன்னர் சந்தனு இதை தலையில் ஏந்தி இந்த நாட்டை ஆண்டிருக்கிறார். இந்நகரத்தின் வெற்றியும் செல்வமும் புகழும் இந்த மணிமுடியால் வந்தது. இனி இந்த மணிமுடி மாமன்னர் விசித்திரவீரியன் தலையை அலங்கரிக்கட்டும் ஆம், அவ்வாறே ஆகுக\nபெருகுடித்தலைவர்கள் வெற்றிலையை நெற்றிமேல் வைத்து வணங்கி அளிக்க அவை அரியணையின் காலருகே குவிக்கப்பட்டன. அம்பிகை அந்த உடைவாளையும் ம��ிமுடியையும் பார்த்துக்கொண்டிருந்தாள். சிறுவயதிலேயே அவள் கேட்டறிந்த கதைகளில் வந்தவை அவை. தேவருலகில் உள்ளவை போல கனவுகளை நிறைத்தவை. பேரரசி தேவயானி சூடிய மணிமுடி. சத்யவதி அணிந்த மணிமுடி.\nஅவளும் அம்பாலிகையும் அதன்மேல் மலர்மாலைகளைச் சூட்டினர். ஒளிமிக்க பரப்பில் வண்ணங்கள் ஆடும் அந்த வாள்மேல் மாலையிடும்போது அம்பிகை ஒருகணம் கண்ணீருடன் விம்மிவிட்டாள்.\nLabels: வெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல்\n165 .ம்ருகண்டு மகரிஷி கோத்ரம்\nம்ருகண்டு என்னும் சொல் தமிழில் மிருகண்டு என்று வழங்கப்பெரும். மார்க்கண்டேய மகரிஷியின் தகப்பனார் மிருகண்டு மகரிஷி. மிருகண்டு மகரிஷியின் தகப்பனார் மிருகண்டூயர் எனப்பெறும் கௌசிக மகரிஷியாவார். எனவே வம்சாவளி பின்கண்டவாறும்.\nமிருகண்டூயர் எனப்பெறும் கௌசிக மகரிஷி.\nஅந்தலதாரு என்று வழங்கப்பெறும் ஏந்தேலாரின் கோத்ர ரிஷி மிருகண்டூயர் என்று பெயருள்ள கௌசிக மகரிஷியாவார்.\nமிருகண்டூயர் பெயர்க்' காரணம் :- கௌசிக மகரிஷி கடுந்தவம் மேற்கொண்டார். தவத்தில் கௌசிகர் தம்மை மறந்தார். நீண்டகாலம் நின்று கொண்டே தவம் இயற்றினார். காட்டிலிருந்த மிருகங்கள் தம்உடல் தினவுதீர கௌசிகர் மீது தேய்த்துக்கொள்ளும். இந்நிலையிலும் கலையாத தவசித்தி உடையவர் இவர். இப்படி உலக நினைவே இல்லாமல் கடுந்தவம் செய்யும் கௌசிகர்மீது மிருகங்கள் உராய்ந்ததால் மிருகண்டூயர் என்ற காரணப்பெயர் பெற்றார். இதிலிருந்து கௌசிக மகரிஷியின் தவவன்மை புலப்படும்.\nஇத்தகைய கௌசிக மகரிஷியின் குமாரர்தான் மிருகண்டு மகரிஷி. இம்மிருகண்டு மகரிஷி முத்கல மகரிஷியின் மருத்துவதியை மணந்தார். நீண்ட காலம் புத்திரர் இல்லாமல் வருந்திய மிருகண்டு சிவபிரானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார்.\nசிவபிரான் தரிசனம் தந்தார். நோயும், அஞ்ஞானமும், தீர்க்காயுளும் உடைய அநேக குமாரர்கள் வேண்டுமா அல்லது பதினாறு ஆண்டு ஆயுளும், ஞானமும், ஒழுக்கமும் மிக்க ஒரே மகன் வேண்டுமா அல்லது பதினாறு ஆண்டு ஆயுளும், ஞானமும், ஒழுக்கமும் மிக்க ஒரே மகன் வேண்டுமா எனச் சிவபிரான் கேட்க, பதினாறு ஆண்டு ஆயுளும், ஞானமும், ஒழுக்கமும் மிக்க ஒரே மகன் வேண்டும் என வரம் கேட்டார் மிருகண்டு. இவ்வரத்தின் பயனாக உதித்தவர்தான் மார்க்கண்டேயர்.\nஅந்தெலதவரு :- சிலம்பின் வடிவமாய் விளங்கும் ஒருவகைக் கழல். இதனை வீரத்தின் சின்னமாக ஒற்றைக் காலில் அணிவது வழக்கம். அந்தெலத்தைக் காலில் அணிபவர் அந்தெலதவரு. இப்பெயர் ஏந்தேலாரு என மருவி வழங்குகின்றது.\nஅஜதவரு :- பிரம்மாவை வழிபடுபவர்.\nகருடதவரு :- கருடாழ்வாரை வழிபாடு செய்பவர்.\nகண்டதவரு :- அழகான கழுத்துடையவர்.\nகுண்டலிதவரு :- குண்டலிபுரத்தைப் பூர்வீகமாக உடையவர். படவீட்டிற்குதக் குண்டலிபுரம் என்று பெயர்.\nதபம்தவரு :- தவத்தில் வல்லவர்.\nதீபம்தவரு :- தீபவழிபாடு செய்பவர்.\nதோனிபர்த்தினிதவரு :- தோனிபர்த்தி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.\nநாணதவரு :- பழிபாவங்களுக்கு நாணுபவர்.\nபந்தாரதவரு :- பந்தாரை மரத்தின் கீழ் வழிபாடு செய்பவர்கள்.\nபிஞ்சலதவரு :- பிஞ்சல என்னும் மலையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.\nஇண்டிதவரு :- வீடு கட்டி வாழ்ந்தவர்.\nவஜ்ரதவரு :- வஜ்ரம் - வைரம்; வைராபரணம் அணிபவர். வைர வணிகர்.\nகட்டுதவரு, கன்டுதவரு, காருடதவரு, குட்டுதவரு, கென்டுதவரு, கேன்டுதவரு, கொக்கிதவரு, கோக்கேதவரு, நார்கதவரு, நார்னதவரு, நானம்தவரு, ரெட்ளதவரு, ரொன்ட்ளாதவரு.\nLabels: 165 .ம்ருகண்டு மகரிஷி கோத்ரம்\n2014 ஆண்டு ராசி பலன்\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஸ்ரீ சௌடேஸ்வரி மங்களப் பாடல்கள்\nபகுதி ஐந்து : மணிச்சங்கம்[ 1 ]\n165 .ம்ருகண்டு மகரிஷி கோத்ரம்\nமகாபாரதம் வெண்முரசு அறிமுகம் (2)\nவெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் (50)\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\n1.அகத்திய மகரிஷி கோத்ரம் (5)\n10.அமர மகரிஷி கோத்ரம் (1)\n100 .துவைபாயன மகரிஷி கோத்ரம் (1)\n101. துர்வாச மகரிஷி கோத்ரம் (1)\n102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n103 .தேவ மகரிஷி கோத்ரம் (1)\n104 .தேவதத்த மகரிஷி கோத்ரம் (1)\n105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம் (1)\n106 .தேவராத மகரிஷி கோத்ரம் (1)\n107 .தைவக்ய மகரிஷி கோத்ரம் (1)\n108 .தைவராத மகரிஷி கோத்ரம் (1)\n109 .தௌபாய மகரிஷி கோத்ரம் (1)\n11.அரித்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n110 .த்ரயம்பக மகரிஷி கோத்ரம் (1)\n111 .நாமதேவ மகரிஷி கோத்ரம் (1)\n112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம் (1)\n113 .நாரத மகரிஷி கோத்ரம் (1)\n114 .நைக்கியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n115 . பகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n116 .பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம் (1)\n117 .பத்ம மகரிஷி கோத்ரம் (1)\n118 .பதஞ்சலி மகரிஷி கோத்ரம் (4)\n119 .பராசர மகரிஷி கோத்ரம் (1)\n12.அஸ்ர மகரிஷி கோத்ரம் (1)\n120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம் (1)\n121 .பர்வத மகரிஷி கோத்ரம் : (1)\n122 .பாக மகரிஷி கோத்ரம் : (1)\n123 .பாபால மகரிஷி கோத்ரம் : (1)\n124 .பாவஜ மகரிஷி கோத்ரம�� (1)\n125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம் (1)\n126 .பிகி மகரிஷி கோத்ரம் (1)\n127 .பிப்பல மகரிஷி கோத்ரம் (1)\n128 .பிரதாப மகரிஷி கோத்ரம் (1)\n129 .பிருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம் (1)\n130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம் (1)\n131 .பிருகு மகரிஷி கோத்ரம் (1)\n132 .பீமக மகரிஷி கோத்ரம் (1)\n133 .புச மகரிஷி கோத்ரம் (1)\n134 .புண்டரீக மகரிஷி கோத்ரம் (1)\n135 .புரட்ச மகரிஷி கோத்ரம் (1)\n136 .புருகூத மகரிஷி கோத்ரம் (1)\n137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n138 .போக மகரிஷி கோத்ரம் (1)\n139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம் (1)\n140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம் (1)\n141 .ப்ருகு மகரிஷி கோத்ரம் (1)\n142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n147 .மநு மகரிஷி கோத்ரம் (5)\n15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம் (1)\n16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம் (1)\n17 . இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம் (1)\n18 .உபமன்யு மகரிஷி கோத்ரம் (1)\n182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம் (11)\n19 .உஷன மகரிஷி கோத்ரம் (1)\n2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n20 .கண்வ மகரிஷி கோத்ரம் (1)\n2014 ஆண்டு பலன்கள் (13)\n21 .கபில மகரிஷி கோத்ரம் (1)\n22 .கரசக மகரிஷி கோத்ரம் (1)\n23 .கவுச மகரிஷி கோத்ரம் (1)\n24 . காங்கேய மகரிஷி கோத்ரம் (1)\n25.காத்ய காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம் (1)\n26 .காபால மகரிஷி கோத்ரம் (1)\n27 .காமுக மகரிஷி கோத்ரம் (1)\n28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம் (1)\n29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம் (1)\n3. அசிதேவ மகரிஷி கோத்ரம் (1)\n30 .காலவ மகரிஷி கோத்ரம் (1)\n31 .கான மகரிஷி கோத்ரம் (1)\n32 .காசியப மகரிஷி கோத்ரம் (1)\n33 .கிந்தம மகரிஷி கோத்ரம் (1)\n34 .கிருது மகரிஷி கோத்ரம் (1)\n35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம் (1)\n36 .குச மகரிஷி கோத்ரம் (1)\n37 .குடும்ப மகரிஷி கோத்ரம் (1)\n38 .குத்ஸக மகரிஷி கோத்ரம் (1)\n39 .குத்தால மகரிஷி கோத்ரம் (1)\n4. அச்சுத மகரிஷி கோத்ரம் (1)\n40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம் (1)\n41 .கெளசிக மகரிஷி கோத்ரம் (1)\n42 .கௌண்டல்ய கௌண்டின்ய மகரிஷி கோத்ரம் (1)\n43 .கௌதம மகரிஷி கோத்ரம் (1)\n44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம் (1)\n46 .சகுனி மகரிஷி கோத்ரம் (1)\n47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம் (1)\n48 .சதுமுக மகரிஷி கோத்ரம் (1)\n49 .சதாநந்த மகரிஷி கோத்ரம் (3)\n5.அஞ்சன தேவரிஷி கோத்ரம் (1)\n50 .சங்கு மகரிஷி கோத்ரம் (1)\n51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம் (1)\n52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம் (1)\n53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம் (1)\n54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம் (1)\n55 .சம்பு மகரிஷி கோத்ரம் (1)\n56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம் (1)\n57 .சரஸதம்ப மகரிஷி கோத்ரம் (1)\n58 .சர்வ மகரிஷி க���த்ரம் (1)\n59 .சவித்திர மகரிஷி கோத்ரம் (1)\n6.அட்சய தேவரிஷி கோத்ரம் (1)\n60. சனக சனந்த மகரிஷி கோத்ரம் (1)\n61 .சனத்குமார மகரிஷி கோத்ரம் (1)\n62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம் (1)\n63 .சாங்கிய மகரிஷி கோத்ரம் (1)\n64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம் (1)\n65 .சாண்டில்ய மகரிஷி கோத்ரம் (1)\n66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம் (1)\n67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம் (1)\n68 .சாரரத மகரிஷி கோத்ரம் (1)\n69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம் (1)\n7.அதித மகரிஷி கோத்ரம் (1)\n70 .சானக மகரிஷி கோத்ரம் (1)\n71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம் (1)\n72 .சிருக்க மகரிஷி கோத்ரம் (1)\n73 .சிருங்கி மகரிஷி கோத்ரம் (3)\n74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம் (1)\n75 .சுக மகரிஷி கோத்ரம் (1)\n76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n77 .சுத்மல மகரிஷி கோத்ரம் (1)\n78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம் (1)\n79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n8.அதிவி மகரிஷி கோத்ரம் (1)\n80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம் (1)\n81 .சோமக மகரிஷி கோத்ரம் (1)\n82 .சோமகுல மகரிஷி கோத்ரம் (1)\n83 .சோமேந்திர மகரிஷி கோத்ரம் (1)\n84 .சோமோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம் (1)\n86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம் (1)\n87 .சௌநக மகரிஷி கோத்ரம் (1)\n88 .சௌலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n89 .தத மகரிஷி கோத்ரம் (1)\n9.அத்திரி மகரிஷி கோத்ரம் (1)\n90 .தசீத மகரிஷி கோத்ரம் (1)\n91 .ததீசி மகரிஷி கோத்ரம் (1)\n92 .தம்ப மகரிஷி கோத்ரம் (1)\n93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம் (1)\n94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n96 .தால்ப்ய மகரிஷி கோத்ரம் (1)\n97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n98 .துத்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/atharvaa-murali/", "date_download": "2018-11-17T09:44:42Z", "digest": "sha1:7OOJNN44DCEYTIKFMMCMRDB2AKC35QDU", "length": 4327, "nlines": 63, "source_domain": "www.inandoutcinema.com", "title": "atharvaa murali Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nபிரியா பவானி சங்கரை புகழ்ந்து தள்ளிய இளம் இயக்குனர் – விவரம் உள்ளே\nஎட்டு தோட்டாக்கள் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர்தான் ஸ்ரீ கணேஷ் ஆகும். இவர் தற்போது நடிகர் அதர்வாவை வைத்து குருதி ஆட்டம் படத்தை இயக்கி வருகிறார். ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் ஆகியோர் தயாரிப்பில் குருதி ஆட்டம் படம் தயாராகி வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, குருதி ஆட்டம் ஏற்கனவே தமிழ் சினிமாவில் பேசப��படும் படமாக மாறியிருக்கிறது. மதுரை பின்னணியில் அமைந்திருக்கும் இந்த கேங்க்ஸ்டர் படத்தில் […]\nஇணையத்தில் வைரலாகும் பூமராங் படத்தின் முன்னோட்ட காணொளி. காணொளி உள்ளே\nஇளம் இசையமைப்பாளரை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் கண்ணன். விவரம் உள்ளே\nஇயக்குனர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா முரளி மற்றும் மேகா ஆகாஷ் ஜோடியாக நடிக்கும் பூமராங் ஆகும். இந்த படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ரதன் இசையமைத்திருப்பது படக்குழுவை தன்னம்பிக்கையோடு வைத்திருக்கிறது. இப்படத்தின் இசையை வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள். அர்ஜுன் ரெட்டி ஆல்பத்தின் மிகப்பெரிய வெற்றியால் புகழின் உச்சியில் இருக்கும் இந்த இளம் இசையமைப்பாளர் இசையமைத்திருப்பதால், பூமராங் படத்துக்கு இசை வெளியாகும் முன்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/indian-women-cricket-team-going-to-final-on-asia-cup-manthana-harmanpreet-kour/", "date_download": "2018-11-17T09:43:31Z", "digest": "sha1:TKY5UVD22S5VQTCLIXVM7R75EIACV2FF", "length": 2500, "nlines": 47, "source_domain": "www.inandoutcinema.com", "title": "indian women cricket team going to final on asia cup manthana harmanpreet kour Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஇறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய கிரிக்கெட் அணி. விவரம் உள்ளே\nபெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மலேசியவில் நடைபெற்று வருகிறது. இதில் வங்காளதேசம், இந்தியா, மலேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. குருப் சுற்றுக்கள் முடிந்த நிலையில், பட்டியலில் முதலிடம் வகித்த இந்திய அணி, பட்டியலில் இரண்டாம் இடம் வகித்த பாகிஸ்தான் அணியுடன் மோதியது. அரையிறுதி போட்டியாக ரசிகர்களால் கருதப்பட்ட இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்து […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=22077", "date_download": "2018-11-17T09:25:53Z", "digest": "sha1:V6AZGGNKKFWJJVWHP6ZYRZVJVA4B645R", "length": 13417, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "எம்ப்ளக்ஸ் ஒன்: இந்தியா�", "raw_content": "\nஎம்ப்ளக்ஸ் ஒன்: இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக் அறிமுகம்\nஇந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nநொய்டாவில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் எம்ஃப்ளக்ஸ் ஒன் எலக்ட்ரிக் சூப்பர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இரு மாடல்களில் இந்த சூப்பர் பைக் விற்பனைக்கு வந்துள்ளது.\nசுற்றுச்சூழலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த சூப்பர் பைக் இந்தியாவில் 199 பைக்குகளும், வெளிநாடுகளில் 300 பைக்குகளும் விற்பனை செய்யயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 கிலோ வாட் கொண்ட மின் மோட்டாருக்கு 9.7 கிலோவாட் திறன் வாய்ந்த சாம்சங் செல் கொண்ட பேட்டரி மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது.\nஇந்த மின் மோட்டர் 80.4 பிஎச்பி பவரை அளிக்கும் திறன் வாய்ந்தது. ஆனால், 71 பிஎச்பி வரையில் கொடுக்கும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் சூப்பர் பைக் மாடலானது 0 முதல் 100 கி.மீ வேகத்தை சர்வ சாதாரணமாக 3.0 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக 200 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.\n30 நிமிடத்தில் 85 சதவீதம் சார்ஜ் ஆகும் இந்த புதிய பைக், பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்திருந்தால், நகர்ப்புறத்தில் 200 கி.மீ வேகத்திலும், நெடுஞ்சாலைகளில் 150 கிமீ வேகத்தில் செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.புதிய எம்ஃப்ளக்ஸ் ஒன் எலக்ட்ரிக் பைக்கின் சாதாரண விலை ரூ.6 லட்சம்.\nஇதன் விலையுயர்ந்த மாடல் ரூ.11 லட்சம் வரையில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சூப்பர் பைக் இன்னும் 6 மாத காலத்தில் விற்பனைக்கு வரும். அதன் பிறகு புக் செய்தால் வரும் 2019ம் ஆண்டுக்குள் டெலிவரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபாராளுமன்றத்திற்குள் சபாநாயகரின் செயற்பாடுகள் பாராளுமன்ற......Read More\nUNP உறுப்பினர்களுடன் சபாநாயகர் சந்திப்பு\nஐக்கிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய......Read More\nஇந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக...\nகமல் நடிக்க ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து......Read More\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு...\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும்...\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல், ஆளும்கட்சியாக தொடர்வதாக......Read More\nநாடாளும���்றில் நேற்று இடம்பெற்ற பெரும் அசம்பாவிதம் மற்றும் தாக்குதல்......Read More\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nவடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து......Read More\nநித்தியவெளி பகுதி மக்களது நிலைமைகள்...\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ;...\nஇரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் மற்றும்......Read More\nபல்கலைக்கழகத்தில் உரியவசதி வாய்புக்களை உருவாக்கிதருமாறு......Read More\nதேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில்...\nதேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால்......Read More\nவவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் உடல் நலம் பற்றிய......Read More\nகோலாலம்பூர்,நவ.17- எஸ்.பி.எம் தேர்வின் மலாய்,கணிதம், சீன மொழித் தாட்கள்......Read More\n2018 ஆண்டின் ´Local Brand of the Year´ தங்கப் பதக்கத்தை தெரண ஊடக வலயமைப்பு......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=30393", "date_download": "2018-11-17T08:22:34Z", "digest": "sha1:QREWTUITPV4OGS2MSSIQ3AHBZHVIHWS7", "length": 13331, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "கிளிநொச்சி விவசாயிகளுக�", "raw_content": "\nகிளிநொச்சி விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட இருசக்கர உழவு இயந்திரங்களை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யமுடியுமா - விவசாய அமைச்சரிடம் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை\nகிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய விவசாயிகளுக்கு 50 வீத மானியத்தில் வழங்கப்பட்டிருந்த் இரு சக்கர உழவு இயந்திரங்களை குறித்த விவசாயிகளின்; நலன்களை அவதானத்தில் கொண்டு இலவசமாக வழங்கக்கூடிய ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியுமா என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.\nநாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போதே குறித்த கேள்வியை அவர் எழுப்பியிருந்தார்.\nஇதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -\n2010 – 2012 ஆண்டு காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய விவசாய மக்களில் 127 பேருக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஜப்பான் நிறுவன நிதி உதவியில் இரு சக்கர உழவு இயந்திரங்களை 50 வீத மானியத்தில் வழங்கியிருந்தது.\nஐந்து இலட்சத்து 25 ரூபா பெறுமதியான மேற்படி உழவு இயந்திரங்களைப் பெறறவர்கள் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா தவணை அடிப்படையில் செலுத்த வேண்டிய நிலையில், கிளிநொச்சி மாட்டத்தில் தொடரும் கால நிலை சீர்கேடுகள் காரணமாக குறித்த விவசாய மக்களால் தவணைகள் செலுத்தப்படாதுள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மேற்படி உழவு இயந்திரங்களை பறிமுதல் செய்யப்படக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.\nமேற்படி விவசாய மக்களின் நலன்களை அவதானத்தில் கொண்டு, மேற்படி உழவு இயந்திரங்களை அம் மக்களுக்கு இலவசமாக வழங்கக்கூடிய ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியுமா\nஇந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக...\nகமல் நடிக்க ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து......Read More\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு...\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும்...\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல், ஆளும்கட்சியாக தொடர்வதாக......Read More\nநாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பெரும் அச��்பாவிதம் மற்றும் தாக்குதல்......Read More\nயார் பிரதமராக வந்தாலும் எமக்கு விமேசனம்...\nதென்னிலங்கை அரசியலில் அதிகாரம் யாருக்குள்ளது என்பதைக் காட்டவே ......Read More\nஅம்பானி மகளுக்கு காத்திருக்கும் திருமண...\nமுகேஷ் அம்பானியின் மகள் இஷா மற்றும் அவரின் வருங்கால கணவர் ஆனந்துக்கு ரூ.450......Read More\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nவடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து......Read More\nநித்தியவெளி பகுதி மக்களது நிலைமைகள்...\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ;...\nஇரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் மற்றும்......Read More\nபல்கலைக்கழகத்தில் உரியவசதி வாய்புக்களை உருவாக்கிதருமாறு......Read More\nதேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில்...\nதேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால்......Read More\nவவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் உடல் நலம் பற்றிய......Read More\nகோலாலம்பூர்,நவ.17- எஸ்.பி.எம் தேர்வின் மலாய்,கணிதம், சீன மொழித் தாட்கள்......Read More\n2018 ஆண்டின் ´Local Brand of the Year´ தங்கப் பதக்கத்தை தெரண ஊடக வலயமைப்பு......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37323", "date_download": "2018-11-17T09:18:54Z", "digest": "sha1:7EB5XKURT2VOKO6D6HR7MKNUBQRWR4AS", "length": 13195, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "நன்கொடை சேகரிப்பு: ஹமில�", "raw_content": "\nநன்கொடை சேகரிப்பு: ஹமில்டன் இசை நிகழ்வில் பாடல் பாடிய இளவரசர் ஹரி\nதொண்டு நிறுவனம் ஒன்றுக்கான நன்கொடை நிதிசேகரிப்பு இசை நிகழ்வில் பிரித்தானிய இளவரசர் ஹரி பாடல் பாடி, பார்வையாளர்களை மகிழ்வித்துள்ளார். இசைக்குழுவான ஹமில்டன் மற்றும் அதன் தற்போதைய செயற்பாட்டாளர்​ லின்-மனுவல் மிரான்டா கலந்து கொண்ட குறித்த நிகழ்வில் இளவரசன் ஹரி, கிங் ஜோர்ஜ் இல்’லின் (King George III) ‘You’ll Be Back என்ற பாடலின் முதல் பகுதியை பாடினார்.\nதென்னாபிரிக்காவில் சமூக நோய்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களை கருத்தில் கொண்டு செயற்படும் லெசோதோவின் இளவரசர் சீஸ்ஸோவின் எண்ணக்கருவில் உருவான சென்டெபல் தொண்டு நிறுவனத்திற்காக இந்த நிதி சேகரிக்கப்படுகின்றது. சென்டெபல் தொண்டு நிதிக்கான விசேட இசை நிகழ்ச்சியில், இளவரசர் மற்றும் அவரது பாரியார் மேகன் மார்கல் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சிகளின் இறுதியில் பார்​வையாளர்களிடம் பேசிய மிரான்டா, இளவரசர் ஹரியின் மூதாதையரின் நகைச்சுவை வரிகளை கூறி சபையை மகிழ்ச்சிப்படுத்தினார்.\nஹமில்டன் என்பது அமெரிக்கரான அலேக்சாண்டர் ஹமில்டனின் உருவாக்கத்தில் பல இசைக்கலைஞர்களையும், ஹிப்-ஹொப் மற்றும் ரெப், மெல்லிசை தாளம், கதைப்பாடல்கள், அமெரிக்க நாட்டார் பாடல்களை இசைக்கும் கலைஞர்களையும் கொண்ட ஒரு இசைக்குழுவாகும்.\nகுறித்த இசைக்குழுவினர் அமெரிக்காவில் சிக்காகோ, சென் பிரான்சிஸ்கோ, லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயோர்க்கின் ப்ரோட்வே போன்ற நகரங்களில் தமது கலைத்திறமைகளை வெற்றிகரகமாக வௌிப்படுத்தி பிரித்தானியாவுக்கு சென்று விக்டோரியா பெலஸ் திரையரங்கில் நேற்று (புதன்கிழமை) தமது நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தனர்.\nUNP உறுப்பினர்களுடன் சபாநாயகர் சந்திப்பு\nஐக்கிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய......Read More\nஇந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக...\nகமல் நடிக்க ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் வேலைகள் மும்ம��ரமாக நடந்து......Read More\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு...\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும்...\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல், ஆளும்கட்சியாக தொடர்வதாக......Read More\nநாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பெரும் அசம்பாவிதம் மற்றும் தாக்குதல்......Read More\nயார் பிரதமராக வந்தாலும் எமக்கு விமேசனம்...\nதென்னிலங்கை அரசியலில் அதிகாரம் யாருக்குள்ளது என்பதைக் காட்டவே ......Read More\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nவடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து......Read More\nநித்தியவெளி பகுதி மக்களது நிலைமைகள்...\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ;...\nஇரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் மற்றும்......Read More\nபல்கலைக்கழகத்தில் உரியவசதி வாய்புக்களை உருவாக்கிதருமாறு......Read More\nதேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில்...\nதேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால்......Read More\nவவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் உடல் நலம் பற்றிய......Read More\nகோலாலம்பூர்,நவ.17- எஸ்.பி.எம் தேர்வின் மலாய்,கணிதம், சீன மொழித் தாட்கள்......Read More\n2018 ஆண்டின் ´Local Brand of the Year´ தங்கப் பதக்கத்தை தெரண ஊடக வலயமைப்பு......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அ���சியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.myeyelashstore.com/collections/sale-eyelash-extension", "date_download": "2018-11-17T09:52:18Z", "digest": "sha1:BPKQO3NNAXQFQ42AIZGY6N4IS6YA3ASN", "length": 11960, "nlines": 156, "source_domain": "ta.myeyelashstore.com", "title": "Sale Eyelash Extension – Meyelashstore", "raw_content": "\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\nமேட் பிளாட் கண்ணிஷ் நீட்டிப்புகள்\nஷைனி பிளாட் கண்ணி அசைவு நீட்டிப்புகள்\nமுன் வார்ம் வால்யூம் லேசுகள்\nபண்டோரா ரஷியன் தொகுதி லேசுகள்\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி லேசுகள்\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை மற்றும் ஜெல் நீங்கி\nமற்றவை கண் துடைப்பு நீட்டிப்புக்கான கருவிகள்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் வியாழக்கிழமை வர்த்தக தினம்\nசிறந்த விற்பனை | மெக்ஸிக்கோவில் இருந்து கப்பல் | எப்படி வாங்குவது\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\nமேட் பிளாட் கண்ணிஷ் நீட்டிப்புகள்\nஷைனி பிளாட் கண்ணி அசைவு நீட்டிப்புகள்\nமுன் வார்ம் வால்யூம் லேசுகள்\nபண்டோரா ரஷியன் தொகுதி லேசுகள்\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி லேசுகள்\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை மற்றும் ஜெல் நீங்கி\nமற்றவை கண் துடைப்பு நீட்டிப்புக்கான கருவிகள்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் வி���ாழக்கிழமை வர்த்தக தினம்\nமுகப்பு / விற்பனை கண்விழி நீட்டிப்பு\nசிறப்பு விலை, குறைந்த அளவு குறைந்த விலை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது சிறந்த விற்பனை\nமிஸ்லாமாட் 0.10 மயிர்க்காலின் நீட்டிப்பு C கர்ல்\nமிஸோலோட்டோ க்ளாசிகோ எக்ஸ்ட்ரீஸ் ஆஃப் பெஸ்டானாஸ் எக்ஸ்ட்ரீஸ் ஆஃப் எக்ஸ்ட்ரீஸ் ஆஃப் எக்ஸ்ட்ரீஸ் பாஸ்டானாஸ் பார்டாஸ் பனாமாஸ் க்ளாஸ் சிஸ் டி / டி கர்ல் 0.15 பிசிக்கள்\n0.07mm இரட்டை கர்ல்ஸ் நிழல் கண்ணி நீட்டிப்பு 3D தொகுதி 1pc\nமிஸ்லாலோட் 0.10 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nமிஸோலோட்டோ க்ளாசிகோ எக்ஸ்ட்ரீஸ் ஆஃப் பெஸ்டானாஸ் எக்ஸ்ட்ரீஸ் ஆஃப் எக்ஸ்ட்ரீஸ் ஆஃப் எக்ஸ்ட்ரீஸ் பாஸ்டானாஸ் பார்டாஸ் பனாமாஸ் க்ளாஸ் சிஸ் டி / டி கர்ல் 0.20 பிசிக்கள்\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.10 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nமிஸ்லாடோட் 10 பிசிக்கள் 0.10 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nமிஸ்லாடோட் 10 பிசிக்கள் 0.10 மயிற்றுவல் நீட்டிப்புகள் சி கர்ல்\nஎக்ஸ்-ஸ்பிளிட் மேட் பிளாட் கண்ணிஷ் நீட்டிப்புகள் சி / டி கர்ல்\nமிஸ்லாடோட் 4 பிசிக்கள் 0.10 மயிற்றுவல் நீட்டிப்புகள் சி கர்ல்\nமிஸ்லாமோட்டோ 0.15 மிமீ grosor சி / டி கர்ல் பிளானா எலிபஸ் எக்ஸ்டென்சன் டின் பெஸ்டானா 3D தனிநபர்\nமிஸ்லாமோட் 0,05 மிமீ சி / டி கர்ல் எக்ஸ்டென்சன்ஸ் எக்ஸ்டென்சியன் எக்ஸ்டென்ஸ் ப்யூஸ்டன் வான்டன் எக்ஸ்எம்என் டெஸ்ட் பஸ்டானாஸ் 3 பிசன்ஸ்\nசி / டி கர்ல் மிஸ்டலாட் 0,10 எக்ஸ்டென்சியன் டி பெஸ்டானா ப்ரொசெனானஸ் பேஸ்பாஸ்\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.10 மயிற்றுவல் நீட்டிப்புகள் சி கர்ல்\nஇரட்டை கர்ல்ஸ் நிழல் கண்ணி நீட்டிப்பு 3D தொகுதி 10pcs\nமிஸ்லாடோட் 4 பிசிக்கள் 0.10 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nஉருப்படிகளைக் காண்பிக்கிறது 1-17 of 17.\nபதிப்புரிமை © 2018 Meyelashstore • Shopify தீம் அண்டர்கிரவுண்டு மீடியா மூலம் • திருத்தினோம் Shopify\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/ramdas-athawale-i-am-not-suffering-from-rising-fuel-prices-as-i-am-a-minister/", "date_download": "2018-11-17T09:58:56Z", "digest": "sha1:ZC7I5IQRAQD6F2ZECM4HKI6L7254JOMA", "length": 12945, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ராம்தாஸ் அத்வாலே - அமைச்சராக இருப்பதால் பெட்ரோல் டீசல் விலையால் பாதிப்பில்லை - Ramdas Athawale: I am not suffering from rising fuel prices as I am a minister", "raw_content": "\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் ���ிருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஅமைச்சராக இருப்பதால் பெட்ரோல் டீசல் விலை என்னை பாதிக்கவில்லை - ராம்தாஸ் அத்வாலே\nமாநில அரசுகள் கச்சாப் பொருட்களில் விதித்திருக்கும் வரியை நீக்கினால் மக்கள் பாதிப்பிற்கு ஆளாகமாட்டார்கள் என கருத்து\nராம்தாஸ் அத்வாலே பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து கருத்து : மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இந்தியக் குடியரசுக் கட்சியும் முக்கிய பங்காற்றுகிறது. இதன் தலைவர் ராம்தாஸ், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.\nகடந்த ஒரு மாதமாக பெட்ரோலியப் பொருட்களின் விலையானது விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து கொண்டே வருகிறது. அதனை தடுத்து நிறுத்தக் கோரியும் வரியை குறைக்கக் கோரியும் எதிர்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனாலும் வரி விதிப்பினை குறைக்க இயலாது என்று மத்திய அரசு கூறிவிட்டது.\nஅமைச்சராக இருப்பதால் பாதிப்பு ஏதும் இல்லை – ராம்தாஸ் அத்வாலே\nஇந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் ராம்தாஸ் அத்வாலே. அப்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு “நான் ஒரு அமைச்சராக இருப்பதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் பாதிக்கப்படவில்லை. ஒரு வேலை இந்த பதவியில் இருந்து நான் விலகினால் விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படலாம்” என்று கூறியிருக்கிறார்.\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் மக்கள் அவதியுறுவதை புரிந்து கொள்ள இயலுகிறது. மேலும் மாநில அரசு பெட்ரோல் மீது விதிக்கும் வரிகளை குறைத்துக் கொள்ளும் பட்சத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறினார். மேலும் மத்திய அரசு இந்த விலைவாசி உயர்வினை குறைப்பதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.\nமுதன்முறையாக பெட்ரோல் விலையை விஞ்சிய டீசல் விலை\nசென்னையில் குறைந்து வரும் பெட்ரோல் டீசல் விலை\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\n100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் 40 ரூபாயை கேஷ்பேக்காக பெறலாம்…\nவரலாற்றுச் சரித்திரம் பட���த்த இந்திய ரூபாய் மதிப்பு\nஎரிபொருட்கள் விலையுயர்வால் அதிகரிக்கும் கனரக வாகனங்களின் வாடகை\nசென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலை\nபுதிய சாதனையைப் படைக்காமல் விடமாட்டேன் – பெட்ரோல் மற்றும் டீசல் விலை\nப.சிதம்பரம் பக்கம் : டெல்லியில் ஒரு நபர் தந்திரம்.\nதங்க தமிழ்செல்வன் பாணியில் சிக்கும் ஹெச்.ராஜா: என்ன நடவடிக்கை\nவீடியோ : அமெரிக்கா புளோரன்ஸ் புயலிடம் இருந்து தப்பி நெட்டிசன்களிடம் மாட்டிக்கொண்ட செய்தியாளர்\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nபுயல்-மழையால் நாகை மாவட்டத்தில் மிக அதிக அளவில் சேதம் ஏற்பட்டு உள்ளது.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஇந்த அணி பல மாற்றங்களை செய்துள்ளது. டிரேடிங் முறையில் ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nசுதந்திர தினத்தன்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நுழையவும் சி.பி.ஐக்குத் தடை\nஉலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது.. மகளிர் அணியை வாழ்த்தி அனுப்பும் வீரர்கள்\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத���துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/136427-antipoaching-trackers-in-elephants-neck-will-elephants-survive.html", "date_download": "2018-11-17T08:39:03Z", "digest": "sha1:PFHYYQOEYEDFKKWO6DPWKBI4C4BL4NAY", "length": 34915, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "யானையின் கழுத்தில் டிராக்கர்... கொலைகாரர்களிடமிருந்து தப்பிக்க உதவுமா? | Anti-poaching trackers in elephants neck... Will elephants survive?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:35 (09/09/2018)\nயானையின் கழுத்தில் டிராக்கர்... கொலைகாரர்களிடமிருந்து தப்பிக்க உதவுமா\nவிலங்குகளின்மீது இப்போது பொருத்தப்பட்டிருக்கும் ஜி.பி.எஸ் கருவிகளை எப்போதும் தொடர்பிலேயே வைத்திருப்பதில்லை. 24 மணிநேரமும் விலங்குகளைக் கண்காணிக்கும் அளவுக்கு ஜி.பி.எஸ் கருவிகளில் சார்ஜ் இருக்காது.\nபெரிய காடு. அந்தப் பெரிய காட்டுக்குள் திரிந்துகொண்டிருக்கும் யானைகளை வேட்டையாடுவது அவ்வளவு கடினமானதில்லை. ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ஒரே சமயத்தில் மொத்த காட்டையும் கண்காணிக்க முடியாதல்லவா குண்டுச் சத்தத்தை வைத்துப் பிடிக்கலாமென்று காதுகளைத் தீட்டிக்கொண்டு காத்திருந்தால் அவர்களோ சைலன்சர் பயன்படுத்திச் சத்தமில்லாமல் சுடுகிறார்கள். இவர்கள் யானையைக் கொன்று அதன் தந்தத்தை வெட்டி எடுத்துக்கொண்டு பாதுகாப்பாகத் தப்பித்த பிறகே அதிகாரிகளுக்கு யானை இறந்திருப்பது தெரியவருகிறது. வேட்டையைத் தடுப்பதென்பது வனத்துறை அதிகாரிகளுக்குப் பல்லாண்டு காலமாகவே இருக்கும் சவால். இனி அவர்களுக்கு அந்தச் சிரமமிருக்கப் போவதில்லை. யானை, காண்டாமிருகம் போன்ற பேருயிர்களின் வேட்டையைத் தடுப்பதும் வேட்டைக் கும்பல்களைக் கையும் களவுமாகப் பிடிப்பதும் அவ்வளவு கடினமானதாக இருக்கப் போவதில்லை. நிவாடாவிலிருக்கும் வேண்டர்பில்ட் பல்கலைக்கழக முதுகலை ஆராய்ச்சி மாணவர்களின் கண்டுபிடிப்பு அவர்களின் வேலையைச் சுலபமாக்கியுள்ளது.\nவிலங்குகளின்மீது இப்போது பொருத்தப்பட்டிருக்கும் ஜி.பி.எஸ் கருவிகளை எப்போதும் தொடர்��ிலேயே வைத்திருப்பதில்லை. 24 மணிநேரமும் விலங்குகளைக் கண்காணிக்கும் அளவுக்கு ஜி.பி.எஸ் கருவிகளில் சார்ஜ் இருக்காது. அதனால் அவ்வப்போது அதை ஆன்செய்து எங்கிருக்கிறது என்பதைக் கண்காணிப்பார்கள். ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கும் ரேடியோ சாதனங்களும் ஒரு நாளுக்கு ஒரு தடவைதான் பயன்படுத்த முடியும். தொழில்நுட்பங்கள் தொடர்ச்சியாகச் செயல்படுவதற்குத் தேவையான ஆற்றல்தான் முதல் பிரச்னை.\nமொபைலின் மைக்ரோஃபோன்கள் எப்போதும் வேலை செய்து கொண்டேயிருப்பதால்தான் பயன்படுத்தாமல் வெறுமனே கிடந்தால்கூட அதிலிருக்கும் சார்ஜ் குறைகிறது. துப்பாக்கிச் சூட்டின் அதிர்வலைகளைக் கண்காணிக்க வேண்டுமெனில் 24மணிநேரமும் விழிப்போடிருந்தால்தான் முடியும். அதனால், வேட்டைத் தடுப்பு டிராக்கர்களில் அதைவிட அதிகத் திறன்வாய்ந்த மைக்ரோஃபோன்கள் பொருத்தப்பட வேண்டும். அது சார்ஜ் குறையாமலும் இருக்கவேண்டும். அதுவும் ஒரு நாளோ ஒரு வாரமோ இல்லை. குறைந்தது ஒரு வருடமோ இரண்டு வருடங்களுக்கோ இருக்கவேண்டும். அதற்கு இவர்களின் ஆராய்ச்சி உதவியுள்ளது.\nலெடெஸி (Ledeczi) தனது குழுவோடு 15 வருடங்களாக அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையிலிருக்கும் ஆராய்ச்சிப் பிரிவுடன் (Research wing of the US Department of Defense) ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். அது ஆண்டி-ஸ்னைப்பர் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி. ஸ்னைப்பர் துப்பாக்கிகளின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல் சுடப்படும் துப்பாக்கியின் வீச்சுப் பாதை, எல்லை, ஆற்றல், துப்பாக்கி வகை போன்ற அனைத்தையும் 95% துல்லியத்துடன் கண்டறியக்கூடிய ஒரு தொழில்நுட்பம். ஆனால், அதன் பேட்டரி ஒரு நாளுக்கும் குறைவாகவே தாக்குப்பிடித்தது. இந்தச் சமயத்தில்தான் அதற்குத் தீர்வாக லெடெஸிக்கு வைப்பர் (WIPER) என்ற யோசனை தோன்றியது. லேப்டாபில் ஏதாவது தரவிறக்கம் செய்துகொண்டிருப்போம். அப்போது அதன் செயல்பாடு நிற்கக்கூடாது அதேநேரம் பேட்டரியும் குறையக்கூடாது. அதற்கு நாம் ஸ்விச் ஆஃப் செய்யாமல் ஸ்லீப் மோடில் போட்டு வைப்போம். அதைத்தான் சிறிது மேம்படுத்தி வைப்பர் என்ற தொழில்நுட்பமாக உருவாக்கினார் லெடெஸி. இதன்மூலம் குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்காவது அதன் பேட்டரியில் சார்ஜ் குறையாமலிருக்கும்.\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nஇந்த வைப்பர் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த சமயத்தில்தான் யானைகள், காண்டாமிருகங்களின் வேட்டையைத் தடுக்க வனத்துறை சிறப்பான தொழில்நுட்பத்தைத் தேடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இப்போதிருக்கும் ஷாட் ஸ்பாட்டர்கள் (Shot Spotters) துப்பாக்கிச் சத்தத்தைக் கண்டறிந்து தகவல் தெரிவிக்கும். அவற்றை ஏதேனும் மரத்திலோ, கம்பத்திலோ பொருத்தியிருப்பார்கள். அதை வேட்டைக்காரர்கள் கண்டுபிடித்து நீக்கிவிட்டுத்தான் வேட்டையிலேயே ஈடுபடுவதால் அதனால் குறிப்பிட்ட பயன்கள் இருப்பதில்லை. இதைப் பற்றிக் கேள்விப்பட்ட லெடெஸி அவர் கண்டுபிடித்த வைப்பர்களை விலங்குகளின் கழுத்திலேயே கட்டிவிட முடிவெடுத்தார். அப்படியிருந்தால் எப்போதுமே டிராக்கர்கள் யானைகளுடனே இருக்கும், அது நமக்குத் துல்லியமான தகவல்களைக் கொடுக்கும். அதேசமயம், இது அனைத்து பகுதிகளிலும் வாங்குமளவிற்கு விலை குறைவாகவும் இருக்கவேண்டும். அதற்கும் தகுந்தவாறு ஏற்பாடு செய்தார் லெடெஸி.\nஇத்தகைய சென்சார்களை யானைகளின்மீது பொருத்தும்போது அது உறுதியானதாக இருக்கவேண்டும். ஏனெனில், யானைகள் தொழில்நுட்பத்தை மென்மையாகக் கையாளாது. அவை நீரில் நீந்தும், சேற்றில் புரளும், மரங்களில் மோதும், உடைக்கும். யானைகள் மிகக் கடினமானது. அப்படியான எந்தவிதத் தாக்குதல்களையும் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு இந்தத் தொழில்நுட்பம் உறுதியானதாக இருக்கவேண்டும்.\nஇந்த வைப்பர் (WIPER- Wireless anti-Poaching for Elephants and Rhinos) முதலில் யானைகளில்தான் சோதிக்கப்படுகிறது. காண்டாமிருகங்களின் மண்டையோடு மிகச் சிக்கலானது. இப்போதே அவற்றின் உடலில் ஜி.பி.எஸ் வசதிகளைப் பொறுத்த வழியில்லாததால் கொம்புகளில் துளையிட்டுப் பொருத்திக் கொண்டிருக்கிறார்கள். அவற்றுக்குத் தகுந்தவாறான சற்றே பெரிய டிராக்கிங் காலர்களை உருவாக்கவேண்டும். அதற்குமுன் யானைகளிடம் பரிசோதித்துப் பார்த்துவிட்டுத் தயாரித்துக் கொள்ளலாம் என்று விலங்கியலாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.\nவைப்பர்கள் துப்பாக்கியிலிருந்து வெளிப்படும் குண்ட���களின் அதிர்வலைகளைச் சென்சார் மூலமாக உணர்ந்து எச்சரிக்கக்கூடிய திறன்கொண்டவை. தற்போதிருக்கும் ஷாட் ஷூட்டர்களில் பல மைக்ரோஃபோன்களைக் கொண்ட தொகுப்பாக இருக்கும். ஆனால், வைப்பர்களில் ஒரேயொரு மைக்ரோஃபோன் அந்த வேலையைச் செய்யும். அது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட இடத்தை நாம் தெரிந்துகொள்ள வைக்கும். அதாவது யானை வேட்டையாடப்படும் இடத்தை. வைப்பர்கள் இருக்குமிடத்திலிருந்து 50மீட்டர் சுற்றளவுவரை நடப்பதை நம்மால் உடனடியாகக் கண்டுபிடிக்க முடியும். ஆனால், யானை வேட்டையாடப் படுவதைத் தடுக்கமுடியாது. வேட்டையாடிவிட்டுக் குற்றவாளிகள் தப்பிக்கும்முன் சுற்றிவளைத்துப் பிடிக்க உதவும். அதன்மூலம் மேற்கொண்டு வேட்டை நடக்காமல் தடுக்கலாம். இதற்காக ஜி.எஸ்.எம் என்ற பேட்டரியையும், இரிடியம் என்ற செயற்கைக்கோள் தொடர்புச் சாதனத்தையும் பயன்படுத்தியுள்ளார்கள். துப்பாக்கிச்சூடு நடந்த இரண்டு நிமிடங்களுக்குள் தெரிந்துகொண்டு செயல்பட வைப்பர்கள் வனத்துறையை எச்சரிக்கும். வேட்டைக்காரர்கள் டிராக்கிங் காலரைக் கவனிக்காதவரை அவர்கள் கொண்டுசெல்லும் யானையின் மூலமாக இருப்பிடத்தையும் ஜி.பி.எஸ் மூலமாகத் தெரிந்துகொண்டே செயல்படலாம். இதன் விலை அதிகபட்சம் 100 டாலர்களுக்குள் தான் என்பதால் இவற்றைப் பொருத்துவதில் அதிக சிரமம் இருக்கப்போவதில்லை.\nஇவ்வருடத்தின் கோடைக்காலத்தில் இதை சான் டியாகோ காப்பிடத்திலிருக்கும் யானைகளிடம் பரிசோதையைத் தொடங்கினார்கள். அங்கு துப்பாக்கிச் சூடுகள் இல்லைதான். இருந்தாலும் அச்சாதனம் சுற்றியிருக்கும் ஓசைகளைப் பதிவு செய்வதை வைத்து அவற்றின் திறனையும் குறைகளையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். அது ஓசைகளைத் தரம் பிரிக்கும் ஆற்றலோடு செயல்படுவதாகப் பதிவுசெய்துள்ளது நம்பிக்கையளித்துள்ளது. தற்போது இரண்டாம் கட்டமாக வனத்தில் வாழும் ஒன்றிரண்டு யானைகளில் பொருத்தியுள்ளார்கள். அடுத்த மூன்று மாதங்களுக்கு நடக்கவிருக்கும் இந்த ஆய்வு முடிவில் கிடைக்கும் தரவுகளை வைத்துக் குறைகளை நிவர்த்திசெய்து ஆப்பிரிக்காவின் அனைத்து யானைகளின்மீதும் அதைப் பொருத்துவார்கள்.\nஇரும்புக் கவசங்களின் மூலமாகச் சாதனத்தை மூடியுள்ளார்கள். யானைகளுக்கு அதன் முக்கியத்துவம் தெரியாது. அவற்றின் கடுமையான பயன���பாடுகளில் வைப்பர்கள் சேதமடையாமல் இருக்கவும், சேதமடைந்தாலும் இயங்கக்கூடிய வகையிலும் அவற்றைத் தயாரிக்கவும் முயல்கிறார்கள்.\nகொலை செய்வதில் மனிதர்களுக்கு நிகர் யாருமே இல்லை. அதில் பல்வேறு நுட்பங்களைச் சிந்தித்துச் சாதித்துக் கொண்டுமிருக்கிறார்கள். அதற்கேற்றாற்போல் பாதுகாப்பு வசதியும் முன்னேற்றமடைய வேண்டியது முக்கியமல்லவா\n``பென்டகன் கட்டுப்பாட்டில் பிரேசில் நீர்த்தேக்கம்\" - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 11\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/122441-definitely-will-take-action-in-asstprofessor-nirmala-devi-issue-says-minister-jayakumar.html", "date_download": "2018-11-17T08:52:04Z", "digest": "sha1:YRK4224MDYWWKGFIROWAF6ERZ4LPDCFJ", "length": 16325, "nlines": 387, "source_domain": "www.vikatan.com", "title": "`சி.பி.ஐ விசாரணை தேவையில்லை!’ - நிர்மலா தேவி விவகாரத்தில் ஜெயக்குமார் பதில் | Definitely will take action in Asst.Professor Nirmala devi issue, says Minister Jayakumar", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:18 (17/04/2018)\n’ - நிர்மலா தேவி விவகாரத்தில் ஜெயக்குமார் பதில்\n''மாணவிகளைப் பாலியல் தொழிலுக்கு அழைத்த நிர்மலா தேவி விவகாரத்தில், யாருக்குத் தொடர்பு இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nகல்லூரி மாணவிகளைப் பாலியல் தொழிலுக்கு அழைக்கும் தொனியில், கல்லூரி உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவி பேசும் ஆடியோ, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக நிர்மலா தேவி கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ''ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் ஆளுநர் பன்வாரிலால் விசாரணையைத் தொடங்கியுள்ளார். தமிழ்நாடு அரசு காவல்துறைமூலம் விசாரணை மேற்கொண்டுவருகிறது. இந்த விவகாரத்தில் யாருக்குத் தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை தேவையில்லை. இந்த விவகாரம்குறித்து பொறுத்திருந்து பாருங்கள்'' என்றார்.\nnirmala devijayakumarassistant professor nirmala deviஉதவிப் பேராசிரியை நிர்மலா தேவிஜெயக்குமார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/137092-weekly-horoscope-from-sep-17-to-23.html", "date_download": "2018-11-17T08:55:45Z", "digest": "sha1:6Y4OGPUEY2GBBXG2GPCJJPNWSM6OTCEI", "length": 62600, "nlines": 581, "source_domain": "www.vikatan.com", "title": "இந்த வார ராசிபலன் - செப்டம்பர் 17 முதல் 23 வரை | Weekly horoscope - From Sep 17 to 23", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 00:42 (17/09/2018)\nஇந்த வார ராசிபலன் - செப்டம்பர் 17 முதல் 23 வரை\nதுலாம் ராசி அன்பர்களே... உங்களுக்கு பதவி உயர்வும் சம்பளம் உயர்வும் கிடைக்கப்போகிறது\nமேஷம்: பண வரவுக்கு குறைவிருக்காது. எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சகோதர வகையில் இருந்து வந்த சச்சரவுகள் மறைந்து சுமுகமான உறவு உண்டாகும். நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தால், சாதகமாக முடியும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் உங்களுக்கு மறுக்கப்பட்டு வந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு வேறு ஊருக்கு இட மாறுதல் கிடைக்கும் என்பதால், தற்காலிகமாகக் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரும்.\nவியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். முயற்சிகளிலும் புதிய முதலீடுகளிலும் கூடுதல் கவனம் தேவை.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nமாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை நன்றாகப் புரிந்து கொள்வீர்கள். மாதாந்திரத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள���.\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.\nதவிர்க்கவேண்டிய நாள்கள்:அசுவினி: 17, 21, 22; பரணி: 17,18,23; கிருத்திகை: 18, 19,\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஐந்து கரத்தனை ஆனை முகத்தனை\nஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை\nநந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை\nரிஷபம்: எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. மற்றவர்களுக்குக் கொடுத்து வராது என்று நினைத்த கடன் தொகை திரும்பக் கிடைத்து மகிழ்ச்சி தரும். உடல் நலன் சிறிய அளவில் பாதிக்கப்படும். திருமண முயற்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னர் சாதகமாக முடியும். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.\nஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்து வந்த பதவி உயர்வு கிடைக்கும் என்பதால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே திருப்தி தருவதாக இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். கடையை விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகளை இந்த வாரம் மேற்கொள்ளலாம்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்துக்கும் குறைவிருக்காது. சக கலைஞர்களால் அனுகூலம் உண்டாகும்.\nமாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் சம்பவங்கள் நடைபெறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். அலுவலகத்தில் மகிழ்ச்சி நிலவும்.\nஅதிர்ஷ்ட நாள்: கிருத்திகை: 17, 20, 21, 22, 23; ரோகிணி: 17,18,21,22,23;மிருகசீரிடம்:17,18,19,23\nதவிர்க்கவேண்டிய நாள்கள்:கிருத்திகை: 18,19; ரோகிணி: 19,20; மிருகசீரிடம்:20,21,22\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, க���ழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதுதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்\nபதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்\nநிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம்தனை.\nஅமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி.\nமிதுனம்: பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சூழ்நிலை கனிந்து வரும்.சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.\nஅலுவலகத்தில் தங்கள் பணிகளில் மட்டுமே கவனமாக இருக்கவும். உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nவியாபாரத்தில் கடுமையாக உழைத்தால் மட்டுமே விற்பனையை அதிகரிக்க முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.\nகலைத்துறையினருக்கு திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்தைப் பொறுத்தவரை ஓரளவு திருப்தி தருவதாக இருக்கும்.\nமாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறைவதற்கான சாத்தியம் உள்ளது. சக நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்:மிருகசீரிடம்:17,18,19,23; திருவாதிரை:18,19,20; புனர்பூசம்:17,19,20,21,22,23,\nதவிர்க்கவேண்டிய நாள்கள்:மிருகசீரிடம்:20,21,22; திருவாதிரை:17,21,22,23; புனர்பூசம்:18\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nநிழலார் சோலை நீல வண்டினம்\nகுழலார் பண் செய் கோலக் காவுளான்\nகழலால் மொய்த்த பாதம் கைகளால்\nதொழலார் பக்கம் துயரம் இல்லையே\nகடகம்: பணவரவு ஓரளவு திருப்தி தரும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு உறவு கொண்டாடுவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வழக்குகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்படுவதற் கில்லை. கண்களில் சிறிய அளவில் பிரச்னை ஏற்பட்டு நீங்கும்.\nஅலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்���ும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றம் ஏற்படக்கூடும். அதிகாரிகளிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பற்று வரவில் பிரச்னை எதுவும் இருக்காது. சரக்கு கொள்முதலுக்காக தொலைதூரப் பயணங்கள் செல்ல நேரிடும்.\nகலைத்துறையினருக்கு கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில இடையூறுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.\nமாணவர்களுக்கு அடிக்கடி மனதில் குழப்பம் ஏற்படக்கூடும். படிப்பில் கவனம் செலுத்த முடியாது. போட்டிகளில் கலந்துகொள்வதைத் தவிர்க்கவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் சலுகைகளுடன் கிடைக்கும்.\nதவிர்க்கவேண்டிய நாள்கள்:புனர்பூசம்:18; பூசம்:19; ஆயில்யம்:20,\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமெய்யராகி பொய்யை நீக்கி வேதனையைத் துறந்து\nசெய்யரானார் சிந்தையானே தேவர்குலக் கொழுந்தே\nநைவனாயேன் உந்தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்\nவையம் முன்னே வந்து நல்காய் வலிவல மேயவனே\nசிம்மம்:தேவையான அளவுக்கு பணவரவு இருந்தாலும், சேமிக்க முடியாதபடி செலவுகள் ஏற்படும். சிலருக்கு சிறிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மற்றவர்கள் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.\nஅலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அவசியம். உங்கள் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம்.\nவியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே நடைபெறும். சக வியாபாரிகளுடன் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக நடந்துகொள்ளவும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். மூத்த கலைஞர்களின் அறிவுரை மனதுக்கு ஆறுதல் தரும்.\nமாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். படிப்பதற்குத் தேவையான உதவிகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் அதிகரிப்பதால் சிரமம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணிகளில் மிகுந்த கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6\nதவிர்க்கவேண்டிய நாள்கள்: மகம்:17, 21, 22; பூரம்:17, 18, 23;உத்திரம்: 18,19\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nபூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்\nகாத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு\nமூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே\nமாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே\nகன்னி:பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். ஆனால், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும் என்பதால் சிறிது கடன் வாங்கவும் நேரிடும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிரச்னைகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.\nஅலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். பணியில் ஸ்திரத் தன்மை உண்டாகும்.\nவியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். உழைப்புக்கேற்ற லாபம் கிடைப்பதால் உற்சாகம் உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும்.\nமாணவர்களுக்கு பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை உடனுக்குடன் புரிந்துகொள்வீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சிரமம் எதுவும் ஏற்படுவதற்கில்லை. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: உத்திரம்: 17,20,21,22,23; அஸ்தம்:17,18,21,22,23;சித்திரை:17,18,19,23\nதவிர்க்கவேண்டிய நாள்கள்:உத்திரம்: 18,19; அஸ்தம்:19,20; சித்திரை:20,21,22\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஉருவாய் அருவாய், உளதாய் இலதாய்\nமருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்\nகருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்\nகுருவாய் வருவாய், அருள்வாய் குகனே.\nதுலாம்: வருமானம் திருப்தி தருவதாக இருந்தாலும், தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் - மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் இருந்து வந்த பிற்போக்கான நிலை மாறி, சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.\nஅலுவலகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். உயர்ந்த பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பற்று வரவு சுமுகமாக நடை பெறும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால், வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்காது.\nமாணவர்களுக்கு பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்:சித்திரை:17,18,19,23, சுவாதி: 18,19,20, விசாகம்:17,19,20,21,22,23,\nதவிர்க்கவேண்டிய நாள்கள்:சித்திரை:20,21,22, சுவாதி: 17,21,22,23, விசாகம்:18\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nகுலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம்,\nவலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும்,\nநலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும் நாமம்.\nவிருச்சிகம்: பண வரவுக்குக் குறைவில்லை. அதேசமயம் சில தேவையற்ற செலவுகளும் ஏற்படக் கூடும். அவசியத் தேவை என்றாலும்கூட இப்போது கடன் வாங்கவேண்டாம். திருப்பிக் கொடுப்பதற்குச் சற்று கடினமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. நண்பர்கள் ஆறுதலாகவும் உதவிகரமாகவும் இருப்பார்கள்.\nஅலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. இப்போதைக்கு சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது. சிலருக்கு இட மாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.\nவியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் தேவை\nகலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகளும் அதனால் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்கள் உங்களுடன் இணக்கமாகப் பழகுவார்கள்.\nமாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் ஆர்வம் உண்டாகும். பாடங்களை நன்றாகப் புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகளால் ���ற்று சிரமப்படவேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,7\nதவிர்க்கவேண்டிய நாள்கள்:விசாகம்:18, அனுஷம்:19, கேட்டை: 20\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமாசில் வீணையும் மாலை மதியமும்\nவீசு தென்றலும் வீங்கிள வேனிலும்\nமூசு வண்டறை பொய்கையும் போன்றதே\nஈசன் எந்தை இணையடி நீழலே\nதனுசு: பண வரவுக்குக் குறைவில்லை. தேவையற்ற செலவுகளிம் இருக்காது. திருமண வயதில் உள்ளவர்கள் வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் - மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடனே சரியாகிவிடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nஅலுவலகத்தில் இதுவரை இருந்த பணி நெருக்கடி இப்போது சற்று குறையும். அதனால் மனதில் உற்சாகம் ஏற்படும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும்.\nவியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்ற நினைத்தால் அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழ்நிலை நிலவும்.\nமாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை உடனுக்குடன் புரிந்து கொள்வதால் ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்:மூலம்:18, 19, 20, 23, பூராடம்:19, 20, 21, 22, உத்திராடம்:17,20,21,22,23\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,4\nதவிர்க்கவேண்டிய நாள்கள்:மூலம்:17,21,22, பூராடம்:17,18,23 ,உத்திராடம்:18,19,\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை\nபாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரம மூர்த்தி\nகாரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்\nஆருளர்க் களைகண் அம்மா அரங்க மாநகருளானே.\nமகரம்: பொருளாதார நிலை��ை திருப்திகரமாக இருப்பதாலும், தேவையற்ற செலவுகள் இல்லை என்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறிதளவு பாதித்து உடனே நிவாரணம் கிடைத்துவிடும். சிலருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு.\nஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத சலுகைகளும் கிடைக்கும்.\nவியாபாரத்தில் லாபம் குறைவாகத்தான் இருக்கும். கடையை விரிவுபடுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ சாதகமான சூழ்நிலை இல்லை என்பதால் பொறுமை அவசியம்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு புது வாய்ப்புகள் கிடைக்காது என்பதுடன், கிடைத்த வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளமுடியாது.\nமாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு கூடுதல் பொறுப்புகளும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்:உத்திராடம்:17,20,21,22,23 திருவோணம்:17,18,21,22,23, அவிட்டம்:17,18,19,23,\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,3,6\nதவிர்க்கவேண்டிய நாள்கள்:உத்திராடம்:18,19, திருவோணம்:19, 20 ,அவிட்டம்:20,21,22,\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்\nபொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை\nஎன்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி\nஅன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே.\nகும்பம்: வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகளும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பொறுப்புகளை நிறைவேற்று வதற்காகக் கொஞ்சம் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.\nஅலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். மற்றபடி பதவி உயர்வோ சலுகை உயர்வோ இந்த வாரம் எதிர்பார்க்கமுடியாது.\nவியாபாரத்தில் விற்பனை இருந்தாலும்க��ட அதற்கேற்ற லாபம் கிடைக்காது. எனவே பொறுமையை விடாமல் வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்கள் கடினமாக முயற்சி செய்தால் மட்டுமே வாய்ப்புகளைப் பெற முடியும். வருமானம்கூட ஓரளவுக்குத்தான் இருக்கும்.\nமாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். அதேசமயம் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு போதிய அளவு பண வசதி கிடைப்பதால் மனநிறைவு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பணிகளில் எச்சரிக்கையாக இருப்பதுடன், சக பணியாளர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்:அவிட்டம்:17,18,19,23, சதயம்:18,19,20, பூரட்டாதி:17,19,20,21,22,23,\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,5\nதவிர்க்கவேண்டிய நாள்கள்:அவிட்டம்:20,21,22, சதயம்:17,21,22,23, பூரட்டாதி:18\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஇறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,\nமறையாய் மறைப்பொருளாய் வானாய் - பிறைவாய்ந்த\nவெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,\nமீனம்: பொருளாதார வசதி சுமாராகத்தான் இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற் கில்லை. உறவினர்களுடன் வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர் பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்கு குடும்ப விஷயம் தொடர்பாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரும்.\nஅலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை இப்போது கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளதால், தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரும்.\nவியாபாரத்தில் விற்பனை நல்லபடியாக இருப்பதுடன், எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன் வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக ஒரு சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.\nமாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். சக நண்பர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்ப நிர்வாகத்தில் சிறிது சிரமங்கள் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்:பூரட்டாதி:17,19,20,21,22,23, உத்திரட்டாதி:17,18,20,21,22,23, ரேவதி:17,18,19,21,22,23\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,7\nதவிர்க்கவேண்டிய நாள்கள்:பூரட்டாதி:18, உத்திரட்டாதி:19, ரேவதி:20\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nநின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப்பலன்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங���கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemavirumbi.blogspot.com/2009/05/blog-post_13.html", "date_download": "2018-11-17T09:49:18Z", "digest": "sha1:3GJL4B7QYTLQJMDSTXW53UM54E3O27FM", "length": 8958, "nlines": 150, "source_domain": "cinemavirumbi.blogspot.com", "title": "Cinema Virumbi: ஒரு தலைக் காதல் (அல்லது) கூடா நட்பு", "raw_content": "\n ஊர் வம்பு நிச்சயம் உண்டு சத்தான எழுத்து தப்பித் தவறி உண்டு\nஒரு தலைக் காதல் (அல்லது) கூடா நட்பு\nநண்பர் ஒருவர் வாணி ஜெயராம் பாடிய ஒரு உருது கஜலை எனக்கு அனுப்பியிருந்தார். தமிழ் மொழிபெயர்ப்பை சற்று முயற்சித்துப் பார்த்தேன்\nஒரு தலைக் காதல் (அல்லது) கூடா நட்பு\n(ஒரிஜினல் பாடலாசிரியர் பெயர் தெரியவில்லை; தெரிந்தவர்கள் சொல்லவும்)\nபெரும் பிழை ஏதும் இல்லை உன்னிடமோ அன்றி\nவெறும் வாயை மெல்லுவோர் அவல் கிடைத்தால் விடுவாரோ \nசந்திப்பதிலோ பழகுவதிலோ அப்படி ஒன்றும் தவறு இல்லை;\nமாக்கள் மனத்தை அல்ல முகத்தை அன்றோ படிக்கின்றார் \nஎன் மனதைப்பார் , முகவெட்டை அல்ல \nமுகச்சாயல் எல்லாம் காலச் சுவடுகளால் மாறி விடுமே \nஉன்னைக் காதலிக்கிறேன் என்ற எந்தப் பேச்சையும் நம்பாதே \nவெட்டி வார்த்தையும் சில சமயம் வாய்வழி வரத்தானே செய்கிறது \nமாக்கள் மனத்தை அல்ல முகத்தை அன்றோ படிக்கின்றார் \n) ஒருத்தியின் அழைப்பென்று நினைத்தார்;\nநான் பேசும் பாணியை இணக்கம் என்று திரித்தார்;\nஎன் மௌனத்தை சம்மதம் என்று கதைத்தார்;\nமாக்கள் மனத்தை அல்ல முகத்தை அன்றோ படிக்கின்றார் \nநீ என்னருகேதான் ஆயினும் என்னவன் இல்லையே \nகாலம் உன்னை என்னிடம் அடமானம் அன்றோ வைத்தது;\nஉன் உள்ளத்தில் வேறு எவளோ உறைகிறாள் போலும் \nமாக்கள் மனத்தை அல்ல முகத்தை அன்றோ படிக்கின்றார் \nஎன் மனதைப்பார் , முகவெட்டை அல்ல \nமுகச்சாயல் எல்லாம் காலச் சுவடுகளால் மாறி விடுமே \nஉன்னைக் காதலிக்கிறேன் என்ற எந்தப் பேச்சையும் நம்பாதே \nவெட்டி வார்த்தையும் சில சமயம் வாய்வழி வரத்தானே செய்கிறது \nமாக்கள் மனத்தை அல்ல முகத்தை அன்றோ படிக்கின்றார் \nகோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...\nஇந்த வார அலப்பரை 5- 'கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்கப்பா மொழிபெயர்ப்பை\nசமீபத்தில் சென்னை சென்று வர நேர்ந்தது. விமான நிலையத்தில் ' மெய்ப் புல அறைகூவலர் ' என்று ஒரு அறிவிப்புப் பலகை மிரட்டியது\nவலை உலகில் பலரும் முதல் இரண்டு நாட்களிலேயே விமர்சனம் எழுதித் தள்ளி விட்டார்கள். நானும் படம் பார்த்து விட்டு வந்து பதிவு எழுதாமல் விட்டால் ...\nதேடிச் சோறு நிதந் தின்று\nபாரதியாரின் உணர்ச்சிப் பிழம்பான கவிதை ஒன்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முயற்சித்துப் பார்த்தேன் முடிவுகள் கீழே: தேடிச் சோறு நிதந் தின்ற...\nபன்றிக் காய்ச்சலும் காட்டாமணக்கு இலையும்\nஒரு தலைக் காதல் (அல்லது) கூடா நட்பு\nவலைப் பதிவர்களுக்கு ஓர் அறிவிப்பு\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிமுக வின் நெகட்டிவ் பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/78650/", "date_download": "2018-11-17T09:41:10Z", "digest": "sha1:ZSHHQX3GDL36ZUDUL4HLB7NJZT6YDHU6", "length": 12825, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "பூமியின் காலநிலை மாற்றம் தொடர்பில் ஆராயும் புதிய முனைப்புக்கள் ஆரம்பம்… – GTN", "raw_content": "\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nபூமியின் காலநிலை மாற்றம் தொடர்பில் ஆராயும் புதிய முனைப்புக்கள் ஆரம்பம்…\nதமிழில் -குளோபல் தமிழ்ச் செய்திகள்…\nஆயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரான பனிப்பாறைகளை ஆய்வு செய்வதன் மூலம் பூமியின் காலநிலை மாற்றங்கள் தொடர்பில் புதிய தகவல்களை வெளியிட முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அன்டார்டிக்கா பனிப்பாறையின் ஆழமான பிரதேசத்தின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்யப்படவுள்ளது.\nஒவ்வொரு 100,000 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் பூமி பனிக்காலத்தை அடைகின்ற போதிலும் சில சந்தர்ப்பங்களில் அவ்வாறான மாற்றம் இடம்பெறுவதில்லை. ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் 40000 ஆண்டுகளுக்கு ஒரு தடவை பனிக்காலம் உருவானதாகவும், தற்போது இந்த வேகம் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மாற்றத்திற்கான காரணம் இன்னமும் அறியப்படவில்லை.\nபுவியின் சுழற்சி வேகத்தின் அடிப்படையில் கால மாற்றம் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. ஒரு மில்லியன் ஆண்டுக்கு முன்னர் கால மாற்றம் ஏற்பட்ட இடைவெளிக்கும் தற்போதைய இடைவெளிக்கும் இடையிலான வேறுபாட்டுக்கான காரணம் இன்னமும் புரியாத புதிராக தொடர்வதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nபுவியின் சுழற்சி மற்றும் கால மாற்றங்களுக்கான காரணிகளை உரிய முறையில் கண்டறிந்தால் மட்டுமே காலநிலை மாற்றங்கள் தொடர்பில் கண்டறிய முடியும் என தெரிவிக்கின்றனர். சுற்றாடலில் காபனீரொட்சைட்டின் செறி அதிகரித்துள்ளமை மற்றும் பச்சை வீட்டு விளைவு ஆகியவற்றினால் சில வேளைகளில் இந்த மாறுதல் ஏற்பட்டிருக்கலாம் ஊகம் வெளியிட்ட போதிலும் உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்த ஊகங்களை உறுதிப்படுத்துவதற்கு பண்டைய கால காலநிலை தொடர்பான ஆதாரபூர்வமான தகவல்கள் தேவைப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னய பனிப்பாறைகளை கண்டு பிடிப்பதில் சிக்கல் நிலவும் என சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள போதிலும் கண்டு பிடிக்க முடியும் என சில ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.\nதமிழில் -குளோபல் தமிழ்ச் செய்திகள்…\nTagsearth climate change ஆயிரம் மில்லியன் ஆண்டுகள் ஒரு மில்லியன் ஆண்டுகள் பனிப்பாறைகள் புவியின் சுழற்சி மியின் காலநிலை மாற்றங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பொஸிற்றிவ் பொன்னம்பலம்\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிம்பாப்வேயில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 42 பேர் பலி\nஉள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு SLILG – UNDP ஆதரவுடன் பயிற்சி….\nஇணைப்பு 2 – இளஞ்செழியன் உள்ளிட்ட நீதிபதிகள் உள்ளக இடமாற்றம் செய்யப்பட்டனர்\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். ���ேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mozhi.blogspot.com/2017/02/2.html", "date_download": "2018-11-17T09:22:17Z", "digest": "sha1:NZZRYDT4GPWJ2O53OVD6H37CWU4QPGXY", "length": 6540, "nlines": 87, "source_domain": "mozhi.blogspot.com", "title": "மதுரமொழி: ஸ்ரீ ரமண மகரிஷியும் தேகப்ரக்ஞை இன்மையும் - 2", "raw_content": "\nஸ்ரீ ரமண மகரிஷியும் தேகப்ரக்ஞை இன்மையும் - 2\nவைத்திய நாதனாக இருந்து தனது அன்பர்களின் நோய்களையெல்லாம் குணப்படுத்திய பகவானுக்கு எப்படி நோய் வந்தது என்ற கேள்வி எழுவது இயற்கையே என்பதாக நேற்று முடித்திருந்தோம். இனிப் பார்க்கலாம்.\n'உடலின் வாரிசு நோய்' என்றார் பகவான். நோய்கள் பாவத்தின் பலன் என்பது இந்தியத் தத்துவம். பிராரப்தம் என்பார்கள். பாவ புண்ணியங்களை முழுதுமாய் எரித்துவிட்டவன் தானே ஞானி. ஆனால் சரித்திரத்தில் பார்த்தால் இயேசு சிலுவையில் அறையுண்டார், ராமகிருஷ்ண பரமஹம்சர் தொண்டையில் புற்றுநோய் கண்டு இறந்தார் என்று காண்கிறோம். இவர்களுக்கு ஏது பிராரப்தம்\nஇந்த மகான்கள் தமது மிதமிஞ்சிய கருணையால் பிறரது பாவங்களை ஏற்றுக்கொண்டார்கள்.\nஅன்பரொருவர் தான் பெரிய பாவி என்று கருதினார். பகவானிடம் சரணடைந்தார். ரமணர் சொன்னார் 'சரி, நான் என்ன கேட்டாலும் கொடுப்பாயல்லவா' என்றார். 'ஆமாம் சுவாமி' என்றார் அன்பர்.\n'முதலில் உன் புண்ணியங்களை எனக்குக் கொடுப்பதாகச் சொல்' என்றார். 'சுவாமி, நான் எங்கே புண்ணியம் செய்தேன், உங்களுக்குக் கொடுப்பதற்கு. என் வா���்வை நீங்கள் அறியமாட்டீர்கள்' என்றார். 'பேசாமல் நான் சொல்கிறபடிச் செய்' என்றார் பகவான்.\n'சரி, என் புண்ணியத்தை எல்லாம் கொடுத்தேன்' என்றார். அடுத்து பகவான் சொன்னார் 'இப்போது உன் பாவத்தை எல்லாம் எனக்குக் கொடுத்துவிட்டதாகச் சொல்'.\n'ஐயோ பகவானே. நான் கொடிய பாவி' என்று அழுதார் அன்பர். 'சொல்லவே முடியாத பாவங்கள் செய்தவன் நான்' என்றார் அவர்.\n'பரவாயில்லை, அதைப்பற்றி உனக்கென்ன. கேட்டால் கொடுக்க வேண்டியதுதானே உன் வேலை' என்று கூறினார். மிகுந்த துயரத்துடன் தனது பாபங்களையும் கொடுப்பதாகச் சொன்னார் அன்பர். அந்த நிமிடமே அவரது மனதில் மிகுந்த நிம்மதி ஏற்பட்டது, வாழ்க்கை மாறிப்போனது. பகவான் அவரது பாபங்களைச் சுமந்தார்.\nஆதாரம்: ரமண சரிதம், மதுரபாரதி எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டது\nபுத்தம் சரணம் - ரமண சரிதம்\nரமண சரிதம்: பால் பிரண்டன்\nரமண சரிதம்: பால் பிரண்டனின் காணாமல் போன கேள்விகள்\nஸ்ரீ ரமண தரிசனம் - 1\nஸ்ரீ ரமண மகரிஷியும் தேகப்ரக்ஞை இன்மையும் - 3\nஸ்ரீ ரமண மகரிஷியும் தேகப்ரக்ஞை இன்மையும் - 2\nஸ்ரீ ரமண மகரிஷியும் தேகப்ரக்ஞை இன்மையும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=154870", "date_download": "2018-11-17T09:50:28Z", "digest": "sha1:XO5PPCRVY7BWAD6R3OJWVZIM62SSVRLZ", "length": 19547, "nlines": 197, "source_domain": "nadunadapu.com", "title": "இரான் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கும் அமெரிக்கா – இந்தியாவின் நிலை என்ன? | Nadunadapu.com", "raw_content": "\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B\nசம்பந்தரின் மண்டேலா மஹிந்தவிடம் அப்பம் சாப்பிடப் போய்விட்டார்\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nஇரான் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கும் அமெரிக்கா – இந்தியாவின் நிலை என்ன\nஅமெரிக்கா இதுவரை இல்லாத அளவு கடுமையான தடைகளை இரான் மீது இன்று விதிக்கவுள்ளது.\nஇரான் மீதும் அதனுடன் வர்த்தகம் செய்யும் அரசுகள் மீதும், 2015 அணு ஆயுத ஒப்பந்தம்படி நீக்கப்பட்ட தடைகளை டிரம்பின் நிர்வாகம் மீண்டும் விதிக்கவுள்ளது.\nஇது எண்ணெய் ஏற்றுமதி, வர்த்த��� போக்குவரத்து, வணிகம் என அனைத்து விதத்திலும் பொருளாதாரத்தை பாதிக்கும்.\nஞாயிறன்று ஆயிரக்கணக்கான இரான் மக்கள் பலர் இதற்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தினர்.\nதங்கள் நாட்டின் பாதுகாப்பு வலிமையை காட்ட திங்களன்றும், செவ்வாயன்றும் விமான அணிவகுப்புகளை நடத்தப்போவதாக இரான் ராணுவம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்கா மற்றும் இரான் இடையே முரண்களை ஏற்படுத்திய டெஹ்ரானில் ஆக்கிரமிப்பு செய்த அமெரிக்க தூதரகத்தின் 39ஆவது ஆண்டு தினத்தில் இந்த போராட்டங்கள் நடைபெற்றன\nஅமெரிக்க இடைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்துக்கு செல்வதற்கு முன்னர் பேசிய டிரம்ப், “இரான் மீது விதிக்கப்படும் தடைகள் மிகவும் கடுமையானது. இதுதான் இதுவரை விதித்ததிலேயே கடுமையான தடைகள். இதற்கு பிறகு என்ன நடக்க போகிறது என்பதை பார்க்கலாம்” என தெரிவித்தார்.\nசைபர் தாக்குதல்கள், பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகள், மத்திய கிழக்கில் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு போன்ற தீய செயல்களை இரான் நிறுத்த வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.\n“இரான் மக்களுக்கு ஆதரவு தரும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம் அதே சமயம் இரானின் தீய நடத்தை மாறவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என அமெரிக்க செயலர் பாம்பேயோ ஃபாக்ஸ் நியூசிடம் தெரிவித்தார்.\n700க்கும் மேற்பட்ட தனிநபர்கள், நிறுவனங்கள், கப்பல்கள், விமானங்கள், முக்கிய வங்கிகள், எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் கப்பல் சரக்கு நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது தடைகள் விதிக்கப்படும்.\nஇந்த தடையால் 100க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் இரானிலிருந்து விலகியுள்ளது என்று பாம்பேயோ தெரிவித்தார்.\nபிரிட்டன், ஜெர்மனி மற்றும் ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் இந்த தடைக்கு தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன.\nஇரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளான இந்தியா, சீனா, தென் கொரியா துருக்கி என தங்களின் கூட்டணி நாடுகளை டிரம்ப் நிர்வாகம் தடையிலிருந்து விலக்கியுள்ளது.\nஇரானின் பதில் நடவடிக்கை என்ன\nஅமெரிக்காவின் இந்த தடை, அமெரிக்க ஆதரவு பெற்ற இரான் அதிபர் ஷாவின் வீழ்ச்சிக்கு பிறகு 1979ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரானில் அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்ட தினத்தன்று விதிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க ���ூதரகத்தில் 52 அமெரிக்கர்கள் பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் அன்றிலிருந்து இருநாடுகளும் எதிரிகளாக இருந்து வருகின்றன.\nகடும்போக்கு வாதிகள் ஒவ்வொரு வருடமும் இந்த முற்றுகை நாளன்று போராட்டங்களை நடத்தி வருகின்றனர் இந்த வருடம் இந்த தடையை எதிர்த்தும் அவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஅமெரிக்காவால் இரான் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது என கமேனி தெரிவித்துள்ளார்\nநாட்டின் மூத்த தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கு ஆதரவளிக்கும் விதமாக மில்லியன்கணக்கான மக்கள் நகரங்களில் ஒன்றுகூடியதாக இரான் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன ஆனால் அந்த எண்ணிக்கையை பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை.\nகூட்டத்தில் பேசிய கமேனி, 1979ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் செலுத்திய ஆதிக்கத்தை அமெரிக்கா இரான் மீது மீண்டும் செலுத்த வேண்டாம் என தெரிவித்தார்.\nஅதே சமயம், இரானில் #Sorry_US_Embassy_Siege என்ற ஹாஷ்டேகில் 19,000 மக்கள் ட்வீட் செய்துள்ளனர்.\nஅதில் ஒருவர், “கடந்த 40 வருடங்களாக இரானின் இஸ்லாமிய அரசு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானின் எதிர்கள் என சித்தரித்து வருகின்றனர். ஆனால் இரான் மக்கள் அவ்வாறு எண்ணவில்லை நாங்கள் அனைத்து நாடுகளையும் நேசிக்கிறோம் உலகிலுள்ள அனைத்து மக்களையும் நேசிக்கிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.\nPrevious articleயாழ் சைவ உணவகத்தில் சோற்றில் நெளிந்த அட்டை\nNext articleஅதிக இரைச்சலுடன் நள்ளிரவில் நடந்த ஷாருக்கானின் தீபாவளி விருந்தை நிறுத்திய போலீசார்\nநாடாளுமன்றில் பொலிஸார் மீதும் கடும் தாக்குதல்\nஇணையத்தில் வைரலான 2.O வில்லன் மேக்கிங் வீடியோ\nபடங்களில் கலக்கி வருவது மட்டுமல்லாமல் 4 கோடிக்கு புதிய கார் வாங்கி அசத்தும்\nரஜினியுடன் 90 நிமிட குஷி பேட்டி..- (வீடியோ)\nஇறந்த மனிதன் 2 மாதங்களுக்கு பின் கல்லறைக் கல்லுடன் வந்ததால் மருமகளுக்கு நேர்ந்த துயரம்..\n“என்ன ஒரு கிரியேட்டிவிட்டி”…சபாஷ் போட வைத்த சிறுவர்கள்\nகடும் விமர்சனத்திற்கு ஆளாகி தனது பிளைப்புக்கே ஆப்பு வைத்துக்கொண்ட விராட் கோலி…\nநாங்கள் இந்தியாவின் போரையே முன்னெடுத்தோம்;நாமல் பேட்டி (வீடியோ)\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஉங்களின் ராசி எந்த எகிப்திய கடவுளை பிரதிபலிக்கிறது என்று தெரியுமா\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2018/02/blog-post59-Uvari-.html", "date_download": "2018-11-17T08:25:48Z", "digest": "sha1:R35DMJI5IGNX62JND3W4C4L7K76DEY4I", "length": 34337, "nlines": 413, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: உவரியில்..", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nவெள்ளி, பிப்ரவரி 23, 2018\nஅழகன் முருகனின் ஆனந்த தரிசனம்...\nதிருச்செந்தூரில் இருந்து உவரிக்குச் செல்ல வேண்டும்..\nஅதிலும் குறிப்பாக உடன்குடி கருப்பட்டி விசேஷம்...\nமிளகு இஞ்சி சேர்க்கப்பட்ட சிறு சிறு வில்லைகளாகவும்\nஇப்போதெல்லாம் நடமாடும் கருப்பட்டிக் கடையாக\nசிறு வேன்களில் பலரகமான கருப்பட்டிகளை வைத்துக் கொண்டு\nவிலை சற்று முன்பின்னாக இருக்கின்றது...\nஇருந்தாலும் திருச்செந்தூரில் வாங்குவது தனி சந்தோஷம் தான்...\nமுற்பகலில் உவரியை நோக்கிப் புறப்பட்டோம்...\nகடற்கரைச் சாலையில் 40 கி.மீ தொலைவில் உள்ளது உவரி...\nஇந்த சாலை தூத்துக்குடி - திருச்செந்தூர் - கன்னியாகுமரி (SH/176)\n15 கி.மீ தொலைவில் குலசேகரன் பட்டினம்..\nபுகழ்பெற்ற ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் இங��கே தான் உள்ளது...\nகுலசேகரன் பட்டினத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் மணப்பாடு..\nநெடுஞ்சாலையில் போகும் வழியிலேயே -\nகடற்கரையோரத்தில் உள்ள மணல் மாதா ஆலயத்தைத் தரிசிக்கலாம்..\nஅடுத்த 23 கி.மீ தொலைவில் உவரி..\nஉவரிக்கு சற்று முன்னதாக கூட்டப் பனை எனும் சிற்றூர்...\nஉவரி ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயிலின்\nகூட்டப் பனையைச் சேர்ந்த கோனார் வீட்டுப் பெண்\nவிற்பனைக்குப் பால் கொண்டு சென்ற போது\nவழியில் பல தடவை இடறி விழுந்ததனால் -\nவழியில் மண்டிக் கிடந்த கடம்பங்கொடிகளை வெட்டி\nஅப்புறப்படுத்த முனைந்தனர் அவ்வூர் மக்கள்...\nஅவ்வேளையில், சிரசில் வெட்டுக் காயத்துடன்\nஈசன் எம்பெருமான் சுயம்பு லிங்கமாக வெளிப்பட்டார்..\nஅது கண்டு அஞ்சி நடுங்கிய மக்கள்\nசந்தனத்தை அரைத்து அப்பி வணங்கி நின்றனர்..\nகோனார் வீட்டுப் பெண்ணால் வெளிப்பட்ட ஈசனுக்கு\nநாடார் ஒருவர் பனை ஓலைகளால்\nகுடில் அமைத்து விளக்கேற்றி வைத்தார்...\nகோனர் மற்றும் நாடார் சமுதாய மக்கள்\nநாளும் நாளும் கொண்டாடி மகிழ்கின்றனர்...\nஆதியில் ஈசனுக்கு சந்தனம் பூசப்பட்டதால்\nஇன்றளவும் முதற் பிரசாதம் சந்தனம் தான்...\nஓலைக் குடிலாய் இருந்த கோயில்\nஸ்ரீ பத்ரகாளி, ஸ்ரீ மாடசாமி, ஸ்ரீ பேச்சியம்மன்,\nஸ்ரீ இசக்கி அம்மன் மற்றும் ஸ்ரீ முன்னோடியார்\nஆகிய திருக்கூட்டத்தினரைச் சாந்தப் படுத்துவதற்காகவே\nஈசன் சுயம்புவாகத் தோன்றிய திருக்குறிப்பினால்\nதிருக்கோயிலில் ஈசன் சந்நிதியைத் தவிர\nதுவார விநாயகர் - கர்ப்ப கிரக வாசலில் பிரதிஷ்டை..\nமற்றபடிக்கு அம்பிகை, சண்டீசர், பைரவர்..\n- என, எந்த சந்நிதியும் கிடையாது..\nதிருக்கோயிலுக்கு அருகில் தனிக் கோயிலாக\nஸ்ரீ பிரம்ம சக்தி அம்பிகை என ஸ்ரீ பத்ரகாளீஸ்வரி..\nஸ்ரீ முன்னோடியார் - பரிவாரங்களுடன்..\nதற்காலத்தில் எழுப்பட்ட கோயில்களாக -\nசிவாலயத்திற்குப் பின்புறம் ஸ்ரீ கன்னிமூலை கணபதி..\nஸ்ரீ வன்னியடி சாஸ்தா கோயில்\nகுதிரை வாகனத்தில் ஸ்ரீ ஐயனார்\nஸ்ரீ பூர்ணகலா ஸ்ரீபுஷ்கலா உடனாகிய\nஸ்ரீ வன்னியடி சாஸ்தா திருக்கோயில்...\nகோயில் வாசலில் சிறப்பான மூன்று கிணறுகள்..\nகடற்கரை அருகிருக்க இவை மூன்றும்\nஉப்புச் சுவையற்ற நல்ல தண்ணீர் கிணறுகள்...\nதிருவிளக்கு இன்றைக்கு பல்லாயிரம் மக்களுக்கு\nநம்பிக்கை நட்சத்திரமாக சுடர் விட்டுத் திகழ்கின்றது...\nசில ஆண்டுகளுக்க�� முன் -\nபுதிதாக தேர் வடிவமைக்கப்பட்டதைத் தொடர்ந்து\nதற்போது புதிதாக ராஜகோபுரம் எழுப்பப்படுகின்றது..\nஅதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன...\nஅந்தக் காட்சிகள் - இன்றைய பதிவில்\nஉவரி சிறிய கிராமம் தான்... ஆனாலும்,\nதமிழகத்தின் சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக\nஉவரியின் கோயிலும் கடற்கரையும் அறிவிக்கப்பட்டுள்ளது...\nதிருச்செந்தூரில் இருந்து செல்லும் போது\nஉவரிக்கு முன்பாக உள்ள கூட்டப்பனை எனும் ஊரைக் கடந்ததும்\nகிழக்காக புதிதாக புறவழிச்சாலை அமையப்பெற்று\nசுயம்புலிங்க ஸ்வாமி கோயிலைக் கடந்து\nஉவரி என்று பொதுவாக சொல்லப்பட்டாலும்\nஇவ்வூர் இரு பிரிவுகளாக அமைந்துள்ளது..\nசுயம்புலிங்க ஸ்வாமி கோயிலின் அருகாக\nஇந்துக்கள் அதிகமாக இருக்கும் பகுதி\nஒரு கி.மீ தொலைவிலுள்ள தெற்குப் பகுதி மக்கள்\nஅன்றைய கொடுமைகளால் மனம் மாறிப் போனார்கள்...\nகிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்து விட்டாலும்,\nஇன்றைய நாட்களில் அவர்களும் - வந்து\nநேர்ந்து கொண்டு வணங்கி நிற்கின்றனர்...\nதங்கள் இல்லங்களின் மங்கல நிகழ்வுகளை\nஇங்கே சிவாலயத்தில் வைத்துக் கொள்கின்றனர்...\nஉவரி கடற்கரையிலிருந்து தெற்காக நோக்கினால்\nகப்பல் மாதா கோயில் தெரியும்...\nஇந்தக் கடற்கரையில் சமீபகாலமாக மணல் அரிப்பு நிகழ்கின்றது..\nபெருங்கற்களைப் போட்டு தடுத்து வைத்திருக்கின்றனர்...\nஅலையாடும் கடலைக் கண்டு மகிழலாம்...\nஇன்னும் எத்தனை எத்தனை பிறவிகளோ\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே..\nஓம் நம சிவாய சிவாய நம ஓம்..\nஅன்புடன், துரை செல்வராஜூ at வெள்ளி, பிப்ரவரி 23, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 23 பிப்ரவரி, 2018 04:07\nமிளகு இஞ்சி சேர்த்த கருப்பட்டியா நினைவில் வைத்துக் கொள்கிறேன். வாங்கிடுவோம் (ஒருவாட்டியாவது நினைவில் வைத்துக் கொள்கிறேன். வாங்கிடுவோம் (ஒருவாட்டியாவது\nஸ்ரீராம் இங்கு கிடைக்கிறது...பெரும்பாலான தின்னவேலி மக்கள் நடத்தும் கடைகளில். ஓலைப்பெட்டியில் சில்லுக் கருப்பட்டி என்று...மிளகு இஞ்சி சேர்த்து..கூம்பு கூம்பாக இருக்கும்..இல்லை என்றால் சில்லுச் சில்லாக....உடன்குடி கருப்பட்டி என்றும் கிடைக்கும்...நான் அதுதான் வாங்குகிறேன்.\nஸ்ரீராம். 23 பிப்ரவரி, 2018 04:07\nஉவரி.... பெயர் மட்டும் ���ேள்விப்பட்டிருக்கிறேன். சென்றதில்லை (வழக்கம்போல\nஸ்ரீராம். 23 பிப்ரவரி, 2018 04:08\nவிவரங்கள் அறிந்து கொண்டேன். உங்கள் தயவில் சுக தரிசனமும் செய்துகொண்டேன்.\nகரந்தை ஜெயக்குமார் 23 பிப்ரவரி, 2018 04:31\nகோமதி அரசு 23 பிப்ரவரி, 2018 05:02\nசில்லுகருப்பட்டி , புட்டுக்கருப்பட்டி என்றும் சொல்வார்கள்.\n, என்று பெயர் சின்ன சின்னதாக இஞ்சி சேர்த்து சுவையாக இருக்கும் முன்பு மாதிரி இல்லாமல் இனிப்பாய் கிடைத்தது எங்களுக்கு.\nபனங்கருப்பட்டி இப்போது நீங்கள் சொல்வது போல் வழி எங்கும் கிடைக்கிறது.\nஅழகான பிரசாதம் வைத்து தர ஓலை கூடை எனக்கு பிடித்தது. வெகு நாடகள் பத்திரபடுத்தி வைத்து இருந்தேன்.\nசிவகாசியில் இருக்கும் போது பத்திரகாளி அம்மன் திருவிழாவிற்கு ஆமண்க்கு முத்து அந்த ஓலை பெட்டி நிறைய வாங்கி போடுவார்கள். கூடைகளும், முத்துக்களும் மலை போல் குவிந்து விடும்.\nஉவரி பார்க்க ஆவல் வந்து விட்டது உங்கள் பதிவைப் படித்து .\nஅம்மன் கோவில், ஐய்யனார், கோவில், ஸ்ரீசுயம்புலிங்க கோவில் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி. நன்றி.\nஉவரி பலமுறை சென்று இருக்கிறேன் ஜி\nசுக்கு சேர்ந்தது. இஞ்சி இல்லைனு நினைக்கறேன். அம்பிகா ஸ்டோர்ல கிடைக்கிறது. இப்போ ஓலைப்பெட்டி தவிர பிளாஸ்டிக் பாக்கெட்டிலும வந்துவிட்டது.\nஅண்ணா காலையில் இது ஓபன் ஆகலை....அப்புறம் நெட் போயிருச்சு..இதோ இப்ப எபில போகாத கமென்டை போட்டுட்டு பார்த்தா உங்க பதிவு வந்திருக்குனு ...அமாலா பாட்டை கேட்டுட்டு இதோ இங்கே ஆஜர்..உவரி கோயிலுக்குள் போய்ட்டு வரோம்...\nதுளசி: உவரி சென்றதில்லை. சுயம்புலிங்கம் அதுவும் இறைவன் மட்டுமே. குறித்து வைத்துக் கொண்டேன். நல்ல தகவல்கள் செல்லும் வழி உட்பட...படங்களும் அழகாக இருக்கின்றன.\nகீதா: அண்ணா அருமையான தரிசனம். உவரி வழி சென்றிருக்கிறேன் ஆனால் கோயில் சென்றதில்லை. நல்ல விவரங்கள்...படங்கள் எல்லாம் அழகு. கடல் ஆஹா போட வைக்கிறது. விவரங்களையும் குறித்துக் கொண்டேன்...\nஉடன்குடியில் என் அப்பாவின் சொந்தச் சித்தி, மகள் எல்லோரும் இருந்தனர். சித்தியின் மகள் அங்கு ஹெல்த் இன்ஸ்பெக்டராக இருந்தவரை, அப்பா திருனெல்வேலி போகும்போதெல்லாம் அங்கு செல்வார். அப்படியே கருப்பட்டியும் வந்துவிடும். இப்போது களக்காடுபக்கம் குடியேறிவிட்டார்கள்.அதனால் நான் இங்கு சென்னையில் வாங்கிக் கொள்கிறேன்..\nஉவரிக்குச் செல்ல வேண்டும் போல் உள்ளது...எப்போது வாய்ப்பு கிடைக்குமோ...\nஅண்மையில்கூட குடும்பத்துடன் சென்றுவந்தோம். உங்கள் ஆவல் ஈடேறும்.\nஇளமதி 23 பிப்ரவரி, 2018 09:02\nஉவரித் திருத்தலமும் அங்குள்ள கோவில்கள் பற்றியும் அதன் வரலாறுகளும் பெருமையும் உங்கள் தயவால் இன்று அறிந்துகொண்டேன். எத்தனை எத்தனை பெருமைமிக்க ஊர்களும் அதன் சிறப்புக்களும்\nகருப்பட்டி பற்றிச் சொன்னீர்கள். எங்கள் யாழ்ப்பாணத்தில் கருப்பட்டிக்குட்டான் என்று வாங்கியிருக்கிறேன்.\nபனையோலையில் குட்டிக் குட்டிக் குட்டானாகப் பின்னி அதற்குள் கருப்பட்டி காய்ச்சி ஊற்றி உலரவிட்டு விற்பார்கள்.\nமருத்துவ தேவைகளுக்கு இவ்வகைக் கருப்பட்டியையே மக்கள் தேடி வாங்குவதுண்டு.\nஉங்கள் பதிவால் பல தகவல்களை அறிந்துகொண்டேன். நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா\nகிராமப்புறச் சூழலில் மிக அழகிய கோயில்.. ஐயனார் எப்பவும் அழகுதான், நான் எங்கும் நேரில் பார்த்ததில்லை.\nவெள்ளிக்கிழமை நாகதம்பிரான் தரிசனம் பெற்றுக் கொண்டேன்.\nசக்கரை பிடிக்கும் கருப்பட்டி பிடிக்காது எனக்கு.. அது கைப்பதுபோல ஒரு ரேஸ்ட் ஆனா அதுதான் நல்லது என்கிறார்கள்.\nஉவரி கேள்வி தான். போனதில்லை. சில்லுக் கருப்பட்டி நிறையச் சாப்பிட்டிருக்கேன். இப்போவும் மருந்து கிளறினால் கருப்பட்டி தான் போடுவோம். முன்னால் எல்லாம் மளிகைக்கடைகளில் சாமான் வாங்கினால் வாங்கி முடித்ததும், \"அண்ணாச்சி\" என்று கையை நீட்டினால் இரண்டு டீஸ்பூன் பொரிகடலையும் ஒரு துண்டு கருப்பட்டியும் இனாமாகக் கொடுப்பார்கள். அதை வாயில் போட்டுக் கொண்டு வருவது ஒரு சுகம். வீட்டுக்கு வந்து அண்ணன், தம்பியோடு பகிர்ந்து சாப்பிடுவதும் இன்னொரு சுகம்.\nஇந்த ஓசிக்கருப்பட்டிக்கும் பொரிகடலைக்குமாகவே போட்டி போட்டுக் கொண்டு கடைக்கு சாமான் வாங்கப் போவோம். :)\nஉவரி மாதா கோவில் திருவிழா கூட மிகவும் பிரசித்தி இல்லையா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2017/05/16/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/17687", "date_download": "2018-11-17T08:54:03Z", "digest": "sha1:AUSFYT64Q3A75RTK3PF2G2SHHBOHBJV3", "length": 17272, "nlines": 192, "source_domain": "thinakaran.lk", "title": "இணைய பயனர்கள் அவதானம்; வைரஸ் இவ்வாறுதான் தாக்குகிறது | தினகரன்", "raw_content": "\nHome இணைய பயனர்கள் அவதானம்; வைரஸ் இவ்வாறுதான் தாக்குகிறது\nஇணைய பயனர்கள் அவதானம்; வைரஸ் இவ்வாறுதான் தாக்குகிறது\nஇணையத்தளங்களை பயன்படுத்துவோர் அவதானத்துடன் இருக்குமாறு இலங்கையின் கணனி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.\nரன்சம்வெயா (ransomware) என்று அறியப்படுகின்ற கணனி வைரஸின் பரவல் காரணமாக கணனிகளின் இயக்கம் பாதிக்கப்படலாம் என்பதனால் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளதாக அதன் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் இன்றைய தினம் (15) குறித்த வைரஸ் தாக்குதலொன்று இடம்பெறுவதற்கான அபாயம் இருப்பதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக, சந்தேகத்திற்கிடமான அல்லது அறியப்படாத மின்னஞ்சல்களை திறப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு CERT அறிவித்துள்ளது.\nஅத்துடன் குறித்த வைரஸின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான முன்னெச்சரிக்கையாக, கணனியை இற்றைப்படுத்த���வதோடு (Update), கணனியிலுள்ள வைரஸ் எதிர்க்கும் மென்பொருளையும் இற்றைப்படுத்துமாறு CERT அறிவித்துள்ளது.\nகணனியிலுள்ள முக்கியமான கோப்புகளை, காப்பு பிரதியெடுத்தல் (Backup) போன்றவற்றின் மூலம் பாரிய தாக்கங்களிலிருந்தும் தவிர்ந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறித்த வைரஸை திறந்தவுடன், அது கணனியை நேரடியாகத் தாக்கி அதிலுள்ள அனைத்து தகவல்களையும் குறியீடுகளாலான தரவுகளாக (Encrypt) மாற்றி முற்றுமுழுதாக கணனியை முடக்கி விடுவதோடு, அது கடவுச்சொல் (Password) ஒன்றினால் மூடப்பட்டு விடுவதோடு, அந்த கடவுச்சொல்லை பெற்றுக்கொண்டு, அதிலிருந்து விடுபடுவதற்கு, பணம் செலுத்துமாறு கோருகின்றது.\nஅவ்வாறு பணம் செலுத்தப்பட்ட பின்னர் அந்த கடவுச்சொல் வழங்கப்படுவதோடு, அதன் பின்னரே நீங்கள் அதிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்.\nஇவ்வாறு கணனியை மீட்க பணம் (ransom) கோருவதால் அது ransomware என அழைக்கப்படுகின்றது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nOPPO A7 அறிமுகத்துக்கு முன்னதாக முன்பதிவுகள் ஆரம்பம்\nOPPO இன் புதிய A7 மாதிரி இலங்கையில் இம்மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அவற்றுக்கான முன்பதிவுகளை ஏற்றுக் கொள்ளும்...\nஇலங்கையில் மிக விரைவில் புதிய Oppo A7 அறிமுகம்\nA தெரிவுகள் உயர் வலிமை வாய்ந்த பற்றரி, உயர் வடிவமைப்புAI செயற்படுத்தப்பட்ட கமராக்களை கொண்டனSelfie expert மற்றும் leader ஆக திகழும் Oppoஇ தனது புதிய...\nயூடியூப் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இயக்கம்\nஉலகின் முன்னணி இணையத்தளமான கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப் வீடியோ தளமானது சுமார் ஒன்றரை மணித்தியால ஸ்தம்பிதத்தின் பின்...\nஐரோப்பாவில் சிறுவர்களுக்கு ‘வாட்சப்’ பயன்படுத்த தடை\nபிரபல செய்தி பரிமாற்றி சேவையான வாட்சப் செயலியை 16 வயதுக்கு குறைந்தவர்கள் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் சட்டம் ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தில்...\n80 வீதமான பேஸ்புக் போலி கணக்குகள் நீக்கப்படும்\nபேஸ்புக் மூலம் திறக்கப்பட்டுள்ள 80 வீதமான போலியான கணக்குகள், பேஸ்புக் தலைமையகத்தால் இவ்வாண்டின் இறுதிப் பகுதியில் நீக்கப்படவுள்ளது.இத்தகவலை,...\nஅடொப் ஃப்ளாஷுக்கு 2020இல் மூடு விழா\nஇணையதளங்களில் வீடியோக்களை பார்வையிட உதவும் அடொப் சிஸ்டம்ஸ் இன்க்கின் ஃப்ளாஷ் மென்பொருள் 2020ஆம் ஆண்டுக்கு பின்னர் கைவிடப்படும் ���ன்று அந்த மென்பொருள்...\nஇணைய பயனர்கள் அவதானம்; வைரஸ் இவ்வாறுதான் தாக்குகிறது\nஇணையத்தளங்களை பயன்படுத்துவோர் அவதானத்துடன் இருக்குமாறு இலங்கையின் கணனி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. ...\nHuawei GR5 2017 இலங்கையில் அறிமுகம்\nதொழில்நுட்பரீதியாக மேம்பட்ட, இடை வகுப்பு சாதனம் முதலில் இலங்கையில் அறிமுகமாகியுள்ளது. இலங்கையில் மிக விரைவாக வளர்ச்சி கண்டு வருகின்ற...\n‘கலக்சி நோட் 7’ பயன்பாட்டை நிறுத்துமாறு சம்சுங் கோரிக்கை\n‘கலக்சி நோட் 7’ ஸ்மாட்போன் கையடக்க தொலைபேசி தீப்பிடிக்கும் சம்பவங்கள் புதிய ஆய்வறிக்கை ஒன்று உறுதி செய்த நிலையில் அந்த கையடக்க தொலைபேசிகளை...\nறிஸ்வான் சேகு முகைதீன் ட்விற்றர் தனது பாவனையாளருக்கு, மற்றுமொரு விடயத்தை அறிமுகம் செய்துள்ளது. மிகப் பிரபலமான சமூக வலைத்தளமான...\nவெடிக்கும் Galaxy Note 7; சம்சங் மீளப் பெறுகை (Video)\nறிஸ்வான் சேகு முகைதீன் சம்சங் நிறுவனம் தயாரித்துள்ள Samsun Galaxy Note 7 கையடக்க சாதனம், திடீரென தீப்பற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\n2nd Test: SLvENG; 278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி...\nஐபிஎல் போட்டி: ஆஸி. வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்:\nகிரிக்கெட் சபை அறிவிப்பு2019-ம் ஆண்டில் நடைபெற வுள்ள ஐபிஎல் போட்டியில்...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூ+சிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தி���மும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/?cat=273", "date_download": "2018-11-17T09:25:13Z", "digest": "sha1:O64UUSCBEUY7ZFOE4SS3LLIPCFUVNIWO", "length": 56066, "nlines": 748, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nசனி, நவம்பர் 17, 2018,\nகார்த்திகை 1, விளம்பி வருடம்\nகஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி: முதல்வர்\nவானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை\n19ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை\nஅடுத்த முறை சொல்லாமல் வருவேன் : திருப்தி தேசாய்\nகொடைக்கானல் மண்சரிவில் சிக்கி 5 பேர் பலி\nகேரளாவில் இன்று திடீர் முழுஅடைப்பு\nரஜினியை பின்தொடரும் 50 லட்சம் பேர்\nஇன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : பல்கலை. , தேர்வுகள் ஒத்திவைப்பு\n5 மாநில சட்டசபை தேர்தல்; 25 பொதுக்கூட்டங்களில் பேசும் பிரதமர் மோடி\nஇன்றைய (நவ. , 17) விலை: பெட்ரோல் ரூ. 79. 87; டீசல் ரூ. 75. 82\nதப்புவாரா சி. பி. ஐ. , இயக்குனர் 20ல் சுப்ரீம் கோர்ட் விசாரணை\nமேற்கு வங்கத்திலும் சி. பி. ஐ. , க்கு தடை\nகுட்கா வழக்கு : ஸ்டாலின் சந்தேகம்\nகஜா : 50 மான்கள் உயிரிழப்பு\nசிவகங்கையில் 17 செ.மீ. மழை\nசிறையில் கஞ்சா விற்ற காவலர் சஸ்பெண்ட்\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஒரே நாளில் 7 அடி உயர்ந்த அமராவதி அணை\nமேலும் தற்போதைய செய்திகள் »\nகாற்றின் மொழி - திரைவிமர்சனம்\nமதுரையில் ஐயப்ப பக்தர்கள் விரதம்\n'கஜா'வால் 136 பள்ளிகள் சேதம்\nகாரைக்காலில் கரை ஒதுங்கும் வன விலங்குகள்\nதிருவாரூரில் 12 பேர் பலி\nமாணவனுக்கு பாலியல் : ஆசிரியர் கைது\nநான்கு பேரை மண்ணில் புதைத்த கஜா புயல்\nபாலிவுட்டை கலக்கும் நம்ம ஊர் 'ஸ்வீட்'\nகாற்றின் மொழி பத்திரிகையாளர் சந்திப்பு\nஇ.சி.ஆரில் கார் - பஸ் மோதலில் ஐவர் பலி\nகார் - பைக் மோதல்: 3 பேர் பலி\nஅருள் தரும் ஆலய தரிசனம் - ���ுத்தக வெளியீட்டு விழா\nராஜஸ்தான் மாநிலத்தில் புகழ்பெற்ற ஒட்டக புஷ்கர திருவிழாவில் குவிந்துள்ள ஒட்டகங்கள்.\nபழநி வரதமாநதி அணை வெள்ளப் பெருக்கால் வையாபுரிகுளம் நிறைந்தது.\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nசென்னை:'கஜா' புயல் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது குறித்து, 'புயல்' ராமச்சந்திரன் என்ற, வானியல்மற்றும் வானிலை ...\nகுழந்தைக்கு மூளை புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி கோரும் தாய்\nபல் மருத்துவ படிப்பை தொடர முடியாத மாணவி\nபுயல் ; மீட்பு பணி திருப்தி அளிக்கிறதா \nவருங்கால புயல்களுக்கு 9 பெயர்கள் தயார்\nதிருவாரூர் கோயிலில் 3வது நாளாக ஆய்வு\nஅடுத்த முறை சொல்லாமல் வருவேன் : திருப்தி தேசாய்\nகேரளாவில் இன்று திடீர் முழுஅடைப்பு\nதாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு\nஹாங்காங்கில் ஆசிய பாரம்பரிய கலாச்சார விழா\nஹாங்காங்: இந்தியா, ஹாங்காங், மக்காவ், நேபாளம், இலங்கை, மியான்மார், ...\nபுதுடில்லி : டில்லி அஸ்திகா சமாஜ் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் ...\nபார் வெள்ளி 1 கிலோ\n17 நவம்பர் முக்கிய செய்திகள்\nகொச்சி : சபரிமலை செல்வதற்காக, கொச்சி விமான நிலையத்திற்கு வந்த, மஹாராஷ்டிரா வைச் சேர்ந்த சமூக ...\nகாங்.,குக்கு பிரதமர் மோடி கேள்வி\nஅம்பிகாபூர், ''நேரு குடும்பத்தைச் சாராத ஒருவரை, ஐந்து ஆண்டு களுக்கு, காங்., தலைவராக ...\n'சுதந்திரம் பெற்ற பின் பெரிய ஊழல்'\nசாகர், ''நாடு சுதந்திரம் பெற்ற பின், நிகழ்ந்த மிகப்பெரும் ஊழலாக, செல்லாத ரூபாய் நோட்டு ...\n'ஆந்திராவில் சிபிஐ நுழைய தடை'\nஐதராபாத், : ஆந்திர அரசிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல், வழக்கு விசாரணைக்காக, சி.பி.ஐ., ...\nதுவம்சம் ஆன நாகை, வேதாரண்யம்\nநாகப்பட்டினம்:நாகப்பட்டினம் மாவட்டத்தில், கடலோர கிராமங்களில் கடல் நீர் வீடுகளுக்குள் ...\n'கஜா' புயல் மீட்பு நடவடிக்கைகளில், தமிழக அமைச்சர்கள் துரிதமாக செயல்பட்டு ...\nதலா ரூ.10 லட்சம் உதவி\nசேலம்:''கஜா புயலால், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா, 10 லட்சம் ரூபாய், முதல்வர் ...\n4 மணி நேரமாக கடந்த, 'கஜா'\nவங்கக் கடலில், ஒன்பது நாட்களாக சுழன்ற, 'கஜா' நேற்று அதிகாலை, நான்கு மணி நேரமாக கரையை ...\nசென்னை, : முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, பாராட்டு தெரிவித்துள்ளார்.அவர், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:புயல் எச்சரிக்கை வந்ததில் இரு��்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட முதல்வருக்கும், களத்தில் இறங்கிய அமைச்சர்களுக்கும் பாராட்டுகள். ...\n'ஆந்திராவில் சி.பி.ஐ., நுழைய தடை'; முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி\nகளத்தில் குதித்த அமைச்சர்கள்; கட்சிகள் பாராட்டியதால் மகிழ்ச்சி\n'சுதந்திரம் பெற்ற பின் நிகழ்ந்த பெரிய ஊழல்' : ராகுல்\nதிருவண்ணாமலை தீப திருவிழா: ஆன்லைனில் டிக்கெட் விற்பனை\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், தீபத் திருவிழா, 23ம் தேதி, காலை, 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும். பரணி தீபம், மகா தீபம் தரிசனம் செய்ய, சிறப்பு கட்டண தரிசன டிக்கெட் ஆன்லைனில் விற்பனை ...\nசபரிமலை செல்ல முயன்ற இடதுசாரி பெண்ணுக்கு. எதிர்ப்பு கொச்சி விமான நிலையத்தில் பக்தர்கள் போராட்டம்\nதிருவாரூர் கோயிலில் 3வது நாளாக ஆய்வு\nவருங்கால புயல்களுக்கு, 9 பெயர்கள் தயார் அடுத்து சூட்டப்படுவது தாய்லாந்தின், 'பேய்ட்டி'\nகாதல் தம்பதி ஆணவ கொலை காவிரி ஆற்றில் சடலங்கள் வீச்சு\nஓசூர், கலப்பு திருமணம் செய்த காதல் ஜோடியை கொலை செய்து, கர்நாடக மாநில ஆற்றில் சடலங்களை வீசிய கும்பலிடம் விசாரணை நடந்து வருகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சூடுகொண்டப்பள்ளியைச் சேர்ந்த நாராயணப்பா மகன் நந்தீஸ், 25. அதே பகுதியைச் சேர்ந்த, சீனிவாசன் மகள் சுவாதி, 20; பி.காம்., பட்டதாரி. இருவரும் ...\nபயங்கரவாதி நடமாட்டம் போலீஸ் எச்சரிக்கை\nசிக்கல் கோவில் நெரிசலில் சிக்கி இன்ஸ்பெக்டர் பரிதாப பலி\nகஜா : 50 மான்கள் உயிரிழப்பு\nபெரிய நடிகர்களுக்கு, 'செக்' வைக்க ஆளுங்கட்சி திட்டம்\n''சரக்கு விற்பனை நல்லா நடக்கணும்னு, சாமி கும்பிட்ட கூத்தை கேளுங்க வே...'' என, பெஞ்சில் அமர்ந்தார் அண்ணாச்சி.''என்ன சரக்குங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''மது விற்பனையைச் சொல்லுதேன்... திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில, ஆரணி நெடுஞ்சாலை பகுதியில திறந்த டாஸ்மாக் மதுக்கடையை மூடணும்னு, ...\nதே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்: நான், பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை. சேவைக்காகவே வந்தேன். என் தந்தை அழைத்தார், வந்து விட்டேன்.டவுட் தனபாலு: 'சும்மா காதுல பூ சுத்தாதீங்க... உங்க தந்தை, கட்சியின் தலைவர்... தாய், பொருளாளர்... இளைஞரணி செயலராக இ��ுந்த உங்க மாமா,\n* அமைதியாக கடமையில் ஈடுபடுங்கள். எதற்காகவும் கோபம் கொள்ளத் தேவையில்லை. உலகில் எல்லாம் நன்மைக்காகவே நடக்கிறது. * மற்றவர் ...\nஉழைப்பு இருந்தால் எந்த இழப்பிலிருந்தும் மீள முடியும்ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கும், காஞ்சிபுரம் மாவட்டம், மலைப்பாளையத்தைச் சேர்ந்த அமுதா: விவசாயக் கூலி, கட்டட வேலை என, எல்லாம் செய்வேன். 25 வயதில், பெற்றோர் சம்மதத்துடன், டிரைவ ரான, ...\nமையங்களில் சத்தான உணவு கிடைக்கலையேவி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில், 43 ஆயிரத்து, 205 சத்துணவு மையங்கள் வாயிலாக, 51 லட்சத்து, 96 ஆயிரம் மாணவ - மாணவியர் சத்துணவு சாப்பிடுகின்றனர். இவற்றில், 97 ...\nபொதுவாக செராமிக் என்பது களிமண், சிர்கோனியா போன்றவற்றை மூலப் பொருட்களாகக் கொண்டது. அடிப்படையில் வீட்டிற்கு அழகு சேர்க்கும் வண்ணமயமான கலைப்பொருட்கள் மற்றும் டைல்ஸ் கற்களில் இருந்து செயற்கை பற்கள் உருவாக்குவது வரை ...\nசிவகாசியில் ஒரு சிரிப்பு மாஸ்டர்\nசிவகாசியில் ஒரு வேலை சென்ற வேலை முடிந்தபிறகு நேரம் நிறைய இருந்தது.போனில் மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் நண்பர் கிரிதரனை அழைத்தேன் நேரில் பார்க்க இயலுமாஎன்று கேட்டேன்.நண்பர் கிரிதரன் சிவகாசியில் உள்ள சிறந்த ...\nவருங்கால புயல்களுக்கு 9 பெயர்கள் தயார் 14hrs : 4mins ago\nசென்னை : வங்க கடலில் உருவான, கஜா புயல், கோர தாண்டவம் ஆடிய நிலையில், புயல்களுக்கு சூட்ட, இன்னும், ஒன்பது பெயர்கள் தயாராக உள்ளன.ஒவ்வொரு கடற்பகுதியிலும் உருவாகும் ...\nமனை வரன்முறைக்கு அவகாசம் டெல்டா மாவட்டங்களில் நீட்டிப்பு\n'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள், மனை வரன்முறைக்கான கடைசி வாய்ப்பை பயன்படுத்த ... (5)\nபினராயி பிடிவாதம்; ஐயப்ப பக்தர்கள் துயரம்\nஎம்.கே.என்.சாலை சந்திப்பில், 'சிக்னல்' அமைக்கப்படுமா\nஆலந்துார்:போக்குவரத்து நிறைந்த, எம்.கே.என்.சாலை, தில்லை\nமதுரையில் பாழான 500 கி.மீ., ரோடுகளின் நிலை கேள்விக்குறி 52 கி.மீ., ரோடு சீரமைப்பிற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு\nமதுரை : மதுரை நகரில் 900 கி.மீ., துாரமுள்ள ரோடுகள்\nடேபிள் டென்னிஸ்: அரையிறுதியில் மனவ் தக்கர்\nஜோர்டானை வெல்லுமா இந்தியா: நட்பு கால்பந்தில் மோதல்\nஇந்திய பெண்கள் வெற்றி தொடருமா: இன்று ஆஸி.,யுடன் பலப்பரீட்சை\nகுறைந்தபட்ச வைப்பு தொகை இன்றி எஸ்.பி.ஐ.,யில் புதிய சேமிப்பு கணக்கு\nஓ.பி.பட் ராஜினாமா: யெஸ் பேங்க் பங்கு விலை சரிவு\nஉபரி நிதியை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி பரிசீலனை; மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல திட்டம் (3)\nஜெட் ஏர்வேஸ் கைமாற்றம்; டாடா சன்ஸ் மறுப்பு\nகார்த்திகை மகா தீபத்துக்கு 3,500 கிலோ ஆவின் நெய்\n‘ஜபாங் – மைந்த்ரா’ இணைப்பு\nரஜினியை பின்தொடரும் 50 லட்சம் பேர்\nகபாலி நாயகியின் கவர்ச்சி போட்டோ ஷூட்\nசிம்புவிற்கு நன்றி கூறிய சூர்யா\nநடிகர்களுக்கு இணையாக சம்பளம் : டாப்சி\nகிளாமர் பற்றி கீர்த்தி சுரேஷ்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இலியானா\nசுவர் ஏறி குதித்து ஓடினார் : விஷால் மீது பெண் ...\nதக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் (ஹிந்தி)\nமன்னர் பாணி திருமணத்திற்கு தயாராகும் பிரியங்கா சோப்ரா\nரன்வீர் - தீபிகா திருமணத்தில் மைசூர்பா\nதீபிகாவின் திருமண மோதிரம் விலை தெரியுமா.\nஅகோரியாக நடிக்கும் குட்டி ராதிகா\nமீண்டும் சிரஞ்சீவி படத்தில் இணைந்த நயன்தாரா\n2.0 வை கேரளாவில் வெளியிடும் புலிமுருகன் ...\nமேஷம்ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னி துலாம்விருச்சிகம்தனுசு மகரம் கும்பம் மீனம்\nமேஷம்: பேச்சு, செயலில் சமயோசிதம் நிறைந்திருக்கும். திட்டமிட்ட பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். சேமிக்கும் விதத்தில் உபரி வருமானம் கிடைக்கும்.உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.\nபெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்\nகுறள் விளக்கம் English Version\nதெற்கு ரயில்வே சார்பில் ரயில்வே அணிகளுக்கு இடையேயான இசை போட்டி சென்னையில் ...\nசென்னை மதுரை கோவை ஊட்டி\nஆன்மிகம் மகா கந்த சஷ்டி பெருவிழாவடபழனி ஆண்டவர் புறப்பாடு இரவு, 7:00.இடம்:வடபழனி ஆண்டவர் கோவில், வடபழனி, சென்னை-26. )044 - 2483 6903.சனி பகவான் வழிபாடுசிறப்பு அபிஷேகமும் காலை, 10:00.இடம்:சென்னை ...\nநிழல் கதாநாயகர்கள் நிஜமாவது சாத்தியமா\nஅரசையும், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளையும் விமர்சித்து வெளியாகும், பத்திரிகைகளாகட்டும், ...\nசிலிர்த்து எழும் பெண் சிங்கங்கள்\nஎப்போது மாறும் இழி நிலை (1)\nவெட்கம் கெட்ட வேலை வேண்டாமே\nரசிகர்கள் அளித்த தீபாவளி பரிசு : பிரேம்குமாரின் பிரேமம்\nதமிழ் சினிமாவில் மென்மையான காதல் படங்களுக்கு என்றைக்குமே மவுசு உண்டு. அந்த தெய்வ��கமான காதல் படங்களை கொடுப்பதற்கு ...\nயுவன்சங்கர் ராஜாவுடன் டூயட் பாடினேன் - நெகிழ்கிறார் 17 வயது பாடகி (1)\nசிங்கப்பூரில் தீபாவளி : நடிகை சஜினி\nமுல்லை பெரியாறு தீர்ப்பை அமுல் ...\nகடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்\nமேலும் இவரது (278) கருத்துகள்\nமிருகங்களின் தந்திரங்களை செய்தால் வேட்டையாடிவிடுவோம் ஜாக்கிரதை.....\nமேலும் இவரது (152) கருத்துகள்\nவானியல் மற்றும் வானிலையை இவர் ஜோதிடக்கலையின் உதவியுடன் கணிக்கிறாரா\nமேலும் இவரது (148) கருத்துகள்\nஅரசியலால் வெக்கம், மானம், ரோஷம் கிடையாது . காசு எவ்ளோன்னுன்னுதான் கணக்கு....\nமேலும் இவரது (132) கருத்துகள்\nஅனைத்துத்தரப்பினரும் பாராட்டும் விதத்தில் அரசு நிலைமையை கையாண்டுள்ளது வாழ்த்துக்கள்...\nமேலும் இவரது (127) கருத்துகள்\nவாழ்ந்த தலைவர்கள் சிலையாக இருப்பதில் பிரயோசனமில்லை , மக்கள் மனதில் நிலை\" ஆக இருக்க ...\nமேலும் இவரது (83) கருத்துகள்\nநீ சொல்லாமல் வந்தாலும், வீட்டில் சொல்லி விட்டு வந்தாலும் இதே கதிதான். என்றைக்கு நீ ...\nமேலும் இவரது (82) கருத்துகள்\nகாற்றின் மொழி - திரைவிமர்சனம்\nஉத்தரவு மகாராஜா படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு\nஆச்சி மனோரமா (36) (2)\nஇன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு\nஎம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை அதிகரிப்பு; உதவி இயக்குனர் விசாரணை\nதனி தேர்வர்களுக்கு பொது தேர்வு அறிவிப்பு\nவினாடி - வினா போட்டிக்கான விருது\nகஜா புயல்: 22 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநவ., 25க்குள், நீட் பதிவு பள்ளிகளுக்கு அறிவுரை\nஉலக சாதனை மாணவி கவர்னரிடம் வாழ்த்து\nரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி\n'பெட்' பாட்டில் மறுசுழற்சியால் கிடைக்கும் விந்தை பொருள்\nவலிப்பு வந்தால் எச்சரிக்கும் கருவி\nபுல்மேடு வழியாக சபரிமலை செல்ல இன்று (நவம்., 17ல்) முதல் அனுமதி\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப விழா மூன்றாம் நாள் விழா\nமயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்\nதிருவண்ணாமலை தீப திருவிழா: ஆன்லைனில் டிக்கெட் விற்பனை\nசபரிமலையில் கொட்டி தீர்த்த மழை\n( 20,000 + தமிழ் புத்தகங்கள் )\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nஅன்��ு விளையாட்டு வீரர், இன்று சமையல்காரர்\nவிலைமதிப்பு பொருளாக மாறும் விளைபொருட்கள்\nமனசே, மனசே குழப்பம் என்ன - உணர்வுகளை காட்ட தெரியாத உலகம்\nஏர் பியூரிபையர்கள்: ஒரு பார்வை\nபெரி பெரி தடவிய சிக்கன்\nவாஸ்து சாஸ்திரம்: இவ்வளவு பயம் தேவையா\nவளம் கொழிக்கும் வாஸ்து சாஸ்திரம், உங்கள் சமையல், குளியல், படுக்கை அறை என அத்தனைக்கும் வாஸ்து பெயின்ட்; கட்டிடக் கலையில் முக்கிய இடம் வகிக்கும் வாஸ்து என்று இன்று திசை பார்த்து வீடு கட்டுகிறார்களோ இல்லையோ, வாஸ்து consultantஐ அணுகாமல் வீட்டைக் ...\nஇந்திய அடிச்சுவடிகளின் வழியே ஒரு பயணம். பயணக் கட்டணம் இன்றி\nநிலைமாறும் உலகில் நீங்கள் நிலைமாறாத இருக்க\nவிழா காலங்களில் பாடும் பாடல்கள் பயிற்சி -சாருமதி ராமச்சந்திரன்\nகெட்டவன் கேட்ட நல்ல வரம் தீபாவளிப்பண்டிகை -வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம்\nஇணைந்து செயல்பட அழைப்பு (11)\nகையை பிசையும் தெலுங்குதேசம் (57)\nசபரிமலை: 10,000 போலீஸ் குவிப்பு (48)\nநம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி (15)\nநிதி தொழில்நுட்ப துறையில் முதலீடு (10)\nஅதிமுக - பாஜ ஆட்சியை வீழ்த்துவோம் (66)\nவெற்றிகரமாக விண்ணிற்கு சென்றது (10)\nதர்மசங்கடத்தில் கேரள அரசு (55)\n'ரபேல்' தீர்ப்பு ஒத்திவைப்பு (33)\nஎகிப்தில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது(1869)\nபுடாபெஸ்ட் நகரம், ஹங்கேரியின் தலைநகராக்கப்பட்டது(1873)\nடக்லஸ் யங்கெல்பர்ட் முதலாவது கணினி மவுஸ்க்கான காப்புரிமம் பெற்றார்(1970)\nஎக்குவேடார் மற்றும் வெனிசுவேலா ஆகியன கொலம்பியாவில் இருந்து பிரிந்தன(1831)\nநவம்பர் 21 (பு) மிலாடிநபி\nநவம்பர் 23 (வெ) திருக்கார்த்திகை\nநவம்பர் 23 (வெ) ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த தினம்\nடிசம்பர் 18 (செ) வைகுண்ட ஏகாதசி\nடிசம்பர் 23 (ஞா) ஆருத்ரா தரிசனம்\nடிசம்பர் 25 (செ) கிறிஸ்துமஸ்\nவிளம்பி வருடம் - கார்த்திகை\nஸ்ரீஅன்னை நினைவு நாள், சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிதல்\nதமிழகத்தில், புயலால் ஏற்பட்ட சூழ்நிலை குறித்து முதல்வர் [...] 16 hrs ago\nகஜா புயல் சீற்றத்தால் தமிழ்நாடு மீண்டும் பாதித்துள்ளது. [...] 22 hrs ago\nஇதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த [...] 23 hrs ago\nமக்கள்வரிப்பணத்தில் மோடி [...] 1 days ago\nரபேல் பீரோவில் இருந்து தற்போது ஒரு எலும்புக்கூடு [...] 1 days ago\nகிராமங்களை இணைக்கும் வகையில் 3 லட்சத்திற்கும் மேலான [...] 2 days ago\nநமது முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று [...] 2 days ago\nஸ்ரீ அனந்தகுமார் மறைவு எனக்கு பெரும் துயரை தந்தது. இளைய [...] 4 days ago\nமத்தியஅமைச்சர் திரு.அனந்த குமார் அவர்களின் அகால மரணம் நம் [...] 4 days ago\nஎன்னுடன் இணைந்து பணியாற்றும் உள்துறை இணை அமைச்சர் [...] 5 days ago\nகுமரி மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு வளர்ச்சி திட்ட [...] 6 days ago\nஎந்த இடத்திலும் கடவுள் இருக்கிறார் என்று நீங்கள் [...] 8 days ago\nதணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை [...] 8 days ago\nஉ பி., போல் நாடு முழுவதும் பா.ஜ., ஆளும் மாநிலங்களில் [...] 11 days ago\nடில்லியில் வாக்காளர் பட்டியலில் இருந்து உண்மையான [...] 15 days ago\nமுதலவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேற்று தலைமைச் [...] 16 days ago\n@ ஆம் ஆத்மி கட்சி\nஇப்போது இந்தியாவின் சிறந்த முதல்வராக அரவிந்த் [...] 18 days ago\nசிபி.ஐ., லஞ்ச ஒழிப்புது துறையில் ஏற்பட்டுள்ள நிலையை வரலாறு [...] 21 days ago\nகஜா புயல் காரணமாக உடுமலை - முணாறு ரோட்டில் படர்ந்துள்ள ...\nகோவை அடுத்த நவக்கரை பகுதியில் பயிரிடப்பட்ட பாகற்காய் ...\nகஜா புயல் காரணமாக கடற்கரைக்கோயில் அருகே கடல் ...\nதிருப்தியாக இரை கிடைத்த மகிழ்ச்சியில் ...\nதிருச்சி மாவட்டம் பனையபுரம் பகுதியில் கஜாபுயலின் ...\nபாம்பன் தூக்கு தண்டவாளத்தில் வளைவு உள்ளதா என ஆய்வு ...\nகஜா புயலால் திண்டுக்கல்லில் தலை விரித்தாடிய தென்னை ...\nதென்மேற்கு பருவமழையை தொடர்ந்து வடகிழக்கு ...\nமழை காரணமாக உடுமலை மறையூர் ரோட்டில் உள்ள கருமுட்டி ...\nஉடுமலை மலையாண்டிகவுண்டனூரில் கால்நடை தீவன ...\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்கசிறப்பான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1385128", "date_download": "2018-11-17T09:38:30Z", "digest": "sha1:BUZMVKPQUUUKJFIXR4TUUMGLCEQCVDMB", "length": 27868, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "குழந்தைகளைத் தாக்கும் நிமோனியா, உஷார்! | Dinamalar", "raw_content": "\nகஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி: முதல்வர்\nவானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை 5\n19ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை 2\nகுட்கா வழக்கு : ஸ்டாலின் சந்தேகம் 12\nகஜா : 50 மான்கள் உயிரிழப்பு 1\nசிவகங்கையில் 17 செ.மீ. மழை\nஅடுத்த முறை சொல்லாமல் வருவேன் : திருப்தி தேசாய் 80\nகொடைக்கானல் மண்சரிவில் சிக்கி 5 பேர் பலி\nகுழந்தைகளைத் தாக்கும் நிமோனியா, உஷார்\nவருங்கால மருமகளுக்கு ரூ.452 கோடி பங்களா பரிசு 9\n9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 2\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 170\nபிரதமருக்காக நிறுத்தப்படாத டில்லி போக்குவரத்து 35\nகஜா புயல்: பஸ்கள் நிறுத்தம்,மின்சாரம் துண்டிப்பு 5\nமோடி அரசில் ஊழலே இல்லை: 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி 250\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 170\nஇன்று சர்வதேச நிமோனியா விழிப்புணர்வு தினம்\nமழைக் காலம் வந்துவிட்டால் போதும், தொற்று நோய்களுக்குக் கொண்டாட்டம் தான். சளி, இருமல், தும்மல், இளைப்பு, காய்ச்சல், மூக்கு ஒழுகல் என்று தொல்லைகள் வரிசைகட்டி வரும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக இருந்தால், தொற்றுநோய்கள் நம்மை அண்டுவதற்கு அஞ்சும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு காயத்துக்குப் போடும் பிளாஸ்திரி மாதிரி பல நோய்கள் வந்து ஒட்டிக்கொள்ளும். அதிலும் குறிப்பாக பச்சிளம் குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்கும் நோய்கள்தான் நம் நாட்டில் அதிகம். அவற்றில் மிக முக்கியமானது, நிமோனியா.\n :'ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே' எனும் பாக்டீரியா கிருமிகள் காற்றில் கலந்து வந்து நுரையீரலைத் தாக்குவதால், நிமோனியா ஏற்படுகிறது. இந்த நோயுள்ளவர் இருமும்போது, தும்மும்போது, சளியைக் காறித் துப்பும்போது, இந்தக் கிருமிகள் காற்றில் கலந்து, அதைச் சுவாசிக்கும் அடுத்த நபருக்கும் தொற்றிக்கொள்ளும். எனவே, இந்த நோய் உள்ளவரோடு நெருங்கிப் பழகும் குழந்தைக்கு நிமோனியா பரவ வாய்ப்புகள் அதிகம்.\nஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், தேவைக்குத் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள், குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகள், அசுத்தமான இடங்களிலும், அதிக நெரிசலான இடங்களிலும், மாசு நிறைந்த சூழலிலும் வளரும் குழந்தைகள், விறகு அடுப்புப் புகையை சுவாசிக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் ஆகியோரை நிமோனியா எளிதில் தாக்கும்.\nஅறிகுறிகள் :இந்த நோயுள்ள குழந்தைக்குப் பசி இருக்காது. சாப்பிடாது. கடுமையான காய்ச்சல், இருமல், சளி, வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத்திணறல், உதடுகள் வெளிறிப்போவது அல்லது நீலம் பூத்துப்போவது போன்ற அறிகுறிகளும் தோன்றும். இருமும்போது நெஞ்சு வலிக்கும். கு���ந்தை எந்த நேரமும் அழுது கொண்டிருக்கும்; மிகவும் சோர்வாகக் காணப்படும்.\nஇந்த நோயைக் கவனிக்கத் தவறினால், இந்தக் கிருமிகள் நுரையீரலையும் கடந்து, ரத்தத்தில் கலந்து, உடல் முழுவதும் பரவக்கூடிய ஆபத்து உள்ளது. முகத்தில் உள்ள சைனஸ் அறைகள், எலும்பு, ரத்தம், வயிறு, காது, மூளை உறை போன்றவற்றைப் பாதித்து, உயிரிழப்பை ஏற்படுத்தும் ரத்தப் பரிசோதனைகள் மற்றும் மார்பு எக்ஸ்-ரே மூலம் இந்த நோயை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.\nசிகிச்சை என்ன :நிமோனியாவை இரு வகைகளாகப் பிரித்து சிகிச்சை அளிப்பது நடைமுறை. ஆரம்பநிலை நிமோனியா முதல் வகையைச் சேர்ந்தது. இதற்கு நோயாளி வீட்டில் இருந்தபடியே ஒரு வாரத்துக்குச் சிகிச்சை பெற்றால் குணமாகும். தீவிர நிமோனியா இரண்டாம் வகை. இந்த நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்து, அவர்களின் சிரை ரத்தக் குழாய்களில் தகுந்த 'ஆன்டிபயாடிக்' மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் சலைனைச் செலுத்தியும், மூக்கு வழியாக ஆக்ஸிஜனைச் செலுத்தியும் சிகிச்சை தரப்படும்.\nஅதேநேரத்தில் நிமோனியாவை நெருங்க விடாமல் தடுக்க தடுப்பூசிகள் உள்ளன. அவற்றைக் காலத்தோடு போட்டுக்கொண்டால் ஆபத்துகள் வராது.\nதடுப்பூசி வகை :'பிசிவி 13' தடுப்பூசி (PCV-13) என்பது ஒரு வகை. பச்சிளம் குழந்தைகள் முதல் 50 வயதைக் கடந்தவர்கள் வரை அனைவரும் இதைப் போட்டுக்கொள்ளலாம். குழந்தைக்கு ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதம் முடிந்தவுடன் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். இதற்கு 'முதன்மைத் தடுப்பூசி' என்று பெயர். அதன் பிறகு, 15 மாதங்கள் முடிந்ததும், ஊக்குவிப்பு ஊசியாக ஒரு தவணை போடப்பட வேண்டும்.\n'பிபிஎஸ்வி 23' (PPSV 23) என்பது மற்றொரு வகை. இத்தடுப்பூசியை இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே போட வேண்டும். அதிலும் எல்லா குழந்தைகளுக்கும் இது தேவையில்லை. இதய நோய், சிறுநீரக நோய், நீரிழிவு நோய், ஆஸ்துமா, கல்லீரல் நோய், புற்றுநோய், மண்ணீரல் நோய், எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள், உறுப்பு மாற்றுச் சிகிச்சை மேற்கொள்கிறவர்கள் ஆகியோர் 'PCV 13' தடுப்பூசியை ஒருமுறையும், 2 மாதம் கழித்து 'PPSV 23' தடுப்பூசியை ஒருமுறையும் போட்டுக்கொள்வது நல்லது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 'PPSV 23' தடுப்பூசியை மீண்டும் ஒருமுறை போட்டுக்கொள்ள வேண்டும்.\nமுதியோரையும் தாக்கும் :நிமோனியா சில சமயம் பெரி��வர்களையும் தாக்கும். முதுமையில் நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். அந்த நேரத்தில் நிமோனியா அவர்களைத் தாக்கினால் உடனடியாக உயிரிழப்பும் நேரலாம். இதைத் தவிர்க்க 50 வயதைக் கடந்தவர்கள் 'பிசிவி 13' தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக்கொண்டு, ஒரு வருடம் கழித்து 'பிபிஎஸ்வி 23' தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக்கொள்ள வேண்டும்.\nஉலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் நிமோனியாவால் உயிர் இழக்கின்றனர். இதில் 25 சதவீதம் பேர் இந்தியக் குழந்தைகள். அதாவது, நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது. ஆகவே, இந்த நோயை வரவிடாமல் தடுப்பதுதான் முக்கியம். இதற்குத்தான் இந்த இரண்டுவகைத் தடுப்பூசிகள் உதவுகின்றன.\nசுத்தம் அவசியம் :நிமோனியா மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க சுற்றுப்புறம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டியது அவசியம். தெருக்களில் எச்சில் மற்றும் சளியைத் துப்பக்கூடாது. இருமும்போது கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும். வீடுகளில் விறகு/கரி அடுப்புகளைப் பயன்படுத்தக்கூடாது. வீட்டில் எவரும் புகைபிடிக்கக்கூடாது.\nகுழந்தைக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதற்கு ஆறு மாதம் முடிகிற வரை தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும். அதற்குப் பிறகு தாய்ப்பாலுடன் ஊட்டச்சத்து நிரம்பிய இணை உணவுகளை இரண்டு வயது வரை தர வேண்டும். குழந்தைக்கு உடல் சுத்தம், கை, ஆடை மற்றும் படுக்கை விரிப்புகளும் சுத்தமாக இருக்க வேண்டும்.\n-டாக்டர் கு. கணேசன்,பொதுநல மருத்துவர், ராஜபாளையம்.gganesan95@gmail.com\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம�� இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/02-05-2017-tamilnadu-puducherry-karaikal-weather-report.html", "date_download": "2018-11-17T08:39:26Z", "digest": "sha1:UV5LCU445ZTTRLDCXWQBY6AFMBXRWQRJ", "length": 10963, "nlines": 77, "source_domain": "www.karaikalindia.com", "title": "02-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n02-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்\nEmman Paul செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n02-05-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 93.02° ஃபாரன்ஹீட் அதாவது 33.9° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.அதே போல இன்று நாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 94.1° ஃபாரன்ஹீட்டும் புதுச்சேரியில் 94.64° ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானது.\n02-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்.\n02-05-2017 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான அளவின் படி 24மணி நேரத்தில் அதாவது 01-05-2017 நேற்றும் காலை 8:30 மணி முதல் இன்று 20-05-2017 காலை 8:30 மணி வரை பதிவான அளவின் படி ஊட்டியில் திட்டத்திட்ட 60 மி.மீ மழை பெய்துள்ளது.கோயம்பத்தூர் ,ஈரோடு ,நாமக்கல்,சேலம் போன்ற மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.இனி வரக்கூடிய வாரத்தில் தமிழத்தின் உள் மாவட்டங்களில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம்.\nவானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீடனும் பதிவிடுகிறேன்.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\n02-12-2017 அடுத்து வரக்��ூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nதயவு செய்து உங்களுடைய ஊர்களின் பெயரை இந்த பதிவில் comment செய்ய வேண்டாம் உங்கள் ஊர்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்த கேள்விகளை வேறு பதிவில...\n16-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n16-12-2017 நேரம் அதிகாலை 00:10 மணி அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் என்பதை பார...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n21-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம்\n21-12-2017 நேரம் இரவு 11:00 மணி அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கும் தற்போதைய வானிலையே தொடர அதிக வாய்ப்புகள் உள்ளது ஆகையால் 22-12-2017 ( ந...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=30240", "date_download": "2018-11-17T08:45:27Z", "digest": "sha1:7CCD4YLXP7P2SIKWW3G4DVUK5EWRCMG3", "length": 11398, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "மல்லாகம் துப்பாக்கிச் ச", "raw_content": "\nமல்லாகம் துப்பாக்கிச் சூடு – 40 பேரை இலக்கு வைத்து கைது வேட்டை…\nமல்லாகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை அடுத்து 40 பேரை இலக்கு வைத்து காவற்துறையினர் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.\nமல்லாகம் சகாய மாதா தேவாலயத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை குழு மோதல் இடம்பெற்றது. அதன் போது மோதலை தவிர்க்க சென்ற காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇளைஞர் உயிரிழந்த சம்���வம் தொடர்பில் விஷேட காவற்துறை குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஆரம்ப விசாரணைகளின் அடிப்டையில் அன்றைய தினம் தேவாலயத்திற்கு முன்பாக சுமார் 40 பேர் இரண்டு குழுக்களாக மோதிக்கொண்டனர் என தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் அன்றைய தினம் மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை காவற்துறையினர் முன்னெடுத்துள்ளனர்\nஇந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக...\nகமல் நடிக்க ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து......Read More\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு...\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும்...\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல், ஆளும்கட்சியாக தொடர்வதாக......Read More\nநாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பெரும் அசம்பாவிதம் மற்றும் தாக்குதல்......Read More\nயார் பிரதமராக வந்தாலும் எமக்கு விமேசனம்...\nதென்னிலங்கை அரசியலில் அதிகாரம் யாருக்குள்ளது என்பதைக் காட்டவே ......Read More\nஅம்பானி மகளுக்கு காத்திருக்கும் திருமண...\nமுகேஷ் அம்பானியின் மகள் இஷா மற்றும் அவரின் வருங்கால கணவர் ஆனந்துக்கு ரூ.450......Read More\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nவடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து......Read More\nநித்தியவெளி பகுதி மக்களது நிலைமைகள்...\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ;...\nஇரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் மற்றும்......Read More\nபல்கலைக்கழகத்தில் உரியவசதி வாய்புக்களை உருவாக்கிதருமாறு......Read More\nதேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில்...\nதேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால்......Read More\nவவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் உடல் நலம் பற்றிய......Read More\nகோலாலம்பூர்,நவ.17- எஸ்.பி.எம் தேர்வின் மலாய்,கணிதம், சீன மொழித் தாட்கள்......Read More\n2018 ஆண்டின் ´Local Brand of the Year´ தங்கப் பதக்கத்தை தெரண ஊடக வலயமைப்பு......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின��� வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/socialmediaintheganeshidolsgothehj", "date_download": "2018-11-17T08:28:00Z", "digest": "sha1:Y7NWHK5BDRSEJ3BXHDQUO7UPSX6INYM2", "length": 8451, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "மூக வலைதளங்களில் பரவி வரும் விநாயகர் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பர வீடியோ காட்சி | Malaimurasu Tv", "raw_content": "\nஓகி புயலுக்கு பிறகு 13 முறை புயல் எச்சரிக்கை : வெறிச்சோடி காணப்படும் மீன்பிடி…\nபுயல் பாதித்த தரங்கம்பாடியில் ஸ்டாலின் ஆய்வு..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு..\nதிருச்சி அருகே பழமையான நாவல் மரம் முறிந்து சாலையில் விழுந்தது : பலத்த காற்றுடன்…\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்..\nதமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயார் – பிரதமர் மோடி\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nமீண்டும் இலங்கை பிரதமராகிறார் ரனில் விக்கிரமசிங்கே : 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரனிலுக்கு ஆதரவு\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜ���க்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nHome உலகச்செய்திகள் மூக வலைதளங்களில் பரவி வரும் விநாயகர் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பர வீடியோ காட்சி\nமூக வலைதளங்களில் பரவி வரும் விநாயகர் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பர வீடியோ காட்சி\nசமூக வலைதளங்களில் பரவி வரும் விநாயகர் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பர வீடியோ காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஆட்டிறைச்சி விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக, விநாயகர் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரத்தை ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்துக் கடவுளான விநாயகர், பிற மதங்களைச் சேர்ந்த இயேசு கிறிஸ்து,புத்தர் போன்றவர்களுடன் அமர்ந்து ஆட்டிறைச்சி உணவை சுவைப்பது போன்ற காட்சி இந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. சமூக வலைதளங்களிலும் இந்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விநாயகர் இறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் வாழும் இந்துக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nPrevious articleஇந்தியா – இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெற்றி பெறும் முனைப்பில் வீரர்கள்\nNext articleகோவில்பட்டி அருகே உள்ள பாப்பன் குளத்தின் கண்மாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுவதால், விவசாயிகள் வேதனை\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்..\nபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு..\nஓகி புயலுக்கு பிறகு 13 முறை புயல் எச்சரிக்கை : வெறிச்சோடி காணப்படும் மீன்பிடி துறைமுகம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2016/01/", "date_download": "2018-11-17T09:18:50Z", "digest": "sha1:6IV4XYHS6Q4EVF4VLGPUXVPN7JWT5OAY", "length": 19176, "nlines": 128, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "January | 2016 | Beulah's Blog", "raw_content": "\nhttp://1drv.ms/1VuFCSv கேரூபீன் சேராபீன்கள் ஓய்வின்றி உம்மை போற்றுதேபூலோக திருச்சபையெல்லாம் ஓய்வின்றி உம்மை போற்றிட நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எங்கள் பரலோக ராஜாவேஇந்த வானம் பூமியுள்ளோர் யாவும் உந்தன் நாமத்தை உயர்த்தட்டுமே 1. பூமியனைத்திலும் உந்தன் மகிமை நிறைந்து வழிகின்றதேஆலயத்திலும் உந்தன் மகிமை அலையலையாய் அசைகி���்றதே துதிகன மகிமைக்குப் பாத்திரர்எல்லாப் புகழும் உமக்குத்தானே 2. வானம் … Continue reading →\nhttp://1drv.ms/1lUgUik போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோபாராளும் இயேசு உண்டு பதறாதே மனமே 1. அலைகடல் நடுவினிலேஅமிழ்ந்து போகின்றாயோகரம் நீட்டும் இயேசுவைப் பார்கரை சேர்க்கும் துணை அவரே.. ஆ.. ஆனந்தம் பேரானந்தம்என் அருள்நாதர் சமூகத்திலே – 2 2. கடந்ததை நினைத்து தினம்கண்ணீர் வடிக்கின்றாயோநடந்ததெல்லாம் நன்மைக்கேநன்றி நன்றி சொல்லு 3. வருங்கால பயங்களெல்லாம்வாட்டுதோ அனுதினமும்அருள்நாதர் இயேசுவிடம்அனைத்தையும் … Continue reading →\nhttp://1drv.ms/1TeLyAi ஒப்பற்ற என் செல்வமேஓ எந்தன் இயேசு நாதாஉம்மை நான் அறிந்து உறவாடஉம் பாதம் ஓடி வந்தேன் – நான்உம் பாதம் ஓடி வந்தேன் 1. உம்மை நான் ஆதாயமாக்கவும்உம்மோடு ஒன்றாகவும்எல்லாமே குப்பை எனஎந்நாளும் கருதுகிறேன் 2. என் விருப்பம் எல்லாமேஇயேசுவே நீர் தானன்றோஉமது மகிமை ஒன்றேஉள்ளத்தின் ஏக்கம் ஐயா 3. கடந்ததை மறந்தேன்கண்முன்னால் என் … Continue reading →\nநீர் தந்த இந்த வாழ்வை\nhttp://1drv.ms/1QhL75G நீர் தந்த இந்த வாழ்வைஉமக்கென்றும் அர்ப்பணிப்பேன்இயேசு தேவா கிறிஸ்து நாதாஉம்மை என்றும் மறவேனே – 2 1. இரு கைகள் உம்மை வணங்கிஎன்றும் தொழுகை செய்திடுமேஇரு கால்கள் சுவிசேஷம்எங்கும் பரப்ப செய்திடுமே – 2 2. எந்தன் ஆஸ்தி எந்தன் செல்வம்யாவும் உமக்கே தந்திடுவேன்எந்தன் உள்ளம் எனதாவியாவும் உமக்கே ஈந்திடுவேன்\nhttp://1drv.ms/1Wxikwi விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர எனக்கு யாருண்டு இந்த மண்ணுலகில் உம்மையன்றி வேற விருப்பம் எதுவுண்டு இந்த மண்ணுலகில் உம்மையன்றி வேற விருப்பம் எதுவுண்டு நீர்தானே என் வாஞ்சையெல்லாம்உம்மைத்தானே பற்றிக்கொண்டேன் 1. உம்மோடு தான் எப்போதும் நான் வாழ்கிறேன்அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் நன்றி ஐயா நாள் முழுதும் நல்லவரே வல்லவரே 2. உம்சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர்முடிவிலே என்னை … Continue reading →\nhttp://1drv.ms/1QcRKGq வல்லமை தாருமேபெலவீனன் நானல்லோபெலவீன நேரத்தில்உம் பெலனைத் தாருமே – 2 1. வாழ்க்கையின் பாரங்கள்என்னை நெருக்குதே – 2உலகத்தின் ஈர்ப்புகள் என்னை இழுக்குதே – 2 2. ஆவியின் வல்லமைஎன்மேல் ஊற்றுமே – 2முழுமையாய் என்னையும்மறுரூபம் ஆக்குமே – 2 3. பரிசுத்த வாழ்க்கையைவாழ நினைக்கிறேன் – 2பாவத்தின் பிடியிலேசிக்கித் தவிக்கிறேன் – 2\nவான மண்டல பொல���லாத சேனைகள்\nhttp://1drv.ms/1OCxXxk வான மண்டல பொல்லாத சேனைகள் எரிந்து சாம்பலாகிடும் நேரமேஜெபத்தின் வல்லமை ஜெபத்தின் வல்லமைபூதங்களை எரித்து சாம்பலாக்கிடும்ஆ அல்லேலூயா ஓ அல்லேலூயா 1. நுகங்களை முறித்திடும் வல்லமை கட்டுகளை அறுத்திடும் வல்லமைநோய்களை விரட்டும் பேய்களைத் துரத்தும்தெய்வீக வல்லமை இறங்கட்டுமே 2. சாத்தானை துரத்திடும் வல்லமை அவனை மின்னலைப்போல விழச்செய்யும் வல்லமை பாவங்களை போக்கி சாபங்களை நீக்கும் … Continue reading →\nhttp://1drv.ms/1SRmHTc 1. உம்மைப் பாடாத நாவும்கேளாத செவியும்மகிமை இழந்ததேபாரில் மகிமை இழந்ததே உந்தன் சித்தம் செய்ய நித்தம்இயேசுவே நீர் என்னை ஆட்கொள்ளுமே 2. எந்தன் பாவத்தைப் போக்கபாரினில் வந்தபரனைப் போற்றுவேன்இயேசு பரனைப் போற்றிடுவேன் 3. இயேசு சிந்தின இரத்தம்உந்தனுக்காகசிலுவையண்டையில் வாஅவர் சிலுவையண்டையில் வா\nhttp://1drv.ms/1OjmJjt ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா தள்ளாட விடவில்லையே தாங்கியே நடத்தினீரே புகழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓய்ந்தது புதுராகம் பிறந்ததுநன்றி அப்பா நல்லவரே இன்றும் என்றும் வல்லவரே 1. கண்ணீரைக் கண்டீரையா கரம் பிடித்தீரையா விண்ணப்பம் கேட்டீரையா விடுதலை தந்தீரையா 2. எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே எல்ரோயீ நீர்தானையா என்னையும் கண்டீரையா 3. … Continue reading →\nhttp://1drv.ms/1RL6uxQ சத்துருவின் கோட்டையை தகர்த்தெறிய யூதா முதலில் செல்லட்டுமே நம் தேசத்தின் நுகத்தை முறித்தெறிய துதிக்கும் வீரர் எழும்பட்டுமே யூதாவின் செங்கோல் துதியின் ஆளுகை நம் தேவனின் இராஜ்யம் என்றும் துதியின் இராஜ்யம் 1. யூதாவே நீ எழுந்து துதி தேவ சமூகம் உன்னோடு தான் துதிப்பதற்கே நீ அழைக்கப்பட்டாய் துதி அபிஷேகம் உன்னோடுதான் 2. … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/beyond-love/2017/lie-plays-vital-role-relationship-018696.html", "date_download": "2018-11-17T09:11:07Z", "digest": "sha1:MK54UEUNOOOD34N26T7SPHAUL7A2R6TL", "length": 18070, "nlines": 159, "source_domain": "tamil.boldsky.com", "title": "காதலிப்பவர்கள் இப்படியும் ‘பொய்’சொல்லலாம்! | Lie Plays a Vital Role in Relationship - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காதலிப்பவர்கள் இப்படியும் ‘பொய்’சொல்லலாம்\nகாதலில் இருக்கிற அடிப்படையான விஷயமே நம்பிக்கை தான். உங்கள் இணை மீது உங்களுக்கு இருக்கிற நம்பிக்கை தான் உங்களின் காதலை வலுப்படுத்தும். என்ன தான் காதலில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவது சகஜம் என்று சொன்னாலும் கூட அதனை பூதகரமாக வெடித்து ப்ரேக் அப்பை நோக்கி கொண்டு செல்லாமல் இருந்திட வேண்டியது அவசியம்.\nஇருவரில் ஒருவர் பொய் சொன்னால் அதற்கான காரணம் உங்களை ஏமாற்ற வேண்டும் என்பதல்ல அதைத் தாண்டி இந்த காரணங்களில் ஏதோ ஒன்றும் இருக்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅதற்கு உங்கள் காதல் மீதும் உங்கள் இணையின் மீதும் உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். காதலில் சண்டை ஆரம்பிப்பதே \" நீ என்னிடம் பொய் சொல்லிவிட்டாய்....\".\n\"என்னிடம் எதையோ மறைக்கிறாய்\", \"எனக்கு நீ உண்மையாக இல்லை\" என்பதாகத்தான் இருக்கும், இந்த விஷயம் வெவ்வேறு வடிவங்களில் வேணாலும் பரிணாமித்து வந்தாலும் அடிப்படை இணை உங்களை ஏமாற்றிவிட்டார்.அதாவது பொய் சொன்னார் என்பதாகத்தான் இருக்கும்.\nசில விஷயங்கள் உங்களுக்கு பிடிக்காது என்பது தெரிந்தும், சூழ்நிலை மற்றும் நிர்பந்தம் காரணமாக செய்திருப்பார்கள். அதனைச் சொன்னால் உங்களுக்கு வருத்தம் ஏற்படுமே என்று நினைத்து சொல்லாமல் விட்டிருக்கலாம்.\nஅதை விட தனக்கான பர்சனலான விஷயம் இது. யாருக்கும் சொல்ல வேண்டாம் என்றும் நினைத்திருக்கலாம். காதலிக்க ஆரம்பித்தவுடனேயே எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் அவர்களுக்கான அடிப்படை அந்தரங்கம் என்று எதுவும் இருக்கக்கூடாது என்று நினைப்பவர்களாக இருந்தால் முதலில் அந்த கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள் .\nஉங்களை இம்ரஸ் செய்ய வேண்டும் என்பதற்காகவும் பொய் சொல்லியிருக்கலாம். கைக்குழந்தையிலிருந்து யாருமே தங்களை ஒருவர் பாராட்டுகிறார் என்றால் பெரும் மகிழ்வுடன் தான் ஏற்றுக் கொள்வார்கள்.\nஅந்த பாராட்டுக்கள் சில நேரங்களில் பொய்யாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில் உங்களை மகிழ்விக்க வேண்டியே சில பொய்களையும் அவர்கள் சொல்லலாம்.\nபொய்யெல்லாம் பொய்யே இல்லை :\nஅவர்கள் கனவில் நினைக்கிற விஷயங்கள் நிஜமாக வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதைக் கற்பனையில் நினைத்து அது நிஜமானால் எப்��டியிருக்கும் என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.\nஅவர்களின் கற்பனை உலகம் அது. இடைமறிக்காதீர்கள், பொய் என்று தெரிந்தாலும் நீங்கள் நம்புகிறீர்கள் என்ற ஒற்றை விஷயமே அவர்களுக்கு மன நிறைவைத் தரும்.\nசில கசப்பான சம்பவங்கள், அவர்கள் கூனிக்குறுகிய நிகழ்வுகள், வாழ்க்கையில் மறக்க நினைக்கிற பக்கங்கள் சிலவற்றை திரும்பி பார்க்கவே கூடாது என்று நினைத்திருப்பார்கள்.\nஅதனால் உங்களிடம் மறைத்திருப்பார்கள் அல்லது நடந்தவற்றை திரித்து பொய்களை புகுத்தி சொல்லியிருப்பார்கள்.\nஅதன் பின்னணி உங்களிடமிருந்து மறைக்க வேண்டும் என்பதல்ல, நான் அதை திரும்பி பார்க்க விரும்பவில்லை. என் நினைவுகளிலிருந்து அந்தப் பக்கங்களை நீக்கிட வேண்டும் என்று நினைத்ததன் விளைவு தான்.\nஇதற்கு பயம் ஒரு காரணமாக இருக்கலாம். எங்கே உங்கள் மீது அதீத அன்பு வைத்து விட்டாள் அதிலிருந்து மீள முடியாதே என்ற எண்ணம் ஒரு காரணமாக இருக்கலாம்.\nஉங்கள் மீது அன்பு இருந்தாலுமே நடுவில் தடைச்சுவர் ஒன்றை எழுப்பிக் கொண்டு உங்களிடமிருந்து விலகியே இருக்க நினைப்பார்கள். அந்த விலகலுக்காக சில பொய்களை சொல்லுவார்கள்.\nஇந்த சந்தேகம் நீங்கள் காதலிக்க ஆரம்பித்த பிறகும் தொடரலாம். உண்மையில் நீங்கள் காதலிக்கிறீர்களா உங்களை நம்பி இந்த விஷயங்களை எல்லாம் சொல்லலாம உங்களை நம்பி இந்த விஷயங்களை எல்லாம் சொல்லலாம என்பதில் அவர்களுக்கு இன்னும் தெளிவு பிறந்திருக்காது.\nஆம்.... இது பலருக்கும் நடந்திருக்கிறது. உங்களின் இணை உங்களை சோதிப்பதற்காக கொடுத்த தேர்வாக கூட இருக்கலாம்.\nஎன்னை சந்தேகப்படுகிறார்..... என்று உடனேயே பட்டம் கட்டி சண்டையை ஆரம்பிக்காதீர்கள். உன் சந்தேகம் தான் தோற்றது, அது தான் பொய்யானது என்று சொல்லி நிரூபியுங்கள்.\nகாதல் வலுவாவதற்கான காரணிகளில் இதுவும் ஒன்றாக அமைந்திடும்.\nகாதல் உறவில் இந்த பாதுகாப்பு உணர்வு மிகவும் அவசியமான ஒன்று. அது விலகும் போதோ அல்லது அது பொய்க்கும் போது தங்களை சமாதானப்படுத்திக் கொள்ள சில விஷயங்களை நம்ப ஆரம்பிப்பார்கள்.\nஅதை உங்களிடம் வெளிப்படுத்தும் போது அவை உங்களுக்கு பொய்களாகத் தெரியும்.\nஅதே போல அவர்கள் உங்களை சமாதானப்படுத்தவும் பொய் சொல்ல வாய்ப்பிருக்கிறது.\nஇது பெரிய பிரச்சனை அல்ல :\nஉங்களுக்கு மிக முக்கியமானதாக த���ன்றிடும் ஒரு விஷயம் அவருக்கு முக்கியமில்லாததாக.... அவ்வளவாக கவனம் செலுத்த தேவையில்லாததாக தோன்றலாம். அதனால் சிலவற்றை உங்களிடம் பகிராமல் விட்டிருக்கலாம்.\nஎன்னிடம் மறைக்கிறாள்.... என்று கதையை ஆரம்பிக்காதீர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசோலார் மின்சாரம் எடுத்தா, சூரிய பகவான் கோச்சுப்பார்... - பா.ஜ.க எம்.பி\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nDec 16, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவெறும் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் இந்த மூலிகை உங்களை நுரையீரல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்\nரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, சாப்பிட வேண்டிய ஆயுர்வேத மூலிகைகள்...\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்படின்னா உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கம்மினு அர்த்தம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/26-amitabh-like-journalist-be-next-life-aid0136.html", "date_download": "2018-11-17T08:33:07Z", "digest": "sha1:TTPODX5JZOQKCFOZ2EAV5DXZBK5765WI", "length": 10020, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடுத்த ஜென்மத்தில் பத்திரிகையாளராக ஆசை! - அமிதாப் | Would like to be a journalist in the next life: Amitabh | அடுத்த ஜென்மத்தில் பத்திரிகையாளராக ஆசை! - அமிதாப் - Tamil Filmibeat", "raw_content": "\n» அடுத்த ஜென்மத்தில் பத்திரிகையாளராக ஆசை\nஅடுத்த ஜென்மத்தில் பத்திரிகையாளராக ஆசை\nபாலிவுட்டின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனுக்கும் பத்திரிகைகளுக்கும் இடையிலான மோதல் மிகப் பிரசித்தமானது.\nகுறிப்பிட்ட ஒரு குழும பத்திரிகைகளுடன் அவருக்கிருந்த பிணக்கு பாலிவுட் அறிந்ததே.\nஆனாலும் அமிதாப்பின் ஆசையோ, ஒர�� பத்திரிகையாளராவதுதானாம். இதுகுறித்து அவர் சமீபத்தில் இப்படிச் சொன்னார்:\nஎனக்கு மிகவும் விருப்பமானது பத்திரிகையாளர் பணிதான். ஆனால் இந்த ஜென்மத்தில் இனி அதற்கு வாய்ப்பில்லை. ஆனால் அடுத்த ஜென்மத்தில் நிச்சயம் இந்த ஆசை நிறைவேறிவிடும் என நம்புகிறேன்...\" என்றார்.\nஏன் இந்த ஆசை என்று கேட்டபோது, \"ஒருவர் எழுதிக் கொடுத்த வசனங்களை எந்த சொந்தக் கருத்துமின்றி கிளிப்பிள்ளை போல ஒப்பிப்பதைவிட, சுயமாக எழுதுவதில் உள்ள திருப்தி அலாதியானது\" என்றார்.\nஇக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பது அவருக்கு இப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை\nவிஜய் 63.. மீண்டும் விஜய்யுடன் சேரும் பிரபல நடிகர்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: amitabh அடுத்த ஜென்மம் அமிதாப் பச்சன் பத்திரிகையாளர் journalist next life\nஅரசியலுக்கு செல்லும் முன்பு தனுஷ் ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினி\nஒரு செல்ஃபி எடுக்க அஜித் காரை 18 கிலோமீட்டர் பின்தொடர்ந்த ரசிகர்\nஅய்யோ, இது நிஜமான்னு என்னை நானே கிள்ளிக் கொண்டேன்: சிம்ரன்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/05/05110542/1161037/violence-against-women-reasons.vpf", "date_download": "2018-11-17T09:32:28Z", "digest": "sha1:ACI7KOLY6BFT3DZUNPSWYJSHW4AVVFPN", "length": 18082, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கான காரணங்கள் என்ன? || violence against women reasons", "raw_content": "\nசென்னை 17-11-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கான காரணங்கள் என்ன\nகடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கான அதிகரிப்பதற்கான காரணங்களை பார்க்கலாம்.\nகடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கான அதிகரிப்பதற்கான காரணங்களை பார்க்கலாம்.\nகடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. மனைவியாக இருந்தாலும் அவரது அனுமதியின்றி உறவு கொள்ள முயல்வது குற்றம் என்கிற அளவு Marital Rape பற்றி விவாதம் வந்துகொண்டிருக்கும் ஒரு நாகரிகமடைந்த சமூகத்தில், தினந்தோறும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்முறைகள் பெரும் கவலையையும், பதற்றத்தையும் உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.\n‘‘பொதுவாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் சிறு வயதில் தாங்களும் உடல் மற்றும் உணர்வு சார்ந்த துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இருப்பர். பெற்றோரின் அன்பும், பாதுகாப்பும் இல்லாமல் வளர்ந்திருக்கலாம். மேலும் பெண்களை மதிக்காத சமூகத்தில் வளர்க்கப்பட்டிருக்கலாம்.\nபெண்களை இவ்வகையில் அடக்கி / அவமானப்படுத்துவதன் மூலம் அவர்களை இழிவுபடுத்தி ஒடுக்கி விட்டதாகவும், தங்களை சக்திமிக்கவர்களாகவும் இவர்கள் உணர்கிறார்கள். அப்படி தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும்/ ஒழுங்குபடுத்துவதாகவும், ஆணாதிக்க சிந்தனையிலிருந்தும் பெண் தனக்கு கீழே என்கிற சிந்தனை மேலோங்கி இருப்பதாலும் இப்படி செய்வதுண்டு.\nஊடகங்கள் பெண்களை கவர்ச்சிப் பொருளாகக் காட்டி பாலின ஈர்ப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இதுவே, பெண்கள் மேல் மரியாதை\nஇல்லாமல், அவர்கள் ஆண்களின் தேவைக்கென படைக்கப்படும் பொருட்கள் எனும் எண்ணத்தை ஆண்கள் மத்தியில் அதிகப்படுத்தி இருக்கிறது.\nநிறைவேறாத பாலியல் தேவைகள் காரணமாகவும் பலாத்காரங்கள் நடக்கிறது. இனப்பெருக்கத்துக்கு தயாரான ஆண்கள் தங்களுடைய உடல் தேவை தீராத பட்சத்தில் இது அடக்கி வைக்கப்பட்டு எதிர்பாலினத்தினரின் சம்மதம் இல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.\nசெக்ஸ் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருப்பதாலும், மது உள்ளிட்ட போதைக்கு உள்ளாகும்போதும் இதுபோன்ற பலாத்காரங்கள் நிகழ்வதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.\nபெண்களின் உடை பலாத்காரத்துக்கு காரணமல்ல. இது, ஒரு ஆண் செய்த தவறை அர்த்தம் கற்பிக்கக் கொடுக்கும் ஒரு காரணமே தவிர இதில் உண்மையில்லை. இதைத் தடுக்க எடுக்கும் முக்கிய வழிஇல்லையெனில், தவறு இழைத்தவரை விட்டு பாதிக்கப்பட்டோரையே குற்றம் சொல்ல பழகிவிடுவோம்’’.\nசென்னைக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட 1000 கிலோ நாய்க்கறி எழும்பூர் ரெயில் நிலையத்தில் பறிமுதல்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டில் முறையிட தேவஸ்தானம் முடிவு\nபல்வேறு பகுதிகளில் 1.27 லட்சம் மரங்கள் புயலால் முறிந்து விழுந்துள்ளன - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநாகையில் கஜா புயலால் 136 பள்ளிகள் சேதமடைந்துள்ளன - அமைச்சர் செங்கோட்டையன்\nகாஷ்மீர் பஞ்சாயத்து தேர்தல்: 11 மணி வரை 18.5 சதவீதம் வாக்குப்பதிவு\nஓமலூர்-மேச்சேரி சாலையின் மையப்பகுதியில் நவீன சந்தை அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநாகை: தரங்கம்பாடியில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்\nசூப்பரான சிக்கன் பன்னீர் கிரேவி\nசருமத்தில் ஈரப்பதத்தை காக்கும் அவகாடோ பேஸ் மாஸ்க்\nஉடல் பருமன் எப்படி பெண்களின் குழந்தையின்மையை அதிகரிக்கிறது\nகொழுப்பை கரைக்கும் கொள்ளு சூப்\nசுவாசப் பிரச்சனைகளை தீர்க்கும் ஆதி முத்திரை\nமீ டூ பிரச்சினை: ஆணாதிக்கம் தளர்கிறதா\nபாலியல் வன்முறை - பெண் குழந்தைக்கு தாய் சொல்லித் தரவேண்டியவை\nபாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் பெண்கள்\nபாலியல் துன்புறுத்தல்: பெண்கள் புகார் கொடுக்க தயக்கம் ஏன்\nசிறுமிகள், டீன்ஏஜ் பெண்கள் பாலியல் சிக்கல்களில் மாட்டிக்கொள்ள காரணங்கள்\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\nவிஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\nவரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டேன் - திருப்தி தேசாய் பிடிவாதம்\nஆஸ்திரேலியா தொடர்- பேட்ஸ்மேன்களுக்கு விராட�� கோலி இறுதிகட்ட அறிவுரை\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nதிருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்தில் சிறைபிடிப்பு - ஐயப்ப பக்தர்கள் முற்றுகையிட்டு போராட்டம்\nயுவராஜ் சிங், ஆரோன் பிஞ்ச் உள்பட 11 வீரர்களை விடுவித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஅ.தி.மு.க. செய்தி சேனலை பற்றி விஷால் விமர்சனம்\nஇந்தியா தொடரை கைப்பற்றாவிடில், அது ஆச்சர்யமான விஷயமாக இருக்கும்- டீன் ஜோன்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/ArokiyamTopNews/2018/08/18124128/1184642/Throat-problem.vpf", "date_download": "2018-11-17T09:35:12Z", "digest": "sha1:PNVIOZFH4735DCNVIHHGIDA26IIOFWCX", "length": 7881, "nlines": 19, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Throat problem", "raw_content": "\nசென்னைக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட 1000 கிலோ நாய்க்கறி எழும்பூர் ரெயில் நிலையத்தில் பறிமுதல் |\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nசளி, இருமலால் தொண்டையில் வலி, வறட்சி ஏற்படுவதைத் தொண்டைக் கட்டு என்கிறோம். தொண்டையை பாதுகாக்க 10 வழிமுறைகளை பார்க்கலாம்.\n1. பேசிக்கொண்டே சாப்பிடும்போது, சில நேரங்களில் உணவானது உணவுக் குழாய்க்குப் போகாமல், காற்றுக் குழாய்க்குப் போய்விடும். இதுவே புரையேறுதல். எனவே, சாப்பிடும்போது பேசக் கூடாது.\n2. தொண்டை வழியாக இரைப்பைக்கு வந்த உணவு, வால்வு சரியாக வேலை செய்யாமல்போனால், மறுபடியும் மேலே வரும். இதைத்தான் நெஞ்சு எரிச்சல் என்போம். உணவை வேகவேகமாக விழுங்கக் கூடாது. தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். அதிகக் காரம், அமிலம் மற்றும் மசாலா உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.\n3 .அவசர அவசரமாகச் சாப்பிடுவது, தண்ணீர் அருந்தாதது போன்ற காரணங்களால் விக்கல் ஏற்படுகிறது. சிலருக்குத் தண்ணீர், பழச்சாறு குடித்தால் விக்கல் நிற்கும். அமைதியாக உட்கார்ந்து, ஐந்து நிமிடங்கள் மூச்சை ஆழமாக இழுத்து வெளியே விட்டால், விக்கல் நிற்கும். இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் இருந்தால், நோய்த்தொற்று, இரைப்பைப் புண் இருக்கலாம். மருத்துவரிடம் காட்ட வேண்டும்.\n4. மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற செயல்களால், தொண்டைப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். புகை மற்றும் மது அருந்தும் பழக்கத்தை, உடனடியாக நிறுத்த வேண்டும்.\n5. உண்ணு��்போது நம்மை அறியாமலேயே, சில சமயம் காற்றும் உள்ளே போகும். இந்தக் காற்றானது வாய் வழியே, வெளியேறுவதே ஏப்பம். அளவுக்கு மீறும்போது இதுவே வாயுப் பிரச்னையாகிவிடும். அடிக்கடி ஏப்பம் வந்தால், வயிற்றுப் புண், அஜீரணம், அமில காரத்தன்மை அதிகமாதல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். எனவே, மருத்துவரை அணுக வேண்டும்.\n6. வைரஸ் தொற்று ஏற்பட்டு சளி, இருமலால் தொண்டையில் வலி, வறட்சி ஏற்படுவதைத் தொண்டைக் கட்டு என்கிறோம். குரலுக்கு ஓய்வு தருவது, நீர் ஆகாரங்கள் அருந்துவது, வெந்நீரில் உப்பு போட்டுக் கொப்பளிப்பது ஆகியவற்றின் மூலம் நிவாரணம் கிடைக்கும். இது தொடர்ந்து இருந்தால், தொண்டையில் சதை, கட்டி இருக்கலாம். மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.\n7. தொண்டையில் இருந்து காற்று வெளியேறுவதில் தடை ஏற்படுவதால் உண்டாவதுதான் குறட்டை. உடல் பருமன், மூக்கின் தண்டுப் பகுதி மற்றும் எலும்பில் ஏற்படும் குறைபாடு ஆகியவற்றின் காரணமாக குறட்டை வரும். மருத்துவ ஆலோசனை பெற்று, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதன் மூலம், குறட்டைப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.\n8. அதிகக் குளிர்ச்சி, அதிக சூடு தொண்டையை பதம்பார்த்துவிடும். மிதமான சூடுள்ள உணவுகள், பானங்களே, தொண்டைக்குப் பாதுகாப்பு.\n9. புகையிலை மெல்வதால், தொண்டையில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படும். புகையிலையை எந்த வடிவிலும் உட்கொள்ளக் கூடாது.\n10. குழந்தைகள் அடிக்கடி தொண்டை வலியால், உணவை விழுங்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுவர். கழுத்துப் பகுதி வீக்கம், தொண்டையில் உள்ள டான்சில் சதை வீங்குவது இதற்குக் காரணம். பாக்டீரியா தொற்றினால் இது ஏற்படுகிறது. ஐஸ்க்ரீம், குளிர்பானங்களைத் தவிர்த்து, வெந்நீரில் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிக்கலாம். வைட்டமின் சி நிறைந்த பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/wiper-blades/hella+wiper-blades-price-list.html", "date_download": "2018-11-17T08:56:47Z", "digest": "sha1:TVVLNCSV5PZPAELGOKLUZIYB4S3YWNEW", "length": 22415, "nlines": 410, "source_domain": "www.pricedekho.com", "title": "ஹெல்ல விபேர் ப்ளாட்ஸ் விலை 17 Nov 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஹெல்ல விபேர் ப்ளாட்ஸ் India விலை\nIndia2018 உள்ள ஹெல்ல விபேர் ப்ளாட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ஹெல்ல விபேர் ப்ளாட்ஸ் விலை India உள்ள 17 November 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 71 மொத்தம் ஹெல்ல விபேர் ப்ளாட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஹெல்ல ட்யநேட்ஜ் விபேர் பிளேடு 18 ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஹெல்ல விபேர் ப்ளாட்ஸ்\nவிலை ஹெல்ல விபேர் ப்ளாட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஹெல்ல 003620081 வாஷர் அண்ட் விபேர் கொன்றோல் உநிட் Rs. 2,915 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ஹெல்ல 177 935 121 யூனிவேர்சல் 12 இன்ச் விபேர் பிளேடு Rs.152 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:..\nசிறந்த 10ஹெல்ல விபேர் ப்ளாட்ஸ்\nஹெல்ல ட்யநேட்ஜ் விபேர் பிளேடு 18\nஹெல்ல விண்ட்ஷிஎல்ட விபேர் போர் மஹிந்திரா ஸ்யலோ பஸ்சேன்ஜ்ர் அண்ட் டிரைவர் சைடு விபேர்ஸ் பேக் ஒப்பி 2\nஹெல்ல விண்ட்ஷிஎல்ட விபேர் போர் ���ோண்டா ஜஸ்ஸ் பஸ்சேன்ஜ்ர் அண்ட் டிரைவர் சைடு விபேர்ஸ் பேக் ஒப்பி 2\nஹெல்ல விண்ட்ஷிஎல்ட விபேர் போர் மஹிந்திரா பாலெரோ பஸ்சேன்ஜ்ர் அண்ட் டிரைவர் சைடு விபேர்ஸ் பேக் ஒப்பி\nஹெல்ல விண்ட்ஷிஎல்ட விபேர் போர் யூனிவேர்சல் போர் கார் யூனிவேர்சல் போர் கார் பஸ்சேன்ஜ்ர் அண்ட் டிரைவர் சைடு விபேர்ஸ் பேக் ஒப்பி 2\nஹெல்ல விண்ட்ஷிஎல்ட விபேர் போர் ரெனால்ட் ந பஸ்சேன்ஜ்ர் அண்ட் டிரைவர் சைடு விபேர்ஸ் பேக் ஒப்பி 2\nஹெல்ல விண்ட்ஷிஎல்ட விபேர் போர் மாருதி சுசூகி வாகோணற் பஸ்சேன்ஜ்ர் அண்ட் டிரைவர் சைடு விபேர்ஸ் பேக் ஒப்பி\nஹெல்ல விண்ட்ஷிஎல்ட விபேர் போர் மாருதி சுசூகி A ஸ்டார் பஸ்சேன்ஜ்ர் அண்ட் டிரைவர் சைடு விபேர்ஸ் பேக் ஒப்பி 2\nஹெல்ல ட்யநேட்ஜ் விபேர் பிளேடு 20\nஹெல்ல ட்யநேட்ஜ் விபேர் பிளேடு 17\nஹெல்ல விண்ட்ஷிஎல்ட விபேர் போர் போர்ட் பிஎஸ்தா பஸ்சேன்ஜ்ர் சைடு விபேர் டிரைவர் சைடு விபேர் பேக் ஒப்பி 2\nஹெல்ல 197765261 ஐரோப்பியன் கார் விபேர் பிளேடு 26\nஹெல்ல ட்யநேட்ஜ் விபேர் பிளேடு 26\nஹெல்ல 197765241 ஐரோப்பியன் கார் விபேர் பிளேடு 24\nஹெல்ல 204 712 171 குருவோ ர்ட் 17 இன்ச் விபேர் பிளேடு\nஹெல்ல விண்ட்ஷிஎல்ட விபேர் போர் போர்ட் ஐகோன் பஸ்சேன்ஜ்ர் அண்ட் டிரைவர் சைடு விபேர்ஸ் பேக் ஒப்பி 2\nஹெல்ல விண்ட்ஷிஎல்ட விபேர் போர் மாருதி சுசூகி 800 பஸ்சேன்ஜ்ர் சைடு விபேர் டிரைவர் சைடு விபேர் பேக் ஒப்பி 2\nஹெல்ல விண்ட்ஷிஎல்ட விபேர் போர் போர்ட் பைகோ பஸ்சேன்ஜ்ர் சைடு விபேர் டிரைவர் சைடு விபேர் பேக் ஒப்பி 2\nஹெல்ல ட்யநேட்ஜ் விபேர் பிளேடு 12\nஹெல்ல விண்ட்ஷிஎல்ட விபேர் போர் டொயோட்டா இன்னோவா பஸ்சேன்ஜ்ர் சைடு விபேர் டிரைவர் சைடு விபேர் பேக் ஒப்பி 2\nஹெல்ல விண்ட்ஷிஎல்ட விபேர் பஸ்சேன்ஜ்ர் அண்ட் டிரைவர் சைடு விபேர்ஸ் பேக் ஒப்பி 1\nஹெல்ல விண்ட்ஷிஎல்ட விபேர் போர் டொயோட்டா போர்டுனீர் பஸ்சேன்ஜ்ர் அண்ட் டிரைவர் சைடு விபேர்ஸ் பேக் ஒப்பி 2\nஹெல்ல விண்ட்ஷிஎல்ட விபேர் போர் ஹ்யுண்டாய் இ௧௦ பஸ்சேன்ஜ்ர் அண்ட் டிரைவர் சைடு விபேர்ஸ் பேக் ஒப்பி 2\nஹெல்ல ௯ஸ்வ்௩௯௮௧௧௪௦௧௪ ஸ்டாண்டர்ட் விபேர் பிளேடு 14 சிங்கள்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தன���யுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/24303-Board-exams:-Microsoft-builds-digital-solution-for-CBSE-to-prevent-paper-leaks", "date_download": "2018-11-17T09:52:23Z", "digest": "sha1:SS26QPU7JKFGRQRNXK7AAC2YGL6GGG3S", "length": 7931, "nlines": 109, "source_domain": "www.polimernews.com", "title": "​​ CBSE வினாத்தாள் கசிவதை தடுக்க Microsoft நிறுவனத்துடன் இணைந்து புதிய வழிமுறை உருவாக்கம்", "raw_content": "\nCBSE வினாத்தாள் கசிவதை தடுக்க Microsoft நிறுவனத்துடன் இணைந்து புதிய வழிமுறை உருவாக்கம்\nCBSE வினாத்தாள் கசிவதை தடுக்க Microsoft நிறுவனத்துடன் இணைந்து புதிய வழிமுறை உருவாக்கம்\nCBSE வினாத்தாள் கசிவதை தடுக்க Microsoft நிறுவனத்துடன் இணைந்து புதிய வழிமுறை உருவாக்கம்\nசி.பி.எஸ்.இ. வினாத்தாள் கசிவதை தடுக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து புதிய வழிமுறையை உருவாக்கியுள்ளது.\nஇதன் படி தேர்வு மையத் தேர்வாளர்கள் தேர்வு தொடங்க அறை மணி நேரத்துக்கு முன்பு மட்டுமே வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய முடியும், மேலும் தேர்வாளர்கள் ஓடிபி எனப்படும் ஒருமுறை ரகசியக் குறியீடு அல்லது ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் முறையில் தங்களை அடையாளங்களை பதிவிட்ட பிறகே வினாத்தாளை பதிவிறக்கம் செய்வதற்கான ஆப்ஷன்களை பெற முடியும்.\nமேலும் பதிவிறக்கம் செய்யப்படும் வினாத்தாள் பக்கத்தில் குறிப்பிட்ட தேர்வு மையத்தின் அடையாளக் குறியீடு வாட்டர் மார்க்காக இருக்கும். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதை தேர்வுக் கட்டுப்பாட்டாளர் இணைய வழியில் கண்காணிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த முறையை கடந்த ஜூலை மாதம் 10-ஆம் வகுப்பு இடைத் தேர்வு ஒன்றில் வெற்றிகரமாக செயல்படுத்தியதாக சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.\nCBSE Question PaperLeakage Microsoftமைக்ரோசாஃப்ட்வினாத்தாள் கசிவுசிபிஎஸ்இ\nஆக.20 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்..\nஆக.20 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்..\nகாடு வளர்ப்புக்கு திரட்டப்பட்ட 66,298 கோடி ரூபாய் விடுவிப்பு\nகாடு வளர்ப்புக்கு திரட்டப்பட்ட 66,298 கோடி ரூபாய் விடுவிப்பு\nகுரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் தமிழிலும் ஆங்கிலத்திலும் தயாரிப்பு\nநாடு முழுவதும் விரைவில் 8,000 சி.பி.எஸ்.இ. பள்ளிகள்\nமைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவரான பால் ஆலன் புற்றுநோயால் காலமானார்\nசி.பி.எஸ்.இ. 12 -ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்துக்கான வினாத்தாள் மாற்றம்\nபுயல் பாதித்த பகுதிகளை நாளை ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nசென்னையில் நட்சத்திர ஓட்டல்களுக்கு விற்பனை செய்ய கொண்டுவரப்பட்ட 2000 கிலோ நாய் இறைச்சி பறிமுதல்\nசேலம் ஓமலூர் - மேச்சேரி இடையே மிகப்பெரிய காய்கறி மற்றும் பழச்சந்தை அமைக்கப்படும்: முதலமைச்சர் பழனிசாமி\nபுயலால் பாதிக்கப்பட்ட நாகையில் நிவாரணப் பணிகள் தீவிரம்... சாலைகள் சீரமைப்பு, பேருந்து போக்குவரத்து துவங்கியது\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nஅக்காவின் கணவர் மீது ஆசை... அக்காவையே கொன்ற தங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/101953-end-of-mp3-the-rise-of-audio-streaming-apps-may-end-piracy.html", "date_download": "2018-11-17T08:37:59Z", "digest": "sha1:EECLFVOXZYCLNU3JEEG4CZNPP3AAIOS6", "length": 14193, "nlines": 80, "source_domain": "www.vikatan.com", "title": "End of MP3? The rise of Audio streaming apps may end piracy | அவ்வளவுதானா MP3 ? பைரஸிக்கு பைபை சொல்லும் ஆடியோ ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்! | Tamil News | Vikatan", "raw_content": "\n பைரஸிக்கு பைபை சொல்லும் ஆடியோ ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்\nபைரஸி என்ற பேய்க்கு எவ்வளவு முயற்சிகள் செய்து ரிப்பன் கட்டி விட்டாலும், ஆடியோ என்ற தளத்தில் மட்டும் ஏதோ ஒரு வழியில் தலை விரித்து ஆடிக்கொண்டே இருக்கிறது. ஆனால், இப்போது உருவாகியிருக்கும் ஒருவித டிஜிட்டல் அலை, இந்தியாவில் ஆடியோ பைரஸியை நிரந்தரமாக ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.\n ரஹ்மான் புது சாங் வந்துருச்சே எடுத்துட்டியா எனக்கு ப்ளூடூத்ல send பண்றியா\n“ShareIt ஆன் பண்ணு, அனுப்பறேன்\nகுறைந்து வரும் இவ்விதமான உரையாடல்கள், இனி நிரந்தரமாக அழிந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.\nஇரண்டு வருடங்களுக்கு முன், ஸ்மார்ட்போன்களில் பாடல்களை மற்றவர்களிடம் கடன் வாங்கிச் சேமித்து வைத்துக் கேட்போம். தரவிறக்கம் செய்யப்படும் பெரும்பாலான ஆடியோ ஃபைல்கள் .MP3 (MPEG-1 or MPEG-2 Audio Layer III) வகையைச் சேர்ந்தவை. நல்ல தரமான ஒலியை, குறைவான ஃபைல் அளவில் அளிப்பதால், பல சட்டத்துக்கு எதிராகச் செயல்படும் வலைத்தளங்கள் இந்த ஃபார்மட்டை பயன்படுத்தத் தொடங்கின. ஐந்து நிமிட பாடல் ஐந்து MB என அளவை முடிந்த அளவு சுருக்கினாலும், 128kbps தரத்தில் அளிக்க முடிந்தது. ப்ராட்பேண்ட் வைத்திருந்தவர்கள் 320kbps தரம் வரை தயங்காமல் தரவிறக்கம் செய்து கேட்டு மகிழ்ந்தனர். இது ஒருபுறம் என்றால், பல படங்கள் தங்கள் பாடல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்னரே அது பல இணையதளங்களில் MP3 வடிவில் வெளியாகி தயாரிப்பாளருக்கும், இசையமைப்பாளருக்கும் தலைவலியை கொடுத்தது.\nஆடியோ சீடிக்களின் வீழ்ச்சியும், ஆன்லைன் தளங்களின் எழுச்சியும்\nஆடியோ சீடி விற்பனை இதனால் குறைய, iTunes போன்ற வழிகளில் மக்களுக்கு தங்கள் பட ஆடியோக்களை விற்க முன்வந்தனர் தயாரிப்பாளர்கள். இதற்கு, முன்னணி ஆடியோ நிறுவனங்கள் மிகவும் உதவின. புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் இதில் கோலோச்சின. இருந்தும் பைரஸியை ஒழிக்க முடியவில்லை. iTunesஇல் வந்த அரை மணி நேரத்தில் டோர்ரென்ட் (Torrent) தளங்களில் வெளிவந்தன. இதைச் சரிக்கட்ட, YouTube தளத்தில் இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யும் வகையில், அதிகாரப்பூர்வமாக பாடல்களை வெளியிட்டனர். இது பாடல்களையும், படங்களையும் நிறையப் பேருக்கு கொண்டு சேர்த்தது, ஆனால், அதிலும் தடங்கலாக, YouTube வீடியோக்களை ஆடியோ ஃபைல்களாக மாற்றி மீண்டும் பைரஸியை கொண்டாடும் தளங்களில் அதைப் பதிவேற்றினர்.\nஎப்படித்தான் இந்த பைரஸியை ஒழிப்பது என்று விடாமல் யோசித்த ஆடியோ நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக வந்திருப்பவைதான் ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் மற்றும் ஆப்ஸ். Apple Music, Saavn, Jio Music, Wynk Music, Hungama, Gaana போன்ற ஆப்ஸ் சுலபமான வழிமுறைகளாலும், தன் துல்லிய ஒலியாலும் இந்தியாவில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துவிட்டன. ஸ்ட்ரீமிங்னா, பஃபர் (Buffer) ஆகாமல் ஓடுமா நம்முடைய இன்டர்நெட்டின் வேகத்திற்கு ஏற்றவாறு, தன் ஆடியோவின் தரத்தையும் ஏற்றி, இறக்கித் தங்கு தடையின்றி பாடல்களை வழங்க முயற்சி செய்து வருகின்றன இவ்வகை ஆப்கள்.\nஸ்ட்ரீமிங் புரட்சி எப்படி வந்தது\nசொல்லப்போனால், ஓவர்நைட்டில் நிகழ்ந்த மாற்றம்தான் இந்த ஸ்ட்ரீமிங் கலாசாரம். முதலில் எல்லாம், வெறும் 1GB இன்டர்நெட் டேட்டாவை வைத்து ஒரு மாதம் ஓட்ட வேண்டும். அப்போதெல்லாம், தெரியாத்தனமாக மொபைல் டேட்டாவில் ஒரு YouTube விடியோவை ஓபன் செய்து விட்டாலே போதும், பதறி விடுவோம். ஆனால், இப்போது மொபைலில் ஹாட்ஸ்பாட் ஆன் செய்து லேப்டாப் உட்படப் பல சாதனங்களுக்கு இன்டர்நெட்டை அள்ளிக் கொடுக்கிறோம். புதிதாக வந்த ஜியோ நெட்வொர்க் எண்ணற்ற டேட்டா ஆஃபர்களை 4G தரத்தில் அளிக்க, பலர் சும்மாதானே கிடைக்கிறது என்று ஜியோ பக்கம் சாயத் தொடங்கினர். உஷாரான மற்ற முன்னணி நெட்வொர்க்குகளும் போட்டிக்கு, 4G டேட்டாவை குறைந்த விலையில் வழங்கத் தொடங்கின. இப்போது ஒரு நாளைக்கே 1GB கிடைக்கிறது என்றவுடன், அதை எப்படித் தீர்ப்பது என்று தெரியாமல் முழிக்கும் நிலை ஏற்பட்டது. ஸ்ட்ரீமிங் ஆப்களை பற்றிக் கேள்விப்பட்டு, டேட்டா பற்றாக்குறைக்காக அந்தப் பக்கம் போகாதவர்கள் கூட, மெல்ல ஆடியோ ஸ்ட்ரீமிங் ஆப்களை இன்ஸ்டால் செய்து மகிழ்ந்தனர்.\nSaavn போன்ற ஆப்கள், ஒரு படி மேலே போய், பிரீமியம் அக்கௌன்ட் வாங்கினால், ஆப்லைனில் பாடல்களைத் தரவிறக்கம் செய்து கொண்டு, இன்டர்நெட் இல்லாதபோது கூட இசையைக் கேட்டு ரசிக்கலாம் என்றவுடன் தயங்கிக் கொண்டிருந்த மீதி கூட்டமும் ஸ்ட்ரீமிங் ஆப்களை நோக்கி ஓடத் தொடங்கிவிட்டது. இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து, பெரிய ஆடியோ நிறுவனங்கள் முதல் சிறிய ஆடியோ நிறுவனங்கள் வரை, பெரிய பட்ஜெட் படங்கள் முதல், சிறிய பட்ஜெட் படங்கள் வரை அனைத்தும் தங்களுக்கு சொந்தமான பாடல்களை முதன்முதலாக ஸ்ட்ரீமிங் ஆப்களில் வெளியிடத் தொடங்கியுள்ளன. இது ஆப்களுக்கும், படங்களுக்கும் அதன் பாடல்களுக்கும் சிறந்த விளம்பரமாக அமைந்து விட்டன. அது மட்டுமில்லாமல், முதலில் பாடல்களை சட்டவிரோதமாகத் தரவிறக்க தயங்கிய பலரும், தற்போது ஸ்ட்ரீமிங் என்றால் சரி என்று இங்கே வந்து விட்டனர். ஸ்ட்ரீமிங் என்ற இந்த வாகனம், டேட்டாவின் விலை குறைந்ததால், YouTube மீதம் வைத்த ஆடியோ பைரஸியின் அளவை மேலும் குறைக்க தொடங்கியுள்ளது. இந்த வகை ஆப்கள் குறித்து விழிப்புஉணர்வு ஏற்பட ஏற்பட, ஆடியோ பைரஸி என்பது இல்லாத ஒன்றாகிவிடும்.\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனு��்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/70017-irom-chanu-sharmila-launches-peoples-resurgence-justice-alliance.html", "date_download": "2018-11-17T09:36:59Z", "digest": "sha1:XK6ADON6VSVZG2E6ENAXQVLY2R62G27R", "length": 28074, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "‘புழுவுக்கும் கடவுளுக்குமான யுத்தம்...’ ஐரோம் சர்மிளாவிற்கு அரசியல் ஆயுதம் கைகொடுக்குமா ? | Irom Chanu Sharmila launches People's Resurgence Justice Alliance", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:25 (19/10/2016)\n‘புழுவுக்கும் கடவுளுக்குமான யுத்தம்...’ ஐரோம் சர்மிளாவிற்கு அரசியல் ஆயுதம் கைகொடுக்குமா \nஆகஸ்ட் 9 , 2016... அவர் சிந்திய கண்ணீர்த் துளிகள் முக சுருக்கங்களில் தேங்கி நின்றன. சில துளி தேனை விரலில் தொட்டு எடுத்துக் கொண்டார். 16 ஆண்டுகாலமாக நீரையும், உணவையும்... வேறெதையும் கண்டிராத அவரின் வறண்ட தொண்டையினுள் அந்த தேன் துளிகள் இறங்கின. வறட்சியில் வெடித்திருந்த உணவுக் குழாய்களுக்கு அது புத்துணர்வு அளித்தது. சுருங்கிக் கிடந்த குடலுக்கு சுவாசம் கிடைத்தது. முடிவில்லா தொடக்கத்தோடு தொடங்கிய தன் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஓர் முடிவைத் தந்தார் ஐரோம் ஷர்மிளா.\n\" உங்களின் 16 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டத்தை நான் உளமாற மதிக்கிறேன். ஆனால், இத்தனை ஆண்டுகளில் அரசியல் சூழல், அரசாங்கம், மக்கள் என மொத்த சமூகமும் மாற்றங்களைக் கண்டுள்ளது... உங்கள் போராட்ட முறை மாற வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா...\" - சில மாதங்களுக்கு முன்பு, காவலில் இருந்த அவரைச் சந்தித்த போது நான் கேட்ட கேள்வி இது...\nநீண்ட சிந்தனைக்குப் பிறகு... \"எனக்கு வேறு வழி தெரியவில்லை...\" என்று சொல்லி விட்டு மீண்டும் மெளனத்துக்குள் ஆழ்ந்தார். ஆனால், இன்று தனக்கான மாற்று வழியை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். கடந்த 18ம் தேதியன்று \"மக்களுக்கான மறுமலர்ச்சி மற்றும் நீதிக் கூட்டணி\" என்ற புதியக் கட்சியைத் தொடங்கியுள்ளார்.\nராணுவத்துக்கு அளவு கடந்த அதிகாரத்தை வழங்கும் ஆயுதப் படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை (1958) நீக்கக் கோரி, கடந்த 2000-ம் ஆண்டு, நவம்பர் 4-ம் தேதி முதல், 16 ஆண்டுகளாக தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார் ஐரோம். மாநிலத்திலும், மத்தியிலும் மாறிய அரசாங்கங்கள் இவரின் குரலைப் பொருட்படுத்தவில்லை. ஆரம்ப காலங்களில் ஐரோமுக்கு ஆதரவாக இருந்த அமைப்புகளும், பொது மக்களும் ஒரு கட்டத்தில்.. ’இவர் நமக்காகப் போராடட்டும், நாம் நம் வேலைகளைக் கவனிக்கலாம்’ என்று வாழ்வியல் ஓட்டத்தில் ஐக்கியமானார்கள்.\nஆனால் ஷர்மிளாவோ, ”இது கடவுள் எனக்கிட்ட கட்டளை. இது என் பிறவியின் கடமை. எனக்குத் தெரியும்... நான் யாருக்காகப் போராடுகிறேனோ... எம் மக்கள்... அவர்களே என்னை வெறும் போராட்டக் கருவியாக மட்டுமே பார்க்கிறார்கள்..அவர்களைப் பொறுத்தவரை நான் உயிருள்ள ஒரு ஆயுதம்... யார் என்னை ஆதரித்தாலும், ஆதரிக்காவிட்டாலும் என் போராட்டம் தொடரும்...\" என்று சொன்னார். அதன்படியே இன்று மாற்றுக் களத்தில் போராடத் தொடங்கியுள்ளார். தனிமையைக் கடந்து தனக்கான ஒரு அழகான வாழ்க்கையை வாழ்ந்திட ஆசையாய் இருக்கிறது என்று சொன்ன ஐரோம், தனக்கான நேரத்தை செலவிடாமல் அடுத்த போராட்டத்துக்குத் தயாராகிவிட்டார்.\nமகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, சீஸர் சாவேஸ் போன்ற அமைதிப் போராளிகளிடமிருந்து அரசியல் பழகியவர் ஐரோம். அவரின் அரசியல் நகர்வுகள் எத்தகையதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடத்திலும் இருக்கிறது. தன் வாழ்வின் குறிக்கோளான AFSPA சட்டத்தை நீக்குவதுதான் அவரின் அரசியல் கட்சியின் அடிப்படை நோக்கம். அதோடு, வன்முறை ஒழிப்பு, பாலின சமத்துவம், பொருளாதார வளர்ச்சி, மக்களுக்கான சுயமரியாதை போன்ற விஷயங்களில் தன் கட்சி கவனம் செலுத்தும் என்று அறிவித்துள்ளார். முதற்கட்டமாக அடுத்தாண்டு நடக்கும் மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலின் 60 தொகுதிகளில், தன் கட்சி 20 இடங்களில் போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார். தெளபல் தொகுதியில் முதல்வர் ஐபோபி சிங்கை நேரடியாக எதிர்த்து போட்டியிடுகிறார் ஐரோம். சமீபத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து அவரிடம் ஆலோசனை செய்தார். பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க அனுமதி கோரி இருக்கிறார்.\nஷர்மிளா நிச்சயம் வழக்கமான ஓர் அரசியல்வாதி கிடையாது. இன்றைய அரசியலில் அவருக்கான இடம் எங்கே இருக்கிறது என்பது கேள்விக் குறியாக இருக்கும் அதே சமயத்தில் அவர் மீதான அக்கறையின் பால் சில கேள்விகளும் எழுகின்றன. 16 ஆண்டுகாலமாக உணவை எடுத்துக் கொள்ளாததால், அவரின் உ��ல் பலவீனமான நிலையில் உள்ளது. போதுமான உணவுகளை எடுத்துக் கொண்டு, மருத்துவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அவர் தன்னை உடலளவில் பலப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோதே சில ஆயுதப் போராட்டக் குழுக்கள் ஷர்மிளாவுக்குக் கொலை மிரட்டல்கள் விடுத்தனர். அவரை கொல்லவும் முயற்சிகள் நடந்திருக்கின்றன. எனவே, ஷர்மிளா தன் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது அவசியம்.\nஅரசியல் களத்தில் மக்கள் ஆதரவு மிகவும் முக்கியம். ஷர்மிளாவை வெறும் போராட்ட ஆயுதமாக மட்டுமே பார்க்கும் பெரும்பான்மையான மக்கள், ஆங்கிலோ - இந்தியரான டெஸ்மண்டுடனான காதல் குறித்து ஐரோம் சொன்னதையும், உண்ணாவிரதத்தைக் கைவிட்டதையும் கொச்சைப்படுத்தி உள்ளனர். மேலும், பிழைப்புக்காக நாட்டின் பல்வேறு இடங்களில் வாழும் இன்றைய தலைமுறை மணிப்பூர் இளைஞர்களிடம் AFSPA குறித்த எதிர்ப்பும், போராட்ட குணமும் குறைந்தே காணப்படுகிறது. இவர்களின் ஆதரவைப் பெறும் வகையில் ஐரோம் திட்டங்களைத் தீட்ட வேண்டியதும் அவசியம்.\nமுடிவில்லா தொடக்கமான, தன் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டதும், மக்களுக்கான தன் போராட்டம் முடிந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் ... தன் போராட்டத்தின் தொடர்ச்சியாக, மறுவாழ்வின் மீட்சியாக இந்த அரசியல் பாதையை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். தன்னுடைய \"அமைதியின் நறுமணம்\" கவிதைத் தொகுப்பில் ஐரோம் இப்படி சொல்லியிருப்பார்.\n\" நேர்மையான மனிதன்தான் கடவுள்.\nகடவுளுக்கும் புழுவுக்கும் இடையே நடந்த போரில்\nபுழுக்கள் நெளியும் அரசியல் களத்தில் கடவுளின் விதி என்னவாகும் என்பதை அந்த இயற்கையும், காலமுமே முடிவு செய்யும். அந்த முடிவு கடவுளைக் காக்கவேண்டும் என்பதே நம் ஆசை...\nஐரோம் சர்மிளா இரோம் சர்மிளா இரோம் irom india\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மெசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/121328-salman-khan-case-the-religious-importance-of-deers-for-the-bishnoi-community-of-rajasthan.html?utm_content=social-52ttz&utm_medium=social&utm_source=SocialMedia&utm_campaign=SocialPilot&artfrm=read_please", "date_download": "2018-11-17T09:05:39Z", "digest": "sha1:MD72O4OUPBRXU2JIDVELXLHRQZUWOCLY", "length": 29588, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "மான்களும் மார்புகளும்... பிஷ்னாய் மக்களின் சல்மான் கான் வேட்டை! #BlackBuckPoachingCase | salman khan case : The religious importance of deers for the Bishnoi community of Rajasthan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:41 (06/04/2018)\nமான்களும் மார்புகளும்... பிஷ்னாய் மக்களின் சல்மான் கான் வேட்டை\nஒரு மார்பில் குழந்தையும் இன்னோர் மார்பில் மான்களும் பால் குடிப்பதை இங்கே பார்க்க முடியும்.\nமான்களை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது ஜோத்பூர் நீதிமன்றம். சல்மான் கானுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்தது யார் தெரியுமா பிஷ்னாய் மத மக்கள். ���ிஷ்னாய் என்றால் கோட்பாடுகளை பின்பற்றுவர்கள் என்று அர்த்தம்.\nராஜஸ்தானில் பல ஆயிரம் மக்களால் பின்பற்றப்படும் மதம்தான் பிஷ்னாய். தார் பாலைவனத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இவர்கள் அதிகமாக வசிக்கின்றனர். குரு ஜம்பேஷ்வர் என்பவர் 15ம் நுற்றாண்டில் பிஷ்னாய் என்னும் அமைப்பை தோற்றுவித்தார். அது இன்று ஒரு மதம்போல மாறியிருக்கிறது. ஜம்பேஷ்வர் வகுத்த 29 நெறிகளுள் 'வனவிலங்குகள், பறவைகளை கொல்லாமை... இயற்கைக்கு இடையூறு செய்யாமை முக்கியமானவை. குருவின் போதனைகளை இன்றுவரை அச்சு பிசகாமல் பின்பற்றுபவர்கள் பிஷ்னாய் மக்கள்.\nகெஜ்ரி மரம்தான் ராஜஸ்தான் மாநில மரம். 1600-களில் இந்த மரங்களை வெட்ட ஜோத்பூர் மகாராஜா முடிவு செய்த போது, பிஷ்னாய் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜாவின் படைகளை எதிர்த்து போரிட்டனர். பெண்கள் போர்க்களத்துக்கு வந்து உயிர் துறந்தனர். மரத்துக்காக அமிர்தா தேவி என்ற பிஷ்னாய் அமைப்பைச் சேர்ந்த பெண் முதன் முதலில் உயிர் தியாகம் செய்தார். பிற்காலத்தில், உத்ரகாண்டில் மரங்களை காக்க 'சிப்கோ இயக்கம்' தோன்ற அமிர்தா தேவிதான் இன்ஸ்பிரேஷன்.\nஒவ்வொரு பிஷ்னாய் குடும்பமும் வீட்டில் சிறிய தொட்டி அமைத்து தினமும் நீர் நிரப்பி வைக்க வேண்டும். பாலைவன பூமியில் பல கிலோமீட்டர் பறந்தால்தான் பறவைகளுக்கு இரை கிடைக்கும். உணவு கிடைத்தாலும் தண்ணீர் கிடைப்பது கடினம். பறவைகளின் தாகத்தை தீர்க்கவே நீர் தொட்டி. வனவிலங்குகள் இந்த மக்களுக்கு குழந்தைகள். தாயை இழந்த மான்குட்டிகள் பிஷ்னாய் இனப் பெண்களின் மார்புகளில் பால் குடித்து வளர்வது இங்கே சகஜமானது. வறண்ட பாலையில் வாழ்ந்தாலும் சக உயிர்களையும் தன்னை போலவே கருதும் மனிதர்கள் உலவும் ஈரம் நிறைந்த மண் இது.\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\nபிஷ்னாய் மக்களின் பின்னணி துப்பாக்கி தூக்கிய சல்மானுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.1998-ம் ஆண்டு, ஜோத்பூர் அருகே 'ஹம் ஹம் சாத் ஹெயின் ' என்ற படத்தின் படப்பிடிப்பு. நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே ஆ���ியோரும் சல்மானுடன் படப்பிடிப்பு தளத்தில் இருந்தனர். கொண்டாட்டமும், குதூகலமுமாக படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அப்படி ஒரு நாள் உற்சாகத்தில் இருந்த சல்மான் கான், மற்ற நடிகர்களையும் அழைத்துக்கொண்டு ஜிப்ஸி காரில் மான்வேட்டைக்குப் பறந்திருக்கிறார். ஜோத்பூர் அருகே கங்கானி என்ற கிராமத்துக்குள் ஜிப்சி சென்றது. எதிரே கும்மிருட்டில்( Blackbuck )கருப்புமான்கள் கூட்டம் தென்பட்டது. துப்பாக்கியை எடுத்த சல்மான், ஹெட்லைட் வெளிச்சத்தில் மான்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். சல்மான் மான்களை சுட்டதை இருட்டுக்குள் இரு விழிகள் பார்த்துக் கொண்டிருந்தன. அந்த விழிகளுக்கு சொந்தக்காரர் பூனம்சந்த் பிஷ்னாய். கிராம மக்களை திரட்டி பூனம்சந்த் சல்மானை விரட்ட ஜிப்ஸியில் தப்பியிருக்கிறது நடிகர் கூட்டம்.\n'அன்பு நிறைந்த மக்கள் உலவும் பூமியில் துப்பாக்கி சத்தமா ' என்று மனதுக்குள் புழுங்கினார் பூனம்சந்த். மான்களை சுட்ட 'சல்மான் அண்ட் கோ' உயிரிழந்த மான்களின் உடல்களை அப்படியே போட்டு விட்டு தப்பித்து சென்று விட்டது. பிள்ளைகள் போல பாவித்த மான்குட்டிகள் இரண்டு சலனமற்று கிடக்க அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வாகனத்தின் எண்ணைத் தெளிவாக குறித்து வனத்துறைக்கு தகவலும் அளித்த பின்னரே அவரால் அமைதியாக முடிந்தது. 1998-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி நடைபெற்ற சம்பவம் இது.\nவிடிந்ததும் பூனம் சந்த், 'பிஷ்னாய் மகா சபா' என்ற அமைப்பின் கவனத்துக்கும் விஷயத்தை கொண்டு சென்றார். கொதித்தெழுந்த பிஷ்னாய் மக்கள் சல்மான்கான் உள்ளிட்ட ஐவர் மீதும் போலீசில் புகார் அளித்தனர்.. அக்டோபர் 17-ம் தேதி, சல்மான்கான் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜோத்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், இன்று சல்மானுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nபூனம்சந்த் ஒருவர்தான் சல்மான், மான்களை சுட்டதை கண்ணால் கண்ட ஒரே சாட்சி. கடைசி வரைதான் அளித்த சாட்சியில் அவர் உறுதியாக இருந்தார். ஜோத்பூர் நீதிமன்றத்தில் பூனம்சந்த் அளித்த சாட்சியில், ''இயற்கை உபாதை கழிக்க வெளியே வந்த எனக்கு திடீரென்று கேட்ட துப்பாக்கி சத்தம் அதிர்ச்சியளித்தது. அப்போது, ஜீப் ஹெட்லைட் வெளிச்சத்தில் சல்மான��� கான் மான்களை நோக்கி சுட்டார். பின் இருக்கையில் சயீஃப் அலி கான், சோனாலி, தபு, நீலம் ஆகியோர் அமர்ந்திருந்தனர் '' என்று தெள்ளத் தெளிவாக நீதிமன்றத்தில் சாட்சியளித்திருந்தார்.\nவனவிலங்குகள் சட்டத்தின்படி கருப்புமான்களை வேட்டையாடினால், 6 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. ஏற்கனவே, ராஜஸ்தானில் மான்களை வேட்டையாடிய இரு வழக்குகளில் இருந்து சல்மான் கான் விடுவிக்கப்பட்ட்டுள்ளார். சிவப்பு அட்டவணையில் இடம் பெற்றுள்ள அரிய வகை சிங்காரா மான்களை வேட்டையாடிய வழக்கில் சல்மான் விடுவிக்கப்பட்டாலும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.\nகருப்பு மான் வேட்டையாடிய வழக்கில் தபு உள்ளிட்ட மற்றவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பிஷ்னாய் மகா சபா, விடுவிக்கப்பட்டவர்களையும் சிறைக்கு அனுப்பாமல் விட மாட்டோம்.. உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என்கிறது. சல்மான் பிஷ்னாய் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் தொடர்ச்சியாக ராஜஸ்தானில் மான்களை வேட்டையாடியதே கோபத்துக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.\nதற்போதையை நிலையில் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் சல்மான்கான்தான். கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய் வியாபாரம் இவரை நம்பியிருக்கிறது என்கிறது பாலிவுட். ஜோத்பூர் நீதிமன்றத் தீர்ப்பால் பாலிவுட்டே இப்போது ஆடிப் போய் கிடக்கிறது\nஆஸ்திரேலியா - அன்று 90’ஸ் கிட்ஸ்களின் ஆதர்சம்... இன்று\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்த��� எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/119952-harbhajan-singh-celebrate-his-chennai-arrival-by-tamil-tweet.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-11-17T09:06:24Z", "digest": "sha1:NSOHWZQJOGGUGXDYYKNVQ52CKYFDSQM4", "length": 18650, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "'எப்புடி இருக்கீக மக்கா... உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல...' சென்னை வந்ததைக் கொண்டாடும் ஹர்பஜன் ட்வீட்! | harbhajan singh celebrate his chennai arrival by tamil tweet", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:20 (23/03/2018)\n'எப்புடி இருக்கீக மக்கா... உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல...' சென்னை வந்ததைக் கொண்டாடும் ஹர்பஜன் ட்வீட்\n'தமிழின் அன்பு உடம்பெறப்பெல்லாம் எப்புடி இருக்கீக மக்கா' என சென்னை வந்துள்ள ஹர்பஜன் சிங் தமிழில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் கம்பேக். அஸ்வின், லேட்டஸ்ட் சூப்பர் ஹீரோ தினேஷ் கார்த்திக் போன்ற புது கேப்டன்கள், அதிரடி வீரர் கெய்ல் அணி மாற்றம் என மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் ஐபிஎல் 11-வது சீசன் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதனால், இந்த சீசன் விறுவிறுப்புக்கு சற்றும் பஞ்சம் வைக்காத வகையில் இருக்கப்போகிறது. இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு சில தினங்கள் மட்டுமே இருக்கிறது என்பதால், சி.எஸ்.கே வீரர்கள் சென்னை வந்துள்ளனர். அதன்படி, முதன்முதலாக சி.எஸ்.கே-வுக்காக ஆடவுள்ள ஹர்பஜன் சிங் சென்னை வந்துள்ளதைக் கொண்டாடும் வகையில், தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'நான் வந்துட்டேன்னு சொல்லு' என ரஜினிகாந்தின் 'கபாலி' பட வசனத்தைப் பதிவிட்டுள்ளார்.\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\nஅவரின் இந்த தமிழ் ட்வீட், தற்போது வைரலாகிவருகிறது. கடந்த 10 சீசனிலும் மும்பைக்காக ஆடிய ஹர்பஜன், முதல்முறையாக வேறு அணிக்கு விளையாடுகிறார். சி.எஸ்.கே-வுக்காக ஏலம் எடுக்கப்பட்டது முதல் அவ்வப்போது, ஹர்பஜன் தமிழில் ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டுவருகிறார். மகளிர் தின வாழ்த்து, தான் பாடிய பகத் சிங் பாடல் என தமிழில் அவர் பதிவிட்ட ட்விட்டுகளை சி.எஸ்.கே ரசிகர்கள் வைரலாக்கிவருவது குறிப்பிடத்தக்கது.\n``கேப்டன் கூல் தோனி இருக்க எனக்கென்ன கவலை’’ மீண்டும் சிஎஸ்கே-வில் டுவைன் பிராவோ\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``ட��யர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-11-17T09:24:54Z", "digest": "sha1:4YF3LVY5XCZWCAMM6S46UV5LPKSCMI3D", "length": 15708, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\n``கணவர் போன பிறகு எனக்குப் பேசுவதற்கு தெம்பில்லை'' -பாடகி வாணி ஜெயராம் உருக்கம்\n`நீ கடவுளின் மகள்; உனக்கு எந்தக் குறையும் வராது' - வைக்கம் விஜயலட்சுமியை நெகிழவைத்த யேசுதாஸ் #VikatanExclusive\n\"37 வருஷமா காத்திருக்கேன்... பார்வைக்காக இன்னும் ரெண்டு வருஷம் காத்திருப்பேன்\nபாடம் படிக்க பள்ளிக்கு சென்ற மாணவி.. சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்த அதிர்ஷ்டம்\n’ - பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி பேட்டி\n``என் பொண்ணும் பையனும் அவங்க சொந்தத் திறமையிலதான் ஜெயிக்கணும்\" - ஹரிணி திப்பு\nசூப்பர் சிங்கர் அனு இப்போ என்ன பண்றாங்கன்னு தெரியுமா..\n``அம்மாவுக்கு கிட்னி மாத்தணும்னு சொன்னாங்க... ஆனா முடியலை'' - பின்னணிப்பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரியின் மகன்\n``படிப்பே பிடிக்கலை... இசையும் பெரிசா கத்துக்கலை... கனவு மாதிரி இருக்குது\nஇசையரசி பிசுசீலாவுக்குத் தெரிந்தது இருமொழிகள் ஒ��ித்ததது 12 மொழிகளில் பல்லாயிரம் பாடல்கள் HBDPSuseela VikatanPhotoCards\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\nசர்கார் - சினிமா விமர்சனம்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n - திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2018/10/8_26.html", "date_download": "2018-11-17T09:33:11Z", "digest": "sha1:LIQ7BFBVZE7FP6DASHCCHIECIDMMGQU6", "length": 24329, "nlines": 599, "source_domain": "www.asiriyar.net", "title": "ஏன் தாமதம் என கேட்ட அரசு பள்ளி ஆசிரியை மீது 8-ம் வகுப்பு மாணவன் தாக்குதல்! - Asiriyar.Net", "raw_content": "\nஏன் தாமதம் என கேட்ட அரசு பள்ளி ஆசிரியை மீது 8-ம் வகுப்பு மாணவன் தாக்குதல்\nகாடையாம்பட்டி அருகே பள்ளிக்கு தாமதமாக வந்ததை, ஆசிரியை கேட்டதால் ஆத்திரமடைந்த 8ம் வகுப்பு மாணவர், கையில் கிடைத்த பொருட்களை ஆசிரியை மீது வீசி தாக்குதல் நடத்தினார். இது தொடர்பாக ஓமலூர் போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தினர்.\nசேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே பொட்டியபுரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 200 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 8 ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். தலைமை ஆசிரியையாக புவனேஸ்வரி உள்ளார். இவருக்கும், அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை கிரிஜாவிற்கும் இடையே, வகுப்புகள் நடத்துவது தொடர்பாக முன்விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது.\nஅதுமட்டுமின்றி, ஆசிரியர்கள் இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் தலைமை ஆசிரியை புவனேஸ்வரியும், ஆசிரியை கிரிஜாவும் அவ்வப்போது மோதிக்கொள்வர்.\nஇது பற்றிய தகவல் அறிந்த கிராம மக்கள், ஆசிரியைகளின் மோதலால் தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்��ப்படுவதாக கூறி, உடனடியாக இருவரையும் வெவ்வேறு பள்ளிக்கு மாறுதல் செய்யுமாறு உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.\nஆனால், இதுபற்றி கண்டு கொள்ளாமல் அதிகாரி காலதாமதம் செய்து வந்தார். இதனால், இருவரும் மாணவர்களை தூண்டி விட்டு, அவ்வப்போது தங்களுடைய வன்மத்தை தீர்த்து வந்ததாக தெரிகிறது.\nஇந்நிலையில், நேற்று காலை பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், பள்ளிக்கு தாமதமாக வந்தார். அப்போது வகுப்பு ஆசிரியை கிரிஜா, அந்த மாணவரை ஏன் தாமதமாக வந்தாய் என கேட்டு கண்டித்துள்ளார். மேலும், பெஞ்ச் மீது ஏறி நிற்குமாறு கூறினார்.\nஇதனால் ஆவேசமடைந்த அந்த மாணவர், தான் கையில் வைத்திருந்த தேர்வு அட்டை, தன்னுடைய பேக் மற்றம் கையில் கிடைத்த பொருட்களை ஆசிரியை மீது வீசியெறிந்து தாக்குதல் நடத்தினார்.\nமேலும், ஆசிரியையை ஆபாசமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பள்ளிக்கு வந்த போலீசார், தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர்கள் இடையே கோஷ்டி மோதல் இருப்பதும், அதன் எதிரொலியாக மாணவர்கள் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதும் தெரியவந்தது.\nஇதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவரை அழைத்து போலீசார் எச்சரித்தனர். பின்னர், வகுப்பு ஆசிரியை கிரிஜாவிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. வகுப்புக்கு தாமதமாக வந்ததை கண்டித்த ஆசிரியையை, மாணவர் தாக்கிய சம்பவம் ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nFLASH NEWS: கஜா புயல் எதிரொலி (16.11.2018) - 22+2 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nநிலுவைத் தொகையுடன் அரசு ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயர்கிறது\n6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு.\nஅரசுப் பள்ளி ஆசிரியர் மீது வகுப்பறையில் கடும் தாக்குதல் - Video\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nFlash News : அரசு பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் - 2...\nபட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் நேரம் நிர்ணயம்\n48 பள்ளிகளுக்கு தூய்மை பாரத விருது\nதமிழகப் பள்ளிக்கல்வித்துறையில்விரைவில் கொண்டுவர வர...\nஇன்று 31.10.2018 பள்ளியில் எடுக்க வேண்டிய உறுதி மொ...\nமாணவர்கள் குறைவாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ரத்து ...\nவரலாற்றில் இன்று ( 31.10.2018 )\nசத்துணவு ஊழியர்களுடன் அமைச்சர் பேச்சு தோல்வி\nகல்லூரி மாணவிகளுக்காக பேருந்து வாங்கிய தம்பதி..\nதீபாவளிக்கு ராயல் என்ஃபீல்டு வைத்திருக்கும் சர்ப்ர...\nவிபத்தில்லாத தீபாவளி பள்ளிகளுக்கு அறிவுரை\nகுரூப் 1 தேர்வு முடிவு டிசம்பரில் வெளியீடு: டிஎன்ப...\nமாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க 110 வீடியோக்...\nகல்வித்துறை சீர்திருத்தத்தில் குளறுபடி டி.இ.ஓ.,அலு...\n2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு\nஅரசுப்பள்ளி ஆசிரியருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை\nSBI ATM CARD பயன்படுத்துபவரா நீங்கள்..\n12ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு -...\n\"போதுமான ஆசிரியர்கள் இல்லை'\"- கலெக்டரிடம் மனு கொடு...\nDSE - தீபாவளி முன்னெச்சரிக்கை - இயக்குநரின் செயல்...\nBio - Chemistry படித்த மாணவர்களுக்கு B.Ed சேர்க்கை...\nஇரண்டு JACTTO GEO - குழப்பத்தில் ஆசிரியர்கள்\nஅரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி ட்ரீட்...\nScience Fact - குளிர் காலக் காலை நேரங்களில் மோட்டா...\nதீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க...\n22.08.2017 வேலை நிறுத்தம் சம்பளம் பிடித்தம் இல்லை\nகனரா வங்கியில் 800 புரபெசனரி அதிகாரி வேலை\n2019 - அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு - பொங்கலுக்...\nபள்ளி கல்வி துறைக்கு தனி, 'டிவி' சேனல் - பொங்கல் த...\nகணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்பு கட்டாயம் -...\nதொடக்கக் கல்வியை தூக்கி நிறுத்த நர்சரி பள்ளிகளாகும...\nபுகை பிடிப்பதைவிட ஆபத்து, உடற்பயிற்சி செய்யாமலிருப...\nகற்பித்தலில் தொழில்நுட்பம் - கட்டுரை\nபொது தேர்வு வினாத்தாள் தயாரிக்க ஆசிரியர்கள் தேர்வு...\nபள்ளி கல்வி துறைக்கு தனி, 'டிவி' சேனல்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச பயிற்ச...\n10.11.2018 - சனிக்கிழமை - தமிழகத்தின் அனைத்து பள...\nFlash News: 5.11.2018 அன்று தீபாவளி பண்டிகையை முன்...\nFlash News :தீபாவளி பண்டிகைக்கு நான்கு நாட்கள் விட...\nTRB சிறப்பாசிரியர் தேர்வு - தமிழ் வழிச் சான்று விவ...\nதொடக்கப்பள்ளிகளில் மழலையர்கள் வகுப்பு கால அட்டவணை ...\nமது அருந்தி பள்ளிக்கு வந்த 3 மாணவர்கள் இடைநீக்கம்\nஅறிவியல் அறிவோம்: வானவில்லில் எத்தனை நிறங்கள்\nஅரசு மழலையர் பள்ளியில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை-பள...\n5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றுமுதல் வேலைநிறுத...\nகாஞ்சி டிஜிட்டல் டீம் மற்றும் காட்டாங்கொளத்தூர் ஒன...\nசமைக்கும் பணிகளில் ஆசிரியர்கள் - சங்கங்கள் எதிர்ப்...\nபள்ளிகளில் சத்துணவு சமைக்கும் சுயஉதவிக் குழு உறுப்...\nஆசிரியர் மீது, கடும் நடவடிக்கை - பள்ளிக்கல்வித் து...\nஅங்கன்வாடி குழந்தைகளுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர்கள்...\nFlash News : நாளை முதல் பள்ளிகளில் மகளிர் சுய உதவி...\nஜாக்டோ ஜியோ- இன்றைய உயர்மட்ட குழு கூட்ட முடிவுகள் ...\nஆசிரியர்களுக்கும் லேப்டாப்: அமைச்சர் தகவல்\nDIWALI PLANNING - இவ்வாண்டில் மீதமுள்ள வரையறுக்கப்...\nதொடக்கக்கல்வி - அரசு நிதிஉதவி பள்ளிகளில் புதிய ஆச...\nஉடலில் கெட்ட கொழுப்புகளின் அளவு அதிகரிக்க காரணம் த...\nஎத்தனை மாதங்களுக்கு ஒருமுறை டூத் பிரஷை மாற்ற வேண்ட...\nஉங்களுக்காக காத்திருக்கும் 5 அரசாங்க வேலைகள்\nஆசிரியரை இடம்மாற்றம் செய்ய வேண்டாம் - மாணவர்கள் போ...\nராணுவ பள்ளிகளில் மாணவியர் சேர்க்கை\nமலிவு விலையில் களமிறங்கும் ரிலையன்ஸ் ஜியோவின் 5 ஜி...\nவிரைவில் ஆசிரியர்களுக்கும் பயோமெட்ரிக் முறையை கொண்...\n13.11.2018 (செவ்வாய் ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...\nTNPSC : குரூப்- 4 பணிக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி - ...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/06/09/page/2/", "date_download": "2018-11-17T08:49:22Z", "digest": "sha1:QUFWSX7SJNSIYYPYNADL6O5PBZKK7WMK", "length": 6291, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 June 09Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nவிஜயகாந்தை டெபாசிட் இழக்க செய்தவருக்கு மிகப்பெரிய பரிசு கொடுத்த ஜெயலலிதா\nபிரதமர் மோடிக்காக கார் ஓட்டிய மெக்சிகோ அதிபர்\nசிங்கப்பூரில் ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’\nஒரே நாளில் ரிலீஸ் ஆகும் தனுஷ்-சந்தானம் படங்கள்\n‘கபாலி’ படத்தின் பாடல்கள் லிஸ்ட் இதுதான்.\nஜூன் 14-ல் மோடி-ஜெயலலிதா சந்திப்பு. முக்கிய பிரச்சினைகள் ஆலோசிக்கப்படுமா\nஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரில் அணு உலையா\nவிடுதலைப்புலிகளின் கொள்கைகளை உலகம் முழுவதும் அழிப்பேன். சிறிசேனா\nஜெயலலிதாவின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் தானா தேர்தல் ஆணையத்தின் புதிய முடிவால் அதிமுகவினர் அதிர்ச்சி\nரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு 2 ஆண்டுகள் சர்வதேச தடை\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: அதிர்ச்சி தகவல்\nகஜா புயல்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்\nவிரைவில் மீண்டும் ஒரு புயல்\nஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வாங்க..ஆனால்…: எச்.ராஜா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/cinema-news/cinema-seithigal/page/5/", "date_download": "2018-11-17T08:24:49Z", "digest": "sha1:6YE3J4TUPQOQG5YODUSVIP6IB2HDS3MF", "length": 6353, "nlines": 145, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "திரைத்துளி | Chennai Today News - Part 5", "raw_content": "\nகே.பாக்யராஜ் திடீர் ராஜினாமா: பின்னணி என்ன\nநேற்று சிவகார்த்திகேயன், இன்று தனுஷ்\n‘என் அப்பா கட்சியில் சேரமாட்டேன்’ வரலட்சுமி உறுதி\nமூடர் கூடம்’ நவீனின் அடுத்த படத்தில் இரண்டு விஜய்\nகார்த்திக்கு குரல் கொடுத்த எஸ்பி பாலசுப்பிரமணியம்\nசன்னிலியோனை தொடர்ந்து திரைப்படமாகும் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு\nசர்காரை சமாளிக்க முடியாமல் பின்வாங்கும் ‘திமிரு பிடிச்சவன்’\n12 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் அஜித்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி\nசர்கார் கதை விவகாரம்: வருண் ராஜேந்திரனுடன் ஏஆர் முருகதாஸ் சமரசம்\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: அதிர்ச்சி தகவல்\nகஜா புயல்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்\nவிரைவில் மீண்டும் ஒரு புயல்\nஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வாங்க..ஆனால்…: எச்.ராஜா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=1360&dtnew=06-11-18", "date_download": "2018-11-17T09:36:16Z", "digest": "sha1:IAQXF4FY4HWFO6PJDUKXW6IVF2ARENJR", "length": 29280, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்( From ஜூன் 11,2018 To ஜூன் 17,2018 )\nஅடுத்த முறை சொல்லாமல் வருவேன் : திருப்தி தேசாய் நவம்பர் 17,2018\n'சுதந்திரம் பெற்ற பின் நிகழ்ந்த பெரிய ஊழல்' : ராகுல் நவம்பர் 17,2018\nதாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு நவம்பர் 17,2018\nமேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ.,க்கு தடை நவம்பர் 17,2018\nசபரிமலை செல்ல முயன்ற இடதுசாரி பெண்ணுக்கு. எதிர்ப்பு கொச்சி விமான நிலையத்தில் பக்தர்கள் போராட்டம் நவம்பர் 17,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nசிறுவர் மலர் : மனம் இருந்தால் போதும்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nவிவசாய மலர்: சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\n1. தரையைத் துடைத்த நெதர்லாந்து பிரதமர்\nபதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST\nநெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே, தன் நாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்புக் கதவைத் தாண்டிச் செல்லும்போது, அவர் கையில் இருந்த காபி கோப்பை தவறி கீழே விழுந்தது. உடனடியாக அருகில் இருந்த ஊழியர் ஒருவர் தரையை சுத்தம் செய்ய வந்தபோது, அவரிடமிருந்த துடைக்கும் கருவியைக்கொண்டு, அந்த இடத்தை பிரதமர் சுத்தம் செய்தார். ஊழியர்கள் இதைக் கைதட்டி வரவேற்றனர். இச்சம்பவத்தைப் ..\n2. நடனமாடிக் கொண்டே சிகிச்சை அளித்த டாக்டர்\nபதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST\nஅமெரிக்காவிலுள்ள அட்லாண்டாவைச் சேர்ந்தவர் விண்டெல் டேவிஸ் பூட்டே (Windell Davis Boutte). இவர் சருமம் மற்றும் அழகுக்கலை மருத்துவ நிபுணர். 'ராப்' பாடல்கள் ஒலிக்க, அதற்கு நடனமாடியபடியே அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வது இவரது வழக்கம். இந்த நடனங்களை வீடியோ எடுத்து யூடியூப் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். பரபரப்பாக வலம் வந்த இந்த வீடியோக்களைப் பார்த்த பலரும் ..\n3. எரிமலை விபத்தில் உயரும் பலி எண்ணிக்கை\nபதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST\nமத்திய அமெரிக்காவில் மெக்சிகோவின் அருகில் அமைந்துள்ள நாடு கௌதமாலா (Guatemala). இதன் தலைநகரும் கௌதமாலாதான். இந்நகரிலிருந்து 40 கி.மீட்டர் தொலைவில், 'ஃப்யூகோ' (Fuego) எனும் எரிமலை உள்ளது. கடந்த, 3ஆம் தேதி, இந்த எரிமலை வெடித்துச் சிதறி, நெருப்புக் குழம்பையும் சாம்பலையும் வாரியிறைத்தது. கடந்த 40 ஆண்டுகளில் இதுவே மிக அதிக அளவாகும்.பொதுவாக எரிமலை நெருப்புக்குழம்பு மெதுவாகவே பரவும். ..\n4. விழிப்புணர்வு ஏற்படுத்தும் 'மேஜிக்' காவலர்\nபதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST\nகேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வெள்ளிக்குளங்கரா பகுதி காவல் நிலைய துணைஆய்வாளர் சுதீஷ். இவர் ஒரு மேஜிக் நிபுணர். 2006இல் ஒரு முறை நகருக்குள் கண்களைக் கட்டிக் கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டி, மக்களைப் பிரமிக்க வைத்தார். இவர் ஒரு கானுயிர் புகைப்படக் கலைஞரும்கூட. மாணவர்களிடையே மரங்களின் அவசியம், காட்டுயிரிகளின் பாதுகாப்பு, சாலைப் பாதுகாப்பு, நூல்வாசிப்பு விழிப்புணர்வு ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST\nபதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST\nமாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிதகவல்கள், படங்கள் போன்றவற்றை மூளை எவ்வாறு நினைவில் வைத்துக்கொள்கிறதுஎஸ். சத்யா, எஸ்.என்.வி. மெட்ரிக் பள்ளி, கோவை.நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை மூளையில் சேமிக்க நமது புலன்கள் உதவுகின்றன. ஒருவரை முதல் முறையாகப் பார்க்கும்போது அவரின் நிறம், உருவம், உயரம் போன்றவற்றை கண் தான் மூளைக்கு ..\n7. சூழலில் நடப்பது என்ன\nபதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST\nசூழலியல் (Ecology - ஈகாலஜி) என்ற சொல்லை நாம் அடிக்கடி படிக்கிறோம். உயிரினங்கள், இயற்கைச் சூழல் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இதைப்பற்றிய அறிவியல்தான் சூழலியல்.* சூரிய வெப்ப ஆற்றல் சூழலியலில் முக்கியப் பங்கு வகிக்கிறது.* சூரிய வெப்பத்தைப் பயன்படுத்தி உயிரற்ற பொருட்கள் பல்வேறு சக்திகளை வெளிப்படுத்துகின்றன.* தாவரங்கள் தங்கள் உணவைத் தாங்களே தயாரித்துக் கொள்கின்றன. ..\n8. தின்னக் கூலி வேண்டாம்\nபதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST\nகரும்புஆங்கிலப் பெயர்: 'சுகர்கேன்' (Sugarcane)தாவரவியல் பெயர்: 'சக்காரம் அபிசினாரம்' (Saccharum officinarum)குடும்பம்: போயேசியே (Poaceae)தாயகம்: இந்தியா, நியூ கினியாபுல் வகையைச் சார்ந்த வெப்ப மண்டல நன்செய் பயிர். நீர் வளம் மிகுந்த வண்டல், கரிசல் மண்ணில் நன்கு வளரும். இலைத்தோகை மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்க்கொத்து, ஆயிரக்கணக்கான சிறு பூக்களை உடையது. ஆண், பெண் பூக்கள் ஒன்றாக இருக்கும். ..\n9. உங்கள் உணவு என்ன\nபதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST\nஉண்ணும் உணவின் அடிப்படையில் உயிரினங்களின் வகைப்பாடுதாவர உண்ணிகள் (Herbivores - ஹெர்பிவோர்ஸ்) தாவரங்க���ை மட்டும் உண்பவை.ஊன் உண்ணிகள் (Carnivores - கார்னிவோர்ஸ்) இறைச்சியை மட்டும் உண்பவை. அனைத்துண்ணிகள் (Omnivores - ஆம்னிவோர்ஸ்) தாவரங்கள், இறைச்சி உண்பவை. அழுகிய பொருட்களைத் தின்பவை (Scavengers - ஸ்கேவஞ்சர்ஸ்) இறந்த உயிரினங்கள், அழுகியவற்றை ..\n10. இருக்கைகளில் இருக்கு இயல்புத்தன்மை\nபதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST\nஉமா மிஸ் வகுப்பறையே வித்தியாசமாக இருந்தது. நான் அவரிடம் ஒருசில புத்தகங்களை வாங்க வந்திருந்தேன். மிஸ்ஸுடைய வகுப்பறை கீழ்த்தளத்தில் பெரிய பெரிய மரங்களுக்கு அருகில் இருந்ததால், நல்ல நிழல், நல்ல காற்று. நீண்ட மேஜைகளும் நாற்காலிகளும் வெளியே இழுத்துப் போடப்பட்டிருந்தன. என்ன நடக்கிறது என்று உள்ளே எட்டிப் பார்த்தேன். வகுப்பறையா அது ரொம்ப வித்தியாசமாக இருந்தது. உயரமான ..\n11. மீண்டும் பள்ளி, மீண்டும் மகிழ்ச்சி\nபதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST\nஇதோ அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. புதிய உடைகள், புதிய பை, புதிய வகுப்பறை, புதிய நண்பர்கள்… என்று ஒரே குதூகலம் ஒருபக்கம். மறுபக்கம், புதிய சூழ்நிலைகளை எப்படிக் கையாளப் போகிறோமோ என்ற தயக்கம்.என்ன செய்யலாம் இந்தக் கல்விப் புத்தாண்டில்* நேற்று போல் இன்று இல்லை. இன்றுபோல் நாளை இல்லை. புதுசில் உள்ள ஆச்சரியமே அதுதான். புதிய ஆண்டில் ஆச்சரியத்தோடு பள்ளிக்குச் செல்லுங்கள். ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST\n“சிறுவயது முதலே எனக்கு, வன உயிரினங்கள் மீது ஆர்வம் அதிகம். நாக்பூரில் இருந்ததால, அடிக்கடி வனப்பகுதிக்குள் போக முடிஞ்சுது. பெற்றோர் எப்போதும் என் ஆசைக்குத் தடை சொன்னது இல்ல. வனத்துக்குள் போகும்போது நான் கேட்கும் கேள்விகளுக்கு அவங்களால பதில் சொல்ல முடியாது. இருந்தாலும் சளைக்காம கூட்டிக்கிட்டுப் போவாங்க. நான் அங்கு பார்த்தவற்றை வீட்டுக்கு வந்து கார்ட்டூன்களாக ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST\nகவிமணி, கதைப் பாடல்கள் சொல்வதில் வல்லவர். அதென்ன கதைப் பாடல் பாடல் வடிவில் ஒரு கதை இருக்கும். அந்தக் கதையில் ஒரு நீதி இருக்கும். பாட்டி, பானை, சுண்டெலியை வைத்து ஒரு நீதிப் பாடலை புனைந்துள்ளார் கவிமணி. அந்தப் பாடலின் கதையை இங்கே கொடுத்துள்ளோம். ஆனால், ஓரிரு வார்த்தைகளை மட்டும் விட்டு விட்டோம். அது என்ன வார்த்தை பாடல் வடிவில் ஒரு கதை இருக்கும். அந்தக் கதையில் ஒரு நீதி இருக்கும். பாட்டி, பானை, சுண்டெலியை வைத்து ஒரு நீதிப் பாடலை புனைந்துள்ளார் கவிமணி. அந்தப் பாடலின் கதையை இங்கே கொடுத்துள்ளோம். ஆனால், ஓரிரு வார்த்தைகளை மட்டும் விட்டு விட்டோம். அது என்ன வார்த்தை வட்டத்துக்குள் இருக்கும் வார்த்தைகளை எடுத்து கதையை ..\n14. விவசாயிகளின் சோகம் சொன்ன கவிமணி\nபதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST\nநான்கு ஆண்டுகளாக நல்ல விளைச்சல் இல்லை. ஆனால் வயலுக்கான செலவுகளோ அதிகம். அடைமழையால் ஓராண்டு விளைச்சல் எல்லாம் அழிந்து போனது. அடுத்த ஆண்டு வெயிலின் கொடுமையால் பயிர்கள் எல்லாம் கருகிப் போயின. சென்ற ஆண்டு பெயருக்கு விளைந்தது. போதுமான பொலி (விளைச்சல்) காணவில்லை. கொக்கு என்னும் கொடிய நோய் பயிர்களில் பரவி, எங்கள் குடியைக் கெடுத்தது. இந்த ஆண்டு ஆவணி, புரட்டாசி மாதங்களில் ..\n15. தேவாரம் பாடினால் அப்பம்\nபதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST\nமாணவர்கள் வகுப்புக்குள் நுழைந்து தங்கள் இடங்களில் அமர்ந்தார்கள். மறுகணம், அவர்களுடைய நாவில் எச்சில் ஊறியது.காரணம், ஆசிரியரின் அருகே ஒரு தட்டில் நிறைய அப்பங்களும் வடைகளும் வைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பார்த்ததும் மாணவர்களுக்கு ஆசை.இதை அறிந்த ஆசிரியர் சிரித்தார், ''இவையெல்லாம் உங்களுக்குத்தான்'' என்றார். ''ஆனால், இவற்றைச் சாப்பிடவேண்டுமென்றால், நீங்கள் ஒரு ..\n16. தேதி சொல்லும் சேதி\nபதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST\nஜூன் 12 2002 - குழந்தைத்தொழிலாளர் ஒழிப்பு நாள்குழந்தைகள், ஆபத்தான தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதை ஒழிக்கும் நோக்கில் ஐ.நா. சபையால் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.ஜூன் 14 1444 - நீலகண்ட சோமயாஜி பிறந்த நாள்கேரளாவைச் சேர்ந்த வானியலாளர், கணிதவியலாளர். 'தந்திர சங்கிரகா' உள்ளிட்ட பல வானியல் நூல்களை எழுதியுள்ளார். அதில் வானியலின் அவசியத்தையும் கணக்கிடல் பற்றியும் ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST\nபான் கி மூன்13.6.1944தென் கொரியா'நீங்கள் இளைஞர்களாக இருக்கும்போதுதான் உங்களுக்கான எதிர்காலம் திறந்திருக்கும். இந்த உலகம் அப்படித்தான் ஏற்கெனவே அமைத்துவைத்த பாதைக்குப் பதிலாக கரடுமுரடான பாதையைத் தேர்வு செய்யும் நேரம். உங்கள் பாதையில் நீங்கள் வெற்றிபெற பல தடைகளைத் தகர்க்க வேண்டியது இருக்கும். ஆனால், நீங்கள் வந்து சேரும்போது, முயற்சி உங்களை மிகவும் வலுவானவர்களாக ..\n18. அழகான கையெழுத்து அவசியமா\nபதிவ��� செய்த நாள் : ஜூன் 11,2018 IST\nசிலர் அச்சுக்கோத்தது போல், தெளிவாக அழகாக எழுதுவார்கள். சிலரின் கையெழுத்து ஏதோ வேற்றுக்கிரக மொழியைப் போல புரியாமல் இருக்கும். கையெழுத்து ஏன் அழகாக இருக்க வேண்டும். ஆசிரியர், மாணவர் சிலரிடம் கேட்டோம். அவர்களின் கருத்துகள்:தமிழ்ச் செய்யுட் பகுதியை எழுதும்போது, சீர் பிரித்து, புரியும்படி, அழகாக எழுதும் மாணவர்களை மிகவும் பிடிக்கும். அவர்களின் முகத்தைப் பார்க்காமலே, ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST\nபதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=150117&cat=32", "date_download": "2018-11-17T09:30:13Z", "digest": "sha1:QM3ICX7OJ7IOZUPOUL74KBPIC63G3RW6", "length": 31186, "nlines": 668, "source_domain": "www.dinamalar.com", "title": "அடுத்த ஐன்ஸ்டைன் இவன்தான் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » அடுத்த ஐன்ஸ்டைன் இவன்தான் ஆகஸ்ட் 12,2018 17:21 IST\nபொது » அடுத்த ஐன்ஸ்டைன் இவன்தான் ஆகஸ்ட் 12,2018 17:21 IST\nகட்டிலில் இருந்து இறங்க முடியாத ஒரு சின்னஞ்சிறு ஆண் குழந்தை முந்தைய அனுபவத்தை யோசித்து பார்த்து, ஒரு முடிவுக்கு வந்தவனாய், 3 தலையணைகளை கீழே தள்ளி, படிக்கட்டுகளாக மாற்றி சேஃபாக கீழே இறங்குகிறது. இந்த அழகான வீடியோ 2015ம் ஆண்டில் சமூக வலைதளங்களில் பரவியது. குழந்தையின் புத்திக்கூர்மையை கண்டு மகிந்திரா நிறுவனங்களின் தலைவர் ஆனந்த் மகிந்திரா வியந்து போனார். அவன் ஒரு குட்டி ஐன்ஸ்டைன் என ட்விட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார். கல்லூரி படிப்பை முடித்ததும் அந்தச்சிறுவனை தன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துக்கொள்ள விரும்புவதாக ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். தங்களது நிறுவன செயல் திட்டங்களை இச்சிறுவன் திறம்பட நிறைவேற்றி முடிப்பான் என்றும் ஆனந்த் மகிந்திரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அந்த குழந்தை உள்நாடா, வெளிநாடா என்பது தெரியவில்லை. ஆனாலும், முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான மகிந்திராவில் அந்த குழந்தைக்கு இப்போதே வேலை ரெடியாகி விட்டது. புத்தியுள்ள குழந்தை பிழைத்துக்கொள்ளும் என்ற பழமொழி 100 சதவீதம் இந்த குழந்தைக்கு பொருந்தும��.\nஹாக்கி: பஞ்சாப் அணி முன்னேற்றம்\nதேசிய அளவிலான ஹாக்கி: பஞ்சாப் வங்கி அணி வெற்றி\nஹாக்கி போட்டியில் ஐ.சி.எப்., அணி வெற்றி\nஹாக்கி போட்டியில் மத்திய கலால் அணி அபார வெற்றி\nதேசிய அளவிலான ஹாக்கி போட்டி துவக்கம்\nஹாக்கி: இந்திய ரயில்வே அணி வெற்றி\nஹாக்கி: சதர்ன் ரயில்வே, ஐ.ஓ.பி., அணிகள் வெற்றி\nகூடைப்பந்து: விஜயா வங்கி வெற்றி\nஇளைஞர் திருவிழாவில் மிஸ் சென்னை போட்டி\nசர்வதேச நெட்பால் போட்டி இந்தியா ஏ வெற்றி\nமாவட்ட எறிபந்து போட்டி: WCC அணி வெற்றி\nகால்பந்து: அரையிறுதியில் 4 அணிகள்\nநடிகர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு\nஇந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்\nஹாக்கி: போலீஸ், ரயில்வே வெற்றி\nதேசிய 'டார்ட்ஸ்': பெண்கள் அசத்தல்\nதேசிய அளவிலான கார் பந்தயம்\nகல்லூரி கால்பந்து: வி.எல்.பி., வெற்றி\nநள்ளிரவில் ஆட்டம் காட்டிய காட்டெருமை\nகிரிக்கெட்: சி.ஐ.டி., பார்க் வெற்றி\nஅமல்ராஜின் அடுத்த இலக்கு ஒலிம்பிக்\nகூடைப்பந்து: ஈஸ்வர் கல்லூரி வெற்றி\nமின்வாரிய போட்டி: சென்னை சாம்பியன்\nமாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி\nகிரிக்கெட்; கர்நாடகா, கோவா அணிகள் சாம்பியன்\nஹெல்மெட் கட்டாயம் பிக்பாஸின் அடுத்த டாஸ்க்\nசென்னை போலீசை வீழ்த்திய சதர்ன் ரயில்வே\nடென்னிஸ், படகு போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்\nபிளாஸ்டிக் ஒழிக்க இப்படியும் ஒரு முயற்சி\nஹாக்கி சாம்பியன்ஷிப்; தமிழ்நாடு போலீஸ் தோல்வி\nமாநில கபடி மகளிர் அணி தேர்வு\nஅம்பயர் ஒரு திருடன்; செரீனா அர்ச்சனை\nமுடியாது என கூற அமைச்சர் எதற்கு\nஒரு மாத ஊதியம் தர முதல்வர் கோரிக்கை\nஆசிய போட்டியில் வெள்ளி; திருப்பூர் இளைஞர் சாதனை\nசாராய ஆலைக்கு 10 கிராம மக்கள் எதிர்ப்பு\nபுதுச்சேரி அரசு பள்ளிக்கு தேசிய விருது அறிவிப்பு\nஇன்பசேவா சங்க 50ம் ஆண்டு நிறைவு விழா\n10 வயது சிறுமி மர்மமான முறையில் மரணம்\nஅதிக இடங்களில் பா.ஜ.க., வெற்றி பெறும்: அமித்ஷா\nசென்னை தலைமை நீதிபதி தஹில் ரமானி பதவி ஏற்பு\nகடலுக்கு சென்ற தண்ணீர் : மணல் மாபியாக்கள் ஆட்டம்\nகேரளா பாதிப்புக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கிய நரிக்குறவர்கள்\nஐ.சி.எப் வளாகத்தில் அதி நவீன ஆக்கி மைதானம் திறப்பு\nஇந்திய அமெரிக்க ராணுவ உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியது\nபாதி படிப்பு மீதி ஆட்டம் ஜக்கி வாசுதேவ் அட்வைஸ்\n15 பேர் செல்லும் புதிய பைக் சென்னை மாணவர்கள் சாதனை\nதினகரன் நல்லது செய���வார் என்ற நம்பிக்கை இருக்கிறது: தினேஷ் அதிரடி பகுதி-2\nகூலித் தொழிலாளர்கள் பெயரில் மோசடி : வங்கி அதிகாரிகள் கைது \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகாற்றின் மொழி - திரைவிமர்சனம்\nமதுரையில் ஐயப்ப பக்தர்கள் விரதம்\n'கஜா'வால் 136 பள்ளிகள் சேதம்\nகாரைக்காலில் கரை ஒதுங்கும் வன விலங்குகள்\nதிருவாரூரில் 12 பேர் பலி\nமாணவனுக்கு பாலியல் : ஆசிரியர் கைது\nபாலிவுட்டை கலக்கும் நம்ம ஊர் 'ஸ்வீட்'\nரயில்வேயில் பார்சல் ஊழல் அம்பலம் பல புள்ளிகளுக்கு தொடர்பு\nஎடப்பாடி சார்.. எங்கேயோ போய்ட்டீங்க..\nதினமலர் மாணவர் பதிப்பின் வினாடி-வினா\nசபரிமலை நடை திறப்பு; திருப்திக்கு தடா\nவிராட்,ரோஹித்தை பின் தள்ளிய மிதாலி\n'மாநில அரசுக்கு அதிகாரம் வேண்டும்'\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஎடப்பாடி சார்.. எங்கேயோ போய்ட்டீங்க..\n'மாநில அரசுக்கு அதிகாரம் வேண்டும்'\n'கஜா'வால் 136 பள்ளிகள் சேதம்\nபாலிவுட்டை கலக்கும் நம்ம ஊர் 'ஸ்வீட்'\nமாணவனுக்கு பாலியல் : ஆசிரியர் கைது\nகேரளாவில் இந்து அமைப்புகள் போராட்டம்\nதினமலர் மாணவர் பதிப்பின் வினாடி-வினா\nசபரிமலை நடை திறப்பு; திருப்திக்கு தடா\nஇந்திய மலர்களுக்கு தடை; ஏற்றுமதி பாதிக்குமா\n800 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின\nமூன்று மணி நேரத்தில் நிரம்பிய வரதமாநதி\nதிருவாரூரில் 12 பேர் பலி\nகாரைக்காலில் கரை ஒதுங்கும் வன விலங்குகள்\nநான்கு பேரை மண்ணில் புதைத்த கஜா புயல்\nரயில்வேயில் பார்சல் ஊழல் அம்பலம் பல புள்ளிகளுக்கு தொடர்பு\nராமர் பிரச்னைக்கு கம்யூனிஸ்ட்களே முக்கிய காரணம்\nவானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி\nகஜா புயல்; வானிலை மைய இயக்குனர் பேட்டி\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-29\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nவாழைகளை துவம்சம் செய்த கஜா\nபள்ளத்துல இருந்து மேட்டுக்கு தண்ணீர் தாவுமா\nதம்பதிகளிடையே பொய்களை கையாளும் வழிகள்\n3-4 நாளுக்கு ஜுரம் நீடித்தால் பரிசோதனை அவசியம்\nசமூக ஊடகத்தால் திருமண பந்தம் சீர்குலைவது ஏன்\nவிவாகரத்து வரை போகாமல் எப்படி பேசி தீர்க்கலாம்\nவிராட்,ரோஹித்தை பின் தள்ளிய மிதாலி\nதென்னிந்திய கால்பந்து: செலம்பரா சாம்பியன்\nகால்பந்து: பைனலி���் கோபால்நாயுடு பள்ளி\nதென்னிந்திய கால்பந்து போட்டி: தமிழகம் வெற்றி\nதென்னிந்திய கால்பந்து: அரையிறுதியில் மலப்புரம்\nரிலையன்ஸ் கால்பந்து: பைனலில் எஸ்.டி.ஏ.டி.,\nதென்னிந்திய கால்பந்து போட்டி தொடக்கம்\nகளத்தில் கத்தி வீச தயார்\nநீச்சல்: அமிர்த வித்யாலயம் அசத்தல்\nமதுரையில் ஐயப்ப பக்தர்கள் விரதம்\nகாற்றின் மொழி - திரைவிமர்சனம்\nஉத்தரவு மகாராஜா படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு\nபாடகி பி.சுசீலா 83-வது பிறந்த நாள் கொண்டாட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/tamilnadu/2018/aug/21/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-2984181.html", "date_download": "2018-11-17T08:27:10Z", "digest": "sha1:2HSJNPF27AVUDGS5RXSCNZT4QOBAXLIH", "length": 8505, "nlines": 38, "source_domain": "www.dinamani.com", "title": "பெருஞ்சாணி அணையிலிருந்து மீண்டும் ஆயிரம் கன அடி நீர் திறப்பு: திற்பரப்பு அருவியில் தொடரும் வெள்ளம் - Dinamani", "raw_content": "\nசனிக்கிழமை 17 நவம்பர் 2018\nபெருஞ்சாணி அணையிலிருந்து மீண்டும் ஆயிரம் கன அடி நீர் திறப்பு: திற்பரப்பு அருவியில் தொடரும் வெள்ளம்\nதிற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளம்.\nநீர்வரத்து அதிகரித்ததால் பெருஞ்சாணி அணையிலிருந்து திங்கள்கிழமை மீண்டும் ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கன மழை பெய்தது. இதன் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. பெருஞ்சாணி அணை முழுக் கொள்ளளவை எட்டியதால் அங்கிருந்து 30 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.\nஇந்நிலையில், கடந்த 3 நாள்களாக மழை குறைந்ததையடுத்து, அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரின் அளவும் குறை��்கப்பட்டது. இதனால் மாமுகம், இஞ்சிக்கடவு, மங்காடு, ஏழூர், வைக்கலூர் பகுதிகளில் வீடுகளைச் சூழ்ந்த மழை வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. வைக்கலூர் பகுதியில் வாழைத் தோட்டங்களைச் சூழ்ந்த மழை வெள்ளம் வடியாமல் உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தெரிசனங்கோப்பு, ஞாலம், அருமநல்லூர் போன்ற பகுதிகளில் மழை வெள்ளத்தில் நெல், வாழை பயிர்கள் மூழ்கின. தற்போது அங்கும் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது.\nகல்குளம், விளவங்கோடு வட்டங்களில் 11 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதனால் வீடுகளை இழந்த பொது மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.\nமழை வெள்ளத்தால் இடிந்த வீடுகள், பயிர்ச் சேதங்களை வருவாய்த் துறையினர் கணக்கெடுத்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல மழையால் சேதம் அடைந்த மேற்கு மாவட்ட பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்கும் பணிகளும் தீவிரம் அடைந்துள்ளது.\nபெருஞ்சாணி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்ததால் ஞாயிற்றுக்கிழமை அணை மூடப்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை பெருஞ்சாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. வினாடிக்கு 1454 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. 77 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் 75 அடியாக உயர்ந்தது.\nஇதைத்தொடர்ந்து, காலை 10 மணிக்கு பெருஞ்சாணி அணை மீண்டும் திறக்கப்பட்டது. அணையிலிருந்து ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பரளியாறு, வள்ளியாறு, கோதையாறு, குழித்துறையாறுகளில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திற்பரப்பு அருவியில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வெள்ளம் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது. இதேபோல பேச்சிப்பாறை அணையிலிருந்து 4,688 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றாறு 1 அணையில் 15.71 அடி தண்ணீர் உள்ள நிலையில் அணைக்கு உள்வரத்தாக 268 கன அடி தண்ணீர் வருகிறது. அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nயாரும் எதிர்பாராதவகையில் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் திடீர் மழை\nவேதாரண்யத்தை பேரிடர் பகுதியாக அறிவித்து மறுவாழ்வுத் திட்டங்களை செயல்படுத்துக\nகஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்குக\nகஜா புயல் பாதிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு\nவங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை: பாலச்சந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzE2NzYyODI0.htm", "date_download": "2018-11-17T08:27:13Z", "digest": "sha1:I5NVM37W76H3MXYTFGIY3UZB4QIF2QUL", "length": 15934, "nlines": 153, "source_domain": "www.paristamil.com", "title": "டோனியின் ஆசை!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஇன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nமூன்று வகை போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக தொடர விரும்புவதாக டோனி தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் இருக்கிறது. அப்படி இருக்கையில் உலக கோப்பையை வெல்வது குறித்து கருத்து சொல்வது சரியாக இருக்காது.\nஒரு ஆண்டு மட்டுமே இருக்கையில் புதிய வீரர் ஒருவருக்கு அணித்தலைவர் பொறுப்பை அளிப்பது சரியானதாக இருக்காது. 3 வகையான போட்டிகளிலும் அணித் தலைவராக தொடர விரும்புகிறேன்.\nகிரிக்கெட் போட்டியில் நெருக்கடி எப்பொழுதும் இருக்க தான் செய்யும். அதனை அனுபவம் உள்ள வீரர்கள் எளிதில் சமாளிக்க முடியும். என்னை பொறுத்தமட்டில் தற்போது நான் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறேன். வருங்காலங்களில் உடல்நிலை எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியாது.\nதென் ஆப்பிரிக்க தொடர் எங்களுக்கு கடினமான நேரமாக இருந்தது. டர்பன் டெஸ்ட் போட்டியில் மோசமாக ஆடியது. இரண்டாவது டெஸ்டிலும் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. பல வீரர்களுக்கு வெளிநாட்டு மண்ணில் விளையாடுவது முதல்முறையாகும். இருப்பினும் அணியின் ஒட்டுமொத்த செயல்பாடு நன்றாகவே இருந்தது.\nபிட்ச் உதவிகரமாக இருக்கும் பட்சத்தில் நமது பந்து வீச்சாளர்களின் செயல்பாடு நன்றாக இருக்கிறது. அன்னிய மண்ணில் பந்து வீச்சில் நாம் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். நம்மிடம் நிறைய திறமையான பந்து வீச்சாளர்கள் உள்ளனர். டெஸ்ட் போட்டியில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தும் திறமை நமது வீரர்களுக்கு ���ள்ளதென டோனி தெரிவித்துள்ளார்.\n* உலகிலேயே மிக அகலமான நீர்வீழ்ச்சி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nமீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்கு விழுந்த பெரிய அடி\nதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணித்தலைவர் பாப் டூ பிளிசிஸ், இன்னும் இரண்டு ஆண்டுகளில் டி20 போட்டிகளில்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் ஹர்பஜன்\n2018 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்,\nஒன்றாக துடுப்பெடுத்தாடும் ஒரே பாலின திருமணம் செய்த ஜோடி\nஐ.சி.சி.யின் சர்வதேச தொடரொன்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடிய முதல் ஒரேபால் திருமணம் செய்த ஜோடி என்ற\n வீரர்களை வாட்டி வதைக்கும் கிரிக்கெட் வாரியம்\nஅடுத்த ஆண்டு குறுகிய கால இடைவெளியில் ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை நடைபெற இருப்பதால் கிரிக்கெட்\nசந்தேகத்தை ஏற்படுத்திய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பந்துவீச்சு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜெய பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதால்,\n« முன்னய பக்கம்123456789...348349அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivar.net/padaippugal/", "date_download": "2018-11-17T09:31:28Z", "digest": "sha1:5BA5BC2BBAPFJ3X3GONSLWG3G2DJWB3U", "length": 7952, "nlines": 258, "source_domain": "www.pathivar.net", "title": "படைப்புகள் | பதிவர்", "raw_content": "\nபிரபலமான பதிவுகள் → படைப்புகள்\nSort பிரபலமான பதிவுகள் By\nhttp://www.ypvnpubs.com - நல்ல சூழலைக் கட்டியெழுப்பத் தான் நமது நல்லறிவை பரப்பித் தான் நற்றமிழில் நல்லெண்ணங்களையே எழுதி வெளியிடலாம் வாங்க\nhttp://www.eraaedwin.com - மரங்களை கவாத்து செய்வதை அரசு இயக்கப்படுத்த வேண்டும் கவாத்து செய்வதால் 1) நீர் செலவு குறையும் 2) மரங்கள் பலப்படும் 3) சேதம் குறையும் #ஆதலினால்கவாத்துசெய்வோம்...\nபதிவர்: வலிப்போக்கன் 3 days ago on படைப்புகள்\nபிரிதின் நோய் தம்நோய் போல்\nhttp://www.eraaedwin.com - அன்வர் பாட்ஷா என்ற இளைஞன் நேற்று பள்ளப்பட்டியில் இருந்து மதுரைக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்திருக்கிறான். அவனுக்கு வயது இருபது. பேருந்து வாடிப்பட்டி அருகே வந்தபொழுது அவனுக்கு வலிப்பு வந்திருக்கிறது. வலிப்பு......\nபிரிதின் நோய் தம்நோய் போல்\nhttp://www.eraaedwin.com - மூன்றாவது வீட்டை ஒட்டி வந்து கொண்டிருக்கிறது காற்று எனக்கே எனக்கான பாடலை சுமந்தபடி...\n96 படமும் சிறப்பான 12 விசயங்களும்\n96 படமும் சிறப்பான 12 விசய���்களும்\nகுறள் ஒருபோதும் மனுதர்மத்தின் சாரமாக இருக்க இயலாது.\nhttp://www.eraaedwin.com - குறள் ஒருபோதும் மனுதர்மத்தின் சாரமாக இருக்க இயலாது....\nகுறள் ஒருபோதும் மனுதர்மத்தின் சாரமாக இருக்க இயலாது.\nhttp://www.eraaedwin.com - மூன்று நாட்களாக லேஷந்த் சார் மருத்துவமனையில் இருந்தார். டெங்கு என்று பயந்து போனோம். அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்த அன்று பார்த்துவிட்டு வந்து விழுந்தவன்தான் எனக்கு டெங்கோ என்றோ அச்சம் வந்துவிட்டது இருவருக்கும்......\n1'சுரன்': இனி; சிம் இல்லா கைபேசிதான்....\n1'சுரன்': ரபேல் விமானங்களை தர வேண்டிய கட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/08/blog-post_25.html", "date_download": "2018-11-17T08:38:24Z", "digest": "sha1:4JTSUSR52RF5DQVQX72IGOUHUO3WLIAT", "length": 2016, "nlines": 43, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/1775?page=1", "date_download": "2018-11-17T08:24:42Z", "digest": "sha1:AMXWTFWGRZXSPIHPU2KEA37SPIKOIV6Y", "length": 23936, "nlines": 184, "source_domain": "www.thinakaran.lk", "title": "கடந்த அரசில் ஊழலில் ஈடுபட்டோர் தேர்தலில் குதிக்க முயற்சி | தினகரன்", "raw_content": "\nHome கடந்த அரசில் ஊழலில் ஈடுபட்டோர் தேர்தலில் குதிக்க முயற்சி\nகடந்த அரசில் ஊழலில் ஈடுபட்டோர் தேர்தலில் குதிக்க முயற்சி\nகடந்த அரசாங்கத்தில் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீண்டும் பொதுத் தேர்தல் மூலம் பாராளுமன்றம் செல்வதைத் தடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வன்னிமாவட்ட அமைப்பாளருமான ஹுனைஸ் பாரூக் கோரிக்கை விடுத்தார்.\nகடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற மோசடிகளை வெளிக் கொணரும் ‘வெளிப்படுத்தல் 07’ ஊடகவிய���ாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தக் கோரிக்கையை வெலிக்கடை சிறைச்சாலை மோதல் தொடர்பாக விசாரணைகளை நடத் துவதற்கென அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்திருந்தபோதும் அந்த அறிக்கை யில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது பற்றி இதுவரை வெளியிடப் படவில்லை.\nஉடனடியாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டவற்றை வெளியிட வேண்டும் என்றும், இந்த மோதலுடன் தொடர்புடைய நபர்களை இலங்கையின் குற்றவியல் சட்டத்துக்கு அமைய தண்டனைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் மேற்படி அமைப்பின் ஏற்பாட்டாளர் சட்டத்தரணி சேனக பெரேரா கடிதம்மூலம் வேண்டுகோள் விடுத்தார்.\nபிரதமரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைக்கு அமைய வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த வர்களுக்காக அவர்களது குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எமக்குத் தேவையானது நஷ்டஈட்டுத் தொகை அல்ல. கொலையாளிகளும் கொலைக்குப் பக்கபலமாகவிருந்த ராஜபக்ஷ ஆட்சியின் மோசடிக்காரர்களும் யார் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். அவர்களுக்குரிய சரியான தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் சேனக பெரேரா தெரிவித்தார்.\nஎங்களுக்குத் தேவையானது நஷ்டஈடு அல்ல. இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தி உச்ச தண்டனை வழங்குவதுடன் இவ்வாறானதொரு சம்பவம் மீண்டும் நடைபெறாது என்பதற்கான ஒரு அடித்தளத்தை இடவேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாகும்.புதிய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் எங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுங்கள் என்றுதான் கேட்டோம்.\n2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி மனித உரிமை ஆணைக்குழுவில் ஒரு முறைப்பாட்டையும் செய்து புதிய அரசுக்கும் அதனைத் தெரியப்படுத்தினோம். முன்னாள் அரசு நியமித்த விசாரணைக் குழுவை நாங்கள் நிராகரித்தோம். புதிய அரசு அதனைவிட மிக நியாயமான முறையில் நடந்துகொள்ளும் என்று நாம் நம்பினோம். இன்று அந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை பொலிஸ்மா அதிபரிடம் நேற்றுக் கையளித்��ுள்ளதாக எமக்கு கிடைத் துள்ளது.\nஇந்த சம்பவத்துடன் தொடர்பு டையவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு இனியும் தாமதிக்க வேண்டாம் என நாம் அரசிடம் வினவுகின்றோம். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்த சம்பவத்தை தேர்தல் கோஷமாக பயன்படுத்த வேண்டாம். ஆவணங்கள் கோவைகள் என்பவற்றை அரசியல்வாதிகள் எதிர்த்தரப்பினரை மண்டியிடச் செய்வதற்காகவே பயன்படுத்துகிறார்கள் அது எமக்குத் தேவையில்லை.\nநஷ்டஈட்டைக் கொடுத்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்கப்படுவதற்கு நாம் இணங்கப்போவதில்லை. இதில் அடங்கியுள்ள விடயங்கள் என்ன என்பதை அறிந்துகொள்வதற்காக நாம் விருப்பமாக இருக்கிறோம் என்றும் சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்தார்.\nநேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவும் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.\nஇதேவேளை, வெலிக்கடை சிறைச் சாலைக்குள் மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியாளர் உதேஷ் சந்திமல் என்பவர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், சிறைக்குள் இருந்த கைதிகளிடம் ஆயுதங்கள், இருக்கவில்லை. கண்ணீர் புகை குண்டுகள் இருக்கவில்லை.\nராஜபக்ஷவின் சகாக்கள் ஆயுதங்கள் கண்ணீர்ப்புகை குண்டுகளை எடுத்துக் கொண்டு சிறைச்சாலைக்குள் வந்து சிறை கூடங்களுக்குள் கண்ணீர் புகைகளை வீசினார்கள். கைதிகளை தாக்கி அநாவசிய குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். சிறைக்கைதிகள் கீழே விழுந்து கிடக்கும் தருணத்தில் அவர்கள் அருகில் துப்பாக்கிகளை வைத்து இல்லாத கொலையாளிகளை உருவாக்கிக் காட்டினார்கள். ராஜபக்ஷ ஆட்சியில் அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இவ்வாறு அவர்கள் செய்தார்கள்.\nஇவை அனைத்தையும் நாம் எமது கண்களால் கண்டோம். இனியும் காலம் தாமதிக்காது இந்தப் படுகொலையின் பின்னணியில் உள்ள பெரும் புள்ளிகளை கைது செய்யுங்கள். நஷ்டஈடு கொடுத்து எங்களை சமாதானப்படுத்த எண்ண வேண்டாம். படுகொலைக்கு உத்தரவு பிறப்பித்த படுகொலையுடன் தொடர் புடைய அனைவருக்கும் தண்டனை வழங்குங்கள்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதமிழ்நாட்டை நோக்கி கஜா; வடக்கு பாடசாலை விடுமுறை\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கைகஜா புயல் காரணமாக வட மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளையும் இன்றையதினம் (16) மூடுவதற��கு நடவடிக்கை...\nபிரேரணையை மீண்டும் கொண்டு வந்து பெயர் கூறி வாக்கெடுக்கவும்\nசபாநாயகர், ஐ.தே.மு., த.தே.கூ. கட்சி பிரதிநிதிகள் சந்திப்பில் ஜனாதிபதிசபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை...\nஐக்கிய தேசியக் கட்சி நேற்று கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம்\nஐக்கிய தேசியக் கட்சி நேற்று கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது ஐ.தே.க ஆதரவாளர்கள் ஊர்வலமாக வருவதைப் படத்தில் காணலாம்.\nநான்கு பேர்ச் காணிக்கு, காணி உறுதிப்பத்திரம் வழங்க காத்தான்குடி நகர சபையில் தீர்மானம்\nகாத்தான்குடி நகர சபை எல்லைக்குள் 4 பேர்ச் காணிக்கு, காணி உறுதிப்பத்திரங்களை வழங்க காத்தான்குடி நகர சபை அனுமதி வழங்குவதென காத்தான்குடி நகர சபை...\nசைபர் குற்றங்களை எதிர்கொள்வதற்கு இராணுவம் தயார்\nஉலகில் இடம்பெறும் சைபர் குற்றங்கள் மூலம் இலங்கையின் தேசிய பாதுகாப்பு எதிர்கொள்ள நேரும் தடைகளை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு இலங்கை இராணுவம் தயாராக...\nபொதுத் தேர்தலுக்கு கைகோர்க்குமாறு பிரதமர் அழைப்பு\n*ஓய்வூதியம் குறித்து சிந்திக்காமல் தேர்தலுக்கு தயாராகுங்கள்*ஐ.தே.க, மேற்குலக நாடுகளின் நண்பனாக சபாநாயகர்தற்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு 225 எம்....\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தால் பாராளுமன்றத்தில் ஏற்படக் கூடிய மோதல்களைத் தவிர்க்கும் நோக்கிலேயே பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய...\nஎரிபொருள் விலைகள் ரூ. 5 ஆல் குறைப்பு; நள்ளிரவு முதல் அமுல்\nஎரிபொருட்களின் விலைகள் ரூபா 5 இனால் குறைக்கப்பட்டுள்ளன.பெற்றோல் ஒக்டேன் 92, 95, ஒட்டோ டீசல், சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகள் ரூபா 10 இனால்...\nநிறைவேற்றப்பட்ட பிரேரணை ரணிலை பிரதமராக்குவதற்கல்ல\nதேர்தலுக்காக பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் ஜே.வி.பி முழுமையான ஆதரவுபாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் ரணில்...\nஅரசியலமைப்புக்கு மதிப்பளிப்பது அனைவரினதும் கடமை\nஅரசியலமைப்பிற்கு மதிப்பளிப்பதும் அதனை பின்பற்றுவதும் அனைவரினதும் கடமையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.பாராளுமன்ற குழு...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்�� நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\n2nd Test: SLvENG; 278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி...\nஐபிஎல் போட்டி: ஆஸி. வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்:\nகிரிக்கெட் சபை அறிவிப்பு2019-ம் ஆண்டில் நடைபெற வுள்ள ஐபிஎல் போட்டியில்...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூ+சிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி...\nமக்களை பற்றி சிந்தித்தால் அனைத்தும் சுமுகமாகிவிடும்\nபாராளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குள்ளாகியிருக்கும் ஒரு சூழ்நிலையில்...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/32", "date_download": "2018-11-17T09:43:11Z", "digest": "sha1:GMW64P2VYD2ZROQMR6QMFRGZAFV6WL63", "length": 7803, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/32 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/32\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமையமாக ஈர் கை மார்க்சிய-லெனினியத்தையும், அக்டோபர் புரட்சியின் பணியையும் செய்தியையு��் பற்றித் தமிழ் நாட்டின் சாதாரண வாசகர்கள் சிங்காரவேலரின் எழுத்துக்ககரின் மூலமே முதன் முதலில் தெரிந்து கொண்டனர் எனலாம். அவரும் இத்தகைய எழுத்துக்களைப் பத்தாண்டுகளுக்கும் மேலாக எழுதி வந்தார். லெனின் மறைந்தபோது லெனின் காலமானபோது, அந்த மாபெரும் தலைவரின் மறைவுக்குப்பின் உடன் வெளிவந்த சிங்கார வேலரின் லேயர் அண்டு கிசான் கெஜட் பத்திரிகையின் 37-1-1924 தேதி யிட்ட இதழ், தோழர்நிக்கொலாய் லெனின் - நினைவாஞ்சலி' * என்ற கட்டுரையை முதல் பக்கத்தில் தாங்கி வெளி வந்தது . அ தி ல் சிங்காரவேலர் இவ்வாறு எழுதியிருந்தார்: மானிடத் துயரங்களைக் களைய முயன்று வந்துள்ள மனித புத்திரர்களிடையே நிக்கொலாய் லெனின் இன்று ஈடிணை யாற்று விளங்குகிறார். வறுமையின் காரணம் பற்றியும் அதற்கு முடிவு கட்டுவது பற்றியும் ஏனையோர் யாவரும் தெளிவற்ற கற்பனைகளில் ஈடுபட்டுக் கொண்டும், சமுதாய நீதிக்கான கடைசி எல்லை தானம் தான் என்று உபதேசித்துக் கொண்டும் இருந்த வேளையில், உலகத் துயரங்களுக்கான உண்மையான காரணம் சிலர் பலரைச் சுரண்டி வாழ்வ திலேயே அடங்கியிருந்ததை நிக்கொலாய் லெனின் கண்டறிந் தார்; இந்தச் சமுதாய அநீதியைத் தமது சொந்த நாட்டில் சாத்தியமற்ற தாக்குவதிலும் அவர் வெற்றி கண்டார், உலகத் தொழிலாளர்களிடையே இன்று ரஷ்யத் தொழிலாளி தான் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருப்பதாகக் கருத முடியும். அவரது தோழர்களான நாம் இப்போது யாருடைய மரணத்துக்காக வருந்துகிறோமோ, அந்த அலுப்புச் சலிப்பற்ற உழைப்பாளியே இதற்குப் பிரதான காரணம். லேபர் அண்டு கிசான் கெஜட் பத்திரிகையைத் தவிர, சுதேசமித்திரன் பத்திரிகையும் 25-1-1924 அன்று லெனினது 31 -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 16 மே 2018, 06:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/nepal-criminalises-isolation-of-menstruating-women-its-time-indias-bleeding-shame-ended-too/", "date_download": "2018-11-17T09:57:03Z", "digest": "sha1:ATA52UYPC6TDYXOWVPCNAJCN3FYTT7I3", "length": 14581, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”பெண்களை மாதவிடாய் காலத்தில் தனிமைப்படுத்தினால் 3 மாதம் சிறை”: சட்டம் இயற்றியது நேபாளம்-Nepal Criminalises Isolation Of Menstruating Women & It’s Time India’s Bleeding Shame Ended Too", "raw_content": "\nருத்���தாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n”பெண்களை மாதவிடாய் காலத்தில் தனிமைப்படுத்தினால் 3 மாதம் சிறை”: சட்டம் இயற்றியது நேபாளம்\nபெண்களை மாதவிடாய் காலத்தில் தனிமைப்படுத்துபவர்களுக்கு மூன்று மாத சிறைத்தண்டனை என்ற புதிய முன்னோடி சட்டத்தை நேபாள அரசு இயற்றியது.\nபெண்களை மாதவிடாய் காலத்தில் தனிமைப்படுத்தி அவர்களை தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்குபவர்களுக்கு மூன்று மாத சிறைத்தண்டனை என்ற புதிய முன்னோடி சட்டத்தை நேபாள அரசு இயற்றியது.\nநேபாளத்தில் இனி மாதவிடாய் காலங்களில் பெண்களை தனிமைப்படுத்துதல் குற்றமாகும். அந்த சமயங்களில், அவர்களை தீண்டத்தகாதவர்களைப் போல் நடத்துதல் சட்டத்திற்கு புறம்பானது என நேபாள அரசு சட்டம் இயற்றியது. அதன்படி, இந்த குற்றத்தை புரிவோருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை அல்லது ரூ.3,000 அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும் என அச்சட்டம் கூறுகிறது.\nநேபாளத்தில் இந்து மதத்தின்படி, பெண்கள் மாதவிடாய் காலத்தின்போது தீண்டத்தகாதவர்கள் என்ற வழக்கத்தைக் கடைபிடித்து வருகிறது. மாதவிடாய் அல்லது குழந்தை பிறப்பிற்கு பின்போ, அவர்கள் தனிமைப்படுத்துவது இனி குற்றமாகும்.\nஅந்நாட்டில், பெண்கள் மாதவிடாய் காலங்களின்போதோ, அல்லது குழந்தை பிறப்பிற்கு பின்போதோ, சிறு குடிசைகளில் அல்லது மாட்டு கொட்டகைகளிலும் தங்கவைத்து தனித்து வைக்கப்படுகிறார்கள்.\nஇந்த வழக்கம் நேபாளத்தில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல பகுதிகளிலும் இன்றளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் மாதவிடாய் காலங்களில் வீடுகளில் மட்டுமல்லாமல் கோவில்களுக்கும் செல்லக்கூடாது.\nபெண்களின் உடலில் இயற்கையாக நிகழும் மாதவிடாயால் தங்களை புறக்கணிப்பது அடிப்படை உரிமைகளை பாதிப்பதாக உள்ளது என பல பெண்கள் அமைப்பினர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.\nரோஹிங்கியா முஸ்லிம் மதத்தை சேர்ந்த பெண்கள் அடிப்படையில் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய மாதவிடாய் சுகாதாரம் கூட பல நம்பிக்கைகளால் புறக்கணிக்கப்படுகிறது. தாங்கள் அக்காலத்தில் உபயோகித்த ஆடைகளை வெகு தொலைவில் சென்று துவைக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.\nஇன்றளவும் பெண்கள் தங்கள் சானிட்டரி நாப்க��ன்களை கடைகளில் வாங்கி மறைவாக கொண்டு செல்கின்றனர்.\nஇந்திய உச்சநீதிமன்றம் பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் கோவிலுக்குள் நுழையும் உரிமையை உறுதி செய்தாலும், கோவில்களில் பெண்கள் அந்த காலங்களில் அனுமதிக்கப்படுவதில்லை என்பதே உண்மை.\nசென்னை டு அமெரிக்கா… இந்தியர்களை பெருமைப்படுத்த இருக்கும் ஒரு தமிழ்ப் பெண்ணின் சவால்\nகவிழ்ந்தது ராஜபக்சே ஆட்சி… நம்பிக்கை வாக்கெடுப்பில் படுதோல்வி…\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்காலத் தடை இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பை எதிர்த்து வழக்கு: ரணில் விக்ரமசிங்கே கட்சி முடிவு\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: ஜனவரி 5 பொதுத்தேர்தல்\nஇலங்கை அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு: 14 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா\nசிங்கப்பூரில் இந்தியர்கள் 2 பேர் கைது.. அதற்கும் பட்டாசு தான் காரணம்\nநாகரீகமான அரசியல் இயக்கம் என்பதால் சிறிசேனாவிற்கு ஆதரவு தர இயலாது – தமிழ் முற்போக்குக் கூட்டணி\nமது வகைகளை வீட்டில் எவ்வளவு ஸ்டாக் வைத்துக் கொள்ளலாம்: விதியில் திருத்தம்\nகாவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட் வினா… இனியாவது நீர் மேலாண்மை அமைச்சகத்தை ஏற்படுத்துக: அன்புமணி\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nபுயல்-மழையால் நாகை மாவட்டத்தில் மிக அதிக அளவில் சேதம் ஏற்பட்டு உள்ளது.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஇந்த அணி பல மாற்றங்களை செய்துள்ளது. டிரேடிங் முறையில் ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nசுதந்திர தினத்தன்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நுழையவும் சி.பி.ஐக்குத் தடை\nஉலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது.. மகளிர் அணியை வாழ்த்தி அனுப்பும் வீரர்கள்\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sport-39112047", "date_download": "2018-11-17T10:20:32Z", "digest": "sha1:63SDXBBYPE7O6HZKBT3HLZKMFCK3NBYL", "length": 9179, "nlines": 124, "source_domain": "www.bbc.com", "title": "2026 உலக கால்பந்து போட்டியில் ஆப்ரிக்க அணிகளின் பங்கேற்பு அதிகரிக்கும் - ஃபிஃபா - BBC News தமிழ்", "raw_content": "\n2026 உலக கால்பந்து போட்டியில் ஆப்ரிக்க அணிகளின் பங்கேற்பு அதிகரிக்கும் - ஃபிஃபா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஉலக கோப்பைகால்பந்துபோட்டிகளில் அதிக நாடுகளை பங்கேற்க செய்யும் விரிவாக்கம் மூலம், ஏழு அணிகளுக்கு மேலாக ஆப்ரிக்க நாடுகளில் இருந்து பங்குகொள்ள முடியும் என்று, உலக கால்பந்து போட்டியின் நிர்வாக அமைப்பான, கால்பந்து சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பின் (ஃபிஃபா) தலைவர் ஜானி இன்ஃபான்டீனோ தெரிவித்திருக்கிறார்.\nஇந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலம், உலக கோப்பை கால்பந்து போட்டியில் தற்போது பங்குகொள்ளும் 32 அணிகளுக்கு பதிலாக, 2026 ஆம் ஆண்டு 48 அணிகள் பங்குபெறும்.\nசிறை தண்டனைக்கு தானாக சரணடைந்த கால்பந்துவீரரின் மகன்\nஇப்போது ஆப்ரிக்காவிலிருந்து 5 கால்பந்து அணிகள் உலக கோப்பை போட்டிகளில் கலந்து கொள���கின்றன.\n\"கால்பந்து விளையாட்டின் உலக கோப்பை போட்டியில் செய்யப்படும் விரிவாக்கத்தின் மூலம், தன்னுடைய கண்டத்திற்கு 10 இடங்கள் வழங்கப்பட வேண்டும்\" என்று கடந்த வாரம் தென் ஆப்ரிக்க கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் டானி ஜோர்டான் கூறியிருந்தார்.\nகானாவுக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டபோது இன்ஃபான்டீனோ இதனை தெரிவித்திருந்தார். இது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது,\nகாணொளி: கால்பந்தை தலையால் அடித்தால் ஞாபக மறதி நோய் வருமா\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nகால்பந்தை தலையால் அடித்தால் ஞாபக மறதி நோய் வருமா\nகால்பந்து அணி பயணித்த விமானம் வீழ்ந்தது-காணொளி\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nகால்பந்து அணி பயணித்த விமானம் வீழ்ந்தது\nகால்பந்து ரசிகர்களின் சோக அஞ்சலி - காணொளி\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nகால்பந்து ரசிகர்களின் சோக அஞ்சலி - காணொளி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண :பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/coverstory/119849-sexual-violence-against-rohingya-women-and-girls.html", "date_download": "2018-11-17T09:19:01Z", "digest": "sha1:YNZVPCHN4T4YLSRNQR6FWJIPKON6YX3A", "length": 14279, "nlines": 76, "source_domain": "www.vikatan.com", "title": "Sexual violence against rohingya women and girls | ``பாலியல் தொழிலுக்கு உடன்படாததால் அடிக்கின்றனர்!''- கதறியழும் ரோஹிங்கியா சிறுமி | Tamil News | Vikatan", "raw_content": "\n``பாலியல் தொழிலுக்கு உடன்படாததால் அடிக்கின்றனர்''- கதறியழும் ரோஹிங்கியா சிறுமி\nஇலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே நடந்த தாக்குதலில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த நிலையில் போர் முடிந்து அகதிகளாகத் தஞ்சம் அடைந்த தமிழ்ப் பெண்களை சிலர் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தியதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி இருந்தது. அப்படியான கொடுமைக்கு தற்போது ரோஹிங்கியா இஸ்லாமியர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.\nரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கும், மியான்மரில் உள்ள பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.\nஇந்தக் கலவரத்தைக் கட்டுப்படுத்தாமல் மியான்மர் அரசு பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவு அளிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் தனது கண்டனத்தை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்தே ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் குறைந்தது. இந்தக் கலவரத்தால் சுமார் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகின. இதையடுத்து, இருக்க இடமில்லாமல் லட்சக்கணக்கானோர் வங்கதேசத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்தனர். அப்படித் தஞ்சம் அடைந்து முகாம்களில் வசித்துவரும் பெண்களைக் கடத்தல்காரர்கள் நெட்வொர்க் அமைத்து, பாலியல் தொழிலுக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்துவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.\nஇது தொடர்பாக ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்று, அண்டர்கவர் இன்வெஸ்டிகேஷன் செய்து அதன் காட்சிகளையும் பாதிப்புக்குள்ளான பெண்களின் வாக்குமூலத்தையும் நேரடியாகக் களத்துக்குச் சென்று பதிவு செய்துள்ளது. வங்கதேசத்தில் அகதிகளாகத் தங்கியுள்ள ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கு மியான்மரின் நடவடிக்கை அச்சுறுத்தலாக உள்ள நிலையில், தற்போது புதிய தாக்குதலுக்கு அங்குள்ள பெண்கள் தள்ளப்பட்டுள்ள அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகப் பெண் குழந்தைகள் அதிகமாகப் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. அதில், அன்வாரா என்ற 14 வயது சிறுமியின் பெற்றோர்கள் கலவரத்தில் இறந்துவிட, அந்தச் சிறுமி தனித்துவிடப்பட்டிருக்கிறாள்.\nஒருநாள், அவள் வங்கதேச சாலையில் உதவி கேட்டு அலைந்து கொண்டிருந்தபோது... அவளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் பெண் ஒருவர், `உனக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தருகிறேன்' என்று கூறி காக்ஸ் பாஜார் நகரத்துக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு அந்தச் சிறுமியை இரண்டு இளைஞர்களிடம் விற்றுள்ளார���. சிறுமியைப் பணம் கொடுத்து வாங்கிய அந்த இரண்டு இளைஞர்களும் கத்தி முனையில் அவளைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக சிறுமி பேசுகையில், `பாலியல் வன்புணர்வுக்கு நான் ஒத்துழைக்க மறுத்தபோது அவர்கள் என்னைச் சரமாரியாக அடித்தனர். கத்தியைக் கழுத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர். இப்படியான மோசமான நிலையில் முகாம் உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.\nஇப்படி அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்த பாலியல் தொழில் தற்போது முகாமுக்கு அருகிலேயே பெண்களும், சிறுமிகளும் பாலியல் தொழிலுக்கு விற்கப்படுவதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கூறுகின்றனர். ஹோட்டல் வேலை, வீட்டு வேலை என்று சொல்லி அழைத்துச் சென்று பாலியல் தொழிலுக்கு விற்றுவிடுவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nபாதிக்கப்பட்ட மற்றொரு பெண் இதுதொடர்பாகப் பேசுகையில், ``இங்கே என்ன நடக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நானும் கடத்தல்காரர்கள் வசம் சிக்கிக்கொண்டவள்தான். என் சகோதரனோடு பட்டாம்பூச்சி போன்று விளையாடிக்கொண்டிருந்தேன். வேலை வாங்கித் தருவதாக அழைத்துச்சென்றவர்கள் என்னைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தனர். அதனைத் தொடர்ந்து இந்தத் தொழிலையே செய்துவருகிறேன். இங்கு பிழைக்க வழியில்லை. இதைச் செய்ய எனக்கு விருப்பமில்லைதான். ஆனால், என் குடும்ப உறுப்பினர்கள் பொருளாதார ரீதியாகப் படும்துயரங்களைக் காண முடியாமல் மீண்டும் இந்த அசிங்கத்தையே செய்துகொண்டிருக்கிறேன். இங்குள்ள பெரும்பாலான பெண்களும் சிறுமிகளும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். யாருமே அவர்களாக விரும்பிச் செய்யவில்லை. இப்போது எல்லாம் எப்படி விளையாடினேன் என்பதுகூட மறந்துபோய்விட்டது'' என்று கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.\nஇந்த அவலத்தை ஆங்கில ஊடகம் ஒன்று களத்துக்குச் சென்று நேரடியாகப் பதிவு செய்துள்ளது. அந்த ஊடகம் நேரடியாகக் கடத்தல்காரர்களிடம் சென்று பெண்கள் மற்றும் சிறுமிகளை விலைக்குக் கேட்டு வாங்கியது போன்ற ஸ்டிங் ஆபரேஷனை (sting operation) நடத்தியது. இந்த ஆபரேஷனின்போது போலீஸாரையும் அழைத்துச் சென்ற அந்த ஊடகம், அவ்வாறு நடந்துகொண்ட கடத்தல்காரர்களையும் கையுடன் பிடித்துக்கொடுத்துள்ளது. இது தொடர்பான sting vedio-வையும் அந்த ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.\nஅந்தப் பகுதியில் போலீஸாரின் கண்காணிப்புத் தீவிரமடைந்திருந்தாலும், அதையெல்லாம் மீறி வங்கதேசத்தில் உள்ள காக்ஸ் பாஜார், பாலியல் தொழிற்சாலையாக மாறியுள்ளது. மேலும், இந்தியா, அரபு நாடுகள் எனப் பல்வேறு நாடுகளுக்கும் இங்கிருந்து பெண்கள் மற்றும் சிறுமிகள் விற்கப்படுவதாக அதிர்ச்சியூட்டுகிறது அந்த ஊடகம்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/sports/124031-kolkata-knight-riders-won-by-6-wkts-against-csk.html", "date_download": "2018-11-17T08:38:32Z", "digest": "sha1:EYJCTEUF4YRJQSRMONU6FEQDMZZOQAPR", "length": 6918, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Kolkata Knight Riders won by 6 wkts against csk | `அதிரடி காட்டிய சீனியர் - ஜூனியர் காம்போ' - 5-வது வெற்றியைப் பதிவுசெய்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்! | Tamil News | Vikatan", "raw_content": "\n`அதிரடி காட்டிய சீனியர் - ஜூனியர் காம்போ' - 5-வது வெற்றியைப் பதிவுசெய்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.\nகொல்கத்தா ஈடன்கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. சென்னை அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. அதேவேளையில். கொல்கத்தா அணியில் ஒரே ஒரு மாற்றமாக ராணாவுக்குப் பதிலாக ரிங்கு சிங் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். பின்னர் களமிறங்கிய சென்னை அணியில் தோனி மற்றும் ரெய்னா உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. தோனி இந்த முறை 43 ரன்கள் சேர்த்தார். கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரேன் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, களமிறங்கிய கொல்கத்தா அணிக்குத் தொடக்க வீரர் கிறிஸ் லின் ஏமாற்றினாலும், மற்றொரு தொடக்க வீரர் சுனில் நரேன் அதிரடி காட்டினார். அ���ர் 20 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன்பின் வந்த உத்தப்பா 6 ரன்களில் நடையைக்கட்டப் பின்னர் இணைந்த சுப்மன் கில் - கேப்டன் தினேஷ் கார்த்திக் சென்னை பந்துவீச்சை சிதறடித்தனர். இந்த சீனியர் - ஜூனியர் காம்போ கொல்கத்தா அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. அதிரடியாக ஆடிய சுப்மன் கில் ஐபிஎல் தொடரில் தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார். விரைவாக ரன் சேர்த்த இந்த ஜோடி 14 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை எட்டியது. கில் 36 பந்துகளில் 57 ரன்களும் எடுத்தார். இதேபோல் கேப்டன் தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் இன்று ரன்களை வாரிக்கொடுத்தனர். குறிப்பாக ஜடேஜா 4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதேபோல் நெகிடி 3 ஓவர்களுக்கு 36 ரன்களும், ஆசிப் 3 ஓவர்களுக்கு 32 விட்டுக்கொடுத்தனர்.\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/75505-bairavaa-nillayo-lyrical-video-song.html", "date_download": "2018-11-17T08:57:04Z", "digest": "sha1:2E6UV2FJ6XSDROOHW2YQGOWUUQIDI2P3", "length": 14552, "nlines": 382, "source_domain": "www.vikatan.com", "title": "நில்லாயோ...பைரவா பாடல்! (வீடியோ) | Bairavaa Nillayo Lyrical Video Song", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 00:40 (21/12/2016)\n#Bairavaa: வைரமுத்து வரிகள், ஹரிசரண் குரல், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் பாடல், பைரவா படத்தின் 3-வது பாடலாக வெளியாகியுள்ளது. வைரமுத்துவின் வரிகள் பாடலுக்கு அணி சேர்க்க, இரவில் ரிப்பீட் மோடில் கேட்கத்தகுந்த சந்தோஷ் நாராயணின் மற்றொரு பாடலாக இருக்கிறது இது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்க��ுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/119690-kanimozhi-accused-district-collector-for-working-religiously.html", "date_download": "2018-11-17T08:44:03Z", "digest": "sha1:DK2IHCQAOJLPXUUXTVIWE54SQXVG7SDS", "length": 21094, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "`நெல்லை கலெக்டர்மீது நடவடிக்கை எடுங்கள்' - முதல்வருக்கு கனிமொழி வலியுறுத்தல் | kanimozhi accused district collector for working religiously", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:20 (20/03/2018)\n`நெல்லை கலெக்டர்மீது நடவடிக்கை எடுங்கள்' - முதல்வருக்கு கனிமொழி வலியுறுத்தல்\nநெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மத உணர்வுடன் ஒரு மதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கனிமொழி எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். அவர்மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.\nவிஷ்வ இந்து பரிஷத் இயக்கத்தின் சார்பாக நடத்தப்படும் ராம ராஜ்ய ரத யாத்திரை அயோத்தியில் தொடங்கி உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், கர்நாடகா, கேரளா வழியாகத் தமிழகத்துக்குள் வந்துள்ளது. இந்த ரத யாத்திரையைத் தமிழகத்துக்��ுள் அனுமதிக்கக் கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், எதிர்ப்பையும் மீறி தமிழகத்துக்குள் யாத்திரை நுழைந்தால் தடுக்கப் போவதாகவும் அறிவித்தனர்.\nஅதைத் தொடர்ந்து, ரத யாத்திரைக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் நெல்லை மாவட்டத்தில் 19-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 144 தடை உத்தரவை பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு தி.மு.க-வின் மாநில மகளிரணிச் செயலாளரான கனிமொழி எம்.பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பதிவில், ``கலவரம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே நடைபெறும் யாத்திரைதான் சங் பரிவார் அமைப்புகள் நடத்தும் ராம ராஜ்ய ரதயாத்திரை என்பது அனைவரும் அறிந்ததே.\nஅமைதி மாநிலமாக உள்ள தமிழகத்தில் வகுப்புவாத சக்திகள் காலூன்றுவதை அனுமதிக்காமல் தடுக்க வேண்டியது ஒவ்வொரு தலைவர் மற்றும் அதிகாரியின் கடமை. ஆனால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நடக்க வேண்டிய நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பிறப்பித்துள்ள தடை உத்தரவு, அவர் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நடக்கிறாரா அல்லது சங் பரிவார அமைப்புகளின் உத்தரவின்படி நடக்கிறாரா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.\nநெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவில், ரதயாத்திரைக்கு ஒரு சிறு குந்தகம் ஏற்பட்டாலும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும், அப்படி ரத யாத்திரையில் சிக்கலை உருவாக்க சிலர் திட்டமிட்டுள்ளதால், 144 தடைச் சட்டம் பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவையடுத்து, மதக் கலவரத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கோடு தமிழகத்தில் காலடி எடுத்து வைக்கும் சங் பரிவார அமைப்பினருக்கு ஜனநாயக வழியில் எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற, பல தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபாரபட்சமற்று செயல்பட்டு, அரசியல் அமைப்புச் சட்டத்தையும் அடிப்படை உரிமைகளையும் காப்பாற்ற வேண்டிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தீப் நந்தூரி, மத உணர்வோடு, ஒரு மதத்துக்கு ஆதரவாகவும் கலவரத்தைத் தூண்டுவோருக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நடத்தை விதிகளை மீறி, செயல்பட்டுள்ள நெல்லை மா���ட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிமீது தமிழக அரசு உடனடியாக அகில இந்திய அதிகாரிகள் நடத்தை விதிகளின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டு உள்ளார்.\n'நாங்கள் அவர்களைப்போல காலில் விழவில்லை' - கனிமொழி காட்டம் #Demonetization\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-nov-19/joke/125516-little-john-jokes.html", "date_download": "2018-11-17T09:12:50Z", "digest": "sha1:55D3W3NKYLURHWSBMMQBGQCQHWV4OOQ5", "length": 19318, "nlines": 466, "source_domain": "www.vikatan.com", "title": "லிட்டில் ஜான்! | Little john jokes - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்���ும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஒய் பிளட்... ஸேம் பிளட்\nகூகுள் மேப்பையே கதறவிடும் விஷால்\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nகொக்கிபீடியா - அன்புமணி ராமதாஸ்\nலேடி சிவாஜி... குட்டி கமல்\nஇணையத்தைக் கலக்கும் கிராமத்து செஃப்\n`மாவீரன் கிட்டு' இசை வெளியீட்டு நிகழ்வில்...\n`சைத்தான்' இசை வெளியீட்டு நிகழ்வில்...\nஇப்போ இவங்க மைண்ட் வாய்ஸ் என்ன\nபடிப்படியா வளர்ச்சி இல்லை... படிப்படியா கவர்ச்சி\n‘‘ஹாலிவுட்டில் சான்ஸ் தேடப் போறேன்\n``கல்யாணமும் ஸ்கை டைவிங்கும் ஒண்ணுதான்’’\n``இந்தமாதிரி படம் எடுக்காதேனு அம்மா திட்டுனாங்க\nநட்பு + பயணம் = ‘ஆனந்தம்’\nகாதல் பாதி காமெடி பாதி\nஅந்தத் தோல் வியாதிக்கான க்ளினிக்கில், டாக்டரின் அறைக்குள் அவசரமாய் நுழைந்த ஓர் இளம்பெண், அங்கிருந்த டாக்டரின் முன் தனது ஆடைகளைக் களைந்துவிட்டு ‘`டாக்டர்... என் உடம்பை முழுமையாகப் பார்த்து செக் பண்ணிடுங்க. இந்தத் தேமல் சாதாரணமா வருவதுதானே... ஏதும் தொற்றுவியாதி இல்லையே’’ எனக் கேட்டாள். அவளை நன்றாக உற்றுப் பார்த்தபின் ‘`அது டாக்டர் வந்து பார்த்தால்தானே தெரியும்’’ என்றபடி அந்த அறையின் சுவரில் இருந்த ஏ.சி. மெஷினைக் கழற்றத் தொடங்கினான் ஜான்\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\nசர்கார் - சினிமா விமர்சனம்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n - திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/thulasi", "date_download": "2018-11-17T09:32:39Z", "digest": "sha1:EZVJPQW3YQW2XJ6NU3AL7RZYYIAK2OA6", "length": 15157, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மெசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஇதயநோய் சர்க்கரை நோய்களுக்கு மருந்தாகும் இயற்கைச் சுவைநீர்கள் VikatanPhotoCards\nவெற்றிலை, ஆடாதொடை, குப்பைமேனி, முசுமுசுக்கை... அயனாவர சிக்னலில் ஒரு மூலிகைத் தோட்டம்\n - சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சீனித்துளசி டீ\nமருத்துவம், ஆன்மிகம் போற்றும் துளசி\nவிநாயகருக்கு துளசி கூடாது... பெருமாளுக்கு அட்சதை ஆகாது... பூஜையில் செய்ய வேண்டியவை... செய்யக்கூடாதவை\nஜெயலலிதா முதல் கீர்த்தி சுரேஷ் வரை தமிழ் சினிமாவின் வாரிசு நடிகைகள் VikatanPhotoCard\nஅம்மா - பொண்ணு ஹீரோயின்ஸ்... கலக்கல் ஹிஸ்டரி\nகல்லீரல் கோளாறை சரி செய்யும் துளசி தீர்த்தம்\nநிஜத்தில் ஒரு 'இறுதிச் சுற்று' பாக்ஸர்... மேரி கோமுடனே மல்லுக்கட்டிய தமிழ் பெண்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்��ுக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n - திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/66718/", "date_download": "2018-11-17T08:25:43Z", "digest": "sha1:6GIH7IY5GOVOOZ257TNNQK6Q4T5FJVGD", "length": 10111, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "15 ஆயிரம் கோடி மதிப்பில் ஆயுதங்கள் வாங்க இந்திய பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\n15 ஆயிரம் கோடி மதிப்பில் ஆயுதங்கள் வாங்க இந்திய பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல்\nராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினருக்கு 7.40 லட்சம் ரூபா பெறுமதியில் நவீன ரைபில் துப்பாக்கிகளை வாங்குவதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு தேவையான நவீன ஆயுதங்கள் வாங்குவது குறித்து பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பாதுகாப்பு கையகப்படுத்துதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்ற போதே இவ்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nமேலும், இலகு ரக துப்பாக்கிகள் 1,819 கோடி ரூபாய் மதிப்பிலும், ராணுவத்திற்கு 5,719 ஸ்னைப்பர் ரைபில்கள் 982 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் சுமார் 15 ஆயிரம் கோடி மதிப்பில் ஆயுதங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTags15 ஆயிரம் கோடி tamil tamil news ஆயுதங்கள் இந்திய பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் கடற்படை மதிப்பில் ராணுவம் விமானப்படை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பொஸிற்றிவ் பொன்னம்பலம்\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிம்பாப்வேயில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 42 பேர் பலி\nகே.பாலச்சந்தரின் சொத்துக்கள் ஏலத்திற்கு விடப்படுவதாக வந்த செய்திக்கு மறுப்பு\nதென்னாபிரிக்காவில் வறட்சியை தேசிய பேரிடராக அறிவிப்பு\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/05/16/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1/", "date_download": "2018-11-17T08:54:51Z", "digest": "sha1:IENMFK3K7CW5THSWY6IQ6JLWFS7BVMS7", "length": 16967, "nlines": 59, "source_domain": "jackiecinemas.com", "title": "“மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்”; 'ஒரு குப்பை கதை’க்கு உதயநிதி பாராட்டு..! | Jackiecinemas", "raw_content": "\n10வது நோர்வே தமிழ் திரைப்பட விழா - தமிழர் விருது 2019\n“மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்”; ‘ஒரு குப்பை கதை’க்கு உதயநிதி பாராட்டு..\nபல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஒரு குப்பை கதை’. கதாநாயகியாக வழக்கு எண் புகழ் மனிஷா நடித்துள்ளார் இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். இந்தப்படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார் உதயநிதி..\nமே-25ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குனர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட உள்ளிட்ட பலர் கலந்தகொண்டனர்.\nஇந்த விழாவில் இயக்குனர் சீனுராமசாமி பேசும்போது, “குப்பை அள்ளக்கூடிய மனிதர்களை கதையின் நாயகர்களாக்கியதற்கும், அந்த கதாநாயகனாக அதினேஷ் மாஸ்டரை நடிக்க வைத்ததற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள்.. குப்பியில் தான் என்னென்ன கிடக்கின்றன.. குப்பை ஆரோக்கியமாக இருந்தால் தான் நாடு ஆரோக்கியமாக இருக்கும். தினேஷ் மாஸ்டர் என் படங்களுக்கான நாயகன் போல தெரிகிறார். அவர் மூலமாகத்தான் ‘தர்மதுரை ‘மக்க கலங்குதப்பா’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது” என்றார்.\nஇயக்குனர் பாண்டிராஜ் பேசும்போது, “ரெட் ஜெயன்ட் மூவிஸ், குறிப்பாக செண்பகமூர்த்தி சார் ஒரு படத்தை வாங்குகிறார் என்றால் நிச்சயம் அந்தப்படம் வெற்றி அடையும்.. பட தயாரிப்பில் கூட சில சமயம் அசந்துவிடுவார். ஆனால் படங்களை வாங்கி வெளியிடுவதில் கெட்டிக்காரர்.” என்றார்.\nஉதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “விஜய் சார் நடித்த குருவி படம் மூலமாக தயாரிப்பில் இறங்கி இதோ பத்து வருடம் வெற்றிகரமாக ஓடிவிட்டது. இதில் நல்ல படங்கள், ஆவரேஜ் படங்கள், சில மட்டமான படங்களை கூட கொடுத்துள்ளோம்.. ஆனால் இந்தப்படம் மைனா போல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படம்..\nநான் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் எப்படி சந்தானம் தொடர்ந்து எனது படங்களில் இடம்பிடித்தாரோ அதேபோல தினேஷ் மாஸ்டரும் என் படங்களில் தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக்கொண்டேன். மாஸ்டராக இருக்கும்போது சரியான நேரத்திற்கு வந்தவர், இப்போ ஹீரோ ஆனதும் லேட்டா வர ஆரம்பிச்சுட்டார் போல.. என்ன மாதிரி சிலபேர்க்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்து என்னடா இவனுங்க இப்படி ஆடுறாங்கன்னு, அந்த கோபத்துலே இதுல நல்லதா நாலு டான்ஸ் ஆடியிருப்பார்னு நினைக்கிறன்..\nதப்பான படங்கள் கொடுத்தால் திட்டுகிறீர்கள்.. கழுவி ஊற்றுகிறீர்கள். அதேசமயம் நல்ல படங்களை கொடுக்கும்போது நீங்கள் எங்களுக்கான வரவேற்பை கொடுங்கள்.. இல்லாவிட்டால் எங்களுக்கும் கோபம் வரும்” என்றார்.\nநடிகர் ஆர்யா பேசும்போது, “என்னை மாதிரி ஆட்களுக்கு தினேஷ் மாஸ்டர் தான் வசதி.. எனக்கு ரிகர்சல் கொடுத்து ஆடச்சொல்வார்.. அப்படியும் செட்டாகலைன்னா, அவரோட குரூப்ல இருக்குறவங்களை கூப்பிட்டு, ஆர்யா எப்படி ஆடுறாரோ அதை நீங்க பாலோ பண்ணிக்குங்கன்னு சிம்பிளா வேலையை முடிச்சுடுவார். நான் உட்பட எத்தனையோ பேர் அவரை ஹீரோவா நடிங்கன்னு சொன்னபோது எல்லாம் மறுத்துவிட்டார்.. அப்படிப்பட்டவர் இந்தப்படத்தில் நடித்துள்ளார் என்றால் நிச்சயம் இதில் ஏதோ விஷயம் இருக்கும். இந்தப்படத்தை பார்க்கும்போது தினேஷ் மாஸ்டர் ரியலிஸ்டிக்கா நடிச்சிருக்கார்” என்றார்.\nநடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, “இந்த விழாவில் கலந்துகொள்வது என் கடமை. இதன்மூலம் தான் தினேஷ் மாஸ்டருக்கு கைமாறு செய்யமுடியும். விஜய் டிவி ஷோவுல ஆடும்போது உடம்பு அலுக்காமல், வேர்க்காமல் ஆடணுமா, தினேஷ் மாஸ்டரை தொடர்பு கொள்ளுங்கள் என கிண்டலடித்தேன்.. ஆனால் எதிர்நீச்சல் படத்தில் என்னை ஆடவைத்து பெண்டு நிமிர்த்திவிட்டார்.. ஒரு துறைல இருந்து இன்னொரு துறைக்கு கால் வைக்கும்போது உனக்கு ஏன்ய்யா இந்த வேண்டாத வேலை என கேட்கத்தான் செய்வார்கள்.. அதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு போகவேண்டும்..நடனத்துக்காக மட்டும் அல்லாமல், கதைக்காகவும், கதாபாத்திரத்திற்காகவும் இந்தப்படத்தை தினேஷ் மாஸ்டர் ஏற்று நடித்துள்ளது பாராட்டக்கூடிய விஷயம். ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்தப்படத்தை வாங்கியிருப்பது, மற்றவர்கள் எல்லாம் இந்தப்படத்தில் உங்கள் படத்தை பாராட்டுவது என 5௦ சதவீதம் தாண்டி விட்டீர்கள்.. மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் நூறு சதவீதம் வெற்றியை அடைவீர்கள்” என வாழ்த்தி பேசினார்.\nஇயக்குனர் அமீர் பேசும்போது, “இந்தப்படத்தின் கதை தயாரிப்பாளர் அஸ்லம் மூலம் என்னிடம் முதலில் வந்தது. கதைகேட்ட பின் இயக்குனர் காளி ரங்கசாமியிடம் சில மாற்றங்கள் செய்தால் நடிக்கலாம் என சொன்னேன்.. ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டதாக அஸ்லம் சொன்னார்.. ஆனால் ஒரு இயக்குனராக அவரது உறுதியான முடிவை பாராட்டுகிறேன்.\nசுசீந்திரன் சொன்னமாதிரி இது எல்லா மனிதர்களும் கடந்துபோகக்கூடிய கதையாக இருக்க கூடாது.. யாரும் கடந்து போகக்கூடாத கதையாக இருக்க வேண்டும். பத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைக்கிறவர்கள் மனப்பொருத்தம் பார்ப்பதை மட்டும் விட்டுவிடுகிறார்கள். அதேசமயம் பொருத்தம் இல்லாத காரணத்திற்காக வேறு வழியை தேடி போகவும் கூடாது. ஊரைக்கூட்டி தடபுடலாக செலவுசெய்து திருமணம் நடத்துவது தேவையற்றது.. அதுவே ஒரு கட்டத்தில் பொருந்தாதா வாழ்க்கையையும் கட்டாயத்தில் வாழும்படி ஆகிவிடும்.\nசினிமாவில் ஒரு சிலர் மட்டும் ஆரம்பத்தில் பார்த்த அதே உடல்மொழியுடன் இருப்பார்கள்.. ரஜினி, சிவகார்த்திகேயன், ஆர்யா இந்த வரிசைல தினேஷ் மாஸ்டரும் எப்பவும் ஒரேமாதிரியான உடல்மொழியுடன் தான் இருப்பார். இந்த நேரத்தில் சத்யம் திரையரங்கு நிறுவனத்திற்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன்.. இங்கே சினிமாவில் இசைவெளியீட்டு விழாவை சத்யம் தியேட்டரில் நடத்தவே விரும்புகிறார்கள்.. அதனால் கொஞ்சம் கெடுபிடிகளை குறையுங்கள்” என்றார்.\nபடத்தின் நாயகன் தினேஷ் மாஸ்டர் பேசும்போது, “இப்படி ஒரு விஷயம் என் வாழ்க்கையில நடக்கும்னு நினைச்சே பார்க்கலை. இந்தப்படத்தில என்னை ஹீரோன்னு சொல்லாதீங்க.. என்னைய ஹீரோவா போட்டா என் உயரத்துக்கு கதாநாயகியே கிடைக்காதுன்னு டைரக்டர்கிட்ட சொன்னேன்.. என் மனைவியுடன் கலந்து ஆலோசித்த பின்பே இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.. கதை, ஒரு மாதிரியான கதைதான்.. டான்ஸ் அப்படி இப்படின்னு இருந்தா வேண்டாம்னு சொல்லிருப்பேன்” என்றார்.​\n10வது நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருது 2019\nநோர்வே தமிழ்த் திரைப்பட விழா பத்தாவது ஆண்டுகள் நோக்கிய பயணத்தில் அடுத்த ஆண்டு புதிய தடத்தினை பதிக்கவிருக்கின்றது. நாங்கள் தமிழரென உறுதியான...\n10வது நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருது 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/50658", "date_download": "2018-11-17T08:58:02Z", "digest": "sha1:NS2PTRGLE6VRH7VYDRRJLHKVPAOHHJJY", "length": 8613, "nlines": 93, "source_domain": "kadayanallur.org", "title": "மதங்களை கடந்த மனிதநேயம். |", "raw_content": "\nமுஸ்லீம்களுக்கு விருந்து கொடுத்த பிராமண தம்பதியினர்.\nதென்சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை பகுதியில் புயலில் பாதிக்கப்பட்ட இடங்களை சீரமைத்து கொண்டிருந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரின் சமுதாய தொண்டினை பார்த்து மெய்சிலிர்த்து போன பிராமண சமுதாயத்தை சேர்ந்த சகோதரர்,\nதன் வீட்டில் உணவு தயாரித்து பணியில் ஈடுப்பட்ட சகோதரர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து உபசரித்தார்.\nதான் பிராமண சமுதாயத்தை சேர்ந்திருந்தாலும் மனிதநேயத்தோடு பணிகள் செய்யும் உங்களுக்காக நீங்கள் விரும்பும் உணவைத் தயார் செய்து\nநானே பரிமாறுவேன் என்று உபசரித்த காட்சி\nஇந்த நிகழ்வு ஒரு சாதாரண விஷயமாக தெரிந்தாலும் தற்போதுள்ள கால சூழ்நிலையில், இது போன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடக்கவேண்டும்.\nமனிதநேயம் தழைத்தோங்கி, மக்களை மதங்களால் பிரித்து அரசியல் லாபம் அடைபவர்களை மக்கள் விரட்டியடிக்க வேண்டு.\nபெஸ்ட் ஸ்கூல்(Best School) ஆண்டுவிழா நேரடி ஒளிபரப்பு\nH.ராஜாவின் மதவாத பேச்சிற்கு நடவடிக்கை எடுக்க அபூபக்கர் MLA வலியுறுத்தல்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கடையநல்லூர் பகுதி செயற்குழு கூட்டம்\nடெங்கு காய்ச்சலுக்கு காரணமே நாம் தான்\nகடையநல்லூரில் மீலாது எதிர்ப்பு பொதுக்கூட்டம்\nகடையநல்லூர் IOB வாங்கி முற்றுகை பரபரப்பு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்���ூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyazhi.blogspot.com/2018/06/blog-post_28.html", "date_download": "2018-11-17T08:37:21Z", "digest": "sha1:XZBWACKML7DDT6TQT6JS4CXMZIV2O45C", "length": 5720, "nlines": 123, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி : பசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே !", "raw_content": "\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஉலகில் தோன்றும் உயிர்கள் யாவும்\nஇறைவன் கொடுத்த வரமாய் எண்ணும்\nஉயர்ந்த எண்ணம் கொண்டோர் பலரும்_ பெண்ணை\nகுறையாய் எண்ணி கொடுமை செய்தே \nகருவில் வளரும் சிசுவை அறிந்தும்\nகட்டளை விடுவார் கருவில் சிதைப்பார்\nஉருவாய் வளர்ந்து மகளாய்ப் பிறந்தால்- உடனே\nஉயிரையும் எடுப்பார் உணர்வை இழந்தே \nகடவுள் உருவாய் கருணை மழையாய்\nகாலையும் மாலையும் பாலைத் தந்திடும்\nபசுவும் ஈன்றிடும் கடுவன் சிசுவைக்-கொல்வார்\nபாலை மட்டும் உணவாய் கொண்டே \nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே\nபார்த்திடும் கண்கள் வேதனை கொண்டே\nசிசுவை கொல்லுதல் முறையாய் என்றே- மனதில்\nசிவனைக் கேட்கிறேன் கேள்வியாய் இன்றே \nசுயநல மனிதன் செய்யும் கொடுமைகள்.\nகவியாழி கண்ணதாசன் 28 June 2018 at 11:55\nSuper Article Bro இதுவும் உங்களுக்கு உதவியாக இறுக்கும் நீங்கள் வளர வாழ்த்துக்க்கள் தமிழ் படங்களை பார்க்க 25 website Tamil Movies Website\nதிண்டுக்கல் தனபாலன் 28 June 2018 at 08:08\nகவியாழி கண்ணதாசன் 28 June 2018 at 11:56\nவணக்கம் திரு கண்ணதாசன் அவர்களே\nதங்கள் பெயருக்கு முன்னால் இருக்கும் கவியாழி என்பது உங்க சொந்த ஊர் பெயரா \nகவியாழி கண்ணதாசன் 28 June 2018 at 13:08\nதங்களின் பாராட்டுக்கு நன்றி.கவியாழி என்ற பெயரை நானே வைத்துக்கொண்டேன்\nதங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nகடவுளைக் கண்டோரின�� கட்டளை எதுவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239142", "date_download": "2018-11-17T09:00:03Z", "digest": "sha1:YMHFPYYFUYC7LYD6GFJX2DRVO6KOZVQ7", "length": 19067, "nlines": 96, "source_domain": "kathiravan.com", "title": "ஜனாதிபதிக்கு எதிராக கூட்டமைப்பு ராஜதந்திர நடவடிக்கை - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nஜனாதிபதிக்கு எதிராக கூட்டமைப்பு ராஜதந்திர நடவடிக்கை\nபிறப்பு : - இறப்பு :\nஜனாதிபதிக்கு எதிராக கூட்டமைப்பு ராஜதந்திர நடவடிக்கை\nஇலங்கை இராணுவத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து இராணுவத்தை விடுவித்து அவர்களை பாதுகாக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி முன்வைக்கவுள்ள யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளது.\nஜனாதிபதியின் குறித்த நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய அங்கத்துவ நாடுகளுடனும் இராஜ தந்திர தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாகவும் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.\nமேலும் யுத்தக்குற்றம் இளைத்த இராணுவத்தினர் மீது விசாரணை செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற ஐ.நா.தீர்மானத்தில் எந்தவிதமான விட்டுக் கொடுப்புக்களையும் கூட்டமைப்பு மேற்கொள்ளாது,\nஎன்பதுடன் அத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் காத்திரமான பங்களிப்பு செலுத்துவோம் எனவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nஎதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கூட்டத்தில் உரை நிகழ்த்தவுள்ளதாகவும் அதன்போது இராணுவத்திற்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்களை விடுவிப்பது தொடர்பாக புதிய யோசனை ஒன்றை முன்வைப்பதற்கும் தாம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious: திருமண கோலத்தில் அபிராமி… இளமைக் கால புகைப்படத்தில் எப்படியிருந்தார் தெரியுமா\nNext: சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் இன்று நள��ளிரவு இணையத்தில்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என ��ூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/weeklydetail.php?id=37052", "date_download": "2018-11-17T08:49:37Z", "digest": "sha1:LT557WAADTC34MR7QM6Q2CGNB3BKRX7G", "length": 18680, "nlines": 56, "source_domain": "m.dinamalar.com", "title": "வாழும் கலை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஏப் 15,2017 02:04\nதமிழரின் தொன்மையும், பண்பாடும் இரண்டறக் கலந்த பாரம்பரியக் கலைகள் அழிந்துவரும் சூழலில், இழிவாகக் கருதப்பட்ட பறை இசை புத்துணர்ச்சி பெற்று எல்லா மக்களும் ரசிக்கும், வாசிக்கும் கலையாக பரிணமித்த��ள்ளது. இந்த மாற்றத்துக்கு பல பறை இசைக் குழுக்கள் மேற்கொண்ட சீரிய முயற்சிகளே காரணம். இவர்களைக் குழுக்கள் என்று சொல்வதைக் காட்டிலும் பறை இசை இயக்கங்கள் என்றே சொல்லலாம். இந்த இயக்கத்தினர், பறை இசை மீது மக்களுக்கு இருந்த இழிவான எண்ணத்தை உடைக்கின்றனர். இது தமிழரின் தொன்மையான கலை என்பதை உணர்த்துகின்றனர். இப்படிப்பட்ட மாற்றத்திற்கு காத்திரமான பங்களிப்பை வழங்கிய இயக்கங்களுள் முக்கியமானது, புத்தர் கலைக்குழு. புத்தர் கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணிமாறன். காஞ்சிபுரம் மாவட்டத்தின் வேடந்தாங்கல் பகுதியை சேர்ந்த இவர், சிறுவயது முதலே முழுநேரப்பணியாக பறை இசைக் கலைஞராக இருந்தார். பெயரில்லாமல் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவருடைய குழுவுக்கு, சென்னையில் நடைபெற்று வந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சி திருப்புமுனையாக அமைந்துள்ளது. “சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் தென் மாவட்ட கலைக்குழுவைச் சேர்ந்த ஒருவருடைய அடையாள அட்டையை எதேச்சையாகக் காண நேர்ந்தது. அப்போதுதான் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அங்கீகாரம் இருக்கிறது என்பது தெரியவந்தது. எங்களுடைய குழுவும் பதிவு செய்ய விரும்பியபோது, குழுவுக்கு பெயர் தேவைப்பட்டது. காஞ்சிபுரம் ஒரு பவுத்த பாரம்பரியம் உள்ள ஊர் என்பதால் புத்தர் பெயரை வைத்தோம். இந்தப் பெயரில் ஒரு மானுடப் பற்றும், சமூக மாற்றத்துக்கான குறியீடு உள்ளது. அப்போது முடிவு செய்து வைத்த பெயர்தான் புத்தர் கலைக்குழு” என்கிறார் மணிமாறன்.\n1980களில் பறைக்கு எதிராக ஒரு மிகப்பெரிய இயக்கம் நடந்தது. குறிப்பாக வட மாவட்டங்களில் பறையைக் கொளுத்தும் போராட்டங்கள் நடைபெற்றன. உலகிலேயே ஒரு இசைக்கருவிக்கு எதிராக நடந்த ஒரே போராட்டம் இதுவாகத் தான் இருக்கும். அதற்கு காரணம், இந்த இசையை ஒடுக்கப்பட்ட மக்கள் சாவு, துக்கம் போன்ற நிகழ்வுகளுக்கு அடிமைத் தொழிலாக செய்ய நிர்பந்திக்கப்பட்டதே காரணம். ஆனால் புத்தர் கலைக்குழு இதை வேறு கோணத்தில் அணுகியுள்ளது. தமிழரின் தொன்ம இசை, ஆதி மனிதரின் இசை, மொழிகள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய இசை, கருத்துகளை வலிமையோடு எடுத்துச் சொல்ல உதவும் இசையை, ஜாதியைத் தாண்டி அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல முனைந்துள்ளது. “பறை இசையை ரசிக்காதவர்களே இல்லை, அதுதான் உண்மை. ஆன��ல் பறையை இசை வாசிக்காதவர்களே இல்லை என்ற நிலையைக் கொண்டு வருவதே இம்முயற்சியின் வெற்றி” என்கிறார் மணிமாறன்.\nஇந்த முயற்சியில் முதல் பணியாக சில உறுதிமொழிகளை எடுத்துள்ளனர், இக்குழுவினர். சாவுக்கு போவதில்லை, சாராயம் குடித்துவிட்டு வாசிப்பதில்லை. பறையை முழுநேரத் தொழிலாக ஏற்றுக் கொள்வதில்லை. கல்வியே பிரதானம், கலை பகுதி நேரம் மட்டுமே ஆகிய முடிவுகள் மக்களுக்கு இக்கலை மீதான பார்வையை மாற்றியுள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக பறை இசை முகாம்களை நடத்துகின்றனர். இதை பறை இசை என்று சொல்வதைவிட பறை இசை நடனப் பயிற்சி என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். காரணம் இம்முகாம்களில் பறை தயாரித்தல், கையாளுதல், வாசித்தல், வாசிப்போடு இணைந்த நடனம் ஆகியவற்றைக் கற்றுக் கொடுக்கின்றனர். புத்தர் கலைக்குழுவைப் பொருத்தவரை மணிமாறன் உட்பட மூன்று பேர் மட்டுமே முழுநேரமாக ஈடுபட்டுள்ளனர். மற்றவர்கள் அனைவரும், மாணவர்கள், வேறு பணிக்குச் செல்பவர்கள் என பலதுறையைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். இதன் மூலம் மக்களிடமும் பறை இசை குறித்து நல்ல மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. “எங்களுடைய முகாமில் பயிற்சி பெற வருவோரில் எல்லா ஜாதியைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்கிறார்கள். கோயம்பேடு மார்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியும் கற்றுக் கொள்கிறார், ஐ.ஆர்.எஸ். பொறுப்பில் இருக்கும் அதிகாரியும் கற்றுக் கொள்கிறார். பேருந்தில் பறையோடு ஏறினால் இறக்கிவிடும் காலம் மாறி, பேஸ்புக்கில் பறையோடு போட்டோ போட்டு லைக்ஸ் அள்ளுகிற அளவுக்கு மாற்றம் நிகழ்ந்துள்ளது” என்கிறார் மணிமாறன்.\nபள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகள், தொண்டு நிறுவனங்கள், சமூக இயக்கங்களின் நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள், ஓட்டல் திறப்பு விழாக்கள், துணிக்கடை திறப்பு விழாக்கள் என எல்லா இடங்களிலும் பறை இசை சென்று சேர்ந்துள்ளது. பறை இசை மீட்டுருவாக்கம் பெற்றுள்ளதைப் போல் ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் போன்ற கலைகளை வளர்க்க தேர்தல் சின்னங்களாக கலை அடையாளங்களை வைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்துகின்றனர். ஒரு பறையையோ, கரகத்தையோ தேர்தல் சின்னமாக அறிவிக்கும்போது, அதை பலதரப்பினர் கையில் ஏந்திப் பிரச்சாரம் செய்வார்கள், அந்தக் கலையும் பிரபலமடையும் என்பது இவர்களின் கருத்தாக இருக்கிறது. “தேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்களை தமிழக அரசு கண்டறிந்து அந்தந்தப் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு பகுதி நேரப்பாடமாக கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்வது இந்தக் கலைகள் அழியாமல் பாதுகாக்க உதவும்” என்கிறார் மணிமாறன்.\nஇரண்டு விதங்களில் பயிற்சி வகுப்பு நடத்துகிறது, புத்தர் கலைக்குழு. 3 நாள் அடிப்படைப் பயிற்சி முகாம். ஓராண்டு பட்டைய படிப்பு. இதில் முனைவர் வளர்மதி எழுதிய பறை புத்தகத்தை பாடநூலாகக் கொடுக்கிறார்கள். செய்முறைத் தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகிய வடிவங்களில் தேர்ச்சி முறைகள் உள்ளன. பறை இசையோடு பாடல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மண்ணின் குரல், வேடந்தாங்கல், பச்சை மண்ணு ஆகிய இசை சிடிக்களை வெளியிட்டுள்ளனர். தற்போது பறை குறித்து ஒரு ஆவணப்படம் எடுத்துவருகின்றனர். இலங்கை, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர். மணிமாறனின் வாழ்விணையர் மகிழினி. கும்கி திரைப்படத்தில் “சொய்.. சொய்.. கையளவு நெஞ்சத்தில” பாடலைப் பாடியவர். நாட்டுப்புற தெம்மாங்குப்பாட்டு, தாலாட்டு ஆகிய பாடல்களை பாடிக் கொண்டிருந்தவருக்கு இசையமைப்பாளர் டி.இமான் வாய்ப்புக் கொடுத்துள்ளார். தொடர்ச்சியாக பல படங்களில் கிராமியப் பாடல்களைப் பாடி வருகிறார். குத்துப்பாட்டு, காதல் பாட்டு தவிர்த்து, இந்த மண்ணின் கலைகளையும், கானத்தையும் கொண்டு சேர்க்கும் பாடல்களை மட்டுமே தேர்ந்தெடுத்துப் பாடுகிறார். மண்ணின் மனம் மாறாமல் மக்களின் மனத்தை சமத்துவப் பாதைக்கு மாற்றுகிறது, புத்தர் கலைக்குழு.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபண்டிகை சுவை: பனானா பணியாரம் (வாழைப்பழ பணியாரம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=142244", "date_download": "2018-11-17T09:55:04Z", "digest": "sha1:Z3BMXFE45P4MBC44G2QLKTYBKMMDD3PT", "length": 14765, "nlines": 181, "source_domain": "nadunadapu.com", "title": "ஜெ.தீபா வீட்டிற்கு சோதனை நடத்த வந்த போலி வருமான வரி அதிகாரி தப்பி ஓட்டம்!! (வீடியோ) | Nadunadapu.com", "raw_content": "\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B\nசம்பந்தரின் மண்டேலா மஹிந்தவிடம் அப்பம் சாப்பிடப் போய்விட்டார்\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nஜெ.தீபா வீட்டிற்கு சோதனை நடத்த வந்த போலி வருமான வரி அதிகாரி தப்பி ஓட்டம்\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. ஜெயலிலிதா மறைவுக்குப் பிறகு கட்சி பிளவுபட்டபோது, அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த நிர்வாகிகள் ஆதரவுடன் ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வரும் தீபா, தன்னை ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்று கூறி வருகிறார்.\nஇந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள ஜெ.தீபாவின் வீட்டிற்கு இன்று ஒரு நபர் வந்துள்ளார். குடியிருப்பு காவலாளியிடம் தன்னை வருமான வரித்துறை அதிகாரி மித்தேஷ் குமார் என்றும், சோதனை நடத்த வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.\nமற்ற அதிகாரிகள் வந்ததும் சோதனையை தொடங்க உள்ளதாக கூறி அடையாள அட்டையை காட்டியதால், அவரை தீபாவின் கணவர் உள்ளே அனுமதித்து உட்கார வைத்துள்ளார்.\nஇதற்கிடையே, வருமான வரித்துறை அதிகாரி சோதனை நடத்த வந்திருப்பதாக ஜெ. தீபாவின் வழக்கறிஞருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஅவர் வந்து, அந்த நபரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். உடனே தீபாவின் வழக்கறிஞர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.\nபோலீசார் வந்து அந்த நபரிடம் விசாரித்தனர். விசாரணையின்போதும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அந்த நபர், அங்கிருந்து நைசாக நழுவியிருக்கிறார்.\nஇதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பிச் சென்று தெருவில் வேகமாக ஓட ஆரம்பித்தார்.\nஅவரை போலீசாரும் தீபாவின் வீட்டிற்கு வந்திருந்த பத்திரிகையாளர்களும் பின்னால் சென்றனர். இந்த சம்பவம் தி.நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nPrevious article90 வயது மதிக்கத்தக்க ஓர் ஆண், பாலியல் வல்லுறவுக் கொள்ள முயற்சித்தார் (பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பெண்களின் கண்ணீர் கதை (பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பெண்களின் கண்ணீர் கதை\nNext articleவங்கப்புலிகளை சொந்தமண்ணில் அடக்கியது இலங்கையின் சிங்கங்கள்\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் – சினிமா பாடகராகும் பெண்- (வீடியோ)\nபாராளுமன்றத்தால் பதவியிலிருந்து விலக���கப்பட்டார் மஹிந்த ; அவர்கள் அனைவரும் ஜனநாயக விரோதிகள் – சம்பந்தன்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்குள் நடந்த கபடி (சடுகுடு) விளையாட்டு: கத்தியுடன் விளையாடிய ஐதேக எம்.பி: கத்தியுடன் விளையாடிய ஐதேக எம்.பி – சுவாருஸ்யமான வீடியோ இணைப்பு\nரஜினியுடன் 90 நிமிட குஷி பேட்டி..- (வீடியோ)\nஇறந்த மனிதன் 2 மாதங்களுக்கு பின் கல்லறைக் கல்லுடன் வந்ததால் மருமகளுக்கு நேர்ந்த துயரம்..\n“என்ன ஒரு கிரியேட்டிவிட்டி”…சபாஷ் போட வைத்த சிறுவர்கள்\nகடும் விமர்சனத்திற்கு ஆளாகி தனது பிளைப்புக்கே ஆப்பு வைத்துக்கொண்ட விராட் கோலி…\nநாங்கள் இந்தியாவின் போரையே முன்னெடுத்தோம்;நாமல் பேட்டி (வீடியோ)\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஉங்களின் ராசி எந்த எகிப்திய கடவுளை பிரதிபலிக்கிறது என்று தெரியுமா\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/articles/2014-07-30-08-53-42/item/576-2014-07-28-17-30-40?tmpl=component&print=1", "date_download": "2018-11-17T09:49:11Z", "digest": "sha1:PRORO34Z3U5YXTHA4SQPDA6JQVCRZG3P", "length": 10724, "nlines": 32, "source_domain": "vsrc.in", "title": "திண்டுக்கல் தாடிக்கொம்பில் தலைவிரித்தாடும் கிறிஸ்துவ அராஜகம் - சாமரம் வீசும் காவல்துறையினர் - Vedic Science Research Centre", "raw_content": "\nதிண்டுக்கல் தாடிக்கொம்பில் தலைவிரித்தாடும் கிறிஸ்துவ அராஜகம் - சாமரம் வீசும் காவல்துறையினர்\nதிண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பில் பிரசித்திப்பெற்ற செளந்திரராஜப்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. அது மட்டுமன்றி இந்த திருக்கோவிலைச் சுற்றி பகவதி அம்மன் கோவில், உள்ளூர்முத்தாலம்மன் கோவில் மற்றும் பல கோவில்கள் அமைந்துள்ளன. இந்த கோவில்களைச் சுற்றி இந்துக்கள் மட்டுமே வசிக்கின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன் வீடு கட்ட மாடவீதிகளுக்கு வெளியில் ஒரு கிறிஸ்தவர் இடம் வாங்கி இருந்தார். அந்த இடத்தை பால்வாடியாக அவர் மாற்றினார். ஏமாற்றும் தொழிலையே மதஅடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவர்கள் இந்த பால்வாடியை சுமார் 7 ஆண்டுகளுக்கு முன் சர்ச்சாக மாற்றினர். இவர்களது இந்த நடவடிக்கையை 7 ஆண்டுகளுக்கு முன் இந்து முன்னணி கண்டித்து பல போராட்டங்களையும் நடத்தியது. இந்த போராட்டங்களுக்கு அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.\nஇன்று (02.03.2014) மாலை இந்துக்கள் மட்டுமே வசிக்கும் தாடிக்கொம்பு மாடவீதிகள் வழியாக கிறிஸ்துவ சப்பரத்தை கொண்டு செல்ல கிறிஸ்துவர்கள் முடிவெடுத்தனர். இதற்கு அனுமதியளிக்க கூடாது என்று உள்ளூர் இந்துக்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல்நிலையத்துக்கு புகார் கொடுக்க சென்று மூன்று இந்துக்களை சுமார் 50 கிறிஸ்துவர்கள் சுற்றி வளைத்துக் கொண்டு எங்களை நீங்கள் தடுத்தால் உங்கள் அனைவரையும் வெட்டிவிடுவோம் என்று மிரட்டினர். இந்த செய்தி அறிந்த உள்ளூர் இந்துக்கள் கிறிஸ்துவ ஊர்வலத்தை ஊருக்குள் வர விடக்கூடாது என்று ஊர்க் கூடி தீர்மானித்தனர். நிலைமை விபரீதமாகி விடுமோ என்ற அச்சத்தில் இந்துக்களையும் கிறிஸ்துவர்களையும் அழைத்து அமைதி பேச்சு வார்த்தை நடத்த காவல்துறையினரும், தாசில்தாரும் இரு தரப்பினரையும் இன்று காலை அழைத்தனர்.இந்த கூட்டத்திற்கு கிறிஸ்தவர்கள் தரப்பினர்கள் யாரும் போகவில்லை. தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் ஒரு கிறிஸ்துவ உதவி ஆய்வாளரும் (SI) அந்த பகுதி தாசில்தாரும் பாதுகாப்புடன் கிறிஸ்துவர்கள் ஊர்வலம் நடத்த உறுதுணையாக இருப்போம். அதனால் விலகிக் கொள்ளுங்கள் என்று இந்துக்களை மிரட்டியதாக உள்ளூர்காரர்கள் தெரிவித்தனர்.\nஇதற்கிடையே இன்று மாலை (02.03.2014) தாடிக்கொம்பு அகரம் பகுதியில் உள்ள இந்துக்கள் ஊர் எல்லையில் பெண்கள் குழந்தைகளுடன் ஊர்வலத்தை விட மாட்டோம் என்று சொல்லி ��மைதியான முறையில் சாலையில் உட்கார்ந்து கொண்டனர். உடனே காவல்துறையினர் விரைந்து வந்து ஊர் எல்லையில் தடுப்புக்களை போட்டு ஊர்வலம் உள்ளே வராது என்று சொல்லி இந்துக்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இப்படி காவல்துறையினர் பேச்சு நடத்திக் கொண்டிருக்கும் போதே கிறிஸ்தவர்கள் ஊர் எல்லையில் சப்பரத்தை எடுத்துக்கொண்டு வந்து நிறுத்தி மாடவீதிகள் வழியாக சென்றே தீருவோம் என்று வெறித்தனமாக சாலையில் கூடியுள்ளனர். தடுப்புக்கு ஒருபுறம் இந்துக்கள் மறுபுறம் சட்ட விரோதமாக கூடியிருக்கும் கிறிஸ்தவர்கள். நடுவிலே பதட்டத்துடன் போலீஸ்காரர்கள் என்று போர்க்களம் போல் இப்போது தாடிக்கொம்பு காட்சியளிக்கிறது. தாடிக்கொம்பில் நடக்கும் கிறிஸ்தவ ஊர்வலத்திற்கு சம்பந்தமே இல்லாமல் உழவன்பட்டி போன்ற பகுதிகளிலிருந்து கிறிஸ்தவர்கள் கலவரம் செய்வதற்கென்றே வாகனங்களில் அழைத்து வரப்பட்டுள்ளனர்.\nகலவரக்காரர்களை கைது செய்து இந்து கோவில்கள் இருக்கும், இந்துக்கள் மட்டுமே வசிக்கும் பகுதிகளில் ஊர்வலத்தை தடுக்க விரைந்து செயல்படாமல் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.\nஇந்தளவு கலவரம் செய்யும் நோக்கத்துடன் கிறிஸ்தவர்கள் கூடுகிறார்கள் என்றால் ஏதோ ஒரு பெரிய பின்ணனி இவர்களை ஆதரிக்கிறது என்பது தெளிவாகிறது. விரைந்து காவல்துறை நியாயமாக நடவடிக்கை எடுக்குமா அல்லது சட்டத்தை மதிக்கும் இந்துக்களுக்கு துரோகம் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nசினந்தெழுந்த இந்துக்களின் சீற்றமிகு பேட்டி:\nPublished in கிறிஸ்துவ சூழ்ச்சிகள்\nகுமரி மீனவ போராட்டம் உண்மை நிலை - தி ஹிந்து தமிழில் வெளிவந்துள்ள பேட்டி\nதேசம் எதிர்நோக்கியுள்ள சவால்களும் தீர்வுகளும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் அறைகூவல்\nயாதவப் பிரகாசர் அத்வைதி அல்ல - வைஷ்னவ ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரிக்கு வேதா ஸ்ரீதரன் மறுப்பு\nதமிழகத்தைக் குறிவைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் : ஆவணப்படத்தின் ஆங்கில இந்தி பதிப்புகள் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-10-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-11-17T09:03:39Z", "digest": "sha1:IRDGWGRRSZOSB3TBSJ6IDMJYGIY7J4S3", "length": 10141, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்களை முடக்கிய இங்கிலாந்து அரசு | Chennai Today News", "raw_content": "\nவிஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்களை முடக்கிய இங்கிலாந்து அரசு\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: அதிர்ச்சி தகவல்\nகஜா புயல்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்\nவிரைவில் மீண்டும் ஒரு புயல்\nஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வாங்க..ஆனால்…: எச்.ராஜா\nவிஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்களை முடக்கிய இங்கிலாந்து அரசு\nஇந்தியாவின் தொழில் அதிபரான விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி விட்டு இங்கிலாந்துக்கு தப்பி ஒடிவிட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய அரசாங்கம் முயற்சித்து வருகிறது.\nஇந்த நிலையில் இங்கிலாந்தில் வசித்து வரும் அவருக்கு அந்நாட்டிலும் ஏராளமான நிறுவனங்களும், சொத்துக்களும் உள்ளன. அதை கவனித்து கொண்டு சொகுசு வாழ்க்கை நடத்தி வருகிறார்.\nஇந்த நிலையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.\nஇதற்கிடையே விஜய் மல்லையாவால் ஏமாற்றப்பட்ட 12 வங்கிகள் சார்பில் லண்டனில் உள்ள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தனியார் சட்ட நிறுவனம் மூலம் இந்த வழக்கை தொடர்ந்தார்கள்.\nஅதில், விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்கி வைத்து தங்களுக்கு உரிய தொகையை பெற்று தரும்படி கேட்டு இருந்தனர்.\nஇந்த வழக்கு விசாரணை ஏற்கனவே நடந்து வந்தது. நேற்று மீண்டும் விசாரணை நடந்தது. அப்போது விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்களை முடக்கி வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.\nமேலும் விஜய் மல்லையாவின் செலவுக்கு வாரம் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் அளவுக்கு வழங்குவதற்கும் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.\nஇந்திய வங்கிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் அவருடைய சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டு இருப்பதால் இந்திய வங்கிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.\nஇங்கிலாந்தில் விஜய் மல்லையா ஆரஞ்சு இந்தியா கோல்டிங்ஸ், யுனைடெட் மது நிறுவனம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறார். அவருக்கு இங்கிலாந்தின் விர்ஜின் தீவுகளிலும் சொத்துக்கள் உள்ளன. இவற்றின் பெரும் பகுதி முடக்கப்பட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகன்னியாகுமரி மக்களிடம் நேரில் மன்னிப்பு கேட்ட ராகுல்காந்தி\nபாஸ்கர் ஒரு ராஸ்கல்: இசை வெளியீட்டு விழா சில துளிகள்\n71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: ரோஹித் சதம்\nஇந்திய அணியில் இருந்து தோனி திடீர் நீக்கம்\nவிராத் கோஹ்லி உலக சாதனை நிகழ்த்திய போட்டியில் வியப்பான முடிவு\nஇந்தியா உதவினால் சூதாட்டத்தை ஒழிக்கலாம்: அர்ஜூனா ரணதுங்கா\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: அதிர்ச்சி தகவல்\nகஜா புயல்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்\nவிரைவில் மீண்டும் ஒரு புயல்\nஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வாங்க..ஆனால்…: எச்.ராஜா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/38-indians-body-killed-by-isis-back-to-india/", "date_download": "2018-11-17T08:25:14Z", "digest": "sha1:GX7AP2CTFDMT5FYZFJ5TAZ7SVML2HYT4", "length": 8457, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "38 Indians body killed by isis, back to India | Chennai Today News", "raw_content": "\nஐ.எஸ். தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் உடல்கள் இந்தியா வருகை\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: அதிர்ச்சி தகவல்\nகஜா புயல்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்\nவிரைவில் மீண்டும் ஒரு புயல்\nஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வாங்க..ஆனால்…: எச்.ராஜா\nஐ.எஸ். தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் உடல்கள் இந்தியா வருகை\nஈராக் நாட்டின் மோசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடந்த 2014ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட 39 இந்தியர்களில் 38 பேர்களின் உடல்கள் இந்தியாவுக்கு தனி விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nகடந்த 2014ஆம் ஆண்டு ஈராக்கில் உச்சகட்ட போர் நடந்தபோது மோசூல் நகரை விட்டு வெளியேற முயற்சி செய்த 39 இந்தியர்களை ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். அவர்களை மீட்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில் சமீபத்தில் 39 பேரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மாநிலங்களவையில் தெரிவித்தார்.\nடி.என்.ஏ. மாதிரி 70 சதவீதம் மட்டுமே ஒத்துள்ள ஒரு இந்தியரை தவிர மீதமுள்ள 38 இந்தியர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக வெளியுறவுத்துறை ���ணை மந்திரி வி.கே.சிங் இன்று ஈராக் நாட்டில் உள்ள மோசூல் நகருக்கு புறப்பட்டு சென்றார்.\nஇந்த நிலையில் இறந்தவர்கள் உடல் அடங்கிய தனி விமானம் இன்று இந்தியாவுக்கு வந்தது. இறந்தவர்களின் உடல் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதமிழக அரசுக்கு வாட்டாள் நாகராஜ் கண்டிப்பு\nபாகிஸ்தானுக்கு எதிரான டி-20 போட்டியில் படுதோல்வி அடைந்த மேற்கிந்திய தீவுகள்\nஈரான் – ஈராக் திடீர் முடிவால் கச்சா எண்ணெய் விலை குறையும் நிலை\nஅரசு வேலை என்றால் நாய்க்கு பிஸ்கட் போடுவது போன்றதா மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nஅமெரிக்க பல்கலைக்கழகமாக மாறும் சதாம் உசேன் அரண்மனை\nஐஎஸ் தீவிரவாதிகளுடனான போர் முடிந்தது: ஈராக் பிரதமர் அறிவிப்பு\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: அதிர்ச்சி தகவல்\nகஜா புயல்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்\nவிரைவில் மீண்டும் ஒரு புயல்\nஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வாங்க..ஆனால்…: எச்.ராஜா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/8-new-district-secretaries-are-announced-in-admk/", "date_download": "2018-11-17T08:49:15Z", "digest": "sha1:DZQGKFSTDOY5QX67BGL26A2BDNLN4HIU", "length": 8793, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அதிமுகவில் 8 புதிய மாவட்ட செயாளர்கள் நியமனம். ஜெயலலிதா அறிவிப்பு.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅதிமுகவில் 8 புதிய மாவட்ட செயாளர்கள் நியமனம். ஜெயலலிதா அறிவிப்பு.\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: அதிர்ச்சி தகவல்\nகஜா புயல்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்\nவிரைவில் மீண்டும் ஒரு புயல்\nஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வாங்க..ஆனால்…: எச்.ராஜா\nஅதிமுக கட்சியில் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா, அமைப்பு ரீதியாகப் பிரிக்கப்பட்டுள்ள 8மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்து நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிவிப்பின்படி இனிமேல் கீழ்க்கண்டவர்களே கட்சியின் மாவட்டச்செயலாளர்களாக இருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.\n1. காஞ்சிபுரம் மத்திய மாவட்டச் செயலாளர் சி.வி.என்.குமாரசாமி\n2.திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சிறுணியம் பி.பலராமன்\n3.வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் என்.ஜி.பார்த்திபன்\n4.கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் வி.கோவிந்தராஜ்\n5.திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன்\n6.கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் கணபதி ப.ராஜ்குமார்\n7.கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் என்.தளவாய்சுந்தரம்,\n8.கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளர் டி.ஜெங்கின்ஸ்\nபுதிதாக நியமனம் செய்யப்பட்ட மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nடெல்லியில் ஆட்சி அமைக்க பேரம் ஆரம்பம். 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு\nவேட்டி அணிவது குறித்து குரல் கொடுக்க அரசியல்வாதிகளுக்கு தகுதி இருக்கின்றதா கிரிக்கெட் கிளப் உறுப்பினர் ஆவேசம்\nஅப்பல்லோவுக்கு ஜெ. பிணமாகத்தான் வந்தார் என கூறிய பெண் கைது\nஅதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு. அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்\nவிரைவில் ‘அம்மா திராவிட முன்னேற்ற கழகம்’. ;அதிமுக உடையுமா\nதமிழக முதல்வர் விரைவில் குணமாக அரசியல் தலைவர்கள் வாழ்த்து\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: அதிர்ச்சி தகவல்\nகஜா புயல்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்\nவிரைவில் மீண்டும் ஒரு புயல்\nஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வாங்க..ஆனால்…: எச்.ராஜா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/another-cm-protests-in-delhi-pinarayi-vijayan-kerala-mps-protest-over-coach-factory-project/", "date_download": "2018-11-17T09:35:54Z", "digest": "sha1:T3G2S4LDVVVP65DTEC3KRCNGEY6L4GQP", "length": 8870, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "another cm protests in delhi pinarayi vijayan kerala mps protest over coach factory project | Chennai Today News", "raw_content": "\nடெல்லி முதல்வரை அடுத்து கேரள முதல்வர் திடீர் போராட்டம்\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: அதிர்ச்சி தகவல்\nகஜா புயல்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்\nவிரைவில் மீண்டும் ஒரு புயல்\nஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வாங்க..ஆனால்…: எச்.ராஜா\nடெல்லி முதல்வரை அடுத்து கேரள முதல்வர் திடீர் போராட்டம்\nபொதுவாக போராட்டம் என்றா���் எதிர்க்கட்சி தலைவர்கள்தான் நடத்துவது வழக்கம். ஆனால் ஒரு மாநில முதல்வர்களே போராட்டம் நடத்தும் காட்சிகள் சமீபகாலமாக நடந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.\nகேரளா மாநிலம் பாலக்காட்டில் ரயில் பெட்டிகள் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று 2008-09 பட்ஜட்டில் மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மாநில அரசும் வரவேற்பு தெரிவித்த நிலையில் தொழிற்சாலைக்காக 250 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டது.\nஆனால் திடீரென தொழிற்சாலையை அரியானா மாநிலத்தில் நிறுவ மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கேரளா மாநில முதல்வா் பினராயி விஜயன், இடதுசாரி அமைப்பு எம்.பி.க்கள் ஆகியோர் டெல்லியில் உள்ள ரயில்வே அலுவலகம் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nபோராட்டத்தின் போது முதல்வா் பினராயி விஜயன் பேசுகையில், கேரளாவில் பயன்பாட்டில் உள்ள ரயில் பெட்டிகள் மிகவும் பழமையடைந்து விட்டனா். தேய்மானம் அடைந்ததால் அவை இயங்கும் போது மிகுந்த ஓசை வெளிப்படுகிறது. இதனை தவிர்க்க பாலக்காட்டில் ரயில் பெட்டி தொழிற்சாலை அமைபது அவசியமானதாக உள்ளது. ஆனால் தற்போது தொழிற்சாலையை அரியானாவில் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும் கேரளாவில் இடதுசாரிகள் ஆட்சி நடைபெறுவதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக அவா் குற்றம் சாட்டி உள்ளாா்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n8 வழி பசுமை சாலைக்கு துப்பாக்கி முனையில் நிலம் பறிப்பா\nமேடம் துசாட்ஸ் மியூசியத்தில் யோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: அதிர்ச்சி தகவல்\nகஜா புயல்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்\nவிரைவில் மீண்டும் ஒரு புயல்\nஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வாங்க..ஆனால்…: எச்.ராஜா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/08/blog-post_68.html", "date_download": "2018-11-17T09:07:45Z", "digest": "sha1:PLCVGEX3H77QILVPLWVGKA6Z6LOA5HSI", "length": 2593, "nlines": 51, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nகஷ்டமாக இருக்கிறது, ஒன்றும் முடியவில்லை\nஎன்பன போன்ற எதிர்மறையான வார்த்தைகளை\nநானே முயற்சி செய்து ஏற்படுத்துவேன்\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?tag=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0", "date_download": "2018-11-17T09:50:23Z", "digest": "sha1:7CN3HN2ZBWQGOUWWPORD5AGCQJ4XED4P", "length": 5349, "nlines": 55, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nTag: கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்\nஇருவேறு நேரெதிர் நிலைப்பாடுகளுடன் செயற்பட வேண்டிய எந்தத் தேவையும் எனக்கில்லை\nஇருவேறு நேரெதிர் நிலைப்பாடுகளுடன் செயற்பட வேண்டிய எந்தத் தேவையும் தனக்கில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். சமகால அரசியல் நகர்வுகள் குறித்து வியாழக்கிழமை 28.09.2017 கருத்துத் தெரிவித்த அவர்...\nஅற்ப அரசியலுக்காக ஆதாரமில்லாமல் பேசி சமூகங்களின் இயல்பு நிலையைக் குழப்ப வேண்டாம் கிழக்கு முதலமைச்சர்\nஅற்ப அரசியல் இலாபங்களுக்காக ஆதாரமில்லாமல் பேசி சமூகங்களின் இயல்பு நிலையைக் குழப்பும் மத்திய மற்றும் மாகாண அரசியல்வாதிகளிடம் இருக்கின்றது. இது ஒரு துரோகச் செயலும் நயவஞ்சகமுமாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தின்...\nசிறுபான்மையினரின் பிரச்சினைகளின் போது இரா சம்பந்தன் ரவூப் ஹக்கீம் ஆகியோர் ஒன்றிணைந்து செயற்படுவது வரவேற்கத்தக்க விடயம்\nஅம்பாறை இறக்காமம் மாணிக்கமடு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் ஶ்ரீலங்��ா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது..இன்று...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குப்பை கூழங்களை கொடுவாமடு நோக்கி செல்லப்பட வேண்டும்:\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குப்பை கூழங்களை கொடுவாமடு நோக்கி கொண்டும் செல்லும் நடவடிக்கையினை உடனடியாக எதிர்வரும் 17 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்க வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பணிப்புரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/homagama/bathroom-sanitary-ware", "date_download": "2018-11-17T09:51:28Z", "digest": "sha1:Q3AZ4YPEZCUX7JXRZU6A2PBQ4KJW2QMG", "length": 3573, "nlines": 66, "source_domain": "ikman.lk", "title": "குளியல் மற்றும் சனிட்டரி வெயர் | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/la-ganesan-kidding-minister-rajendra-balaji/34256/amp/", "date_download": "2018-11-17T08:36:03Z", "digest": "sha1:OVOHPWMMC4YBNXV5B5FEJG522GUOQJ3I", "length": 5111, "nlines": 50, "source_domain": "www.cinereporters.com", "title": "அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேரம் பேசும் திறமை: இல.கணேசன் கிண்டல்! - CineReporters", "raw_content": "Home அரசியல் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேரம் பேசும் திறமை: இல.கணேசன் கிண்டல்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேரம் பேசும் திறமை: இல.கணேசன் கிண்டல்\nஅதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கூட்டணி பற்றிய பேச்சு அதீதமான கற்பனை நிறைந்தது என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் கூறியுள்ளார்.\nநேற்று முன்தினம் விருதுநகரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இப்போது எங்கள் கவனம் எல்லாமே டெல்லிதான். இனி மத்தியில் அதிமுக ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. அப்படி எங்கள் ஆதரவோடு அமையும் ஆட்சியில் நாங்கள் 10 அமைச்சர் பதவிகளை கேட்போம் என்றார் அதிரடியாக.\nஇந்நிலையில் இன்று இதற்கு பதில் அளித்து பேசிய பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். ஆனால் யாருடன் கூட்டணி என்பது இன்னும் முடிவாகவில்லை. எந்த கட்சியுமே இன்னும் கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை.\nஆனால் ராஜேந்திர பாலாஜி அதீத கற்பனை செய்து பேசியுள்ளார். கூட்டணி பேச்சுவார்த்தையின்போது என்ன பேரம் பேசலாம் என்று நாளை நடைபெற இருப்பதை பற்றி சிந்திக்கின்ற அளவிற்கு அவருக்கு திறமை இருக்கிறது. அவரின் கற்பனை நடக்குமா, நடக்காதா என்பதைக் காலம்தான் முடிவு செய்யும் என கிண்டலாக தெரிவித்தார்.\nPrevious articleசொல்ல முடியாத வார்த்தைகளை பேசினார் சோபியா: தமிழிசை விளக்கம்\nNext articleஅபிராமி குழந்தைகளை கொல்ல கொடுத்த மாத்திரை என்ன தெரியுமா\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு மீண்டும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை\nசற்றுமுன் நவம்பர் 17, 2018\nபிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு பிரம்மாண்டமாக தயாராகி வரும் ஜோத்பூர் அரண்மனை\nஇந்தியா நவம்பர் 17, 2018\nஉல்லாசத்திற்கு மறுத்த மனைவியின் அக்கா – கொலை செய்து வீசிய நபர்\nசற்றுமுன் நவம்பர் 17, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/35133", "date_download": "2018-11-17T08:59:05Z", "digest": "sha1:WZJAWZ4VXG5NKBPRSUFBWATCTVBQVFBS", "length": 11169, "nlines": 88, "source_domain": "kadayanallur.org", "title": "குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர் |", "raw_content": "\nகுற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர்\n:கொட்டி தீர்த்த தென்மேற்கு பருவ மழையால் குற்றாலம் சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் நேற்று மெயின் அருவில் 3 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் குற்றாலத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்துவங்கியுள்ளது. கடந்த 3 தினங்களாக அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டது. விடுமுறை காரணமாக அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பெய்த மழை காரணமாக நேற்று அதிகாலை முதல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் ஆக்ரோஷமாக தண்ணீர் கொட்டியது. மெயினருவியில் நேற்று அதிகாலை முதல் தண்ணீர் அதிகமாக வரத்துவங்கிய நிலையில், காலை 7 மணிக்கு தண்ணீர் ஆர்ச்சை தொட்டு விழுந்தது. மழையின் காரணமாக அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததை அடுத்து காலை 8 மணி முதல் 11 மணிவரை மெயினருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு மெயினருவியில் ஆர்ச்சை தொட்டு ஆர்ப்பரித்து தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்த வண்ணம் இருந்தனர்.\nமெயினருவி, ஐந்தருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் புலியருவியை நோக்கி படையெடுக்க துவங்கினர். 3 மணி நேரத்திற்கு பின் தடை விலக்கி கொள்ளப்பட்ட நிலையில் சாரலும் சற்று குறைவாக காணப்பட்டது. இருந்தபோதிலும் குளுமையான ‹ழ்நிலையும், மெல்லிய சாரலும், இதமான காற்றும் வீசியது. குற்றால சீசன் தற்போது களைகட்ட துவங்கியுள்ள நிலையில் தொடர்ந்து அருவிகளுக்கு தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருப்பதாலும், இன்று (9ம்தேதி) விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதென்காசியில் போராட்டத்தில் குதிக்கும் இளைஞகர்கள்\nகடையநல்லூரில் உள்ள இளைஞர்கள் கூட்டம் சீறி வரட்டும்\nகடையநல்லூர் தொகுதியில் வெற்றியை சாதிக்க சாதிய ஓட்டுக்கள் யார் பக்கம்\nநாளை பிளஸ்டூ தேர்வு தொடக்கம்-28ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடக்கம்\nகடையநல்லூர் தாருஸ்ஸலாம் பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள்…பள்ளியின் பழைய மாணவர்களுக்காக…..\nஒரு துளி கடல் குறும்பட இயக்குனர் V.S.முகமது அமீனுடன் கலந்துரையாடல்\nஇலவச உம்ரா பயண அழைப்பு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3654", "date_download": "2018-11-17T09:28:28Z", "digest": "sha1:C34MQPMU7U5UJ3OQG7T6XLJZ6NQH5NA4", "length": 7362, "nlines": 89, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 17, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஒரே நேரத்தில் 140 குழந்தைகள் நரபலி கொடுத்த கொடூரம்\nபெரு நாட்டின் லாஸ் லாமாஸ் பபகுதியில்ட்ரு ஜிலோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் பேராசிரியர் கேப்ரியல் ப்ரிடோ மற்றும் அமெரிக்கா வைச் சேர்ந்த ஜான் வெரானோ உள்ளிட்டோர் அடங்கிய சர்வதேச ஆராய்ச்சி குழு ஆய்வு நடத்தியது. நேஷனல் ஜியோகிரஃபிக் சொசைட்டி உதவியுட னான இந்த தொல்பொருள் ஆய்வு 2011-ம் ஆண்டு துவங்கியுள்ளது.\nஇந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் முதன் முதலில் கடந்த வியாழன் கிழமையன்று நேஷனல் ஜியோகிரஃபிக் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. அதில், ஆய்வின் பொது கிடைத்த எலும்புகள், மண்டை ஓடு ஆகியவற்றை கார்பன் பரிசோதனை செய்ததில், சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்பு, (கி.பி 1450-ம் ஆண்டு காலகட்டத்தில்) ஒரு மாபெரும் நரபலி நிகழ்வு நடந்திருப்பதாக கூறப்பட்டு உள்ளது.\nஇந்த் ஆய்வில் 5-14 வயதுக்கும் உட்பட்ட சுமார் 140 குழந்தைகளின் எலும்புகளை கண்டுபிடித்துள்ளனர். இத்துடன் 200 இளம் ஒட்டகங்களின் எலும்புக ளையும் கண்டுபிடித்துள்ளனர். குழந்தைகளுடன் இந்த ஒட்டகங்களும் நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.\nஇதுபோன்றே கடந்த 2011-ம் ஆண்டு, இதே இடத்தில் சுமார் 3,500 ஆண்டுகள் பழைமையான கோயிலில் நடத்திய தொல்பொருள் ஆய்வில், 40 மனி தர்கள் மற்றும் 74 ஒட்டகங்களின் எலும்கபுளை கண்டுபிடித்தனர். மேலும், பெரு நாட்டில் கண்டுபிடித்துள்ள இந்த நரபலிதான் உலக வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்ட நிகழ்வாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.\nஇந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.\nஇந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி\nகுவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்\nபொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்\nஅதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ\nகேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல்\nஇந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://realsanthanamfanz.blogspot.com/2014/03/blog-post_9036.html", "date_download": "2018-11-17T08:59:36Z", "digest": "sha1:WFLGGMPZO7PMO2D6WVJKSUJT7CMSAY6V", "length": 11917, "nlines": 119, "source_domain": "realsanthanamfanz.blogspot.com", "title": "அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: ஏ ஆர் ரஹ்மான் கோக் ஸ்டுடியோ - பாடல்கள் அறிமுகம்", "raw_content": "\nஏ ஆர் ரஹ்மான் கோக் ஸ்டுடியோ - பாடல்கள் அறிமுகம்\nஎண்பதுகளின் கடைசியில் பிறந்து தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தமிழ் திரை இசை கேட்க ஆரம்பித்த பலரைப் போலவும் நானும் ஒரு ரஹ்மான் ரசிகன். திரை இசை என்பது எப்போதும் ஒரு இசைக் கலைஞரை இயக்குனர் போடும் ஒரு வட்டத்துக்குள் மாத்திரமே பயணிக்க அனுமதிக்கிறது, அவரின் முழு திறமையையும் வெளிக்கொணர தடையாக இருக்கிறது என்பதை நம்புபவன் நான். திரை இசையிலேயே எவ்வளவோ பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபட்ட ரஹ்மான், இயக்குனரின் கடிவாளம் இல்லாமல் சிந்திக்கும்போது எவ்வாறான இசை பிறக்கும் என்பதற்கு, வந்தே மாதரம், Pray for me brother போன்ற பாடல்கள் உதாரணம். அந்த வரிசையில் இந்த கோக் ஸ்டுடியோ ஆல்பமும் வருகிறது. ஒவ்வொரு பாடலும் மனதை அள்ளுகிறது. ரஹ்மானின் இசைக் கோர்ப்பும் சிவமணி, கேபா ஜெரமியா, பிரசன்னா, மோகினி போன்ற சிறந்த இசைக்கலைஞர்களும், பாக்கிங் வோகல் பாடும் குரல்களும் இனைந்து நிகழ்த்தும் ஓர் இசை அனுபவம் இது.\nநான் ஏன் பிறந்தேன்: பிறப்பின் தாற்பரியத்தை அறிய முயற்சிக்கும் ஒருவரின் எண்ண ஓட்டமாய், ரஹ்மானது குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் மனதை எதோ செய்வதை தவிர்க்க முடியவில்லை.\n\"இறைய���ன் படைப்பில் எதுவும் அழகு, உன் கண் அறியாதே\"\nZariya: பாரம்பரிய பௌத்த இசையையும் ஜோர்டானிய இசையையும் கலந்து தாய்மையை கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல் இவ்வளவு பிரபலமாக காரணம் இல்லாமல் இல்லை.\nJagao Mere Des Ko: ரஹ்மானது தேசபக்திப் பாடல்கள் எப்போதும் ஒரு புது உத்வேகம் கொடுப்பவை. பெங்காளி மற்றும் இந்தியில் அமைந்த இந்தப் பாடலும் அதற்கு விதிவிலக்கல்ல. கர்நாடக சங்கீதமும் மேற்கத்தைய கிட்டாரும் இனைந்து புரியும் அதிசயம் இந்த பாடல்.\nஎன்னிலே மகா ஒளியோ: ரஹ்மானது இரு சகோதரிகளின் குரலில் ஒலிக்கும் குட்டி ரேவதியின் வரிகள் உங்கள் மனதை நிச்சயம் வருடிச் செல்லும்.\nSoz O Salam, Aao Balma: ரஹ்மானது இசையில் ஹிந்துஸ்தானியும் கர்நாடக சங்கீதமும் சங்கமிக்கும் போது கிடைக்கும் இசை ஒரு அனுபவும். Soz O Salam பத்ம பூஷன் உஸ்தாத் குலாம் முஸ்தபா கான் அவர்களது மூன்று தலைமுறையினரது குரலில் விந்தை செய்கிறது, Aao Balma பாடல் நமக்கு மிகவும் பரீட்சயமான ரஹ்மான் பாடல்களில் ஒலித்த இசைத்துனுக்குகளோடு ஆரம்பித்தாலும் செல்லச் செல்ல ஒரு புது அனுபவத்தை தோற்றுவிக்கிறது.\nபின்னிணைப்பு: ரஹ்மானது பாடல்களில் என்றும் என்னை கவர்ந்த ஒரு பாடல் Yeh Jo Des (உந்தன் தேசத்தின் குரல்). இந்தப் பாடலின் ஒரு புதிய ரெண்டிஷன் MTV Unplugged இல் சென்ற வருடம் ரஹ்மானால் வழக்கப்பட்டது. அந்த பாடல் இங்கே. வெளிநாட்டில் வசிக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் (தமிழனுக்கும்) இருக்கும் ஆயிரம் பிரச்சினைகளில் இந்த பாடலும் ஒன்று. எமது உறக்கத்தை கெடுப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறது இந்த பாடல்.\nடிஸ்கி: இந்த பாடல்கள் சென்ற வருடம் ஒளிபரப்பப் பட்டவை. ஏ. ஆர். ரஹ்மானது கடைசி ஆல்பம் Raunaq இலிருந்து ஸ்ரேயா கோஷல் பாடிய Kismat Se பாடல் அந்த ஆல்பம் மீதான எதிர்பார்ப்பை இன்னும் கூட்டுகிறது. iTunes இல் வரும் வரை வெயிட்டிங்.\n புது மியூசிக் ஸ்டுடியோ ஆரம்பிக்கிறாரோன்னு நினைச்சுட்டேன்...கேட்போம்.\nதலைப்பு வக்கிறதுல இன்னும் பயிர்ச்சி வேண்டுமோ\nரஹ்மான்,ஆல்பம் ஒன்றை இன்று பகிர்ந்திருக்கிறீர்கள்.நன்று &நன்றி///எனக்கு,80/90 கள் போல் இப்போதெல்லாம் பாடல்களில் ரசனை குறைந்து விட்டது.கேட்போம்.\nகோச்சடையான் - பாடல்கள் ஒரு பார்வை.\nஏ ஆர் ரஹ்மான் கோக் ஸ்டுடியோ - பாடல்கள் அறிமுகம்\nஅமெரிக்க மாப்பிள்ளை - இது பெண்களுக்கும் பெண்ணைப் ப...\nதமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்\nஉடல் பருமனை குறைப்பது எப்படி - தமிழில் ஒரு பிட்னஸ் தொடர் - 4\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct099.php", "date_download": "2018-11-17T09:17:56Z", "digest": "sha1:QOS77MF6C5QIXURL64BP2MOYHNXXNU7E", "length": 17562, "nlines": 123, "source_domain": "shivatemples.com", "title": " பாதாளேசுவரர் கோவில், திருஅரதைப் பெரும்பாழி - Paadhaleswarar Temple, Thiruaradai Perumpaazhi", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nபாதாளேசுவரர் கோவில், திருஅரதைப் பெரும்பாழி\nசிவஸ்தலம் பெயர் திருஅரதைப் பெரும்பாழி (தற்போது அரித்துவார மங்கலம் என்று அழைக்கப்படுகிறது)\nஇறைவி பெயர் அலங்கார நாயகி\nபதிகம் திருஞானசம்பந்தர் - 1\nஎப்படிப் போவது கும்பகோணம் - நீடாமங்கலம் சாலை வழியில் வெட்டாறு பாலம் தாண்டியவுடன் வலதுபுறம் திரும்பிச் செல்லும் பாதையில் சென்று அரித்துவார மங்கலம் தலத்தை அடையலாம். தஞ்சாவூரிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் இத்தலத்திற்கு உள்ளன. கும்பகோணத்திலிருந்து சுமார் 22 கி.மி. தொலைவில் உள்ளது. நீடாமங்கலத்தில் இருந்தும் அம்மாபேட்டை வழியாக அரித்துவார மங்கலம் செல்லலாம். திருஅவளிவநல்லூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து 3.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது.\nஆலய முகவரி அருள்மிகு பாதாளேசுவரர் திருக்கோயில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகும்பகோணத்தில் இருந்து அரித்துவார மங்கலம்\nதல வரலாறு: பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்படுகிறது. இதில் சிவனது பாதத்தையும், திருமுடியையும் யார் முதலில் தரிசிக்கிறார்களோ அவர்களே பெரியவர் என்ற நிபந்தனையில் போட்டி ஆரம்பமாகிறது. பிரம்மா அன்னப்பறவையில் ஏறி திருமுடியை தரிசிக்க கிளம்புகிறார். ஆனால் திருமுடி தரிசனம் கிடைக்கவில்லை. அப்போது சிவனின் தலையிலிர���ந்து தாழம்பூ கீழே வந்து கொண்டிருந்தது. தாழம்பூவை பார்த்த பிரம்மா, தான் சிவனின் திருமுடியை தரிசித்ததாக பொய் கூறும்படி சொன்னார். தாழம்பூவும் ஒத்துக்கொண்டது. இதையறிந்த சிவன் தாழம்பூவை பூஜைக்கு உபயோகப்படுத்தக்கூடாது என்றும், பிரம்மனுக்கு பூமியில் கோயில் இருக்க கூடாது என்றும் சபித்தார். விஷ்ணு வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியை குடைந்து சிவனின் திருவடியை பார்க்க முயன்றார். முடியவில்லை போக விஷ்ணு தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். விஷ்ணு இத்தலத்தில் தான் பூமியை துவாரம் போட்டு சிவனின் திருவடி தரிசனம் தேடினார் என்று தலபுராணம் கூறுகிறது.. எனவே தான் இத்தலம் அரித்துவாரமங்கலம் ஆனது. சிவனின் திருவடி தரிசனம் காண விஷ்ணு பூமியை தோண்டிய பள்ளம் இன்றும் மூலஸ்தானத்தில் உள்ளது. இதை கல்வைத்து மூடியுள்ளார்கள். கோவில் சிவாச்சாரியாரிடம் கேட்டால் அவர் காணபிப்பார்.\nதேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் கிழக்குக் கரையிலே அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின் போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும் படியாக அருகருகே அமைந்தவையாகும். இந்த ஐந்து தலங்களை வரிசையாகச் சொல்வதானால்\n1. திருக்கருகாவூர் (முல்லைவனம்) -விடியற்கால வழிபாட்டிற்குரியது.\n2. அவளிவநல்லூர் (பாதிரி வனம்) - காலை வழிபாட்டிற்குரியது.\n3. அரதைப் பெரும்பாழி (ஹரித்துவாரமங்கலம்) - வன்னிவனம் - உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது.\n4. ஆலங்குடி (திரு இரும்பூளை) - பூளை வனம் - மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது.\n5. திருக்கொள்ளம்புதூர் (வில்வவனம்) - அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது.\nசைவ சமயக் குரவர் நால்வரில் திருஞான சம்பந்தர் தம் தல யாத்திரையின் போது இதே வரிசையில் ஐந்து கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.\nகிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் விளங்குகிறது. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், பதஞ்சலி வியாக்ரபாதருடன் நடராஜர், காசி விஸ்வநாதர், சனிபகவான், சூரியன், சந்திரன், பைரவர், சம்பந்தர், சுந்தரர், லிங்கோத்பவர், சப்தமாதர்கள் உள்ளனர். மூலவர் சுயம்பு லிங்க மூர்த்தி வடிவில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தல இறைவன் பன்றியின் (வராகத்தின்) கொம்புகளுள் ஒன்றை முறித்து தன் மார்பில் அணிந்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. சிவனுக்கு வலது பக்கம் அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இவ்வாறு இருக்கும் அமைப்பை கல்யாண கோலம் என்பார்கள். அம்மன் துர்க்கை அம்சமாக இருப்பதால் துர்க்கைக்கு இத்தலத்தில் தனி சன்னதி கிடையாது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் சந்நிதிக்கு நேரே தனிக் கோபுர வாயில் உள்ளது.\nசிவனே நவகிரகங்களுக்கு அதிபதியாக இருப்பதால் நவகிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. இவரை தரிசித்தாலே அனைத்து தோஷங்களும் விலகும். அரித்துவாரமங்கலத்தில் உள்ள இறைவனை தரிசித்தால் \"ஹரித்துவார்\" தரிசித்த பலன் கிடைக்கும் என்பர். பாதாள ஈஸ்வரரை தரிசித்தால் கடன் தொல்லை நீங்கும்.\nதிருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.\nபைத்தபாம் போடரைக் கோவணம் பாய்புலி\nமொய்த்தபேய் கண்முழக் கம்முது காட்டிடை\nநித்தமா கந்நட மாடிவெண் ணீறணி\nபித்தர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.\nகயலசே லகருங் கண்ணியர் நாடொறும்\nபயலைகொள் ளப்பலி தேர்ந்துழல் பான்மையார்\nஇயலைவா னோர்நினைந் தோர்களுக் கெண்ணரும்\nபெயரர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.\nகோடல்சா லவ்வுடை யார்கொலை யானையின்\nமூடல்சா லவ்வுடை யார்முளி கானிடை\nஆடல்சா லவ்வுடை யாரழ காகிய\nபீடர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.\nமண்ணர்நீ ரார்அழ லார்மலி காலினார்\nவிண்ணர்வே தம்விரித் தோதுவார் மெய்ப்பொருள்\nபண்ணர்பா டலுடை யாரொரு பாகமும்\nபெண்ணர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.\nமறையர்வா யின்மொழி மானொடு வெண்மழுக்\nகறைகொள்சூ லம்முடைக் கையர்கா ரார்தரும்\nநறைகொள்கொன் றைநயந் தார்தருஞ் சென்னிமேல்\nபிறையர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.\nபுற்றர வம்புலித் தோலரைக் கோவணந்\nதற்றிர வில்நட மாடுவர் தாழ்தரு\nசுற்றமர் பாரிடந் தொல்கொடி யின்மிசைப்\nபெற்றர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.\nதுணையிறுத் தஞ்சுரி சங்கமர் வெண்பொடி\nஇணையிலேற் றையுகந் தேறுவ ரும்மெரி\nகணையினால் முப்புரஞ் செற்றவர் கையினில்\nபிணையர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.\nசரிவிலா வல்லரக் கன்தடந் தோள்தலை\nநெரிவிலா ரவ்வடர்த் தார்நெறி மென்குழல்\nஅரிவைபா கம்மமர்ந் தாரடி யாரொடும்\nபிரிவில்கோ யில்ல�� தைப்பெரும் பாழியே.\nவரியரா என்பணி மார்பினர் நீர்மல்கும்\nஎரியரா வுஞ்சடை மேற்பிறை யேற்றவர்\nகரியமா லோடயன் காண்பரி தாகிய\nபெரியர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.\nநாணிலா தசமண் சாக்கியர் நாடொறும்\nஏணிலா தம்மொழி யவ்வெழி லாயவர்\nசேணுலா மும்மதில் தீயெழச் செற்றவர்\nபேணுகோ யில்லர தைப்பெரும் பாழியே.\nநீரினார் புன்சடை நிமலனுக் கிடமெனப்\nபாரினார் பரவர தைப்பெரும் பாழியைச்\nசீரினார் காழியுள் ஞானசம் பந்தன்செய்\nஏரினார் தமிழ்வல்லார்க் கில்லையாம் பாவமே.\nஅரதைப் பெரும்பாழி பாதாளேசுவரர் ஆலயம் புகைப்படங்கள்\nஆலயம் உட்புறம் - மற்றொரு தோற்றம்\nஆலயத்தின் எதிரிலுள்ள பிரம தீர்த்தம்\nஅரதைப் பெரும்பாழி பாதாளேசுவரர் ஆலயம் புகைப்படங்கள் தந்து உதவியவர் சேலத்தைச் சார்ந்த திரு விவேக் அவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/01/today-rasipalan-1-11-2018/", "date_download": "2018-11-17T08:43:38Z", "digest": "sha1:E7D2D7F2FBMK6GGQWF7J5IRDTHWIX6CZ", "length": 17749, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "Today Rasipalan 1.11.2018!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nமேஷம் இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது.\nகாரியங்களில் தடை தாமதம் உண்டாகும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து உங்களையும் இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nரிஷபம் இன்று தொழில் வியாபாரம் மந்தமாக காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nமிதுனம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மற்றவர்களின் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பண தேவை உண்ட��கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nகடகம் இன்று பொருள்வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர் களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nசிம்மம் இன்று தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nகன்னி இன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nதுலாம் இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். தோழிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nவிருச்சிகம் இன்று எந்த ஒருவேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 9, 3\nதனுசு இன்று தொழில் வியாபாரத்தில் புத்திசாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 4, 6\nமகரம் இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன்மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nகும்பம் இன்று எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும். எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். பணவரத்து குறையும். உடல் சோர்வு ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 7\nமீனம் இன்று வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலை பளு கூடும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 6\nPrevious articleபோட்டித் தேர்வு வகுப்புகளுக்கு வராத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்…\nNext article4ஜியை விட 5ஜி ரேட் கம்மிதான்: ஜியோ 5ஜி அப்டேட்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபகுதிநேர ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய நகல்கள்…\nகஜாவைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, “ஃபேதாஸ்” மற்றும் “ஃபாணி”. அதிர வைக்கும் அடுத்தடுத்த புயல்கள்..\nபகுதிநேர ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய நகல்கள்…\nகஜாவைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, “ஃபேதாஸ்” மற்றும் “ஃபாணி”. அதிர வைக்கும் அடுத்தடுத்த புயல்கள்..\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nMIND MAP 2ND TERM 5TH STD நன்றி-திரு.ஞா.செல்வகுமார் ஊ.ஒ.தொ .பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/vijayakant-condolences-vajpayee-death-327632.html", "date_download": "2018-11-17T09:30:47Z", "digest": "sha1:LLJXZTRR4TWCYYXIP46YSSWBKG2NAGZY", "length": 11487, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாஜ்பாய் மறைவு: அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன்.. விஜயகாந்த் இரங்கல் | Vijayakant condolences for Vajpayee death - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வாஜ்பாய் மறைவு: அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன்.. விஜயகாந்த் இரங்கல்\nவாஜ்பாய் மறைவு: அதிர்ச்சியும், மன ��ேதனையும் அடைந்தேன்.. விஜயகாந்த் இரங்கல்\nதமிழகம் நோக்கி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nவாஜ்பாயின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்\nடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் அடைந்துள்ளார். பாஜகவின் முக்கிய தலைவரான இவர் 93 வயதில் மரணம் அடைந்துள்ளார். அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.\nஅவரது மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.\nஅவரது மறைவிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள், உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன். அனைத்துக் கட்சியினராலும் பாராட்டப்பட்ட முக்கியமான பாஜக தலைவர், திரு.வாஜ்பாய் அவர்கள்\nபொக்ரான் அணு குண்டு சோதனை, கார்கில் போர் ஆகியவற்றில் வெற்றிகண்ட.திரு.வாஜ்பாய் அவர்களை, பிரிந்துவாடும் அவரது குடும்பத்திற்கும்,பாஜக கட்சியினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvajpayee tamizhisai condolences service வாஜ்பாய் தமிழிசை வருத���தம் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-nadu-govt-maintains-good-relationship-but-central-govt-315698.html", "date_download": "2018-11-17T08:55:09Z", "digest": "sha1:4KWREL5N3YPJO45VT2WXGLJBYLDSNEYU", "length": 14284, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "இவ்வளவு இணக்கமா இருந்தும் தமிழக விவசாயிகளை இப்படி கைவிட்டுடுச்சே மத்திய அரசு! | Tamil Nadu govt maintains good relationship but Central govt? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இவ்வளவு இணக்கமா இருந்தும் தமிழக விவசாயிகளை இப்படி கைவிட்டுடுச்சே மத்திய அரசு\nஇவ்வளவு இணக்கமா இருந்தும் தமிழக விவசாயிகளை இப்படி கைவிட்டுடுச்சே மத்திய அரசு\nதமிழகம் நோக்கி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nசென்னை: அதிமுக அரசு இணக்கமாக இருந்தபோதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு வஞ்சித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு மத்திய அரசுடன் அதிக நெருக்கம் காட்டி வந்தது.\nசசிகலா முதல்வராக ஆசைப்பட்டு பெரும் நெருக்கடி ஏற்பட்ட போதும், ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகள் பிரிந்து கிடந்த போதும் டெல்லி மேலிடம் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு கண்டது.\nசசிகலா குடும்பத்திடம் இருந்து ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்றிக்கொள்ளவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு பெரும் ஆறுதலாக மத்திய அரசு இருந்தது.\nஎந்த விவகாரத்திலும் தமிழக அரசு பாஜகவை எதிர்த்ததில்லை. தமிழக பாஜக நிர்வாகிக���் தமிழக அரசை கடுமையாக விமர்சித்த போதும் கூட தமிழக அரசு அதனை கண்டும் காணாமலும்தான் இருந்தது.\nஇதனை பாஜகவின் பினாமி அரசு என்றும் தமிழகத்தில் பாஜகவின் மறைமுக ஆட்சி நடைபெறுவதாகவும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. அப்போதெல்லாம் கொஞ்சமும் அசராமல் தமிழகத்துக்கான நலத்திட்டங்கள் கிடைக்க தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருப்பதாக முதல்வரும் துணை முதல்வரும் விளக்கமளித்து வந்தனர்.\nஆனால் கடந்த ஆண்டு நீட் விவகாரத்தில் தமிழகத்துக்கு விளக்களிக்க வேண்டும் என தமிழகத்தில் அத்தனை போராட்டங்கள் நடைபெற்றது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் குரல் கொடுத்தனர்.\nஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. நீட் தேர்வை நடைமுறைப்படுத்தி தமிழகத்தை வஞ்சித்தது. இதனால் மருத்துவ கனவில் இருந்த ஏராளமான மாணவர்களின் கனவு கோட்டை தகர்ந்தது.\nவறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் இந்த மத்திய அரசு போதுமான நிதியை கொடுக்கவில்லை. அதேபோல் வர்தா புயல், ஓகி புயல் என எதற்கும் தமிழகத்தை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை மத்திய அரசு.\nஇந்நிலையில் காவிரி விவகாரத்திலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்து விவசாயிகளை ஏமாற்றியுள்ளது. தமிழக நலனுக்காக மத்திய அரசு இவ்வளவு இணக்கமாக இருந்தும் ஒரு நன்மை கூட இதுவரை மத்திய அரசால் தமிழகத்துக்கு ஏற்படவில்லை என்பதே நிதர்சனம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncauvery tamilnadu karnataka aiadmk centre mnm kamal haasan காவிரி தமிழகம் கர்நாடகா அதிமுக மத்திய அரசு மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/bigg-boss-tamil/photos", "date_download": "2018-11-17T09:01:11Z", "digest": "sha1:CQ3K5OXNFOR5HLGA2EWHSYGXGK3I4XCM", "length": 13362, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "bigg boss tamil Photos: Latest bigg boss tamil Photos & Images, Popular bigg boss tamil Photo Gallery | Samayam Tamil", "raw_content": "\nKaatrin Mozhi: ஜோதிகாவின் மற்றொரு குடும்...\nகோடம்பாக்கமே உன்னை கொலை வெ...\nஅஜித் போன்ற ஒரு அழகானவரை எ...\nகஜா புயல் பாதித்த பகுதிகளி...\nதமிழக அரசே ஆணவ படுகொலைக்கு...\nகோடம்பாக்கமே உன்னை கொலை வெ...\nIndia vs Australia: ஆதிக்கம் வாய்ந்த ஆஸ்...\nஇதைவிட கோலிக்கு சூப்பர் சா...\nஹாங் காங் ஓபன்: காலிறுதியி...\nஆஸி.,யை தூசியாக்க பறந்தது ...\nமுதல் முறையாக சந்திக்கும் ஆண்களிடம் பெண்...\nஉலக அழகிகளும் அவர்களின் சர...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nஇன்றைய (17-11-2018) பெட்ரோல் டீசல் விலை ...\nஇன்றும் பெட்ரோல் விலை உயர்...\niPhone: ஐபோன் பாதுகாப்பு அம்சங்களைத் தகர்க்கும் செ...\nKilogram: ஒரு கிலோ எடைக்கல் செல்லாது\nஇதுக்கு போலீஸ் வேஷம் தான் கிடைச்சுதா\nஓசூரில் காதல் திருமணம் செய்த ஜோடிகள் ஆணவக...\nரூ.1 கோடியை இப்படி ஏமாந்து போகலாமா\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்\nKaatrin Mozhi: ஹரித்வார் பற்றி கத..\nசாக்கடையை அள்ளும் போலீஸ் - விஜய் ..\nஜோதிகா வெர்ஷனில் வெளியான ஜிமிக்கி..\nVideo : சர்வதேச விருதுகளைக் குவித..\nஉலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் ..\nசாருஹாசனின் தாதா 87: ஒரு நிமிஷம் ..\nஅரைகுறையாக காதலித்து என்ன நடக்குத..\nஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'நட்பே து..\nநேற்றையும் இன்றையும் ஆய்ந்து அறிந்தால் நாளை நமதே- கமலின் மக்கள் நீதி மய்யம் ஒரு பார்வை\nகட்டிப்புடிக்கு பேர் போன மும்தாஜ்\nபல பிரபலங்கள் பங்கேற்கும் தமிழ் பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் முழு விபரம்\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா பிக்பாஸ் வீட்டின் பிரத்யேக படங்கள்\nபிக்பாஸ் பார்ட்டியில் பிரபலங்கள்: லுங்கி டான்ஸில் ஓவியா கலக்கல் நடனம்\nபிக்பாஸ் பார்ட்டியில் பிரபலங்கள்: லுங்கி டான்ஸில் ஓவியா கலக்கல் நடனம்\nபிக்பாஸ் பார்ட்டியில் பிரபலங்கள்: லுங்கி டான்ஸில் ஓவியா கலக்கல் நடனம்\nபிக்பாஸ் பார்ட்டியில் பிரபலங்கள்: லுங்கி டான்ஸில் ஓவியா கலக்கல் நடனம்\nபிக்பாஸ் பார்ட்டியில் பிரபலங்கள்: லுங்கி டான்ஸில் ஓவியா கலக்கல் நடனம்\nபிக்பாஸ் பார்ட்டியில் பிரபலங்கள்: லுங்கி டான்ஸில் ஓவியா கலக்கல் நடனம்\nபிக்பாஸ் பார்ட்டியில் பிரபலங்கள்: லுங்கி டான்ஸில் ஓவியா கலக்கல் நடனம்\nபிக்பாஸ் பார்ட்டியில் பிரபலங்கள்: லுங்கி டான்ஸில் ஓவியா கலக்கல் நடனம்\nபிக்பாஸ் பார்ட்டியில் பிரபலங்கள்: லுங்கி டான்ஸில் ஓவியா கலக்கல் நடனம்\nபிக்பாஸ் பார்ட்டியில் பிரபலங்கள்: லுங்கி டான்ஸில் ஓவியா கலக்கல் நடனம்\nபிக்பாஸ் பார்ட்டியில் பிரபலங்கள்: லுங்கி டான்ஸில் ஓவியா கலக்கல் நடனம்\nபிக்பாஸ் பார்ட்டியில் பிரபலங்கள்: லுங்கி டான்ஸில் ஓவியா கலக்கல் நடனம்\nமைக்கை அறுத்தது சுஜா... பழி சினேக���ுக்கா\nமைக்கை அறுத்தது சுஜா... பழி சினேகனுக்கா\nமைக்கை அறுத்தது சுஜா... பழி சினேகனுக்கா\nமைக்கை அறுத்தது சுஜா... பழி சினேகனுக்கா\nபுயல் பாதித்த பகுதிகளை நாளை ஆய்வு செய்கிறாா் முதல்வா் பழனிசாமி\nGaja Cyclone: கொடைக்கானல் மண்சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு\nசென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 1000 கிலோ நாய் கறி பறிமுதல்\nமஞ்சு வெர்மா சொத்துக்களை முடக்க உத்தரவு\nஓசூரில் காதல் திருமணம் செய்த ஜோடிகள் ஆணவக்கொலை\nவீடியோ:கஜா புயலால் வெளுத்து வாங்கிய மழையால் வைகையில் வெள்ளம்\nகேரளாவில் ஆா்.எஸ்.எஸ்., பா.ஜ.க. சாா்பில் முழு அடைப்பு போராட்டம்: பக்தா்கள் அவதி\nதிருச்செந்தூர்-ஸ்ரீவைகுண்டம் இடையே பாரம்பரிய நீராவி ரயில் இயக்கம்\nSunny leone:விஷாலுக்கு ஓகே சொல்வாரா சன்னிலியோன் \nKilogram: ஒரு கிலோ எடைக்கல் செல்லாது புதிய அளவீட்டு முறை அறிவிப்பு\nஎப்பொழுதும் தமிழ் சமயம் App இணைப்பில் இருக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Diwali%20Festival%202018/9012-readymade-business.html", "date_download": "2018-11-17T09:10:20Z", "digest": "sha1:2MNU476VGKN7IL3DYUHRFWRAK6KROO77", "length": 12415, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "களைகட்டிய இறுதிக் கட்ட விற்பனை: விழாக்கோலம் பூண்ட தி.நகர், புரசை, வண்ணை | readymade business", "raw_content": "\nகளைகட்டிய இறுதிக் கட்ட விற்பனை: விழாக்கோலம் பூண்ட தி.நகர், புரசை, வண்ணை\nதீபாவளியை முன்னிட்டு பெரிய கடைகள் மட்டுமல்லாமல், சிறு கடைகளும் களைகட்டியுள்ளன. சென்னை தி.நகரில் உள்ள சாலையோரக் கடைகளில் ஆடை விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது.படம்: க.ஸ்ரீபரத்\nதீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், நேற்று இறுதிக்கட்ட வியாபாரம் களை கட்டியது. தி.நகர், புரசை வாக்கம், வண்ணாரப்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுக்குத் தேவையான ஜவுளிகள், ஆடைகள், இனிப்பு வகைகள் உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றனர். இதனால், அந்த இடங்கள் திருவிழாக்கோலம் பூண்டன.\nதி.நகர் ரங்கநாதன் தெரு, பாண்டிபஜார், பனகல்பார்க் ஆகிய இடங்களில் உள்ள ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. அதேபோல், ஸ்வீட் கடைகள், செல்போன் கடை களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதேசமயம், நகைக் கடைகளில் கூட்டம் குறைவாக இருந்தது.\nதலைதீபாவளி கொண்டாடு பவர்கள் மற்றும் தீபாவளி நகைச் சீட்டு கட்டியவர்கள் மட்டுமே நகை வாங்க கடைகளுக்கு வந்தனர்.\nதி.நகரில் ரெடிமேட் ஆடைகளை விற்பனை செய்து வரும் கணேஷ் என்ற வியாபாரி கூறும்போது, “ஜிஎஸ்டி வரி மற்றும் ஆன்லைன் வர்த்தகம் ஆகிய காரணங்களால் இந்த ஆண்டு வழக்கமாக நடைபெறும் வியாபாரத்தை விட 20 சதவீத விற்பனை குறைந் துள்ளது. அதேபோல், வாகனங் களை நிறுத்த போதிய பார்க்கிங் வசதி இல்லாததாலும் கூட்டம் குறைந்துள்ளது. எனினும், கடைக்கு நேரில் வந்து வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வந்து வாங்கிச் செல்கின்றனர். இதனால் வியாபாரம் ஓரளவுக்கு நன்றாக உள்ளது” என்றார்.\nஇதேபோல், நடைபாதையில் கடை வைத்து வியாபாரம் செய்து வரும் மணி என்பவர் கூறும்போது, ‘‘முன்பெல்லாம் தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் துணி வாங்க முதல் சாய்ஸ் தி.நகர் தான். ஆனால், தற்போது பெரிய கடைகளின் கிளைகள் எல்லாம் புறநகர் பகுதிகளில் திறக்கப் பட்டுள்ளதால் தி.நகருக்கு வரும் கூட்டம் சற்று குறைந்துள்ளது. எனினும், எங்களைப் போன்ற நடைபாதை வியாபாரிகளுக்கு வழக்கம் போல வியாபாரம் நடைபெற்று வருகிறது’’ என்றார்.\nஅம்பத்தூரில் இருந்து தி.நகருக்கு துணி எடுக்க வந்த பிரகாஷ் என்பவர் கூறும்போது, “எங்கள் வீட்டு அருகிலேயே பெரிய பெரிய துணிக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் தி.நகரில் வந்து துணி எடுத்தால் விலை குறைவாக இருப்பதோடு எண்ணற்ற டிசைன்களில் நாம் விரும்பிய வகைகளில் ஆடைகள் கிடைக்கின்றன. துணிகளைப் பொறுத்தவரை நான் ஆன்லைனில் வாங்குவது இல்லை” என்றார்.\nபெருங்குடியில் இருந்து தி.நகருக்கு துணி எடுக்க தனது குடும்பத்தினருடன் வந்திருந்த குடும்பத் தலைவி கீதா கூறும்போது, “எங்கள் பகுதியிலேயே ஏராளமான கடைகள் உள்ளன. எனினும், தி.நகருக்கு வந்தால்தான் ஜவுளிகள் மட்டுமின்றி தங்க நகைகள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட் களும் ஒரே இடத்தில் வாங்க முடியும். அத்துடன், இங்கு விலை குறைவாக இருப்பதோடு, அதிக அளவு டிசைன்களும் உள்ளன” என்றார்.\nவண்ணாரப்பேட்டை எம்.சி. சாலையில் பல முன்னணிக் கடை களில் மக்கள் வரிசையில் நின்று துணிகளை வாங்கிச் சென்றனர்.\nபுரசைவாக்கம் பகுதியில் நேற்று காலை முதலே தீபாவளி விற்பனை களைகட்டத் தொடங்கியது. அங்குள்ள பிரபல துணிக்கடைகள், வணிக வளாகங்கள், இனிப்பு கடைகள், எலக்ட்ரானிக் கடைகள், பல்பொருள் அங்காடிகளில் தீபாவளி சிறப்பு விற்பனையில் பொருட்களை மக்கள் குடும்பத் தோடு வந்து வாங்கிச் சென்றனர்.\nசானிட்டரி நேப்கின் அணிந்தவர்கள் யார் மாணவிகளின் ஆடைகளைக் களைந்து சோதனை: விசாரணைக்கு உத்தரவு\nதீபாவளி பண்டிகைக்காக இனிப்பு, கார வகைகளை தயாரிப்பவர்கள், விற்பனையாளர்களுக்கு கட்டுபாடு: உணவு பாதுகாப்பு துறை உத்தரவு\n ’உடம்பை’ எக்ஸ்போஸ் பண்ணி ஒரு ச்சீச்சீ.. நிகழ்ச்சி\n40 மாணவிகளின் ஆடைகளை அகற்றி சோதனை நடத்திய விடுதி வார்டன்\nகாற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nகளைகட்டிய இறுதிக் கட்ட விற்பனை: விழாக்கோலம் பூண்ட தி.நகர், புரசை, வண்ணை\nஉச்ச நீதிமன்ற கட்டுப்பாடு, மழை எச்சரிக்கைக்கு இடையே சென்னையில் பட்டாசு விற்பனை சூடுபிடித்தது : தள்ளுபடி விலையில் விற்கும் வியாபாரிகள்\nவிபத்தில்லா தீபாவளிக்காக தயாராகும் தீயணைப்பு துறை: தயார் நிலையில் 315 நிலையங்கள், 7 ஆயிரம் வீரர்கள்\nசூர்யா, அஜித், மாதவன் வரிசையில் விதார்த்; - ஜோதிகாவின் நெகிழ்ச்சிப் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2018/09/05201157/1007647/Thiraikadal-CinemaNews-SarkarSimbuCinema-review.vpf", "date_download": "2018-11-17T08:25:18Z", "digest": "sha1:KYKAMP6TVQZCDPXNJPCXK6DVGAOVCTZQ", "length": 5859, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 05.09.2018 - சர்காருக்கு குரல் கொடுத்த விஜய்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 05.09.2018 - சர்காருக்கு குரல் கொடுத்த விஜய்\nபதிவு : செப்டம்பர் 05, 2018, 08:11 PM\nதிரைகடல் - 05.09.2018 தீபாவளிக்கு பாயும் தனுஷின் தோட்டா\n* சர்காருக்கு குரல் கொடுத்த விஜய்\n* சிம்புவுடன் ஜோடி சேரும் மேகா ஆகாஷ் \n* தீபாவளிக்கு பாயும் தனுஷின் தோட்டா\nஹவுஸ்புல் - 10.11.2018 - கமல் சந்திக்கும் 'தேவர் மகன் 2' சர்ச்சை\nஹவுஸ்புல் - 10.11.2018 - சர்கார் - பிரச்சனைகளும்... வசூலும்...\n'பேட்ட' படப்பிடிப்பில் இணையும் த்ரிஷா - திரைகடல் 01.10.2018\nசென்ற வார சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்\nதிரைகடல் - 14.11.2018 -பொங்கலுக்கு வெளியாகும் ரஜினியின் 'பேட்ட'\nதிரைகடல் - 14.11.2018 -மீண்டும் இணைந்த 'ஆளப்போறான் தமிழன்' கூட்டணி\nதிரைகடல் - 13.11.2018 - 3D-யில் மட்டுமே வெளியாகிறதா '2.0'\nதிரைகடல் - 13.11.2018 - 10 நாட்களில் படப்பிடிப்பில் பங்கேற்கும் சூர்யா\nதிரைகடல் - 12.11.2018 - ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்கும் 'விஜய் 63'\nதிரைகடல் - 12.11.2018 - வேலையை தொடங்கிய 'இந்தியன் 2'\nதிரைகடல் - 09.11.2018 - நவம்பர் 18-ல் விஸ்வாசம் அடுத்த அறிவிப்பு \nதிரைகடல் - 09.11.2018 - நயன்தாரா பிறந்தநாள் பரிசாக போஸ்டர் வெளியீடு\nதிரைகடல் - 08.11.2018 - இறுதிகட்டத்தை எட்டும் \"பேட்ட\"\nதிரைகடல் - 08.11.2018 - எதிர்பார்ப்பை அதிகமாக்கும் \"மாரி 2\"\nதிரைகடல் - 07.11.2018 - சூர்யா ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு\nதிரைகடல் - 07.11.2018 - விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடக்கம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2017/2-feb/brow-f07.shtml", "date_download": "2018-11-17T09:13:45Z", "digest": "sha1:JEH5U3BCNCDHWBGODNCFTYAORHQFMQJP", "length": 24485, "nlines": 52, "source_domain": "www.wsws.org", "title": "ட்ரம்ப் ஆஸ்திரேலிய \"கூட்டாளியை\" கடுஞ்சொற்களால் பயமுறுத்துகிறார்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nட்ரம்ப் ஆஸ்திரேலிய \"கூட்டாளியை\" கடுஞ்சொற்களால் பயமுறுத்துகிறார்\nஇவ்வாரம் ஊடகங்களுக்கு கசிய விடப்பட்ட ஆஸ்திரேலிய பிரதம மந்திரி மால்க்கம் டர்ன்புல் உடனான அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் மிரட்டும் தொலைபேசி அழைப்பு, புதிய நிர்வாகத்தின் அடாவடித்தன குணத்தையும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தித்தின் கொடூர முகத்தைத்தையும் மேற்கொண்டும் அம்பலப்படுத்தி உள்ளது.\nஒரு மணி நேரத்திற்கு திட்டமிடப்பட்டிருந்த அந்த தொலைபேசி அழைப்பின் போது, ஒபாமா நிர்வாகத்தில் பேரம்பேசப்பட்டிருந்த அகதிகள் பரிமாற்ற உடன்படிக்கை குறித்து டர்ன்புல்லை திட்டித்தீர்த்த ட்ரம்ப், பின்னர் 25 நிமிடங்களிலேயே அந்த உரையாடலை திடீரென துண்டித்து கொண்டார்.\n“அமெரிக்காவை மீண்டும் தலையாயதாக ஆக்குவது\" என்பதன் அர்த்தம், அமெரிக்கா அதன் கூட்டாளிகள் மற்றும் எதிரிகளுக்கு ஒருபோல சட்டத்தை அமைக்கும் என்றவொரு தவறுக்கிடமற்ற சேதியை அனுப்புவதற்கே இது உத்தேசிக்கப்பட்டிருந்தது.\nவாஷிங்டனின் மிக நெருக்கமான இராணுவ பங்காளி அரசுகளில் ஒன்றுக்கு தலைமை கொடுக்கும் டர்ன்புல்லிடம் ட்ரம்ப் அவர் தொலைபேசி அழைப்பைத் துண்டிப்பதற்கு முன்னதாக தெரிவிக்கையில், இந்த தொலைபேசி உரையாடல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உட்பட அன்றைய தினம் நடந்த ஏனைய ஐந்து உலக தலைவர்களுடனான உரையாடல்களிலேயே \"மிகவும் மோசமாக\" இருந்ததாக தெரிவித்தார்.\nபதவிக்கு வந்து வெறும் இரண்டே வாரங்களில், ட்ரம்பின் ஆக்ரோஷமான \"முதலிடத்தில் அமெரிக்கா\" பொருளாதார தேசியவாதம் மற்றும் இராணுவவாதம் உலகெங்கிலும் அரசியல் அதிர்வலைகளை அனுப்பி வருகிறது. புதிய ஜனாதிபதி, ஐரோப்பா, மெக்சிகோ, ஈரான் மற்றும் சீனாவிற்கு எதிராக மட்டும் ஆத்திரமூட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை தொடுக்கவில்லை, அவர் —நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும், மற்றும் ஆசிய பசிபிக்கில் ஜப்பான், தென் கொரியா மற்றும் இப்போது ஆஸ்திரேலியா உடனும்— வாஷிங்டனின் பல முக்கிய பங்காண்மைகள் மீதும் திட்டமிட்டு கேள்விக்குறியை நிறுத்தி உள்ளார்.\nஅவருக்கு முன்பிருந்தவரால் அப்போதைய வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டனுடன் சேர்ந்து தொடங்கப்பட்டதும், சீனாவை ஆசியாவில் எதிர்கொள்வதற்கான அமெரிக்காவின் இராணுவ மற்றும் மூலோபாய \"முன்னெடுப்பு\", சீனாவின் வளர்ச்சியைத் தடுக்க தவறிவிட்டதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியா மூலோபாய இடத்தில் அமைந்திருப்பதால், அது அந்த \"முன்னெடுப்பின்\" ஒரு முக்கிய கூறுபாடாகவும், சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் போர் திட்டங்களுக்கு ஒரு அடித்தளமாகவும் மாறியுள்ளது. மத்திய ஆஸ்திரேலியாவின் பைன் கேப்பில் (Pine Gap) உள்ள செயற்கைகோள் உளவுபார்ப்பு அமைப்பு மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் அமெரிக்க கடற்படை கப்பல்கள் வந்து செல்வது அதிகரித்து வரும் டார்வின் வடக்கு துறைமுகம் போன்ற பல முக்கிய இராணுவ தளங்களை அது கொண்டுள்ளது.\nட்ரம்ப் உம் மற்றும் புதிதாக உறுதி செய்யப்பட்ட அவரது வெளியுறவுத்துறை செயலர் றெக்ஸ் ரில்லர்சனும், தென் சீனக் கடலில் சீனா கட்டுப்பா���்டில் கொண்டுள்ள தீவுதிட்டுக்களை அணுகவிடாமல் செய்ய அச்சுறுத்தி உள்ளனர், இது ஒரு போர் நடவடிக்கையாக மாறக்கூடியதாகும். ஆஸ்திரேலிய பெருநிறுவனம் மற்றும் நிதியியல் நலன்களுக்கு பேரழிவுகரமாக இருக்கக்கூடிய அதுபோன்றவொரு மோதல், துரிதமாக ஓர் அணுஆயுத போராக தீவிரமடைந்து விடக்கூடும்.\nகடந்த கால்-நூற்றாண்டுகளுக்கும் அதிகமாக, அமெரிக்க நிர்வாகங்கள் அமெரிக்காவின் பொருளாதார சரிவை இராணுவ பலத்தைக் கொண்டு எதிர்கொள்ளும் ஒரு முயற்சியில் முடிவில்லாமல் தொடர்ச்சியாக போர்களைத் தொடங்கி உள்ளனர். ட்ரம்ப் அரசாங்கம் பண்புரீதியில் இந்த நிகழ்வுபோக்கின் ஒரு புதிய கட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. டர்ன்புல் உடனான அவர் தொலைபேசி அழைப்பு கான்பெர்ராவை முடுக்கி விடுவதை நோக்கம் கொண்டதாகும்—ட்ரம்ப் நிர்வாகம் அதன் பிரதான இலக்குகளுக்கு எதிராக, முதலும் முக்கியமுமாக சீனாவிற்கு எதிராக, போருக்குத் தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில் எந்தவொரு திசை விலகலையும் ஏற்றுக் கொள்ளாது என்பதையே இது தெளிவுபடுத்துகிறது.\nசீனாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதன் அதிகரித்துவரும் செல்வாக்கை ஏற்றுக் கொள்வதற்கு வாஷிங்டன் சிறிது இடமளிக்க வேண்டுமென 2010 இன் மத்தியில் ஆஸ்திரேலிய தொழிற்கட்சி பிரதம மந்திரி கெவின் ரூட் அறிவுறுத்தியதும், அவர் தற்போதைய தொழிற்கட்சி தலைவர் பில் ஷார்டன் உட்பட அமெரிக்க தூதரகத்திற்கு நெருக்கமானவர்களால் பின்புலத்தில் தூண்டிவிடப்பட்ட ஒரு தொழிற்கட்சி பதவிக்கவிழ்ப்பு மூலமாக நீக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவின் வடக்கில் டார்வினில் மூலோபாயரீதியில் முக்கியத்துவமான வர்த்தக துறைமுகத்தை நிர்வகிக்க ஒரு சீன பெருநிறுவனத்திற்கு 99 ஆண்டுகள் ஒப்பந்தத்திற்கு விடுவதற்கு முன்னதாக, டர்ன்புல் வாஷிங்டனுடன் கலந்தாலோசிக்க தவறியதற்காக ஒபாமாவே தனிப்பட்டரீதியில் டர்ன்புல்லைக் கடுமையாக கண்டித்திருந்தார் என்ற உண்மையைக் கடந்த நவம்பரில் ஒபாமா வேண்டுமென்றே கசியவிட்டார்.\nஆஸ்திரேலியா அதன் பிரதான வர்த்தக பங்காளியான சீனாவுடனான அதன் உறவுகள் பாதிக்கப்படும் என்பதால் கடந்த காலத்தில் \"முன்னெடுப்பு\" மீது டர்ன்புல் ஆட்சேபணைகளைக் கொண்டிருந்தார் என்பது ட்ரம்புக்கும் அவர் ஆலோசகர்களுக்கும் நன்கு தெரியும். “கட���்போக்குவரத்து சுதந்திரத்தைப்\" பாதுகாப்பதற்காக என்ற பொய் சாக்குபோக்கின் கீழ் அமெரிக்கா சீனாவின் தென் சீனக் கடல் தீவுத்திட்டுக்களைச் சுற்றியுள்ள கடல்எல்லை பிரதேசங்களுக்குள் அதன் போர்விமானங்களையும் போர்க்கப்பல்களையும் அனுப்பி உள்ள நிலையில், டர்ன்புல் அரசாங்கமோ, இதுவரையில், \"முன்னெடுப்பின்\" பிரதான அடிச்சுவட்டைக் கவனமாக பின்தொடர்ந்தாலும் கூட, அந்த நடவடிக்கையைப் பின்தொடர்வதைத் தவிர்த்து கொண்டுள்ளது.\nவாஷிங்டன் மிக துரிதமாக ஆட்சியை ஸ்திரமின்மைக்கு உட்படுத்தி பதவியிலிருந்து நீக்கவிடும் என்பது 2010 க்குப் பின்னர் இருந்து ஒவ்வொரு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் தெரியும். டர்ன்புல்லை நோக்கிய மிக பகிரங்கமான ட்ரம்பின் கோபம், ஆஸ்திரேலியாவின் மற்றும் உலகின் ஏனைய எல்லா இடங்களின் ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகம் முழுவதிலும் எச்சரிக்கை மணியை ஒலிக்க செய்துள்ளது.\nஆஸ்திரேலியன் பைனான்சியல் ரிவ்யூ இல் சனியன்று வெளியான தலையங்கம் இவ்வாறு தொடங்கியது: “பூகோளமயமாக்கலில் இருந்து உலகம் பின்வாங்குவதற்கும் மற்றும் அதை ஒருபுதிய குறுகிய தேசியவாதத்தைக் கொண்டு பிரதியீடு செய்வதற்கும் டொனால்டு ட்ரம்ப் அருவருக்கத்தக்க முகமாக உள்ளார். இரண்டாம் உலக போருக்குப் பின்னர் இருந்து சமாதானம் மற்றும் பாதுகாப்பில் ஆஸ்திரேலியாவின் வளத்திற்கு அடித்தளமாக இருந்த பன்முக வர்த்தக ஏற்பாட்டு முறைகள் மற்றும் இராணுவ கூட்டணிகளுடன் போருக்குள் இறங்க புதிய அமெரிக்க ஜனாதிபதி, வேலையில் அமர்ந்து இரண்டே வாரங்களில், சிறிதும் நேரத்தை வீணாக்கவில்லை.”\nஅமெரிக்காவிற்குள்ளேயே கூட, குடியரசு கட்சியின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் செனட்டர் ஜோன் மெக்கெயின் போன்ற அரசியல் மற்றும் இராணுவ ஸ்தாபகத்தின் கூறுபாடுகள் டர்ன்புல் மீதான ட்ரம்பின் கோபத்தை விமர்சித்துள்ளதுடன், ஆஸ்திரேலியா அமெரிக்க இராணுவ மற்றும் மூலோபாய வலையமைப்பின் இன்றியமையா பாகமாக இருக்கின்றது என்று ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு உறுதி வழங்க விரைந்தனர். ட்ரம்ப் மந்திரிசபை அங்கத்தவர்களில் சிலரும் கூட பாதிப்பைக் கட்டுப்பாட்டில் எடுக்க கடமைப்பட்டிருப்பதாக உணர்ந்தனர்.\nபாதுகாப்பு செயலரும், ஒரு முன்னாள் தளபதியுமான \"போர்வெறியர்\" (Mad Dog) ஜேம்ஸ் மாட்டிஸ் கூறுகையில், ஆஸ்திரேலியா தொடர்ந்து \"வாஷிங்டனில் குரலைக்\" கொண்டிருப்பதை அவர் உறுதிப்படுத்துவதாக தெரிவித்தார். இவற்றிற்கு விடையிறுப்பாக, ட்ரம்ப் தாம் டர்ன்புல்லை அவமதிக்கும் விதமாக நடந்து கொள்ளவில்லை என்றும், “நமது மிகவும் கண்ணியமான உரையாடல் மீது இந்த பொய் செய்தி ஊடகங்கள் பொய்யுரைத்ததைக் குறித்து உண்மையை கூறியதற்கு\" அவருக்கு நன்றி தெரிவித்தும் நேற்று ட்வீட் செய்தார்.\nஇதுபோன்ற உத்திகள், ட்ரம்ப் நிர்வாகத்தினது குண்டர்-பாணியிலான வழமையான வழிமுறையின் பாகமாக மாறியுள்ளன. ஆனால் ஆளும் வட்டாரங்களுக்குள் என்ன தான் பிளவுகள் இருந்தாலும், அதற்கு அடியிலிருக்கும் போக்கு அதிகரித்தளவில் தெளிவடைந்து வருகிறது: அதாவது, வாஷிங்டன் போர் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதாகும்.\nஐரோப்பாவை போலவே, ஆஸ்திரேலியாவிலும், பிரபல ஊடக விமர்சகர்கள், பசுமை கட்சியினர் மற்றும் பல்வேறு போலி-இடது குழுக்களுடன் சேர்ந்து, ட்ரம்ப் கொள்கைகளுக்கு இருக்கும் பரந்த மக்கள் கோபத்தை \"முதலிடத்தில் ஆஸ்திரேலியா\" எனும் ஒரு தேசியவாத திசையில் திருப்புவதற்கு முனைந்துள்ளனர். இப்போது வரையில் சீனாவை எதிர்கொள்வதற்கு ஒரு பரம ஆதரவாளராக உள்ள Fairfax Media இன் அரசியல் எழுத்தாளர் பீட்டர் ஹார்ட்சர், இது “ஆஸ்திரேலியா, விழித்தெழுவதற்கான” நேரம் என்று அறிவித்து, இன்னும் \"சுதந்திரமான\" வெளியுறவு கொள்கைக்கு நேற்று அழைப்புவிடுத்தார்.\nஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இராணுவ செலவுகளை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகளுடன் பிணைந்துள்ள இதுபோன்ற முறையீடுகள், ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை இலாபகர நலன்களுக்கு அடிபணிய வைப்பதற்கும் மற்றும் தேசிய ஆளும் உயரடுக்கின் போர் தயாரிப்புகளுக்கும் மற்றும் சர்வதேசரீதியில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாள வர்க்கத்தை எதிரெதிராக நிறுத்துவதற்கும் மட்டுமே சேவையாற்றுகின்றன.\nஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் சீனா உட்பட ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்களும் போருக்கு மூலக்காரணமான முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வர சர்வதேசரீதியில் அவர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்த வேண்டியதன் அவசியத்தை முகங்கொடுக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் உள்ள தொழிலாளர்கள், அவர்களது வேலைகள், சமூக நிலை��ைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான இடைவிடாத தாக்குதல்களுடன் சேர்ந்து, இராணுவ மோதல் எனும் ஒரே அச்சுறுத்தலை முகங்கொடுக்கிறார்கள், இதற்கு ஓர் அனைத்துலகவாத, முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான ஓர் உலகளாவிய போர்-எதிர்ப்பு இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமாக மட்டுமே பதிலளிக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2018/01/blog-post_23.html", "date_download": "2018-11-17T09:16:22Z", "digest": "sha1:IL2MDH5HRVZAUZED7SEA3ORFKPTBRLXD", "length": 21398, "nlines": 546, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: நகைச்சுவை: மகாபாரதத்திற்கும், ராமாயணத்திற்கும் என்ன வித்தியாசம்?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nநகைச்சுவை: மகாபாரதத்திற்கும், ராமாயணத்திற்கும் என்ன வித்தியாசம்\nநகைச்சுவை: மகாபாரதத்திற்கும், ராமாயணத்திற்கும் என்ன வித்தியாசம்\nநகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்\nஏனம்மா... ரொம்ப நேரமா பொங்க பானைய கிண்டிகிட்டே இருக்கியே.. இன்னுமா பொங்கல் வேகல\n\"பொங்கி வர்றப்ப Selfie எடுக்க ட்ரை பண்ணினேன்...மொபைல் பானைக்குள்ள விழுந்திடிச்சி அதான் தேடிகிட்டே இருக்கேன்\"\nலேபிள்கள்: classroom, Humour, நகைச்சுவை\nவணக்கம் ஐயா,மனம் விட்டு சிரிக்க,மருந்தெல்லாம் விலக்க,அருமை.நன்றி.\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி\nவணக்கம் ஐயா,மனம் விட்டு சிரிக்க,மருந்தெல்லாம் விலக்க,அருமை.நன்றி.////\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்\nவேர்க்கடலை மிட்டாய் என்னும் புரத வங்கி\nமண் பானைத் தண்ணீரின் மகத்துவம்\nAstrology: ஜோதிடம்: 26-1-2018ம் தேதி புதிருக்கான வ...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nமுடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்\nநகைச்சுவை: மகாபாரதத்திற்கும், ராமாயணத்திற்கும் என்...\nAstrology: ஜோதிடம்: 19-1-2018ம் தேதி புதிருக்கான வ...\nநீங்கள் அவசியம் காணவேண்டிய காணொளிகள்\nநம் வாழ்க்கை அப்போது எப்படி இருந்தது\nநீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா\nஜோதிடத்தில் நமக்குத் தெரியாத உண்மைகள்\nAstrology: ஜோதிடம்: 12-1-2018ம் தேதி புதிருக்கான வ...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய க���ணொளிகள்\nஏழை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்த முத்தா...\nஆன்மிகம்: நோய்களைத் தீர்க்கும் திருக்கோவில்\nCinema: அதிகமாக பேசப்பெற்ற திரைப்பட நாயகி\nAstrology: ஜோதிடம்: 5-1-2018ம் தேதி புதிருக்கான வி...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nபெண் குழந்தைகளுக்கு அம்மாவைவிட அப்பாவை ஏன் அதிகம் ...\nShort Story: சிறுகதை: பணமும், பகையும்\nபுது வருடம் சிறக்க என்ன செய்ய வேண்டும்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/1164", "date_download": "2018-11-17T09:23:00Z", "digest": "sha1:J63WSSVPXY3O7OVO37IN4EATKJCWADYS", "length": 13470, "nlines": 95, "source_domain": "kadayanallur.org", "title": "கருணாநிதி தமிழுக்கு செய்ததை விட செய்யாததே அதிகம்-கனடா படைப்பாளிகள் கழகம் |", "raw_content": "\nகருணாநிதி தமிழுக்கு செய்ததை விட செய்யாததே அதிகம்-கனடா படைப்பாளிகள் கழகம்\nஇது Buy cheap Cialis குறித்து தமிழ் படைப்பாளிகள் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:\nசென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ் நீதிமன்ற மொழியாக உடனடியாக ஆக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை உட்பட தமிழ்நாட்டின் மாவட்டத் தலைநகர்களில் கடந்த 11 நாள்களாக வழக்கறிஞர்கள் நடத்தி வரும் சாகும்வரையிலான உண்ணா நோன்புப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஇந்த சாகும்வரை உண்ண நோன்புப் போரட்டத்தை ஆதரித்து நாம் தமிழர் இயக்க நிறுவனர் சீமான், அதிமுக தலைவி ஜெயலலிதா, மதிமுக செயலர் கைகோ, மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் போன்றோர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.\nதமிழ்நாட்டில் தமிழர்களது அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்குப் பெரிய போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. போராடாமல் எதனையும் பெறமுடியாத அவல நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.\nஅரசு அலுவலங்களில் தமிழ்மொழிப் பயன்பாடா திருக்கோயில்களில் தமிழில் வழிபாடா அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக நியமனம் செய்ய வேண்டுமா தமிழைக் கற்கும் மொழி ஆக்குவதா தமிழைக் கற்கும் மொழி ஆக்குவதா அங்காடிகளின் பெயர்ப் பலகைகளைத் தூய தமிழில் எழுதி வைக்க வேண்டுமா அங்காடிகளின் பெயர்ப் பலகைகளைத் தூய தமிழில் எழுதி வைக்க வேண்டுமா இப்படி எதுவானாலும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.\nதமிழை ஒரு பாடமாக எடுக்காமல் பல்கலைக்கழகம் வரை படித்து ஒரு மாணவன் பட்டம் பெற்றுவிட முடியும் என்ற அவல நிலை தமிழ்நாட்டில் இருக்கிறது.\nஇதில் வேதனை என்னவென்றால் 1957ம் ஆண்டு முதல் பதின்மூன்று முறை சட்டமன்றத் தேர்தலில் வென்று ஐந்து முறை (பதினெட்டு ஆண்டுகள்) முதலமைச்சர் நாற்காலியை அலங்கரிக்கும் முதல்வர் கருணாநிதி ஆட்சியில்தான் இந்த அவலம் நீடிக்கிறது.\nஇப்போது கோவையில் செம்மொழி மாநாடு நடப்பதால் சென்னையிலும் கோவையிலும் அங்காடிகளின் பெயர்களைத் தமிழில் எழுதி வைக்கும் முயற்சி நடக்கிறது. பல அங்காடி உரிமையாளர்கள் ஆங்கிலப் பெயர்களை அப்படியே தமிழில் எழுதி வைத்துள்ளார்கள். செம்மொழி மாநாடு முடிந்தவுடன் பழைய குருடி கதவைத் திறடி என்ற பழமொழிக்கு ஒப்ப மீண்டும் ஆங்கிலப் பெயர்ப் பலகைகள் காட்சியளிக்கத் தொடங்கிவிடும் என்பதில் ஐயமில்லை.\nவட மாநிலங்களான உத்திரப்பிதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களில் நீதிமன்றங்களில் இந்திமொழியில் வழக்காட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் செம்மொழி தமிழில் வழக்காட உரிமை இல்லை. தமிழ்நாடு [^] அரசு தமிழில் வழக்காட அனுமதி கேட்டுக் குடியரசுத் தலைவருக்கு எழுதிய மடலுக்கு நான்கு ஆண்டுகள் கழித்தும் மறுமொழி கிடைக்காத அவல நிலை தொடர்கிறது. இந்த அழகில் அதே குடியரசுத தலைவர் செம்மொழி மாநாட்டைத் தொடக்கி வைக்க அழைக்கப்பட்டு இருக்கிறார்.\nமுதல்வர் கருணாநிதி தமிழ்மொழி வளர்ச்சிக்குச் செய்ததைவிட செய்யாது விட்டதே அதிகம் எனக் குற்றம் சாட்டுகிறோம்.\nதமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தமிழக வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ள உண்ணா நோன்புப் போராட்டத்துக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதா குற்றவாளி- முதல்வர் பதவியை இழக்கிறார்\nசகாயம் தலைமையிலான ஆய்வுக் குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு…\nசகாயத்தை கண்டு அஞ்சும் தமிழக அரசு..\nஇந்த 12 ஆவணங்களில் ஒன்று இருந்தாலும் நீங்க ஓட்டு போடலாம்\nமுஸ்லிம்லீக் “சுய”பரிசோதனை செய்ய வேண்டிய நேரமிது\nஇந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,: பைனலில் இலங்கையுடன் மோதல்\nஜூன் 20-நாகர்கோவிலில் வரதட்சணை ஒழிப்பு மாநாடு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=154874", "date_download": "2018-11-17T09:57:05Z", "digest": "sha1:VKZEOYWLIVS2YRCKK35QMHGRQ3SCIKLH", "length": 14049, "nlines": 181, "source_domain": "nadunadapu.com", "title": "அதிக இரைச்சலுடன் நள்ளிரவில் நடந்த ஷாருக்கானின் தீபாவளி விருந்தை நிறுத்திய போலீசார் | Nadunadapu.com", "raw_content": "\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B\nசம்பந்தரின் மண்டேலா மஹிந்தவிடம் அப்பம் சாப்பிடப் போய்விட்டார்\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nஅதிக இரைச்சலுடன் நள்ளிரவில் நடந்த ஷாருக்கானின் தீபாவளி விருந்தை நிறுத்திய போலீசார்\nபிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் தனது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடினார் அவருக்கு வாழ்த்து சொல்ல நள்ளிரவில் வீட்டின் முன்னால் ரசிகர்கள் திரண்டு நின்றனர்.\nநடிகர் ஷாருக்கான் சில நிமிடங்கள் வெளியே வந்து அவர்களை சந்தித்தார். ரசிகர்கள் குவிந்ததால் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\nபின்னர் தனது பிறந்தநாள் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்த ஷாருக்கான், ‘‘மனைவிக்கு கேட் ஊட்டி விட்டேன். குழந்தைகளுடன் விளையாடினேன். ரசிகர் குடும்பங்களை சந்தித்தேன். மகிழ்ச்சியான பிறந்தநாளாக அமைந்தது’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.\nஅதன்பிறகு தனது வீட்டின் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் பிறந்த நாள் மற்றும் தீபாவளி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.\nஇந்தி நடிகர்–நடிகைகளை விருந்துக்கு அழைத்து இருந்தார். இதில் அமீர்கான், மாதவன், கரண் ஜோஹர், கரீனா கபூர், கத்ரினா கைப், அலியா பட், டாப்சி, ஷில்பா ஷெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விருந்து பயங்கர இசை சத்தத்துடன் அதிகாலை 3 மணிவரை நடந்தது.\nஇது அக்கம்பக்கத்தினருக்கு தொல்லையாக இருந்ததால் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து வந்து விருந்தை முடித்து விட்டு அனைவரும் கலைந்து செல்லுமாறு வற்புறுத��தினர்.\nஓட்டல் நிர்வாகத்தினரையும் எச்சரித்தனர். இதைத்தொடர்ந்து ஷாருக்கான் உடனடியாக அங்கிருந்து வெளியேறினார்.\nமற்ற நடிகர் நடிகைகளும் கிளம்பி சென்றனர். இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nPrevious articleஇரான் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கும் அமெரிக்கா – இந்தியாவின் நிலை என்ன\nNext articleஒரு கிலோ எடையுள்ள பச்சை நிற வைரம்\nநாடாளுமன்றில் பொலிஸார் மீதும் கடும் தாக்குதல்\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் – சினிமா பாடகராகும் பெண்- (வீடியோ)\nஇணையத்தில் வைரலான 2.O வில்லன் மேக்கிங் வீடியோ\nரஜினியுடன் 90 நிமிட குஷி பேட்டி..- (வீடியோ)\nஇறந்த மனிதன் 2 மாதங்களுக்கு பின் கல்லறைக் கல்லுடன் வந்ததால் மருமகளுக்கு நேர்ந்த துயரம்..\n“என்ன ஒரு கிரியேட்டிவிட்டி”…சபாஷ் போட வைத்த சிறுவர்கள்\nகடும் விமர்சனத்திற்கு ஆளாகி தனது பிளைப்புக்கே ஆப்பு வைத்துக்கொண்ட விராட் கோலி…\nநாங்கள் இந்தியாவின் போரையே முன்னெடுத்தோம்;நாமல் பேட்டி (வீடியோ)\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஉங்களின் ராசி எந்த எகிப்திய கடவுளை பிரதிபலிக்கிறது என்று தெரியுமா\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/1441-2016-08-25-06-38-59?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-11-17T08:46:38Z", "digest": "sha1:6N3VQZFBFVOW4ZRF3WKT3HVAG7UGUIGJ", "length": 2679, "nlines": 19, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ரஜினின்னா மட்டும் ஓர வஞ்சகமா?", "raw_content": "ரஜினின்னா மட்டும் ஓர வஞ்சகமா\n நடிகர் கமலுக்கு செவாலியர் விருது வழங்கி கவுரவப்படுத்தியிருக்கிறது பிரான்ஸ் அரசு.\nஇந்த விஷயத்தை கேள்விப்பட்ட அடுத்த நொடியே நடிகர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் அத்தனை பேரும் கிளம்பி கமல் வீட்டுக்கு போய் விட்டார்கள். அவருக்கு வாழ்த்து சொன்னதுடன், விரைவில் ஒரு பிரமாண்ட பாராட்டு விழாவும் நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் என்று அறிவித்துவிட்டார்கள். கமல் பாராட்டப்பட வேண்டியவர்தான். அதில் சந்தேகமேயில்லை. ஆனால், ரஜினிக்கு பத்மவிபூஷண் தரப்பட்டு இவ்வளவு மாதங்கள் ஆச்சே யாராவது ஒரு நடிகர் சங்க நிர்வாகியாவது அவருக்கு பாராட்டு விழா நடத்தணும்னு யோசிச்சாங்களா யாராவது ஒரு நடிகர் சங்க நிர்வாகியாவது அவருக்கு பாராட்டு விழா நடத்தணும்னு யோசிச்சாங்களா ஏன் கமலுக்கு ஒரு வாய். ரஜினிக்கு ஒரு வாய் என்று செயல்படுகிறது சங்கம் ஏன் கமலுக்கு ஒரு வாய். ரஜினிக்கு ஒரு வாய் என்று செயல்படுகிறது சங்கம் இப்படியொரு கேள்வியை மெல்ல பரவ விடுகிறது நடிகர் சங்கத்தின் ஒரு பிரிவு. மெல்ல கிளம்புகிற இந்த காற்று சூறாவளி ஆவதற்குள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வாங்க நாசர் அண்டு டீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2013/jun/09/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-692878.html", "date_download": "2018-11-17T08:27:47Z", "digest": "sha1:35RWPZUKFKNNSJQTXLCDZ7AUO3WDFA7X", "length": 25148, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "சோதனைகளை சந்தித்தவர்கள்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கதிர்\nBy -அ.குமார் | Published on : 09th June 2013 11:02 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஆர்.கே.தயாரிப்பு நிறுவனத்திற்காக முதன்முறையாக நர்கீஸை நடிக்க வைக்க அவரது வீட்டிற்குச் சென்ற ராஜ்கபூர், ஏற்கெனவே படங்களில் நடிக்கத் தொடங்கியிருந்த நர்கீஸ் தன்னுடைய படத்தில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தார். இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், \"\"அவரது வீட்டு அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருந்தபோது என் இதயத் துடிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. ஒப்புக்கொள்வாரா மாட்டாரா கதவை திறந்த நர்கீஸ் என் எதிரே நி��்பதைப் பார்த்தபோது மெய் மறந்து போனேன். வலது கையால் கூந்தலை ஒதுக்கியபடி என்னை வரவேற்ற காட்சியை என்னால் மறக்க முடியவில்லை'' என்றாராம்.\nமுதன்முதலாக அவர்கள் சந்தித்துக்கொண்ட காட்சியைதான் முப்பதாண்டுகளுக்கு பிறகு \"பாபி' படத்தில் டிம்பிள் கபாடியாவை அறிமுகப்படுத்தும் காட்சியில் அந்த சம்பவத்தை அப்படியே படமாக்கியிருந்தார் ராஜ்கபூர். பத்தாண்டுகளாக திரையிலும் திரைமறைவிலும் காதலர்களாக வாழ்ந்த ராஜ்கபூர்- நர்கீஸ் ஜோடி பிரிவுக்குப் பின்னரும் வாழ்க்கையில் ஒரே மாதிரியான சோதனைகளைச் சந்தித்தது ஆச்சரியமான விஷயமாகும்.\n\"\"என்னுடைய 29 வயதில் \"மதர் இந்தியா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தேன். என்னுடைய மகன்களாக ராஜேந்திர குமாரும் சுனில்தத்தும் நடித்தனர். எந்த நடிகையைக் கேட்டாலும் அதுபோன்ற பாத்திரம் அமைவது கடினமென்றே சொல்வார்கள். என்னை உச்சத்திற்கு கொண்டு சென்ற பின்னர் ஏராளமான பட வாய்ப்புகள் வந்தபோதிலும் இந்தப் புகழுடன் திரையுலகை விட்டு விலக முடிவு செய்தேன். \"மதர் இந்தியா' படப்பிடிப்பின்போது உண்மையிலேயே தீ விபத்தில் சிக்கிக்கொண்டேன். என்னை சுற்றிலும் நெருப்பு. என்னை காப்பாற்ற வேண்டுமென்று துணிச்சலுடன் நெருப்பில் நுழைந்து என்னை காப்பாற்றிய சுனில் தத் என்னைப் பொறுத்தவரை ரியல் ஹீரோவாக தோன்றினார். அவரைத் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபட விரும்பினேன். ஆனால், \"மதர் இந்தியா' ரிலீஸ் வரை உங்களது திருமணத்தை தள்ளிப்போடுங்கள்' என்று படத்தின் தயாரிப்பாளர் மெஹ்பூப்கான் எங்களைக் கேட்டுக்கொண்டார். இருப்பினும் நாங்களிருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டோம். ஆனால் படம் ரிலீஸôன பின்னரே எங்கள் திருமணத்தை அறிவித்தோம்'' என்று நர்கீஸ் பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார்.\nதிருமணத்திற்கு பின்னர் சுனில்தத் எடுத்த \"யாதேன்' படுதோல்வியடைந்ததால் பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டியதாயிற்று. சுல்தான் அகமது எடுத்த \"ஹீரா' மீண்டும் சுனில் தத்திற்கு மறுவாழ்வை அளித்தது. பாலிஹில்ஸில் இருந்த அவரது வீட்டைத் தயாரிப்பாளர்கள் சூழ்ந்தபோது சுனில்தத்தை மகிழ்விக்க வேண்டுமென்பதற்காக சிறுவனான சஞ்சய்தத்திற்கு விலையுயர்ந்த பரிசுபொருள்களை அளித்தனர். இது அவனது எதிர்காலத்தைப் பாதிக��குமென்று கருதிய சுனில்தத் அவனை போர்டிங் பள்ளியில் சேர்க்க நினைத்தார். சிறுவனான சஞ்சய்க்கு அது பிடிக்கவில்லை. நர்கீஸூலும் சுனில்தத் கருத்தை ஏற்க முடியவில்லை என்றாலும் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டாராம்.\nஇதுகுறித்து நர்கீஸ் கூறுகையில்,\"\"தந்தை என்ற முறையில் எது நல்லது கெட்டது என்பது அவருக்குத் தெரியும். அதனால் அவர் முடிவில் நான் தலையிடவில்லை. நாங்கள் அவனை அழைத்துக்கொண்டு புணே அருகேயுள்ள சானாவருக்கு சென்றோம். வழியில் சஞ்சய் ஒருவார்த்தை கூட எங்களுடன் பேசவில்லை. அவனை போர்டிங் பள்ளியில் சேர்த்துவிட்டு திரும்பியபோது அவர் ஏதும் பேசாமல் வெளியே வந்து காரில் ஏறி அமர்ந்து கொண்டார். என்னிடமும் எதுவும் பேசவில்லை. அரை மணி நேர பயணத்திற்கு பின்னர் மீண்டும் காரை அந்த பள்ளிக்கூடத்திற்கு அவர் திருப்பினார். நாங்களிருவரும் சஞ்சய் இருந்த வகுப்பறைக்கு சென்றோம். வாசலில் நின்று பார்த்தபோது பென்சில் முனையை வாயில் வைத்து கடித்தபடி வெறித்த பார்வையுடன் சஞ்சய் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். அவனது பார்வையில் கோபம் இருந்தது. என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. சுனில் என்னை அணைத்தபடியே காருக்கு அழைத்து வந்தார். எங்களிருவருக்கும் இடையே அவன் படுத்துறங்கிய காட்சியை மறக்க முடியவில்லை. தூக்கத்தை இழந்தேன். மறந்தும்கூட போர்டிங் ஸ்கூலுக்கு உங்கள் குழந்தைகளை அனுப்புங்கள் என்று நான் யாருக்குமே யோசனை சொல்ல மாட்டேன்'' என்று நர்கீஸ் கூறியிருந்தார்.\nபோர்டிங் பள்ளியிலும் சஞ்சய்க்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. உடனிருந்த மாணவர்கள் அவரிடம் நட்புடன் பழகவில்லை. ராஜ்கபூர்- நர்கீஸ் உறவைப் பற்றி தங்களது பெற்றோர் மூலம் அறிந்த தகவல்களை வைத்து கேலி செய்தனர். அந்த குரூரமான விமர்சனங்களை சஞ்சயால் தாங்க முடியவில்லை. போதைப்பொருள் உட்கொள்ளத் தொடங்கினார். சஞ்சய் போதை பழக்கத்திற்கு அடிமையானது சுனில்தத்- நர்கீஸ் தம்பதியரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.\nஇளைஞரான பின்னரும் அந்தப் பழக்கத்திலிருந்து மீள முடியாமல் தவித்தார். சஞ்சய்தத்தின் வாழ்க்கையைத் திசைமாற்ற அவரை கதாநாயகனாக வைத்து \"ராக்கி' படத்தை சுனில்தத் தயாரித்தபோது நர்கீஸ் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை��ே இல்லை. சஞ்சய்தத்திற்கு திருப்புமுனையாக அமைந்த \"ராக்கி' திரைக்கு வருவதற்கு முன்பே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நர்கீஸ் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 1981-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி காலமானார். அதன் பின்னரே \"ராக்கி' ரிலீஸôனது. படத்தின் ஆரம்ப தினத்தன்று தியேட்டரில் சுனில்தத்- சஞ்சய்தத் இருவருக்குமிடையே ஒரு சீட் காலியாக வைக்கப்பட்டதாம். இவை நர்கீஸ் வாழ்க்கையில் நேர்ந்த சோகங்கள். இவற்றையும் மீறி அவருக்கு சில சந்தோஷ நிகழ்வுகள் ஏற்பட்டதுண்டுதான்.\nநர்கீஸ் நடித்த \"மதர் இந்தியா' ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது; இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முதன்முறையாக ஒரு பெண் தலைவராக நர்கீûஸ தேர்ந்தெடுத்தது; திரையுலகிலிருந்து முதன்முறையாக ராஜ்யசபா உறுப்பினராக நடிகை என்ற முறையில் நர்கீûஸ தேர்வு செய்தது எல்லாம் நர்கீஸýக்கு பெருமை சேர்த்த விஷயங்களாகும்.\nராஜ்கபூரை பொறுத்தவரை 16 வயது முதல் 60 வயது பெண்கள் அனைவரும் விரும்பும் கதாநாயகனாக வலம் வந்தார். நீல நிறக் கண்களுடன் மெதுவாக பேசும் தன்மையும், புத்திசாலித்தனமும், கற்பனை வளமும், கல்வியறிவும், உலகம் சுற்றிய அனுபவமும், ஆன்மிக உணர்வும், எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் அழகுடனும் விளங்கினார். மொத்தத்தில் உண்மையான மேதை என்ற இமேஜ் அவருக்கிருந்தது. \"\"நான் எடுத்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது \"மேரா நாம் ஜோக்கர்'தான். திறமையற்ற குழந்தை மீது எப்போதுமே பெற்றோர்களுக்கு விருப்பம் அதிகம்'' என்று விளக்கமளித்த ராஜ்கபூர், ஏராளமான பொருட் செலவில் \"மேரா நாம் ஜோக்கர்' படத்தை எடுத்து ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய ஆர்.கே.ஸ்டுடியோவை அடமானம் வைக்க வேண்டியதாயிற்று. தன்னை அப்பாவியாக காட்டியவர், தொடர்ந்து காதலில் தோல்வியடைவதை அவரது ரசிகர்கள் ஏற்கவும் இல்லை. ஒதுக்கவும் இல்லை. படத்தின் நீளம் (இரண்டு இடைவேளை), காதல் ஹீரோவாக கருதப்பட்டவர் இறந்து போவது போன்றவை படத்தின் தோல்விக்கு காரணமாகிவிட்டது.\n\"\"மேரா நாம் ஜோக்கர்' பட தோல்விக்கு பின்னர் என்னுடைய வழக்கமான விநியோகஸ்தர்கள் என் மீது நம்பிக்கை இழந்தனர். என்னுடைய வெற்றிப்படங்கள் மூலமாக லாபமடைந்ததை மறந்தனர். அவர்களைத் திருப்திப்படுத்த குறைந்த பட்ஜெட்டில் புது முகங்களான என்னுடைய மகன் ர���ஷிகபூரையும் டிம்பிள் கபாடியாவையும் வைத்து \"பாபி' படத்தை எடுத்தேன். அதை நம்பிக்கையுடன் வாங்க தயங்கிய விநியோகஸ்தர்கள் படத்தை முன்கூட்டியே பார்க்க வேண்டுமென்றனர். பணத்தை முதலீடு செய்யத் தயங்கியதால் அவர்களுக்காக 10 ரீல்களை போட்டுக் காண்பித்தேன் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா'' என்று பேட்டியொன்றில் கண்களில் நீர்மல்க ராஜ்கபூர் கூறினாராம்.\nஅவரது அதிர்ஷ்டம் 1973-ம் ஆண்டு வெளியான \"பாபி' சூப்பர் ஹிட்டாகிவிட்டது. அதன் பின்னரே மற்ற நடிக-நடிகைகளும் தங்கள் வாரிசுகளை படங்களில் அறிமுகப்படுத்தத் தொடங்கினர். ராஜ்கபூரின் அடுத்த படத்தில் நடிக்க முன்னணி கதாநாயகிகள் போட்டி போட \"சத்தியம் சிவம் சுந்தரம்' படத்தில் ஜீனத் அமன் ஒப்பந்தமானார். வித்தியாசமான கதாபாத்திரம் என்று கேள்விப்பட்டவுடனே ராஜ்கபூரை நேரில் சந்தித்த அவர், அந்த கதாபாத்திரத்தில் நடிக்கத் தயார் என்பதை நிரூபிக்க அவரது அறையிலேயே மேக்கப் போட்டு உடை மாற்றி நடித்துக் காட்டி ஒப்பந்தமானதாக ராஜ்கபூரே கூறியுள்ளார்.\nஆர்.கே.ஸ்டுடியோவில் உள்ள அவரது ஆர்.கே. காட்டேஜ் மிகவும் பிரபலமானதாகும். நர்கீஸ், பத்மினி, வைஜெயந்திமாலா உள்பட அனைத்து கதாநாயகிகளும் அங்கு வைத்து மேக்-அப் டெஸ்ட் செய்த பின்னரே படங்களில் ஒப்பந்தமானார்கள். சிறு வயது முதலே விதவிதமான நாணயங்களைச் சேகரிப்பது ராஜ்கபூரின் வழக்கம். அதே போன்று நடிகைகளையும் விதவிதமாகத் தேர்வு செய்தது அவரது வாழ்க்கையில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. ரசிகர்களால் மறக்க முடியாத இந்த ஜோடியில் நர்கீஸின் பிறந்த நாள் ஜூன் முதல் தேதியன்றும், ராஜ்கபூரின் நினைவு நாள் ஜூன் 2-ம் தேதி வருவதும் எதிர்பாராத ஒன்று.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=30244", "date_download": "2018-11-17T09:49:42Z", "digest": "sha1:JAOV6JJWGFTRGP7AWXFV5O5VN25YFQIO", "length": 13285, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "மயிலிட்டி:பராமரிப்பின்�", "raw_content": "\nஅரசினால் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி பகுதியில் மீன்பிடி தொழில் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாமையால் கடற்றொழில் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்பட்ட படகுகள் பழுதடைவதாக தெரியவருகின்றமு.\nகடந்த ஆண்டு மயிலிட்டி மீனவர்களின் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்ட படகுகளே எவ்வித பயன்பாடுமற்று பழுதடையும் நிலையில் இருப்பதாக மீனவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.\nமீள் குடியேற்ற அமைச்சின் ஊடாக கடந்த ஆண்டு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோர் இணைந்து 5 படகுகளை மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்தும் நோக்கோடு மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க நிர்வாகத்திடம் வழங்கி வைத்தனர்.\nஇந்நிலையில் குறித்த பல இலட்சம் ரூபா பெறுமதியான 5 படகுகள் மீனவர்களுக்கு வழங்கப்படாது மயிலிட்டி துறைமுகம் முன்பாக வெயிலில் எவ்வித பயன்பாடுமற்று காணப்படுகின்றது.\nமேலும் மயிலிட்டி துறைமுகம் விடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் மீள்குடியேறிய மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு எவ்வித உதவிகளும் செய்யப்படவில்லை. இந்நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்ட படகுகள் கூட பயன்பாடற்று காணப்படுவது குறித்து வலி.வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலரோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் எனவும் மயிலிட்டி பகுதி கடற்றொழிலாளர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.\nகடல்தொழிலாளர் சங்கத்தின் பொறுப்பில் செயற்பாடற்று காணப்படும் படகுகளை மீட்டு அப்பகுதியில் தொழில் வாய்ப்பற்றவர்களுக்கு வழங்க யாழ்.மாவட்ட அரச அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.\nபாராளுமன்றத்திற்குள் சபாநாயகரின் செயற்பாடுகள் பாராளுமன்ற......Read More\nUNP உறுப்பினர்களுடன் சபாநாயகர் சந்திப்பு\nஐக்கிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய......Read More\nஇந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக...\nகமல் நடிக்க ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து......Read More\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு...\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும்...\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல், ஆளும்கட்சியாக தொடர்வதாக......Read More\nநாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பெரும் அசம்பாவிதம் மற்றும் தாக்குதல்......Read More\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nவடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து......Read More\nநித்தியவெளி பகுதி மக்களது நிலைமைகள்...\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ;...\nஇரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் மற்றும்......Read More\nபல்கலைக்கழகத்தில் உரியவசதி வாய்புக்களை உருவாக்கிதருமாறு......Read More\nதேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில்...\nதேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால்......Read More\nவவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் உடல் நலம் பற்றிய......Read More\nகோலாலம்பூர்,நவ.17- எஸ்.பி.எம் தேர்வின் மலாய்,கணிதம், சீன மொழித் தாட்கள்......Read More\n2018 ஆண்டின் ´Local Brand of the Year´ தங்கப் பதக்கத்தை தெரண ஊடக வலயமைப்பு......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/rasipalan-between-jayalalitha-and-sasikala.html", "date_download": "2018-11-17T09:02:04Z", "digest": "sha1:AEGCOFMWVFVAP3BIYOGQ552VFCQMCSWW", "length": 5795, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "சசிகலாவிற்கும் - பன்னீர் செல்வத்திற்கும் பயங்கர சண்டை வரும்! ஜோதிடம் சொல்கிறது! - News2.in", "raw_content": "\nHome / Aquarius / அரசியல் / ஆண்மீகம் / ஒ.பன்னீர் செல்வம் / சசிகலா / தமிழகம் / ஜெயலலிதா / ஜோதிடம் / சசிகலாவிற்கும் - பன்னீர் செல்வத்திற்கும் பயங்கர சண்டை வரும்\nசசிகலாவிற்கும் - பன்னீர் செல்வத்திற்கும் பயங்கர சண்டை வரும்\nSunday, December 11, 2016 Aquarius , அரசியல் , ஆண்மீகம் , ஒ.பன்னீர் செல்வம் , சசிகலா , தமிழகம் , ஜெயலலிதா , ஜோதிடம்\nஜெயலலிதா சிம்மராசி. மக நட்சத்திரத்தில் பிறந்தவர். ஓ. பன்னீர் செல்வம் ரேவதி நட்சத்திரம், மீன ராசி. சசிகலாவும் ரேவதி நட்சத்திரம், மீனராசி.\nஇந்த கணிப்பின்படி, ஜெயலலிதாவிற்கு வாழ்நாள் முழுவதும் ஓ.பன்னீர் செல்வமும், சசிகலாவும் விசுவாசமாக இருப்பார்களாம்.\nநம்பிக்கையுடன் இருப்பார்களாம். வாழ்நாள் முழுவதும் இப்படி இருப்பார்களாம். இந்த ஜோதிட கணிப்புகளை நம்பித் தான் ஜெயலலிதா அவர்கள் இருவரையும் தனக்கு நெருக்கமாக வைத்திருந்தாராம்.\nஅதேநேரம் ஒரே ராசி மற்றும் ஒரே நட்சத்திரம் கொண்ட ஓ.பன்னீர் செல்வமும், சசிகலாவும் ஒத்த கருத்துடன் செயல்பட மாட்டார்களாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2012/03/normal-0-false-false-false-en-us-x-none_932.html", "date_download": "2018-11-17T08:33:04Z", "digest": "sha1:WI4HXRT7DRNNBK4HASRCFSPB4WLSN3T4", "length": 1819, "nlines": 40, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nபார்த்தால் பசு பாய்ந்தால் புலி.\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/02/08/", "date_download": "2018-11-17T09:21:50Z", "digest": "sha1:T2GKFCRANIUN5CFDSEVXDOGKFBDV4SE3", "length": 8790, "nlines": 160, "source_domain": "theekkathir.in", "title": "2017 February 08", "raw_content": "\nவங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nகொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் மண்சரிவில் சிக்கி 4 பேர் பலி..\nகோவை – சேலம் பாசஞ்சர் ரயில் இன்று முதல் 4 சனிக்கிழமைகளில் ரத்து…\nகஜா புயல் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு\nஎதற்காக இந்த பெயர் மாற்றம்\nஇந்திய வீரர்கள் ஆஸி., சென்றனர்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nசேமிப்பு கணக்குகளில் வாரத்திற்கு 50 ஆயிரம் வரை எடுக்கலாம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதில்லி, பிப்ரவரி 20ம் தேதி முதல் சேமிப்பு கணக்குகளில் இருந்து வாரத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கலாம் என…\nதமிழக பொறுப்பு ஆளுநர் நாளை சென்னை வருகை\nசென்னை; தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வியாழனன்று சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் வியாழனன்று…\nஅதிமுகவின் ஒற்றுமையை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது – சசிகலா\nசென்னை , பிப். 08 – இன்று நடந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிமுகவின் ஒற்றுமையை எந்த சக்தியாலும்…\nபாகிஸ்தானில் நிலநடுக்கம் – 6.3 ரிக்டர் ஆக பதிவு\nஇஸ்லாமாபாத் , பிப். 08 – பாகிஸ்தானின் தென் கடற்பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் நாட்டின் தென்…\nமார்ச் 13 முதல் பணம் எடுக்க கட்டுப்பாடு இல்லை – ரிசர்வ் வங்கி\nதில்லி , பிப். 08 – மார்ச் மாதம் 13 ஆம் தேதி முதல் சேமிப்பு கணக்கில் எந்த கட்டுப்பாடும்…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதல் உலகப் போர் : மறைக்கப்பட்ட வரலாறு… (தோழர். ஜி.ராமகிருஷ்ணனின் சிறப்புக் கட்டுரை).\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nகொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் மண்சரிவில் சிக்கி 4 பேர் பலி..\nகோவை – சேலம் பாசஞ்சர் ரயில் இன்று முதல் 4 சனிக்கிழமைகளில் ரத்து…\nகஜா புயல் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு\nஎதற்காக இந்த பெயர் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-cadre-is-fully-shaved-punching-alagu-karunanidhi-326232.html", "date_download": "2018-11-17T08:31:20Z", "digest": "sha1:NRMSFSM3OTP52FHKW5ZR5RFLQWOPQEZU", "length": 12511, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதிக்காக மொட்டை அடித்து அலகு குத்திய தொண்டர்.. வைரலாகும் போட்டோ! | DMK cadre is fully shaved and Punching Alagu for Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கருணாநிதிக்காக மொட்டை அடித்து அலகு குத்திய தொண்டர்.. வைரலாகும் போட்டோ\nகருணாநிதிக்காக மொட்டை அடித்து அலகு குத்திய தொண்டர்.. வைரலாகும் போட்டோ\nதமிழகம் நோக்கி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகாவேரி மருத்துவமனை முன் திமுக தொண்டர்கள் மொட்டை\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்காக தொண்டர் ஒருவர் மொட்டையடித்து அலகு குத்தி வலம் வரும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை கடந்த ஒரு வாரமாக மோசமடைந்துள்ளனது. முதலில் வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nநான்காவது நாளாக கருணாநிதிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது வதந்திகளும் பரவி வருகின்றன. இதனால் மருத்துவமனை முன்பு தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.\nஇந்நிலையில் பெரியார் கொள்கைகளை பின்பற்றும் திமுகவினர் கருணாநிதி நலம்பெற வேண்டி மொட்டை அடிப்பது, பூசணிக்காய் சுற்றுவது, விளக்குகளை ஏந்தி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவது, தேவாலயங்களில் கூட்டு பிரார்த்தனை செய்வது என ட்ராக் மாறி செல்கின்றனர்.\nதிமுகவினரின் இந்த செயல்களை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். திமுகவினர் பிரார்த்தனை போன்ற மூடத்தனங்களில் ஈடுபடக்கூடாது என திக தலைவர் கி வீரமணி நேற்று அறிக்கை விடுத்திருந்தார்.\nஇந்நிலையில் இன்று திமுக தொண்டர் ஒருவர் கருணாநிதி நலம் பெறவேண்டி மொட்டையடித்து அலகு குத்தியுள்ளார். இந்த போட்டோ வைரலாகியுள்ளது.\nதிமுக கரைவேட்டி கட்டி கரை துண்டை அணிந்தபடி உள்ள அந்த நபர் தனது சட்டையில் கருணாநிதி, ஸ்டாலின் உருவங்கள் பதிக்கப்பட்ட சட்டையை அணிந்துள்ளார். அலகின் இருபுறமும் கட்சியின் கொடியை கட்டி வலம் வருகிறார் அந்த விசுவாசி.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகருணாநிதி கோபாலபுரம் திமுக காவேரி மருத்துவமனை தொண்டர்கள் மொட்டை karunanidhi dmk cadres\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2018-11-17T09:21:08Z", "digest": "sha1:CY3ABX7KJYPG2FL2GZQ6SKTVOUIOD4GQ", "length": 7828, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "பந்தினால் தலையில் காயமடைந்த இலங்கை வீரர் மருத்துவமனையில் அனுமதி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nடெல்லியில் காற்று மாசு மீண்டும் அபாய நிலை\nமாலைதீவு புதிய ஐனாதிபதிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nமட்டக்களப்பில் மாபெரும் புத்தக கண்காட்சி\nகலிஃபோர்னியாவின் காற்றின் தரம் மிக மோசமடைந்துள்ளது\nகேரளாவுக்காக நடத்தப்படவுள்ள பிரமாண்ட நட்சத்திரக் கலைவிழா\nபந்தினால் தலையில் காயமடைந்த இலங்கை வீரர் மருத்துவமனையில் அனுமதி\nபந்தினால் தலையில் காயமடைந்த இலங்கை வீரர் மருத்துவமனையில் அனுமதி\nஇங்கிலாந்துக்கு எதிரான இலங்கை கிரிக்கெட் சபையின் 11 பேர் கொண்ட அணியின் வீரர், பதும் நிஸ்ஸங்க தலையில், பந்து பலமாக தாக்கியதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் இங்கிலாந்து அணி, தற்போது டெஸ்ட் பயிற்சி போட்டியில் விளையாடிவருகின்றது.\nஅதன்படி நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமான 2 நாள் பயிற்சி போட்டியின், இரண்டாம் நாளான இன்று இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் அடித்தாடிய பந்து, பதும் நிஸ்ஸங்க தலையில் பலமாக தாக்கியது.\nஇதனால் நிஸ்ஸங்க நிலை தடுமாறி மைதானத்தில் வீழ்ந்துள்ளார். பின்னர் அங்கு வந்த மருத்துவ உதவியாளர்கள் உடனடியாக அவர் மைதானத்தில் இருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகூட்டமைப்பில் இணைந்தால் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது: வியாழேந்திரன்\nகூட்டமைப்பில் இணைந்தால் மக்களின் தேவைகளை செய்யும் வாய்ப்பு ஒருபோதும் எனக்கு ஏற்படாது. ஆகையால் கூட்டம\n‘கஜா’ புயல் இலங்கையை விட்டு நகர்வதால் ஏற்படும் மாற்றம்\n‘கஜா’ புயலின் வலு குறைவடைந்து இலங்கைக்கு அப்பால் நகர்வதனால் காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி குறைவடையுமென\nவரவு- செலவு திட்டத்தின் பின்னரே தேர்தல்- அஜித் பி பெரேரா\nஎதிர்வரும் ஆண்டின் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை தடுப்பதற்கு பொருத்தமான பாதீட்டை நிறைவேற்றியதன் பின்\nஇலங்கை வரலாற்றில் பெரும் கரும்புள்ளி இதுதான்: விஜித விஜேமுனி சொய்சா\nஇலங்கை வரலாற்றில் இத்தகைய இழிவான செயற்பாடுகள் நாடாளுமன்றத்தில் ஒருபோதும் இடம்பெற்றதில்லையென அதன் உறு\nமக்கள் பிரதிநிதிகளின் செயற்பாட்டால் நாட்டுக்கு களங்கம்: ரோஹன ஹெட்டியாராச்சி\nமக்கள் ஆணையால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளின் செயற்பாட்டினால் நாட்டுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக பெ\nமட்டக்களப்பில் மாபெரும் புத்தக கண்காட்சி\nகேரளாவுக்காக நடத்தப்படவுள்ள பிரமாண்ட நட்சத்திரக் கலைவிழா\nகுறைந்த வருமானம் பெறும் பணியாளர்களுக்கான வரி நீக்கம்\nகிளிநொச்சியில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்து விபத்து: சிறுவன் படுகாயம்\nவடக்கு மானிடொபாவில் நான்கு பழங்குடியின சமூகத்துக்காக பாடசாலைகள் அமைக்க திட்டம்\nமட்டக்களப்பில் சிறு குளங்கள் திறந்து வைக்கும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2018-11-17T09:22:37Z", "digest": "sha1:YINYVBYTK5AT3ES6QSN4EAMC7ZVLMRVQ", "length": 9080, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ரணில் பிரபாகரனுக்கு நிகரானவரென்பதாலேயே சர்வதேசம் ஆதரவு: சிங்கள ராவய அமைப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nடெல்லியில் காற்று மாசு மீண்டும் அபாய நிலை\nமாலைதீவு புதிய ஐனாதிபதிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nமட்டக்களப்பில் மாபெரும் புத்தக கண்காட்சி\nகலிஃபோர்னியாவின் காற்றின் தரம் மிக மோசமடைந்துள்ளது\nகேரளாவுக்காக நடத்தப்படவுள்ள பிரமாண்ட நட்சத்திரக் கலைவிழா\nரணில் பிரபாகரனுக்கு நிகரானவரென்பதாலேயே சர்வதேசம் ஆதரவு: சிங்கள ராவய அமைப்பு\nரணில் பிரபாகரனுக்கு நிகரானவரென்பதாலேயே சர்வதேசம் ஆதரவு: சிங்கள ராவய அமைப்பு\nசர்வதேச சமூகம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு முக்கிய காரணம், அவர் மறைந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகரானவரென சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது.\nநேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற, சிங்கள ராவய அமைப்பின் ஊடகச் சந்திப்பில் அதன் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,\n“பிரபாகரனுக்கு சர்வதேசம் ஆதரவு வழங்கியமை போன்று தற்போது ரணிலுக்கும் சர்வதேச ஊடகங்கள் அதிகளவு ஆதரவை வழங்கி வருகின்றது.\nஇதேவேளை நாட்டில் தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பல்வேறு பின்னடைவுகளை நோக்கி சென்று கொண்டிருந்தது.\nஇதனால் நாமும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ���வதூராக பேசினோம். ஆனால் அவர் தற்போது எடுத்துள்ள முடிவை எம்மால் நம்ப முடியவில்லை.\nமேலும் நாட்டின் செயற்பாடுகளை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கு இத்தகைய முடிவை எடுப்பதற்கு மன தைரியம் மிகவும் அவசியம்.\nஅந்தவகையில் ஜனாதிபதி, நாட்டை கட்டியெழுப்புவதற்கு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமையின் ஊடாக நாட்டின் எதிர்கால செயற்பாடுகள் சிறந்த முறையில் விளங்குமென்பதை உறுதிப்படுத்தியுள்ளார்” என மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகூட்டமைப்பில் இணைந்தால் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது: வியாழேந்திரன்\nகூட்டமைப்பில் இணைந்தால் மக்களின் தேவைகளை செய்யும் வாய்ப்பு ஒருபோதும் எனக்கு ஏற்படாது. ஆகையால் கூட்டம\n‘கஜா’ புயல் இலங்கையை விட்டு நகர்வதால் ஏற்படும் மாற்றம்\n‘கஜா’ புயலின் வலு குறைவடைந்து இலங்கைக்கு அப்பால் நகர்வதனால் காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி குறைவடையுமென\nவரவு- செலவு திட்டத்தின் பின்னரே தேர்தல்- அஜித் பி பெரேரா\nஎதிர்வரும் ஆண்டின் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை தடுப்பதற்கு பொருத்தமான பாதீட்டை நிறைவேற்றியதன் பின்\nஇலங்கை வரலாற்றில் பெரும் கரும்புள்ளி இதுதான்: விஜித விஜேமுனி சொய்சா\nஇலங்கை வரலாற்றில் இத்தகைய இழிவான செயற்பாடுகள் நாடாளுமன்றத்தில் ஒருபோதும் இடம்பெற்றதில்லையென அதன் உறு\nமக்கள் பிரதிநிதிகளின் செயற்பாட்டால் நாட்டுக்கு களங்கம்: ரோஹன ஹெட்டியாராச்சி\nமக்கள் ஆணையால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளின் செயற்பாட்டினால் நாட்டுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக பெ\nமட்டக்களப்பில் மாபெரும் புத்தக கண்காட்சி\nகேரளாவுக்காக நடத்தப்படவுள்ள பிரமாண்ட நட்சத்திரக் கலைவிழா\nகுறைந்த வருமானம் பெறும் பணியாளர்களுக்கான வரி நீக்கம்\nகிளிநொச்சியில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்து விபத்து: சிறுவன் படுகாயம்\nவடக்கு மானிடொபாவில் நான்கு பழங்குடியின சமூகத்துக்காக பாடசாலைகள் அமைக்க திட்டம்\nமட்டக்களப்பில் சிறு குளங்கள் திறந்து வைக்கும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/95601/", "date_download": "2018-11-17T08:23:37Z", "digest": "sha1:UZESCJVA74FAM4PU43BNFPHSSGPSFPAE", "length": 10841, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ் பல்கலையில் கறள்பிடித்த கைக்குண்டை சுற்றிவளைத பாதுகாப்பு படைகள்…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலையில் கறள்பிடித்த கைக்குண்டை சுற்றிவளைத பாதுகாப்பு படைகள்….\nயாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருந்து பழுதடைந்த கைகுண்டு ஒன்றை ஊழியர்கள் கண்டு பிடித்து காவற்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவன் ஆலயத்திற்கு முன்பாக நிலத்தை தோண்டும் பணி இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே பழுதடைந்த கைகுண்டு ஒன்றை தோண்டும் பணியில் இருந்தவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇதனையடுத்து பல்கலைகழக நிர்வாத்திற்கு விடயத்தை தெரியப்படுத்தியதன் அடிப்படையில் காவற்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.\nயாழ்.பல்லைகழகத்தில் தமிழமுதம்நிகழ்வு , தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் பொங்குதமிழ் நினைவுகல் திரை நீக்கம் செய்யும் நிகழ்வுகள் அடுத்து வரும் நிலையில் குறித்த பழுதடைந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த கைக்குண்டு காணப்பட்டதை அடுத்து பல்கலை வளாகத்தினுள் பெருமளவான காவற்துறையினர் மற்றும் காவற்துறை அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலமையானது , பல்கலை மாணவர்கள் மத்தியில் ஒர் அச்சமான நிலைமையை தோற்றுவித்துள்ளது.\nTagsகாவற்துறை பழுதடைந்த கைகுண்டு யாழ். பல்கலைக்கழக வளாகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பொஸிற்றிவ் பொன்னம்பலம்\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிம்பாப்வேயில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 42 பேர் பலி\nரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்கு தாக்கல்…\nசட்டவிரோதமாக மண்ணகழ்வு மேற்க��ள்ளப்படும் பகுதியை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பார்வை\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2018/06/blog-post_7.html", "date_download": "2018-11-17T09:55:04Z", "digest": "sha1:KQPIEHBMBCL3CO22DNMEPW2XIA34QDYW", "length": 16090, "nlines": 91, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : காலா", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\nதொண்ணூறுகளிலிந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு இந்தா வருவேன் அந்தா வருவேன் என்று தனது திரைப்படங்கள் வெளிவரும் வேளையையொட்டி வெளியிடும் கருத்துக்கள் எதையுமே எப்பவுமே, கணக்கில் எடுப்பதில்லை. இன்னும் வடிவாக சொன்னால், ரஜினிகாந்த் எனும் நடிகனை, வெள்ளித்திரைக்கு வெளியே ரசிப்பதுமில்லை, அவரது அரசியல் பிரவேசத்தை பற்றி அலட்டிக் கொள்வதுமில்லை.\nநாங்கள் டிக்கட் வாங்கக் கொடுக்கும் காசிற்கு, ம���ன்று மணித்தியாலங்கள் கூத்தாடி விட்டுப் போகும் கூத்தாடி தான் ரஜினிகாந்த். கூத்தாடிகளின் அரசியல் சமூகக் கருத்துக்களை தூக்கி பிடித்துக்கொண்டு, போராட்டம், புறக்கணிப்பு என்று புறப்பட்டு எங்களது நேரத்தை வீணடிக்கவும் விருப்பமில்லை, உணர்வுகளை விரயமாக்கவும் போவதுமில்லை. என்னைப் பொறுத்தவரை, வெள்ளித் திரைக்கு வெளியே ரஜினி ஒரு லூசுப்பயல்\nரஜினிகாந்தின் படம் திரையில் அரங்கேறும் போது, முதலாவது படக்காட்சியை பார்ப்பது என்பது ஒரு Thrill. Poster வந்து, பாட்டுக்கள் கேட்டு, Teaser பார்த்து, கதை leak ஆகி, நாள் கணக்கிட்டு, மணித்தியாலங்களை கரைத்து, நிமிடங்களை எண்ணி, திரையரங்கின் கதிரையில் போய் அமரும் வரையான அனுபவமே அலாதியானது தான்.\nகாலா திரைப்படத்தின் எழுத்தோட்டம் ரஜினிகாந்தின் வழமையான படங்களின் ஆரம்பம் போலில்லாமல், “நிலம் எங்கள் உரிமை” எனும் தலைப்போடு, ஒரு ஆவணப்படத்தின் முன்னோட்டம் போல ஆரம்பிக்க, “என்னடா இது.. திரும்பவும் ரஞ்சித் ரஜினியை வச்சு செஞ்சிட்டானோ” என்று நெஞ்சம் படபடக்கிறது.\nஎழுத்தோட்டத்திற்கு சற்றும் குறையாத அலப்பறையுடன் ஆரம்ப காட்சிகள் நகர்ந்து, cricket batஐ தூக்கிக் கொண்டு ரஜினிகாந்த் திரையில் நிமிர எழுந்த பரபரப்பு, ரஜினி clean bowled ஆனதோடு, மீண்டும் அடங்குகிறது. ஜீப்பில் அநாயசதாக ஏறி தலையை சாதுவாக ஆட்டியபடி ரஜினி வலம் வர, பின்னனி இசையின் அதிரவைக்காத அதிர்வு, ஜீப்பில் ரஜினியின் காட்சிகளை ரசிக்க வைக்கிறது\nபடத்தில் ரஜினியையும் சமுத்திரகனியையும் வில்லன் சம்பத்தையும் தவிர வேறு முகங்கள் பரிச்சயமற்றவையாக இருப்பது சலிப்பைத் தருகிறது. அதுவும் ரஜினிகாந்திற்கு இரு கிழவிகள் ஹீரோயின்கள். ராதிகா ஆப்தே, சொனாக்‌ஷி சின்ஹா, நயன்தாரா, ஸ்ரேயா, ஜஸ்வர்யா ராய் என்று ஆட்டம் போட்ட ரஜினிகாந்த், கிழவிகளோடு காதல் பண்ணுவது, ரஜினிக்கு மட்டும் வயசாகவில்லை, “ரஜினி படத்திற்கும்” வயதாகிவிட்டது என்பதை இயக்குனர் ரஞ்சித் அழுத்தமாக பதிவு செய்கிறார்.\nகாலாவின் இடைவேளை வரை இயக்குனர் ரஞ்சித்தின் படம் தான். திரை நிரம்ப கூட்டம் கூட்டமாக நடிகர்கள் நிறைந்திருக்க, ஆவணப்படத்திற்கான அனைத்து (அவ)லட்சணங்களுடன் கமரா தாராவியின்\nசந்து பொந்துகளில் புகுந்து வெளியேறி காட்சிகளை நகர்த்துகிறது. மூச்சை பிடித்துக்கொண்டு எல்லோரும் ரஜினி��ை வைத்துக் கொண்டு முக்கி முக்கி புரட்சி வசனங்கள் பேசுகிறார்கள், முஷ்டியை முறுக்குகிறார்கள்.\nரஜினிகாந்த் தோன்றும் காட்சிகளில், ரஜினிகாந்தின் ஸ்டைல் அல்லது முத்திரை அழுத்தமாக வெளிவந்தது கொண்டேயிருப்பதால், ஏதொவொரு எதிர்பார்ப்பு நம்மோடு கூடவே பயணித்துக் கொண்டேயிருக்கிறது. மழை பெய்து கொண்டிருக்க, ஒரு மேம்பாலத்தில், தனியாக ஜீப்பில் குடையை பிடித்துக் கொண்டு வந்திறங்கி, குடையால் வில்லன்களை அடித்து துவம்சம் செய்யும் காட்சியில் ரஜினிக்கு கட்டாயமாக ஒரு விசில் அடிக்கலாம்.\nதூத்துக்குடி போராட்டத்தில் காயப்பட்ட ஒரு இளைஞன் ரஜினிகாந்தைப் பார்த்து “நீங்க யாரு” என்று கேட்ட வீடியோ சில நாட்களிற்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. காலா படத்தில் “யாரு இவரு..” என்ற ரஜினிகாந்த் வசனம் பேசும் காட்சி சிரிப்பை மட்டுமல்ல, மேற்கூறிய சம்பவத்தையும் ஞாபகத்தில் வரவழைத்தது.\nசந்தோஷ் நாராயணனின் காலா பாடல்கள் முதலில் கேட்கும் போது, பெரிதாக பிடிக்கவேயில்லை. திரைப்படத்தில் பாடல்கள் நன்றாக பொருந்தி படத்திற்கு அழகாக மெருகேற்றுகிறது. அதுவும் தனது பழைய காதலியை ரஜினிகாந்த் சந்திக்கும் போது வரும் “கண்ணம்மா..” பாட்டும் அந்த BGMம், நெருடல்.\nரஜினிகாந்தும் வில்லன் நானா பட்டேக்கரும் திரையில் சந்திக்கும் காட்சிகள் அனல் பறக்கின்றன. ரஜினியும் பட்டேக்கரும் சந்திக்கும் முதல் காட்சியும், பட்டேக்கரின் வீட்டில், வெள்ளை சோஃபாவில் கறுப்பு வேட்டியும் ஷேர்ட்டும் அணிந்து கொண்டு, காலிற்கு மேல் கால் போட்டுக் கொண்டு, ஸ்டைலாக இருந்து கொண்டு பட்டேக்கரோடு வார்த்தைகளால் மோதும் காட்சிகள் ரஜினிகாந்த் படங்களிற்கேயுரிய தனித்துவம் மீண்டும் மிளிர்கிறது.\nகாலா திரைப்படத்தின் இடைவேளைக்குப் பிந்தைய பகுதி முழுவதுமாக ரஜினிகாந்த் படம் தான். ரஜினிகாந்தின் கண்களில் ஒரு காந்தம் இருக்கும், ஒன்றரை கண்ணால் ரஜினி கண்ணில் கோபம் கொப்பளிக்க பார்க்கும் காட்சிகள், ரஜினி ரசிகர்கள் மட்டுமே உணர்ந்து ரசிக்கும் அற்புத கணங்கள். ரஜினியின் அழுத்தமான அந்தக் கோப காட்சிகள் காலாவில் நிறையவே நிரம்பிக் கிடக்கின்றன.\nகாலாவில், ஷங்கர் மகாதேவன் பாடிய “வாடி என் தங்க சிலை” பாட்டு, திரைப்படம் முடிந்து வெளியே வந்த பின்பும் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. காலாவில் இருக்கும் ஒன்பது பாடல்கள் ரஜினிகாந்தின் படத்திற்கு அதிகம் தான், ஆனால் எல்லா பாடல்களும் குறுகிய நேரமாக இருப்பதாலும், காட்சிகளோடு நன்றாக பொருந்துவதாலும், திரைக்கதையை தொய்ய விடாமல் கொண்டோடுகின்றன.\nகாலா படத்தின் வசனங்கள் எழுதியது ஆதவன் தீட்சண்யாவாம். சில இடங்களில் வசனங்கள் சற்று நீளமாக இருந்தாலும், திரைக்கதையில் வாறவன் போறவன் எல்லாம் வசனங்களை முழங்கி விட்டுப் போனாலும், பல இடங்களில் வசனங்கள் ஆழமாகவும் ஆணித்தரமாவும் அமைந்திருக்கின்றன. அதுவும், ரஜினிகாந்தும் நானா பட்டேக்கரும் சந்திக்கும் காட்சிகளின் வசனங்கள் நாளங்களை சூடேற்றுகின்றன.\nதிரைக்கதையில் சரியான தருணத்தில் இதிகாச இராமாயணத்தை செருகும் இயக்குனர் ரஞ்சித், திரைப்படத்தை இராமாயணத்தின் முடிவை அடியொட்டி முடிக்க மட்டும் துணியாதது ஏமாற்றம். “தளபதி” யில் மணிரத்னம் விட்ட அதே குறையை “காலாவில்” ரஞ்சித்தும் தொடர்ந்ததால், திரைப்படத்தின் கடைசி ஐந்து நிமிடங்கள் வீணடிக்கப்படுகின்றன.\nகாலா... கன காலத்திற்குப் பிறகு பார்த்த, ரஜினிகாந்த் நடித்த.. ரஜினி படம்.\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\nதுரைச்சாமி மாஸ்டரோடு ஒரு பின்னேரம்...பரி யோவான் பொழுதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3656", "date_download": "2018-11-17T09:19:41Z", "digest": "sha1:YRVEJLDQRMWCHDSIASI2QDT4NFXU5OHH", "length": 7118, "nlines": 90, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 17, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபிரிட்டன் இளவரசருக்கு பெயர் சூட்டப்பட்டது\nஇளவரசர் வில்லியம்-கேட் மிடில்டன் தம்பதியரின் 3வது குழந்தைக்கு லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரி விக்கப்பட்டுள்ளது.\nலண்டன் இளவரசர் சார்லஸ் – அமரர் டயானா தம்பதியினரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் ஆவார். இவரது மனைவி கேட் மிடில்டன். இவர்க ளுக்கு ஏற்கனவே ஜார்ஜ் என்ற மகனும், சார்லட் என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மூன்றாவதாக இவர்களுக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்தது.இது குறித்து பிரிட்டன் அரச குடும்பத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில், ஏப்ரல் 23ம் தேதி, பிரிட்டன் நேரப்படி காலை 11.01 மணிக்கு கேட் மிடில்டனுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளதாகவும், அதன் எடை 8 பவுண்ட் 7 அவுன்ஸ் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து, அந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்படும் என கேள்வி இங்கிலாந்து மக்களிடையே எழுந்தது. ஆல்பர்ட் என பெயர் வைக்கப்ப டும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், குழந்தைக்கு பிரின்ஸ் லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என்று பெயர் சூட்டியுள்ளனர். மேலும், குழந்தை ஹிஸ் ராயல் ஹைனஸ் பிரின்ஸ் லூயிஸ் ஆப் கேம்பிரிட்ஜ் என்றே அழைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.\nபுதிதாக பிறந்த குட்டி இளவரசருக்கு பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, கனடா பிரதமர் ஜஸ்டின், மிட்சேல் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.\nமேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.\nஇந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.\nஇந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி\nகுவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்\nபொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்\nஅதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ\nகேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல்\nஇந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60605194", "date_download": "2018-11-17T08:58:51Z", "digest": "sha1:PDNB7ZJFA226DOTIRLVTAHX5XHDBRAEO", "length": 123088, "nlines": 815, "source_domain": "old.thinnai.com", "title": "மறையும் மறையவர்கள்: கோயிலைச் சூழும் அரசியல் | திண்ணை", "raw_content": "\nமறையும் மறையவர்கள்: கோயிலைச் சூழும் அரசியல்\nமறையும் மறையவர்கள்: கோயிலைச் சூழும் அரசியல்\nஇந்துக் கோயில்களில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்கள் ஆவதற்கு வகை செய்யும் அரசாணை ஒன்றினைத் தமிழக அரசு பிறப்பிக்க இருப்பதாகத் தமிழக நாளிதழ்கள் அனைத்திலும் செய்தி வெளிவந்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை இந்து சமயக் கோயில்களுள் சைவ, வைணவ சமயச் சார்புடைய கோயில்களே பெரும்பான்மையாகும். முருக வழிபாட்டுத் தலங்கள் என்று குறிப்பிடப்படும் கோயில்களிலும் சைவ ஆகம நெறிப்படியே பூசை முதலிய வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள கிராமக் கோயில்கள் எனப்படும் குல தெய்வக் கோயில்���ள் மற்றும் சிறு தெய்வக் கோயில்கள் தவிர்த்து உள்ள பிற இந்து சமயக் கோயில்களில் குருக்கள் என அழைக்கப்படும் சிவாச்சாரியார் மரபினரோ பட்டாச்சாரியார் என அழைக்கப்படும் வைணவ ஆச்சாரியார்களோ மட்டுமே பூசைப் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் அர்ச்சகர்களாகப் பணிபுரிவதற்கான உரிமையையும் தகுதியையும் அனைத்துச் சாதியினருக்கும் வழங்குகின்ற ஒரு முயற்சியாக அரசின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இதன் சட்டபூர்வமான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்வதை விட, இந்நடவடிக்கையை மையமாக வைத்து இந்துக் கோயில்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றைப் பற்றிய ஒரு விமர்சனபூர்வமான ஆய்வு மேற்கொள்வது பொருத்தமாக இருக்கும்.\nபக்தி என்பது தனி மனிதனுக்கும், பரம்பொருளுக்கும் (பிரபஞ்சம் என்கிற பிரும்மாண்டமான புதிரை இயக்குவிப்பதாக நம்பப்படுகிற ஆற்றலுக்கும்) இடையில் நடக்கின்ற உணர்வுபூர்வமான ஊடாட்டம் எனக் கருதப்படுகிறது. மனிதனுக்குள் உள்ள ஆழமான உணர்வுகளை நெறிப்படுத்துவதன் மூலம் உணர்வு கடந்த நிலையை எய்தலாம் என்றும் அந்த உணர்வு கடந்த நிலையை எய்துவதே யோகம் ஆகும் என்றும் பக்தி யோகம் என்னும் நெறியைப் பயில்வோர் விளக்கமளிக்கின்றனர். இந்த பக்தி தனி மனித மட்டத்தில் மட்டும் நிற்கும் போது அது ‘ஆன்மிகத் தேட்டம்’ ஆகிறது. அது ஒரு பொது விஷயமாக மாறும்போது மதம் என்ற ஒரு நிறுவனமயமாகிறது. எந்த ஒரு நிறுவனமானாலும் ஆளும் வர்க்கம் அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது இயல்பு. ராஜராஜ சோழன் தனது தலைநகராகிய தஞ்சையில் ‘ராஜராஜீஸ்வரம்’ என்ற பெயரில் பெருங்கோயில் ஒன்றை எழுப்புவதற்கு அடிப்படையாக இருந்தது ஆன்மிகத் தேட்டமா அல்லது அரசியல் கண்ணோட்டமா என்ற கேள்வி எழுந்தால் அரசியல் கண்ணோட்டம்தான் என்ற எளிய விடையை யாருமே கூறிவிட முடியும். அரசியல் பின்னணியுடன் நடைபெறுகின்ற சமய நம்பிக்கை சார்ந்த கட்டமைப்பு முயற்சிகள் வெற்றி பெற்று பிரம்மாண்டமான கட்டுமானங்கள் எழுந்து நிற்பதை உலக வரலாற்றின் பல்வேறு கட்டங்களில் நாம் காணமுடியும். ஆனால் அக்கட்டுமானங்கள் எழுப்பப்பட்ட உள்நோக்கத்தை அவற்றின் ஒவ்வோர் அங்கமும் மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ உலகுக்குத் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கின்றது. சில நேரங்களில் வெளிப்படையாகப் பறைசாற்றுவது போல – சாசனங்களில் இடம்பெறும் மெய்க்கீர்த்திகள் போல – அவை அமைந்து விடுவதுண்டு. பல நேரங்களில் ரகசியமாகவேனும் அவை தம் நோக்கத்தைப் பிறர்க்குப் புலப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன – தஞ்சைப் பெரிய கோயிலானாலும் சரி, டெல்லி ஜும்மா மசூதியானாலும் சரி. எனவே, அரச வம்சங்களின் அரசியல் உள்நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட அல்லது வலுப்படுத்தப்பட்ட மத நிறுவனங்கள் இன்றைய ஜனநாயக அரசியலின் வீச்சுக்கு மட்டும் உட்படாமல் விலகிப் போவதென்பது இயலாத ஒன்றாகும்.\nஏற்கெனவே இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை என்ற பெயரில் இந்து சமயக் கோயில்கள் மற்றும் மடாலயங்களின் வருவாயையும் சொத்துகளையும் நிர்வகிப்பதற்கு – அல்லது வருவாய்க் கணக்குகளை மேற்பார்வையிடுவதற்கு ஓர் அரசுத்துறை இயங்கி வருகிறது. எனவே, ஆட்சியைப் பிடிக்கும் அரசியல் இயக்கங்களின் ஆதிக்கம் கோயில்களின் வழிபாட்டு முறைகளிலும் வேறு விதங்களிலாகிலும் நிலைநாட்டப்படுவது இயல்புதான். சென்ற 1996 – 2001 காலகட்டங்களில் இருந்த தமிழக அரசு இந்துக் கோயில்களில் தமிழ் அர்ச்சனையைக் கட்டாயமான நடைமுறை ஆக்கிற்று. அப்போது மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் “கலைஞரே போற்றி” என்ற வாசகமும் தமிழ் அர்ச்சனையில் இடம் பெற்றதென்றும், இது குறித்துக் கேள்வி எழுந்த போது, கபாலீஸ்வரனாகிய சிவபெருமானே ஒரு நடனக் கலைஞன்தான் என்பதால் கலைஞரே போற்றி என்பது சிவபெருமானைக் குறிப்பதாகத்தான் பொருள் கொள்ளவேண்டும் என்று பதில் கூறப்பட்டதாகவும் செய்தி இதழ்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது போன்ற எள்ளி நகையாடத்தக்க சில முயற்சிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அரசியல் அடித்தளத்தின் மீது பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் மத நிறுவனங்கள் அனைத்துமே மாறுகின்ற அரசியல் சூழ்நிலைகளால் பாதிக்கப்படுவதென்பது தவிர்க்க முடியாதது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். மொழி சார்ந்த இன அடையாளத்தை உருவாக்க முயலும் ஓர் இயக்கம், வடக்கு-தெற்கு, ஆரியம்-திராவிடம், இந்தி-தமிழ் என்கிற முரண்பாட்டை முதன்மைப்படுத்தி வளர்ந்த ஓர் இயக்கம் இத்தகைய முயற்சிகளில் இறங்குவதையும் நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும். வெகுஜன அரசியலில் இது தவிர்க்க முடியாததுதான். ஆயினும், இது தொடர்பாகச் சில அடிப்படையான கேள்விகள் எழுகின்றன.\nகோயில்கள் உருவாக்கப்பட்டுப் பெரும் சொத்துடைய நிறுவனங்களாகப் பரிணமித்த வரலாற்றுக் காலகட்டங்களில் நிலவிய சமூக அமைப்பு என்பது இன்றைக்கு முற்றிலும் மாற்றமடைந்துவிட்டது. 1765-67ஆம் ஆண்டளவில் மஹாராஷ்டிரத்திலும் தமிழகத்தின் செங்கல்பட்டு சுபா பகுதியிலும் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியாரால் மேற்கொள்ளப்பட்ட நில வருவாய்க் கணக்கெடுப்பு முயற்சிகளின் போதே இன்றைய நிலைக்கான விதை ஊன்றப்பட்டு விட்டது. கோயில்களைச் சார்ந்து ஊர்களும் ஒட்டு மொத்த சமூகமும் இயங்கி வந்த நிலை மாறத் தொடங்கிவிட்டது. 1820ஆம் ஆண்டளவில் சர். தாமஸ் மன்றோ தலைமையிலான நில வருவாய் நிர்வாகச் சீரமைப்பு நடவடிக்கைகளின்படி, இந்துக் கோயில்களின் சொத்துகளைக் கணக்கெடுத்து வகைப்படுத்தி நிர்வகிக்கின்ற முயற்சிகள் தொடங்கின. இன்றைய இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் நிர்வாகத்திற்கான முன்மாதிரியான நடவடிக்கையாக இதனைக் கருதலாம். ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் இத்தகைய நடவடிக்கை வேறொரு செயல்பாட்டின் எதிர்வினையாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கோயில்களை மையமாக வைத்து அரசியல் அணி சேர்க்கைகளை உருவாக்குவதும் ஆங்கிலேயருக்கு எதிராகப் படை திரட்டுவதும் நிகழ்ந்துள்ளன என்பதற்கும் எடுத்துக்காட்டுகள் உள்ளன.\n1760ஆம் ஆண்டில் நெற்கட்டும் செவ்வல் பாளையக்காரர் பூலித்தேவர், யூசுப்கானின் முற்றுகையிலிருந்து தப்பி ராமநாதபுரம் சீமைக்குச் சென்று செல்லத்தேவர் எனப்பட்ட விஜய ரகுநாத சேதுபதியுடன் இணைந்து ராமேஸ்வரம் திருக்கோயிலில் பிரம்மாண்டமான திருச்சுற்று ஒன்றினைக் கட்டுவிக்கின்ற முயற்சியில் இறங்கினார் எனச் சில வரலாற்றுக் குறிப்புகளால் தெரிய வருகிறது[1]. போர்க்களத்திலிருந்து ஒதுங்கிப் போய் கோயில் கட்டுமானப் பணிகளில் பூலித்தேவர் ஈடுபட்டார் என்பது இதன் பொருளன்று. யூசுப்கானுக்கும், ஆர்க்காட்டு நவாபுக்கும், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினிக்கும் எதிராகப் பாளையக்காரர்களையும், வட்டாரத் தலைவர்களையும் ஒன்று சேர்த்துப் புரட்சி அணி ஒன்றினை உருவாக்குவதற்குப் பூலித்தேவர் முயன்று கொண்டிருந்தார். அவரது நோக்கத்துக்கு உகந்த சூழல் ராமேஸ்வரத்தில் நிலவிற்று என்பதும், காசிக்குச் சமமா�� திருத்தலமாக கருதப்பட்டு ஜம்பு த்வீபம் முழுவதும் உள்ள சிவ பக்தர்களின் தீர்த்த யாத்திரை நிகழ்ச்சி நிரலில் தவறாமல் இடம் பெற்று எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கின்ற ராமேஸ்வரத்தில் சமய உணர்வு என்ற முகாமுக்குள் அமர்ந்து கொண்டு தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு அவருக்குப் பல வசதிகள் இருந்தன என்பதுமே இதற்குப் பொருளாகும்.\nஇதே போன்று 1779ஆம் ஆண்டில் திருவாவடுதுறை ஆதீனகர்த்தரின் அருளாசியுடன் பாஞ்சாலங்குறிச்சி ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன், சாத்தூர் எறபாப்ப நாயக்கர், ஏழாயிரம் பண்ணை முத்துசாமி ஆண்டுகொண்டார் ஆகிய பாளையக்காரர்களும், சிவகாசி நாடார்களும், தூத்துக்குடிப் பகுதியிலுள்ள ஏழூர் தட்டாப்பாறை வணிதம் சூழ்ந்த கிராமத்து மஹாஜனம் பிள்ளைமார்களும் சேர்ந்து வரி வசூல் செய்து திருச்செந்தூர் முருகன் கோயிலின் மேலைக் கோபுரம் எழுப்புவதற்கு முயற்சி மேற்கொண்டனர் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன.[2] இவர்களுள் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன், அவரது மகன் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினிக்கு எதிராக வரி கட்ட மறுத்து 1780க்கும் 1799க்கும் இடைப்பட்ட காலத்தில் போராடியவர்களாவர். ஏழாயிரம் பண்ணை முத்துசாமி ஆண்டுகொண்டார் என்பவர் 1800-01 அளவில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியாரால் தீவாந்தர சிட்சை எனப்பட்ட நாடு கடத்தப்படும் தண்டனையை அனுபவித்து இறந்தவராவார்.[3] எனவே, திருச்செந்தூர் கோயில் மேலைக் கோபுரம் எழுப்புகின்ற பணி என்ற போர்வையில் புரட்சியணிப் பாளையக்காரர்களும் சில சாதி சமூகத் தலைவர்களும் இணைந்து திருச்செந்தூரை மையமாக வைத்து ஆர்க்காட்டு நவாபுக்கும் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினிக்கும் எதிரான அணிதிரட்டும் முயற்சியை மேற்கொண்டனர் என்பதும் வரிகொடா இயக்கத்தைத் தொடங்கினர் என்பதும் இதனால் தெரிய வருகின்றன.\nகோயில்கள் மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருந்தமையால் கோயில்களிலோ, கோயில்களை ஒட்டி அமைந்திருந்த அம்பலங்களிலோ ஊர்க்கூட்டங்கள் நடத்தி அப்போதைக்கப்போது எழுகின்ற நடைமுறைப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதும் பொதுப் பிரச்சினைகள் ஏற்படும்போது ஊர் ஒன்றுபட்டு அப்பிரச்சினைகளை எதிர்கொள்வதும் தெய்வத்��ின் மீது ஆணையிட்டுச் சூளுரைத்து உறுதிமொழிகள் கூறுவதும் அக்கால வாழ்க்கையின் இயல்பான அம்சங்களாகும். இத்தகைய வாழ்க்கை முறை ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு இடையூறாக இருந்தமையால்தான் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி நிர்வாகம் கோயில்களை மையமாக வைத்து இயங்கிய வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கின்ற நோக்குடன் கோயில்களின் சொத்துகளை நிர்வகிக்கின்ற அதிகாரத்தைத் தானே ஏற்றது. ஆங்கிலேயர்களால் தொடக்கி வைக்கப்பட்ட இந்நிகழ்வுப் போக்கு 20ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் முழுமை பெற்றது. இந்திய நாடு சுதந்திரம் அடைந்ததன் பின், அதிலும் குறிப்பாக இந்தியா ஒரு குடியரசு நாடு என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டபின் கோயில்களைச் சுற்றி அமைந்த வாழ்க்கை முறையும் பல ஊர்களே தேவதான சுரோத்திரிய மானிய நிலங்களைக் கொண்ட ஊர்களாக இருந்த நிலைமையும் முற்றிலும் மாற்றமடைந்து விட்டன. நாடு குடியரசாகி 20 ஆண்டுகளுக்குள் கோயில்களிலிருந்த பரம்பரை அறங்காவலர் போன்ற பதவிகளும் ஒழிக்கப்படலாயின. இவ்வாறெல்லாம் இருப்பினும் கோயில் வழிபாட்டு நெறிமுறைகளுடனும் திருவிழாக்களுடனும் தொடர்புடைய தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட நிகழ்வு ஒன்றைத் தவிர, வழிபாட்டு முறையிலான குறுக்கீடுகள் பெருமளவுக்கு நேரவில்லை.\n“தமிழ் வேந்தர்கள் கட்டிய கோயில்களில் தமிழுக்கு இடமில்லையா” என்பது போன்ற தமிழ் மொழி உணர்வு சார்ந்த முழக்கங்கள் ஒருபுறம் எழுப்பப்பட்டு வந்தன. ஆனால் இதிலிருந்த உள்முரண்பாடு என்னவென்றால் சைவ சமய நாயன்மார்களின் தேவாரம், மாணிக்கவாசகரின் திருவாசகம் மற்றும் வைணவ ஆழ்வார்களின் நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் போன்ற பக்தி இலக்கியங்களெல்லாம் மூடநம்பிக்கையை வளர்ப்பவை; மதம் என்ற போதையில் மனிதனை ஆழ்த்துபவை – எனவே, அவை எரித்து அழிக்கப்பட வேண்டியவை என்று பிரச்சாரம் செய்த இயக்கங்களைச் சேர்ந்தவர்களின் குரல்களும் இத்தகைய நியாயமான முழக்கங்களோடு இணைந்து ஒலித்தன. இத்தகைய முரண்பாடு போன்றே மிட்டா-மிராசுகள், பரம்பரை ஆதிக்க சக்திகள் ஆகியோரின் பிடியிலிருந்து தமிழ்ச் சமூகத்தை விடுவிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து அதிகாரத்தைக் கைப்பற்றிய இயக்கத்தவரே, தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டுவித்த ராஜராஜ சோழனுடைய சிலை என்று தாங்களாகவே ஓர��� உருவத்தைக் கற்பனை செய்து சிலை வடிக்கச் செய்து அச்சிலையைப் பெரிய கோயிலுக்குள் நிறுவுவதற்கும் முயற்சி மேற்கொண்டனர்.[4] (அன்றைய நிலையில் பெரிய கோயிலை நிர்வகித்த இந்திய அரசு தொல்லியல் துறை அச்சிலையைக் கோயிலுக்குள் நிறுவுவதற்கு மறுத்துவிட்டது என்பதும், இன்றைய நிலையில் அச்சிலை கோயிலுக்குள் நிறுவப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதும் வேறு கதையாகும்.) இந்நிகழ்வின் அடுத்த கட்ட வளர்ச்சியாக அமைந்த ராஜராஜ சோழனின் ஆயிரமாவது ஆண்டு முடிசூட்டு விழா 1984ஆம் ஆண்டில் இந்திய நாட்டின் பிரதமரே கலந்து கொண்ட ஒரு பெரும் திருவிழாவாக நடைபெற்றது. கம்ப ராமாயணமும் பெரிய புராணமும் எரிக்கப்படவேண்டிய சீரழிவு இலக்கியங்கள் என்று பறைசாற்றி “தீ பரவட்டும்” என்று அறைகூவல் விடுத்து இயக்கம் கண்டவர்கள் பண்டைக் காலத்தில் ரோமானிய நாகரிகத்திலும் கிரேக்க நாகரிகத்திலும் வழிபடப் பெற்றுவந்த சிலைகளெல்லாம் இன்றைக்கு அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாகிவிட்டன, ஆனால் இந்தியாவில் மட்டும்தான் கற்சிலைகளின் மீது பாலையும் தேனையும் கொட்டி அபிஷேகம் செய்து கும்பிட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற ஆதங்கத்தில் ‘மாஜி கடவுள்கள்’ என்ற நூலை எழுதியவரின் தலைமையில் உருவான இயக்கத்தவர்கள்தாம் இத்தகைய பெருவிழாக்களையும் மிகுந்த ஈடுபாட்டோடு கொண்டாடினார்கள். “தில்லை நடராசரையும் ஸ்ரீரங்க நாதரையும் பீரங்கி வைத்துப் பெயர்த்தெடுப்பது எந்நாளோ” என்று கனல் தெறிக்கக் கவிதை பாடியவர்களின் பாரம்பரியத்தைப் பின்பற்றுவதாகக் காட்டிக் கொள்கின்ற மனநிலையும், பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜனுக்குச் சிலை வைத்து அம்மன்னன் முடி சூடிய திருநாளைப் பெரும் திருவிழாவாகக் கொண்டாடுவதற்கு விழைகின்ற மனநிலையும் ஒருவரிடத்திலேயே காணப்படுவது நம்மை மலைக்க வைக்கின்றது.\nடில்லி சுல்தான்களின் படையெடுப்புக் காலகட்டத்தில் – கி.பி. 14ஆம் நூற்றாண்டில் திருவரங்கம் பெருமாள் சிலையைக் காப்பதற்காக ஊணுறக்கமின்றி வைணவ அடியார்கள் பலர் ஊர் ஊராக அலைந்து திரிந்த வரலாற்றிலுள்ள வீரம் செறிந்த, ஜனநாயகப் பண்புமிக்க ஆக்கிரமிப்பு எதிர்ப்புணர்வும் ஈடுபாடும் உண்மையானவை. ஆனால், ராஜராஜனின் சிலைக்காக எழுப்பப்படும் கோஷங்களுக்குப் பின்னணியாக இருப்பது போல ஜோடிக்கப்���டுகின்ற வட புலத்திலும் கடல் கடந்த நாடுகளிலும் புலிக் கொடியைப் பறக்க விட்ட சோழரின் வீரம் குறித்த பெருமிதம், உணர்வு பூர்வமானதோ இயல்பானதோ அன்று. புறநானூறு 290ஆம் பாடலில் ஒளவையார் எந்த உணர்வை வேரூன்றச் செய்வதற்கு முயல்கிறாரோ அந்த உணர்வுதான் இதற்கும் பின்புலமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. அந்தப் புறநானூற்றுப் பாடலின் கருத்து இதுதான்: “முன்னொரு நாள் நடந்த போரின் போது உனது பாட்டனை நோக்கி எதிரிகள் எறிந்த வேலினை, இதோ இருக்கின்றானே இவனது பாட்டன் தன் நெஞ்சில் தாங்கி உயிர் துறந்தான். இவன் பாரம்பரியமே உன் முன்னோர்களைக் காப்பதற்காக உயிர் விட்ட பெருமையை உடையது. மறத்தன்மை நிறைந்த இவனும் உன்னை நோக்கி எதிரிகள் எறியும் வேலைத் தாங்கும் கவசமாகச் செயல்படுவான். ஆகவே, இவனுக்கு மேலும் மேலும் கள்ளை ஊற்றிக் கொடு”. “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்று எதிர்ப்புக் குரல் கொடுத்த அப்பர் பெருமானை விட எந்த விதத்தில் இத்தகைய பேரரசர்கள் தமிழ் உணர்வு சார்ந்த ஜனநாயகப் பண்புகளின் பிரதிநிதியாக உள்ளனர் என்பதற்கு இந்த இயக்கத்தவர்தாம் விடை கூற வேண்டும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆவதற்கு வழி செய்யும் நடவடிக்கையும் இத்தகைய முரண்பாடுகளின் உச்சகட்ட அடையாளமாகவே தோன்றுகிறது.\nஆகம நெறிகளின்படி அமைக்கப்பட்ட கோயில்களில் அந்தந்த ஆகம நெறிப்படிதான் பூசைகளும் வழிபாடுகளும் பிற சடங்குகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஆகமங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள் அர்ச்சகர்கள் ஆகின்றனர். மறை (மறைவாக உச்சரிக்கப்படுவது மற்றும் மறை பொருள் உடையது) எனப்படும் வேதங்களைக் கற்றவர்கள் மறையோர் எனப்பட்டனர். வேதங்களில் ஆலய வழிபாட்டு மரபு இடம்பெறவில்லை. ஆலய வழிபாட்டு மரபுக்கு ஆகமங்களே அடிப்படை. இருப்பினும் ஆகம அறிவும் மறைவான ஓர் அறிவாகவே கருதப்பட்டது. மறை அல்லது மந்திரம் என்பது மிகுந்த சக்தி வாய்ந்த ஒன்றாகக் கருதப்பட்டது. மந்திரம் என்ற சொல்லே ரகசியம் என்ற பொருள் உடையதாகும். மந்திராலோசனை என்றால் அரசன் தனது ‘உட்படுகருமத்தலைவர்கள்; அல்லது ‘ரகஸ்யாதிக்ருத்’ எனப்படும் துறை சார்ந்த நிபுணர்களுடன் கூடி ஆலோசிப்பதைக் குறிக்கும். மந்திரி என்ற பதவிக்கும் அமைச்சர் என்ற பதவிக்கும் இடையே நிலவிய வேறுபாடு என்னவென்று இன்றைக்கு ஆய்வறிஞர்கள் உட்படப் பலருக்கும் தெரியாது. அர்த்தசாஸ்திரக் கோட்பாட்டின்படி, அரசன் போர் காரணமாகவோ வேறு அவசரப் பணிகளின் பொருட்டோ தலைநகரை விட்டு அல்லது நாட்டை விட்டு வேறிடத்திற்கு சென்றிருக்கும் போது அரசனுடைய பிரதிநிதியாக இருந்து ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றைக் கவனிக்கின்ற அதிகாரமுடையவனே மந்திரி ஆவான். இத்தகைய அதிகாரம் மிக்க மந்திரி பதவியில் நியமிக்கப்படத் தக்கவர்கள் பிராமணர், க்ஷத்திரியர் என்ற இரண்டு வர்ணத்தவர்களே என்றும், அமாத்யர் (அமைச்சர்) எனப்பட்ட செயலர் பதவிக்கு இத்தகைய உயர் அதிகாரம் வழங்கப்படுவதில்லை என்றும் அனைத்து வர்ணத்தவர்களும் அமைச்சர் பதவியில் நியமிக்கப்படத்தக்கவர்களே என்றும் அர்த்தசாஸ்திரம் குறிப்பிடுகிறது.[5] மந்திரி சோழிக ஏனாதி என்பவன் இத்தகைய அதிகாரம் மிக்க பதவியை வகித்தவனாகக் கி.பி. 5-6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மணிமேகலை (22 சிறைசெய் காதை) குறிப்பிடுகிறது. மந்திரி, அமைச்சர் என்ற இருவகைப் பதவிப் பெயர்களும் வேறுபாடற்ற தொனியில் திருக்குறளில் அமைச்சு அதிகாரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது களப்பிரர் ஆட்சியின் விளைவாக இருக்கலாம். எவ்வாறிருப்பினும், இந்தியச் சிந்தனை மரபுக் கண்ணோட்டத்தின்படி மந்திரி என்பது மந்திராலோசனைக்குரிய பதவி என்பதும் மந்திரம் என்பது ஒரு குறுகிய குழுவுக்கு மட்டும் தெரிந்த ரகசிய அறிவு என்பதுமே நாம் வலியுறுத்த விரும்புகின்ற கருத்துகளாகும்.\nஇந்த இலக்கணப்படி, மறை அல்லது மந்திரம் என்பது உயர் தகுதி வாய்ந்த ஒருவராக அல்லது ஒரு சிறு குழுவினராக அடையாளம் காணப்படுவோர்க்குக் குருகுல மரபின்படி கற்பிக்கப்படும் உயர் கல்வியாகும். வேதக் கல்வியாயினும் சரி, ஆகமக் கல்வியாயினும் சரி, குரு – சீடர் என்ற மரபுப்படி கற்பிக்கப்படும் மறைக்கல்வியே ஆகும். இந்தக் கல்வியைக் கற்றுத் தேர்ந்தோர் மறையவர் எனப்பட்டனர். கல்வி முறை என்பதே பாரம்பரியக் கல்வி முறைதான் என்ற நிலைப்பாடு அன்று நிலவிற்று. பதவிகளுக்கான நியமனம் என்பது வெளிப்படையான தேர்வு முறை மூலமாக இல்லாமல் தனிப்பட்ட நட்பு, பற்று, கருத்தொற்றுமை போன்றவற்றின் அடிப்படையில் நிகழ்ந்த ஒன்றாக இருந்த காலகட்டம் அது. “நட்டவர் குடி உயர்க்குவை” என்று மதுரைக் காஞ்சி (வரி 131) அரசனைப் புகழ்கின்றது. “அறனிலை தி��ியா அன்பின் அவையத்துத் திறனில் ஒருவனை நாட்டி முறை திரிந்து மெலிகோல் செய்தேன் ஆகுக” என்று ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் புறநானூறு 71ஆம் பாடலில் சூளுரைக்கிறான். “திறமையற்ற ஒருவனை, வழக்குரைக்கின்ற நீதிமன்றத்தின் தலைவனாக நட்பு காரணமாக நியமித்து அநீதியான தீர்ப்புகள் வழங்கப்படுவதற்குக் காரணனாகிச் செங்கோல் தவறியவனாவேனாக” என்பது இதன் பொருள். “காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாம் தரும்” என்ற திருக்குறளும் அன்பு காரணமாக மட்டும் நடைபெற்ற பல நியமனங்களால் ஆட்சியாளர்கள் மட்டுமின்றி மக்களும் பல வேதனைகளை எதிர்கொள்ள நேர்ந்த அவல நிலையைப் புலப்படுத்துகின்றது. எப்படியாயினும் சரி, அக்கால அரசபதவி உள்பட அனைத்து நிர்வாகப் பதவிகளுக்கும் நடைபெற்ற நியமனங்களில் வம்சாவளித் தொடர்பு, தனிப்பட்ட அன்பு போன்றவையே முதன்மையான பங்கு வகித்தன எனத் தெரிகிறது.\nஅதே வேளையில், அக்கால ஆட்சி முறை என்பதே தான்தோன்றித்தனமானது என்று கருதுவது தவறாகும். தொல்காப்பியம் பொருளதிகாரம், புறத்திணையியலில் (நூற்பா. 16) வாகைத் திணையின் துறைகளாகப் பார்ப்பன வாகை, அரச வாகை, வணிக வாகை, வேளாண் வாகை, பொருந வாகை, அறிவன் வாகை, தாபத வாகை போன்ற பலவித வெற்றிகள் குறிப்பிடப்படுகின்றன. இவை எல்லாமே அவ்வப் பிரிவினர்களுக்குள் போட்டிகள் வைத்து அப்போட்டிகளில் வென்று வாகை சூடியவர்களுக்குச் செய்யப்படும் சிறப்புகளைக் குறிப்பிடுபவையாகும். தொல்காப்பியம் குறிப்பிடுகின்ற இலக்கணங்களுள் ஒன்றாகிலும் தமிழகத்தில் நடைமுறையில் இருந்தமைக்கான சான்று உள்ளதா என்று ஒரு கேள்வி எழுப்பப்படுவதற்கு வாய்ப்புள்ளது. நாம் அறிந்தவரை இது தொடர்பான எந்த ஆய்வும் மேற்கொள்ளப்பட்டதில்லை. கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்கும் 10ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் சேர நாட்டில் நிலவிய ஒரு மரபு ‘வடக்கன் பாட்டுகள்’ போன்ற பழமையான நாட்டுப்புற இலக்கியங்களிலும் மரபு வழிச் செய்திகளிலும் குறிப்பிடப்படுகிறது. திருநாவாய் என்ற திருத்தலத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்ந்த மகாமகத் திருவிழாவின் போது வள்ளுவ நாடாழ்வான் என்ற அரச குலத்தவனை முதன்மை நடுவராகக் கொண்டு நிகழ்த்தப்பட்ட போட்டிகள் மூலமாகவே சேரமான் பெருமாளாக முடிசூடுவதற்குரியவர் தேர்ந்தெடுக்கப்பட்ட��ர் என்பதே அச் செய்தியாகும். சேக்கிழாரின் பெரிய புராணத்தில் ‘கழறிற்றரிவார் நாயனார் புராண’த்தில் (பா. 11-12) குறிப்பிடப்பட்டுள்ளபடி திருவஞ்சைக் களத்திலிருந்த பெருமாக் கோதையாரை மந்திரிகள் அணுகி “மலைநாட்டுச் செய்தி முறைமையால் உரிமைச் செங்கோல் அரசு புரிவதற்கு முடி சூடி அருளுமாறு” வேண்டினர் என்றும் அதன்படி பெருமாக் கோதையார் முடிசூடி அரசாண்டார் என்றும் தெரிய வருகின்றன. இக் குறிப்பு மேற்குறிப்பிட்ட மரபு வழிச் செய்தி பெருமளவு உண்மையானதே என்பதை உறுதிப்படுத்துகிறது. கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் கோயில் தேவராயன் பேட்டைக் கல்வெட்டின்படி, தர்மசாஸ்திரக் கல்வி கற்ற பிராமணர்களிடையே பல வகையான தேர்வுகளும் போட்டிகளும் நடத்தப்பட்டன என்றும் அப்போட்டிகளில் எவ்விதக் குறைபாடுமின்றி வெற்றி பெற்றோர் “கலமறுத்து நல்லாரானார்” என்ற அடைமொழியுடன் சிறப்பிக்கப்பட்டனர் என்றும் தெரிய வருகின்றன.[6] அண்மைக் காலம் வரை வைணவ பிராம்மணர்களிடையே ‘நல்லான்’ என்ற குடும்பப் பட்டம் வழக்கிலிருந்து வந்துள்ளது. இவர்களின் மூதாதையர் ஒருவர் இத்தகைய தர்மசாஸ்திரக் கல்வி தொடர்பான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி கண்டவராக இருக்க வாய்ப்புண்டு. மேற்குறித்த இலக்கிய மற்றும் கல்வெட்டுச் செய்திகள் சற்றுப் பிற்காலத்தவையாகினும், சங்க காலத் தமிழகத்தில் நிலவிய சில மரபுகளின் தொடர்ச்சியையே இவை சுட்டிக் காட்டுகின்றன என்று நாம் உறுதிபடக் கூறலாம்.\nமேற்குறித்தவை போன்ற போட்டிகள் அல்லது தேர்வுகளில் அவ்வத் துறையோடு தொடர்புடைய வருணத்தவர் மட்டுமே கலந்து கொள்ள முடிந்தது. அவ்வாறு இருப்பினும் வருணாஸ்ரம அமைப்பு என்பதோ ஆட்சி அதிகாரப் பதவிகள் என்பவையோ முற்றிலும் எதேச்சாதிகாரத் தன்மை உடையவையாக இருக்கவில்லை என்பதற்கு மேற்குறித்த எடுத்துக்காட்டுகள் ஆதாரங்களாக அமைகின்றன. மட்டுமின்றி, பழங்குடி அமைப்பிலிருந்து படிநிலைச் சமூக அமைப்பிற்குத் தென்னிந்தியச் சமூகம் குறிப்பாகத் தமிழ்ச் சமூகம் முன்னேறிய வரலாற்றில் தேர்வுகள் மூலம் உயர்குடி அந்தஸ்து பெறுதல் என்ற நடைமுறையும் ஓர் அம்சமாகவே இருந்துள்ளது என்பதற்கு இவை அடையாளங்களாகும்.[7]\nபடிநிலைச் சமூக உருவாக்கத்தின் தொடக்கக் கட்டங்களில் வருணக் கலப்பில் தோன��றியவர்கள் தம் தாயின் வருணத்தையோ தந்தையின் வருணத்தையோ ஏற்ற நிகழ்வுகள் பல நடந்துள்ளன எனத் தெரிகிறது. சிலப்பதிகாரம் புறஞ்சேரி இறுத்த காதையில் (வரி 38-41; 102-105) ஒரு நிகழ்வு குறிப்பிடப்படுகிறது. கோவலன் கண்ணகியோடும் கவுந்தி அடிகளோடும் மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வழியில் வேதத்தை ஓதுவதற்குப் பதிலாக இசை பாடுகின்ற தொழிலினை ஏற்ற பிராம்மணர்கள் வாழ்கின்ற குடியிருப்பில் அவர்களைத் தங்க வைத்தான் என்றும் (“வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூல் மார்பர் உறைபதிச் சேர்ந்து”), தலைமக்களுக்குப் பாங்கன் அல்லது வாயிலோனாகத் தொழில் புரிகின்ற கெளசிகன் என்ற பிராம்மணன் அங்கிருந்தான் என்றும் அங்கு வெற்றிக் கூத்தாடும் இயல்பை உடைய அந்தரி கோலத்தை ஆடுகின்ற பாணரும் இருந்தனர் (“ஆடியல் கொள்கை அந்தரி கோலம் பாடும் பாணர்”) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இசைப் பாடல் – ஆடல் தொடர்பான தொழிலை முதன்மையாக ஏற்ற பிராம்மணர்கள் இருந்துள்ளனர் என்பது இக்குறிப்பால் தெரிய வருகிறது. பல்லவர் காலத்தைச் (9-10 நூற்றாண்டுகள்) சேர்ந்ததாகக் கருதத்தக்க ஒரு கல்வெட்டில் இதனையொத்த குறிப்புள்ளது. அக்கல்வெட்டு விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்திலிருந்து செஞ்சி நோக்கிச் செல்லும் பாதையில் அமைந்துள்ள முக்குன்னம் என்ற ஊரில் பாறையொன்றில் பொறிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டில் “நாரத கோத்திரத்து அந்தரியப் பார்ப்பாரில் திருக்கோவலூர் அழகியான்” என்ற வாசகம் உள்ளது.[8] இத்தகைய பிராம்மணர்கள் காலப்போக்கில் பாணர், பறையர் போன்ற குலத்தவருடன் ஒன்று கலந்திருக்கவும் வாய்ப்புண்டு; இவர்கள் வைதிகப் பிராம்மணர்களுக்குச் சற்றுக் கீழ்ப்பட்ட அந்தஸ்துடைய ஒரு சாதியினராக அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வுகளும் உண்டு. எடுத்துக்காட்டாக, மறையவர்களின் பறையூரைச் சேர்ந்த கூத்தச் சாக்கையர்கள் பற்றிச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. (“பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தச் சாக்கையன்” – சிலம்பு. 28:76-77). கி.பி. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருவொற்றியூர்க் கல்வெட்டின் மூலம் கோவில்களில் கூத்து நிகழ்த்துகின்ற கூத்தச் சாக்கையர்களுக்குப் ‘பறைக் காணி’ என்ற பெயரில் மானிய நிலம் வழங்குகின்ற மரபு இருந்தது எனத் தெரிகிறது. இச் சாதியினர் தமிழகத்தில் ‘சாக்கைக் கணியான்’ அல்லது ‘கணியான்’ என்ற பெயரில் தற்போது சுடலை மாடன் கோயில்களில் ‘மகிடக் கச்சேரி’ (மகிஷம் எனப்படும் எருமைத் தோலில் செய்யப்பட்ட பறையை அடித்துப் பாடுதல்) நிகழ்த்தும் பறையர் குலப் பிரிவினராக உள்ளனர். கேரள மாநிலத்திலோ சோரம் போன நம்பூதிரிப் பெண்ணுக்குப் பிறந்தமையால், பிராம்மண வருணத்திலிருந்து சற்றுத் தாழ்ந்த நிலையை அடைந்தவர்கள் என இலக்கணப்படுத்தப்பட்டு நம்பியார்-நங்கையார் எனப்படும் தேவதாசியர் குலத்தவர்களுக்கு இணையான சாக்கியார் என்ற குலப்பெயருடன் வாழ்கின்றனர். சாக்கியார் கூத்து என்பது கதகளிக்கு நிகரான சமஸ்கிருதச் சாயலைப் பெற்ற செவ்வியல் நடன மரபாக உருவாகி விட்டமையால் (அல்லது நீடித்து நின்று விட்டமையால்) கேரள மாநிலத்தில் இத்தகைய ஓர் உயர்ந்த அந்தஸ்தினை அவர்கள் பெற்றிருக்கக் கூடும். பாடல்-ஆடல் ஆகிய கலைகள் கோயில் வழிபாடு சார்ந்த கலைகளாகவே வளர்ச்சி பெற்றன. தொடக்க காலகட்டத்தில் ஆடல் பாடல்கள் மூலம் வழிபாட்டை நிகழ்த்திய பூசாரிகளாக இருந்தவர்களே பிரத்தியேகமான பிரதேச வேறுபாடுகளுக்கு ஏற்ப அந்தரியப் பார்ப்பார் என்றும், கூத்தச் சாக்கையர் என்றும் இன்னும் இவற்றை ஒத்த பட்டப் பெயர்களாலும் பிற்காலத்தில் குறிப்பிடப்பட்டனர் என்பது புலனாகிறது.\nகி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்த பல கோயில்கள் ‘கோ இல்’களாக, அதாவது இறந்து போன தலைவர்களின் சமாதிகளாகவே இருந்தன. பிற்கால மரபில் இவை பள்ளிப்படை எனப்பட்டன. இத்தகைய கோயில்கள் ‘தேவகுலம்’ என்று அழைக்கப்பட்டன. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பூலாங்குறிச்சி (சிவகங்கை மாவட்டம்) கல்வெட்டில் தேவகுலம் குறிப்பிடப்படுகிறது. இத் தேவகுலங்களில் பூசைப் பணி புரிவதற்கு அங்கு அடக்கமாகி இருந்த தலைவர்களுடன் ரத்த உறவு கொண்ட அர்ச்சகர்களே நியமிக்கப்பட்டனர். இவர்கள் ‘தேவகுலக பிராம்மணர்கள்’ எனப்பட்டனர் எனப் புராண நூல்களால் தெரிய வருகின்றது. இவர்கள் அன்றைய நிலையில் க்ஷத்திரிய பிராம்மணக் கலப்பில் தோன்றியவர்கள். இவர்கள் தந்தை வழியில் க்ஷத்திரிய மூலத்தை (அதாவது க்ஷத்திரியர்களுக்கு உரிய உறுப்பாகிய தோள் அல்லது கையில் பிறந்த தன்மை) உடையவர்கள் என்பதால், இவர்களை ‘இடங்கைத் தளத்து அந்தணர்’[9] என்றும், ‘பிரம்மாதி ராஜ���்கள்’[10] என்றும் சற்றுப் பிற்காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன என நாம் ஊகித்துப் புரிந்து கொள்ளமுடிகிறது. இவர்களில் பலர் ‘சூத பெளராணிகர்கள்’ என அழைக்கப்பட்டனர். ‘பட்டர்’ என்ற சாதிப் பட்டமும் இவர்களுக்கு உரியதாக இருந்தது. நின்ற நிலையில் அரசனை வாழ்த்திப் பாடும் ‘சூதர்’ மரபினர் ‘கைவாரிகள்’ என்றும், அமர்ந்து கொண்டே அரசனை வாழ்த்திப் பாடுவோர் ‘பட்’ (Bhat) என்றும் அழைக்கப்பட்டனர் எனச் சிலப்பதிகாரம் 5:48 அரும்பத உரையில் (சிலப்பதிகாரம் மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரையும், உ.வே.சாமிநாதய்யர் பதிப்பு, 1978) குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இலக்கணத்துக்கு ஓர் இலக்கியமே போன்று மைசூர்ப் பகுதியில் சிட்லகட்ட தாலுக்கா ஜங்கமகோட்டை கொல்லஹள்ளி கிராமth தமிழ்க் கல்வெட்டொன்று அமைந்துள்ளது. (Epigraphia Carnatica, Vol X, Sidlaghatta Taluk, No. 9.) கி.பி. 1120ஆம் ஆண்டைச் சேர்ந்த இக் கல்வெட்டு கைய்வார நாட்டுத் தலைவனாகிய பார்ப்பனப் பெருமாள் உதய மார்த்தாண்ட பிரம்ம ராயனைப் புகழ்ந்து பாடப்பட்ட பாடல் கல்வெட்டாகும். இவன் விக்ரம சோழனின் முதன்மையான படைத்தலைவனும் பட்டர் மரபினனும் ஆவான். கி.பி. 16ஆம் நூற்றாண்டில் மொகலாய அரசர் அக்பரின் அமைச்சராக இருந்த பீர்பால், அரண்மனைப் பாடகராகிய பட்டர் மரபினரே என்பது வட இந்திய வரலாற்று மாணவர்கள் அறிந்த ஒரு செய்தியாகும்.\nஇத்தகைய மரபுகளின் மூலம் நாம் தெரிந்து கொள்வது என்ன பண்டைக் காலத்தில் இந்திய நாடு முழுவதும் பிராம்மணர் க்ஷத்திரியர் இடையே ஆட்சிக் கலை தொடர்பான ரகசிய அறிவுத் துறைகளைத் தமது ஏகபோகமாகப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்குடன் மண உறவுகள் உள்படப் பல்வேறு வகையான இணக்கங்கள் நிலவின என்பதையும் அத்தகைய உறவுகளின் மூலம் உதித்த தலைமுறையினர் அவ்வப் பிரதேசங்களின் விசேடச் சூழல்களுக்கேற்ப க்ஷத்திரியராகவோ, பிராம்மணர்களாகவோ தம்மை இனம் காட்டிக் கொண்டு, தத்தம் வருணம் தொடர்பான பணிகளை முதன்மையாகவும், தம்மிடம் கலந்திருக்கும் பிற வருணக் கூறுகள் தொடர்பான பணிகளை ஓரளவும் கவனித்து வந்துள்ளனர் என்பதையும் இவை நமக்கு உணர்த்துகின்றன. எடுத்துக்காட்டாக, வங்காளம் உத்தரப் பிரதேசம் முதலிய பகுதிகளில் க்ஷத்திரிய பிராம்மண வருணக் கலப்பினை அடிப்படையாகக் கொண்டே கார்யஸ்தர் அல்லது காயஸ்தர் (செயலர் மற்றும் கணக்கர்) என்ற சாதி உருவாயிற்று. வங்காளத்தில் மித்ரா என்ற குடும்பப் பட்டப் பெயருடன் திகழும் காயஸ்தர்கள் கி.பி. 18ஆம் நூற்றாண்டிலிருந்து தம்மை சூத்திர வருணத்தினராகவே அடையாளம் காட்டிக் கொண்டனர். மிஸ்ரா என்ற குடும்பப் பட்டப் பெயருடன் கூடிய உத்தரப் பிரதேசத்தவர் தம்மை பிராம்மணராக நிலை நிறுத்திக் கொண்டனர். கி.பி. 6-7 நூற்றாண்டுகளில் நிறுவன மயமாக்கப்பட்ட சைவ சமயமும் வைணவ சமயமும் தமிழகத்தில் வேரூன்றின. அதற்கு முன்பு தமிழகத்தில் நிலவிய ஜைனம், பெளத்தம் அல்லாத பிற சமய நிறுவனங்களைப் பற்றிய ஆதாரங்கள் மிக மிகக் குறைவாகவே நமக்குக் கிடைக்கின்றன. கிடைக்கின்ற ஓரிரண்டு ஆதாரங்களை வைத்துப் பார்க்கையில் ஐயனார் வழிபாடு போன்ற ஒருவகையான முன்னோர் வழிபாடு தமிழகத்தில் நிலவியுள்ளதென்றும், இவ்வழிபாடு நிலவிய கோயில்களில் அருவுருவான கந்து போன்ற ஒரு கல்தூண் ஐயனாருக்குரிய அடையாளக் கல்லாக நிறுத்தப்பட்டு வழிபடப்பட்டிருக்க வேண்டும் என்றும் நாம் ஊகிக்க முடிகிறது.[11] இக் கோயில்களில் பூசாரியாக இருந்தோர் ஊர்த் தலைவர்களாக அல்லது போர்க்குடித் தலைவர்களாக இருந்த தலைமக்கள் குடும்பத்துடன் மண உறவு கொண்ட பிராம்மணர்களாகவே இருந்திருக்க வேண்டும். திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள திருப்பிடவூரில் புகழ் வாய்ந்த ஐயனார் கோயில் ஒன்றுள்ளது. இந்த ஐயனார் புறநானூற்றில் ஒரு குல மூதாதையராகக் குறிப்பிடப்படுகிறார். (“நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர் அறப்பெயர்ச் சாத்தன் கிளையோன் பெரும” – புறம். 395.) இந்த ஐயனாரை “வேதியர் திருப்பிடவூர்தனில் மாசாத்தனார்” எனப் பெரியபுராணம் (வெள்ளானைச் சருக்கம் பா. 52) குறிப்பிடுகிறது.\nஇத்தகைய இனக் கலப்பின் மூலம் குலதெய்வப் பூசாரிகளை உருவாக்கும் நடைமுறை கி.பி. 7-8ஆம் நூற்றாண்டுகளோடு நின்று போய்விட்டதாகத் தோன்றுகிறது. சைவ நாயன்மார்கள் அறுபத்து மூவர் பற்றிய திருத்தொண்டத் தொகை இயற்றியவரும் தேவார மூவரில் மூன்றாமவருமாகிய சுந்தரமூர்த்தி நாயனாரின் வரலாற்றை ஆராய்ச்சி செய்வதன் மூலம் நம்மால் இந்த முடிவுக்கு வரமுடிகிறது. சுந்தர மூர்த்தி நாயனார் சிவ பிராம்மணர் (குருக்கள்) மரபைச் சேர்ந்தவர். பிராம்மணர்களுக்குக் கோத்திரம் என்பது மிகவும் முக்கியமானதாகும். வைதிக பிராம்மணரான திருஞானசம்பந்தர் கெளண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்பதற்குச் சம்பந்தரின் தேவாரப் பாடல்களிலேயே அகச் சான்று உள்ளது. ஆனால், சுந்தரமூர்த்தி நாயனார் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்பது அவராலும் குறிப்பிடப்படவில்லை; பெரிய புராண ஆசிரியர் சேக்கிழாராலும் குறிப்பிடப்படவில்லை. சுந்தரர் நரசிங்க முனையரையர் என்ற சிற்றரசரால் மகன்மை (சுவீகாரம்) செய்து கொள்ளப்பட்டவர். இத்தகைய இலக்கியச் சான்றுகள் மட்டுமின்றி, சுந்தரர் அரச குலக் கலப்புடைய பிராம்மணர் என்பதற்கு ஓவியங்களிலும் ஆதாரமுள்ளது. தஞ்சைப் பெருங் கோயிலில் ராஜராஜ சோழனின் காலத்தில் வரையப்பட்ட சுவர் ஓவியங்களில் சுந்தரமூர்த்தி நாயனாரின் தடுத்தாட்கொண்ட புராணக் காட்சி இடம் பெற்றுள்ளது. இவ்வோவியத் தொகுதியில் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருமணச் சடங்கு தொடர்பான மாப்பிள்ளை அழைப்புக் காட்சியும் உள்ளது. அக் காட்சியில் தலையில் கிரீட மகுடம் அணிந்து குதிரையின் மேல் அமர்ந்த நிலையில் சுந்தரர் சித்திரிக்கப்பட்டுள்ளார். மணமகன் குதிரையின் மேல் அமர்ந்து மாப்பிள்ளை அழைப்புச் சடங்கில் கலந்து கொள்வதென்பது சங்க கால மருத நிலத் தலைமகனாகிய மகிழ்நன் மரபாகும் (“பெருமணம் பண்ணி அறத்தினில் கொண்ட பருமக் குதிரை” – கலித்தொகை 96 : 33-34).\nஅரசாட்சி என்பது வம்சாவளி ஆட்சியாக இருந்ததாலும், ஆளும் வர்க்கத்தவரின் தனிப்பட்ட பணிகளையும் அரசுப் பணிகளையும் பிரிக்கின்ற எல்லைக் கோடு தெளிவாக வரையறுக்கப்படாத நிலையில் இருந்ததாலும் பண்டைய அரசியல் நிறுவனங்களின் தன்மை பற்றிய ஆய்வை மேற்கொள்வோர்க்குப் பெரும் குழப்பம் ஏற்படுகின்றது. தனி மனித வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் அவர் சார்ந்திருந்த சாதி அல்லது சமயம் என்ற நிறுவன மயமாக்கப்பட்ட ஓர் அமைப்பால் நிர்ணயிக்கப்படுகின்ற இக்கட்டான நிலைமை இடைக்காலத் தமிழகத்தில் உருவாகி விட்டது. உத்தேசமாகச் சொல்வதானால் கி.பி. 12, 13ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு சாதி அமைப்பும் சமய நிறுவனங்களும் இளக்கமின்றி இறுகிய நிலையை அடையத் தொடங்குகின்றன. அவ்வச் சாதி சார்ந்த பாரம்பரியத் தொழில் தொடர்பான கல்வியைத் தாண்டி வேறு கல்வியை யாரும் கற்க இயலாத நிலை தோன்றிவிட்டது. ஆனால், இதற்கு நேர் முரணான வகையில் க்ஷத்திரியர் அல்லாத வேளாண்மை சார்ந்த போர்க்குடிகளே ஆட்சியதிகாரத்தில் அமர்ந்ததாலும் தமிழ் மொழி மரபு சார்ந்த சமயாசாரத் தலைமைப் பதவியை வகித்தவர்கள் வேளாளர்களாக இருந்ததாலும் பிராம்மணர்களும், வேளாளர்களும் தமக்குள் இணக்கமான ஒரு நிலையை ஏற்படுத்திக் கொண்டு ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகத்தின்பால் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.\nஒரு சாரார் ஆதிக்க நிலைமையை மாற்றி அனைத்துத் துறைகளையும் ஜனநாயகமயமாக்க வேண்டும் என்ற அறைகூவல்தான் இன்றைக்கு இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளின் முதன்மையான அறைகூவலாக உள்ளது. அதிகாரத்தில் பங்கு, ஆட்சியில் பங்கு, வெகுஜன (பகுஜன்) சமாஜ இயக்கம், இட ஒதுக்கீடு போன்ற பல முழக்கங்களும் நெருக்கடி ஏற்படுத்தி நினைத்ததைச் சாதிக்கின்ற போர்த்தந்திரங்களும் ஜனநாயகத்தின் பாற்பட்டவையே என்பதை மறுப்பதற்கில்லை. அதே வேளையில் ஜனநாயக முழக்கங்கள் மூலம் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தவர்கள் தங்களுடைய பரம்பரையினரை அதிகார பீடத்தில் அமர்த்துகின்ற வாரிசு அரசியல் முறை இந்த வெகுஜன இயக்கங்களில் வெற்றிகரமாகப் புகுந்தது எப்படி என்ற புதிருக்கு நாம் மேலே மேற்கோள் காட்டிய ஒளவையாரின் பாடலிலேயே விடை இருக்கின்றது. கள்ளை ஊற்றிக் கொடுத்து போதை ஏற்றிப் போர் வெறியைத் தூண்டுவது என்பது நிச்சயமாக ஜனநாயகத் தன்மை உடைய அரசியல் செயல்பாடு ஆகாது. சமய நிறுவனங்கள் ஜனநாயகமயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் அல்லது கட்டளையில் உள்ள நியாயத்தை நாம் உணர்கிற அதே வேளையில் தங்களுடைய நாயகத்தை நிலைநாட்ட விரும்பும் ஜனங்களின் சரியான பிரதிநிதிகளால்தான் அத்தகைய கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றனவா என்பதைப் பரிசீலிக்கின்ற உரிமையும் நமக்கு இருப்பதாகக் கருதுகின்றோம். இந்து என்றால் திருடன் என்று பொருள் கண்டுபிடித்துப் பறைசாற்றுபவர்களுக்கு இவ்வாறு கட்டளையிடுவதற்கு அதிகாரம் உண்டா என்பதைத் தமிழ் உணர்வும் சமயப் பற்றும் கொண்ட மடாலயத் தலைவர்களும், அடியார்களின் பிரதிநிதிகளும், ஆன்மிக ஈடுபாடு கொண்ட அரசியல் தலைவர்களும் கூறட்டும். அர்ச்சனைக்குப் பயன்படுத்தப்படும் மறைமொழிகளை உருவாக்கும் தகுதி படைத்த நிறைமொழி மாந்தர்களாக இந்நிறுவனத் தலைவர்களும், அடியார்களின் பிரதிநிதிகளும் யாரை அடையாளம் காட்டுகிறார்களோ அவர்கள் மறைமொழிகளை உருவாக்கட்டும். சட்டவியல் த��றை தொடர்புடைய தொழில்நுட்பச் சொற்களையோ, மருத்துவத் துறை சார்ந்த தொழில் நுட்பச் சொற்களையோ தமிழில் மொழிபெயர்ப்பதற்கு அவ்வத் துறையில் ஆழ்ந்த புலமையும் தெளிந்த நடைமுறை அறிவும் தமிழ்ப் புலமையும் கொண்ட குழுவினர் எவ்வாறு ஈடுபடுத்தப்படுகிறார்களோ அது போன்றே இந்திய நிலப்பரப்பளவில் நிலவுகின்ற பல்வேறு பிரதேச வேறுபாடுகளுடனான ஆகமங்கள் பற்றிய நடைமுறை அறிவும் தமிழறிவும் கொண்ட வல்லுநர் குழுவினரை இத்தகைய முயற்சியில் ஈடுபடச் செய்யலாம். இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்வதை விடுத்து பெரியார் கண்ட கனவு என்று சொல்லி ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த நினைப்பது நியாயமானதன்று. அதற்குப் பதிலாக, கோயில்களைப் பூட்டிக் கோயில்களுக்கு முன்னால் “கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், பரப்பியவன் அயோக்கியன், வணங்குபவன் காட்டுமிராண்டி” என்ற அறிவிப்புப் பலகையைத் தொங்கவிட்டு விடலாம். அது நியாயமான, யோக்கியமான ஓர் உத்தியாக இருக்கும்.\n[2] திருவாவடுதுறை ஆதீனச் செப்பேடுகள், ச. கிருஷ்ணமூர்த்தி, உண்ணாமலைப் பதிப்பகம், 43/20, கலா§க்ஷத்ரா சாலை, திருவான்மியூர், சென்னை – 41 (2000)\n[3.] சிதம்பர வன்னியன் வம்சாவளி, பாளையப்பட்டுகளின் வம்சாவளி தொகுதி IV பக்கம் 91. பதிப்பு: க. குழந்தைவேலன், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை-8\n[4] ராஜராஜ சோழனின் சிலை குறித்த ஒரு சுவையான செய்தி நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். தஞ்சையை ஆண்ட மராட்டிய அரசர் சிவாஜி ராஜா போன்ஸ்லே என்பவர் 1855ஆம் ஆண்டு ஆண் வாரிசின்றி இறந்து போனார். டல்ஹவுஸியின் ‘வாரிசின்மையால் அரசு அதிகாரம் இழத்தல்’ என்ற கோட்பாட்டின்படி ஆங்கிலேயக் கும்பினி அரசு தஞ்சைப் பகுதியின் நிர்வாகத்தைத் தானே ஏற்றது. இதனை எதிர்த்து மராட்டிய அரசி காமாட்சி அம்பா பாயி சாகேப் முதலானோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கு பல்வேறு கட்டங்களைக் கடந்து 1916ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. நீதிமன்றத் தீர்ப்பின்படி தஞ்சைப் பெரிய கோயில் உட்பட 108 கோயில்களின் நிர்வாகம் மூத்த இளவரசர் எனப்பட்ட பெண் வழி வாரிசு ஒருவருக்கு உரியதாயிற்று. அந்த ஆண்டிலேயே தஞ்சைப் பெரிய கோயிலில் இருந்த ராஜராஜ சோழனின் சமகாலச் செப்புப் படிமம் விற்கப்பட்டது. அது இருந்த இடத்தில் உள்ளூர் ஸ்தபதி ஒருவரால் புதிதாகச் செப்புப் படிமம் ஒன்று வார்க்கப்பட்டு, அதன் பீடத்தில் “தஞ்சாவூர்ப் பெரிய கோயில் ராசா ராசேந்திர சோழ ராசா” என்றும் பொறிக்கப்பட்டது. இப் புதிய செப்புப் படிமமே ராஜராஜ சோழனின் பழைய செப்புப் படிமம் என்று தவறாகக் கருதப்பட்டு பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரால் இதற்கு முடிசூட்டும் விழாவும் நடத்தப்பட்டது. பூர்விகச் செப்புப் படிமம் தற்போது அஹமதாபாதிலுள்ள சாராபாய் அருங்காட்சியகத்தில் உள்ளது என்று தொல்லியல் கலை வரலாற்று அறிஞர் திரு. சி. சிவராம மூர்த்தி கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார்.\n[5] பழங்கால இந்தியாவில் அரசியல் கொள்கைகள் நிலையங்கள் சில தோற்றங்கள், ஆர்.எஸ். சர்மா (தமிழில்: சோமலெ), Indian council of Historical Research, 1989, பக்கம் 216-7\n[6] South Indian Inscriptions Vol XIII No. 250. “கலமறுத்து நல்லாராதல்” என்ற தொடர் விரிவாக ஆராயத்தக்கது. ராஜராஜ சோழனின் முதன்மையான வெற்றி என்பது “காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய” வெற்றியே ஆகும். இத்தொடர் பற்றிப் பல்வேறு விளக்கங்கள் கூறப்பட்டு வருகின்றன. கேரள நாட்டில் திருநாவாய்க்கு அருகிலுள்ள காந்தளூரே இங்கு குறிப்பிடப்படுகிறது என்பது எமது கருத்தாகும். (இக் காந்தளூரில் பழமையான ஒரு சிவன் கோயில் உள்ளதாக ‘A Descriptive Memoir of Malabar’ by Lieutenants Ward and Conner, First published in 1906, Government of Kerala, 1995 – என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.) இக் காந்தளூரில் நடைபெற்ற அரச பதவி தொடர்பான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று, சேர சோழ பாண்டிய நாடுகளின் தலைவனாக – மும்முடிச் சோழனாக – ராஜராஜன் முடிசூடிய நிகழ்வே காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிய வெற்றியாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். கலமறுத்து நல்லாரானார் என்ற பட்டம் பிராம்மணர்களுக்கு மட்டுமின்றி, க்ஷத்திரியர்களுக்கும் உரியதாக இருந்தது எனக் கருத வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக விரிவான ஓர் ஆய்வுக் கட்டுரை என்னால் எழுதப்பட்டு வருகிறது.\n[7] சங்க கால அரசு உருவாக்கத்தில் போட்டிகள் மூலம் அரச பதவி அடைதல் என்பது ஒரு கால கட்டம் வரை நடைமுறையில் இருந்ததாகத் தெரிகிறது. சோழன் போரவைக்கோ பெருநற்கிள்ளிக்கும் ‘ஊர்கொள வந்த’ முக்காவல் நாட்டு ஆமூர் மல்லன் எனும் பொருணனுக்கும் நடந்த மற்போர் குறித்துச் சாத்தந்தையாரும், பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையாரும் பாடிய புறநானூற்றுப் பாடல்களில் (80-85) இதற்கான ஆதாரம் உள்ளது. ஆயினும் கி.மு. 5ஆம் நூற்றாண்டு���்கும் பிறகு இவ்வழக்கம் சிறுகச் சிறுக மறைந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. இது குறித்து ‘தென்னிந்திய அரச குலம்’ என்ற தலைப்பில் என்னால் மிக விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n[8] தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் பணிபுரிகின்ற திரு. ச. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கண்டறிந்து வாசித்த கல்வெட்டு. இச் செய்தியைப் பகிர்ந்து கொண்ட அவருக்கு நன்றி. இக்கல்வெட்டு இன்னமும் வெளியிடப்படவில்லை.\n[9] 1227ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வாலிகண்டபுரம் கல்வெட்டு ARE No. 276 / 1943-44.\n[11] தமிழகத்தின் மிகப்பழமையான இரும்பு யுக இடுகாடுகள் ‘பெருங்கற்படைகள்’ (Megalithic Monuments) எனப்படுகின்றன. இப் பெருங்கற்படைகள் நெய்தல் தலைவனான வருணனின் கோயில்களாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். சங்கத் தமிழ் இலக்கியங்கள் சாவுப் பறையை நெய்தல் பறை என்று குறிக்கின்றன. நெய்தல் நிலம் (Nether world) என்பது முன்னோர் உலகின் அல்லது தென்புலத்தின் குறியீடாகக் கருதப்பட்டது. பெருங்கற்படைக் காலப் புதைகுழிகள் இருந்த இடங்கள் சில பெளத்த சமயம் சார்ந்த சைத்தியங்களாக மாற்றம் பெற்றன என்றும் சில இடங்கள் பாரசீகப் பாசண்டச் சாத்தன் கோட்டங்களாக மாறின என்றும் ஊகிக்க முடிகிறது. இது குறித்து ஐயனார் வழிபாடு தொடர்பான என்னுடைய கட்டுரையில் விரிவாக ஆராய உள்ளேன்.\nபரிசு (அல்லது) திரும்பி வந்த தினங்கள்\n ( குறுநாவல் ) – 3\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 21\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 4\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்)\nதனிமரம் நாளை தோப்பாகும் – 3\nதிருப்பூரும் பனிரண்டு மணிநேர வேலையும்\nஇந்து வளர்ச்சி விகிதத்தை அழித்த மன்மோகன் சிங்\nபுலம் பெயர் வாழ்வு 11 – “கொழும்புதெரியாதவையெல்லாம் லண்டன் வந்திருக்கினம்”\nஇட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் சரியானதுதானா \nநல்லூர் இராஜதானி நகர அமைப்பு; அத்தியாயம் 9: இந்துக்களின் நகர அமைப்பும் அதில் சாதியின் பாதிப்பும், வகைகளும்\nஇட ஒதுக்கீடு – ஒரு பார்வை\nஐயம், சந்தேகம், அயிர்ப்பு – (இலக்கிய நாடகம் – பகுதி 6)\nபெரியபுராணம் — 88 — திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nகீதாஞ்சலி (73) – மீளாப் பயணம் .. ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nவான் மேகங்களே… – புகைப்படத் தொகுப்பு\nபூப்பூக்கும் ஓசை – புகைப்படம்\nகாகித மலர்கள் – புக���ப்படம்\nசெர்நோபில் அணுமின் உலை விபத்தால் உலகெங்கும் கதிரியக்கப் பொழிவுகள் -4\nமலர்கள் – புகைப்படத் தொகுப்பு\nகடித இலக்கியம் – 5\nராம், ராம் என்னும் போதினிலே\nஇயக்குனர் அஜீவன் : சந்திப்பு நியூ ஜெர்சி\nஹெச்.ஜி.ரசூலின் இஸ்லாமியப் பெண்ணியம் நூலுக்கான விமர்சன அரங்கு\nமறையும் மறையவர்கள்: கோயிலைச் சூழும் அரசியல்\nஆய்வுக் கட்டுரை: முதற் குலோத்துங்கனின் முண்டன் கோயில் கல்வெட்டு\nஇயக்குனர் அஜீவன் : சந்திப்பு கனக்டிகட்\nபொய் சொன்ன ஹிர்ஸி அலி\nஅஜீவன் நடத்தவிருக்கும் பயிற்சிப்பட்டறை : வாசிங்டன் DC\nPrevious:புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 2 : மன்னர் மிலிந்தாவின் கேள்விகள் – வாதிக்க வருகிறீர்களா- அரசராகவா \nNext: ராம், ராம் என்னும் போதினிலே\nபரிசு (அல்லது) திரும்பி வந்த தினங்கள்\n ( குறுநாவல் ) – 3\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 21\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 4\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்)\nதனிமரம் நாளை தோப்பாகும் – 3\nதிருப்பூரும் பனிரண்டு மணிநேர வேலையும்\nஇந்து வளர்ச்சி விகிதத்தை அழித்த மன்மோகன் சிங்\nபுலம் பெயர் வாழ்வு 11 – “கொழும்புதெரியாதவையெல்லாம் லண்டன் வந்திருக்கினம்”\nஇட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் சரியானதுதானா \nநல்லூர் இராஜதானி நகர அமைப்பு; அத்தியாயம் 9: இந்துக்களின் நகர அமைப்பும் அதில் சாதியின் பாதிப்பும், வகைகளும்\nஇட ஒதுக்கீடு – ஒரு பார்வை\nஐயம், சந்தேகம், அயிர்ப்பு – (இலக்கிய நாடகம் – பகுதி 6)\nபெரியபுராணம் — 88 — திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nகீதாஞ்சலி (73) – மீளாப் பயணம் .. ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nவான் மேகங்களே… – புகைப்படத் தொகுப்பு\nபூப்பூக்கும் ஓசை – புகைப்படம்\nகாகித மலர்கள் – புகைப்படம்\nசெர்நோபில் அணுமின் உலை விபத்தால் உலகெங்கும் கதிரியக்கப் பொழிவுகள் -4\nமலர்கள் – புகைப்படத் தொகுப்பு\nகடித இலக்கியம் – 5\nராம், ராம் என்னும் போதினிலே\nஇயக்குனர் அஜீவன் : சந்திப்பு நியூ ஜெர்சி\nஹெச்.ஜி.ரசூலின் இஸ்லாமியப் பெண்ணியம் நூலுக்கான விமர்சன அரங்கு\nமறையும் மறையவர்கள்: கோயிலைச் சூழும் அரசியல்\nஆய்வுக் கட்டுரை: முதற் குலோத்துங்கனின் முண்டன் கோயில் கல்வெட்டு\nஇயக்குனர் அஜீவன் : சந்திப்பு கனக்டிகட்\nபொய் சொன்ன ஹிர்ஸி அலி\nஅஜீவன் நடத்தவிருக்கும�� பயிற்சிப்பட்டறை : வாசிங்டன் DC\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/nofct/nct26.php", "date_download": "2018-11-17T09:46:19Z", "digest": "sha1:RF2I5SAO5WF5FSVGHLKR2TGMTC3CXIYY", "length": 21600, "nlines": 116, "source_domain": "shivatemples.com", "title": "", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nபதிகம் திருநாவுக்கரசர் - 2\nஎப்படிப் போவது மயிலாடுதுறை - மணல்மேடு சாலையில் உள்ள கொண்டல் என்ற ஊரிலிருந்து 3 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு. திருஅன்னீயூர் (பொன்னூர்) தலத்தில் இருந்து வடக்கே உள்ள இத்தலத்தை பாண்டூர் வழியாகச் சென்றும் அடையலாம்.\nஆலய முகவரி அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதிருக்குறுக்கை சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் மன்மதனை எரித்த தலம். சூரபன்மன், தாரகன் ஆகிய அசுரர்களின் தொல்லைகளை தீர்க்க சிவபெருமான் ஒரு குமாரனைத் தோன்றச் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் காரனமாக தேவர்கள் யோக நிலையில் இருக்கும் சிவபெருமானின் தவத்தைக் கலைக்க மன்மதனை அனுப்பினார்கள். மன்மதன் இறைவன் இருக்குமிடம் சென்று இறைவன் மீது காமபாணம் தொடுத்தான். காமன் தொடுத்த மலர்க்கணை இறைவனின் தவத்தை ஒரு கணம் சலனப்படுத்தியது. இறைவன் கோபமுற்று கண் திறந்து காமனைப் பார்க்க அவன் எரிந்து சாம்பலானான். மன்மதனின் மனைவி ரதி இறைவனிடம் அழுது கணவனின் பிழை பொறுத்தருள பிரார்த்தித்தாள். இறைவன் ரதியிடம் தான் பூலோகத்தில் பார்வதியை மணம் புரிந்து கொள்ளும் போது மன்மதனுக்கு சாபவிமோசனம் கிட்டும் என்று அருள் புரிந்தார்.\nகோவில் விபரங்கள்: வீரட்டேஸ்வரர் ஆலயம் மேற்கு நோக்கி உள்ளது. ஐந்து நிலைகள் கொண்ட நுழைவாயிலில் அமைந்துள்ள கோபுரத்தில் பைரவர், காமதகனர் சுதைச் சிற்பங்கள் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. நுழைவாயில் எதிரில் வெளியே இத்தலத்து தீர்த்தம் சூலகங்கை ஒரு தடாக வடிவில் அமைந்துள்ளது. கோபுர நுழைவாயில் உட்சென்று வலம் வந்து மகாமண்டபம் அடைந்தால் அதன் வடபுறத்தில் தெற்கு நோக்கியவாறு இறைவி ஞானாம்பிகை சந்நிதி உள்ளது. இதனையடுத்து காமதகனம��ர்த்தி எழுந்தருளியுள்ள சபை உள்ளது. இதனுள் சிவபெருமான் யோகமூர்த்தியாக வீற்றிருக்கிறார். இடது காலை மடித்துக் குத்திட்டு வலது காலை தொங்கவிட்டுக் கொண்டு அமர்ந்துள்ளார். சிவபெருமானைச் சுற்றி சனகாதி முனிவர்கள் உள்ளனர். இங்கு சிவன் யோக மூர்த்தியாக இருப்பதால் நினைத்தவுடன் சென்று எளிதாக பார்க்க இயலாது. எப்படியாவது தடங்கல் வந்து விடும். அதையும் மீறி நாம் சுவாமியை தரிசித்து விட்டால் நமக்கு யோக நிலை கைகூடும் என்கிறார்கள். சுவாமி அனுக்கிரக மூர்த்தியாக இருப்பதால், தெரியாமல் தவறு செய்பவர்கள் இவரை வணங்கினால் நமது தவறை மன்னித்து அனுக்கிரகம் புரிகிறார். காமதகன மூர்த்தியை வழிபட்டால் உடல் பலம் பெறும்.நோய் நொடி விலகும். தியான பலமும், மனோபலமும் கிடைக்கும்.\nசிவபெருமானின் இடப்புறம் அம்பிகை நின்ற நிலையில் காட்சியளிக்கிறாள். இங்குள்ள சிவமூர்த்தம் நடைமுறையில் காமதகனமூர்த்தி என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் ரதியின் வேண்டுகோளிற்கு இணங்கி மன்மதனை உயிர்ப்பித்து எழுப்பி இருவருக்கும் அருள் புரிந்த இடமே இத்தலம். இதையொட்டி இச்சந்நிதிக்கு நேர் எதிரில் ரதி மன்மதன் சிற்பங்கள் இருக்கின்றன. கருவறையில் மூலவர் வீரட்டேஸ்வரர் சதுரமான ஆவுடையார் மேல் லிங்கத் திருமேனியுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். லிங்கத்தை உற்றுப் பார்த்தால் மன்மதன் சிவபெருமான் மேல் எய்த ஐவகை மலர்களும் குறிப்பாக தாமரை மலர் பதிந்திருப்பதைக் காணலாம். மூலவர் வீரட்டேசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். இத்தலத்து விநாயகர் குறுங்கை விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். சுவாமி கருவறை விமானத்தில் இறைவன் யோகத்தில் வீற்றிருத்தல், மன்மதன் மலர்க்கணை தொடுத்தல், காமனை இறைவன் விழித்து எரித்தல் முதலிய இத்தல வரலாற்று நிகழ்ச்சிகள் சுதைச் சிறபங்களாக அமைக்கப் பெற்றுள்ளன.\nஅருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தல முருகப்பெருமான் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு இருதேவியருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். உற்சவர் வில்லேந்திய கோலத்தில் காட்சி தருகிறார்.\nதலம் பெயர் வரலாறு: புராண காலத்தில் தீர்த்தவாகு என்ற முனிவர் சிவபெருமான் எழுந்தருள���யுள்ள ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கு ஆகாய கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்யும் இயல்புடையவர். கோவிலின் நுழைவு வாயிலுக்கு முன் இருக்கும் சூல தீர்த்தம் கங்கையைவிட புனிதமானது. இதன் பெருமை அறியாது தீர்த்தவாகு முனிவர் இத்தலத்தை அடைந்து கங்கையைக் கொண்டுவர விரும்பி தன் நீண்ட கைகளை உயரத் தூக்க அவை குறுகின. அக்காரணத்தால் இத்தலத்தின் பெயர் குறுக்கை என்று வழங்கலாயிற்று. இவ்வாலயத்தில் குறுங்கை விநாயகர் சந்நிதியில் அவருக்கு அருகில் குறுங்கை முனிவரின் உருவம் உள்ளது. குறுங்கை விநாயகர் ஆவுடையார் மீது இருப்பது விசேஷமானது.\nதிருகுறுக்கை வீரட்டேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nகோபுர வாயிலுக்கு எதிரிலுள்ள சூல தீர்த்தம்\nஇறைவன் சந்நிதி முன் நந்தி, பலிபீடம்\nதல விருட்சம் கடுக்காய் மரம்\nகோஷ்டத்தில் அண்ணாமலையார் = இருபுறமும் விஷ்ணு, பிரம்மா\nதிருநாவுக்கரசர் பதிகம் - 4-ம் திருமுறை\n1. ஆதியிற் பிரம னார்தாம் அர்ச்சித்தார் அடியி ணைக்கீழ்\nஓதிய வேத நாவர் உணருமா றுணர லுற்றார்\nசோதியுட் சுடராய்த் தோன்றிச் சொல்லினை யிறந்தார் பல்பூக்\nகோதிவண் டறையுஞ் சோலைக் குறுக்கை வீ ரட்டனாரே.\n2. நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமஞ் செய்து\nஆற்றுநீர் பூரித் தாட்டும் அந்தண னாரைக் கொல்வான்\nசாற்றுநாள் அற்ற தென்று தருமரா சற்காய் வந்த\nகூற்றினைக் குமைப்பர் போலுங் குறுக்கை வீ ரட்டனாரே.\n3. தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த் தாபர மணலாற் கூப்பி\nஅழைத்தங்கே ஆவின் பாலைக் கறந்துகொண் டாட்டக் கண்டு\nபிழைத்ததன் றாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக்\nகுழைத்ததோர் அமுதம் ஈந்தார் குறுக்கை வீ ரட்டனாரே.\n4. சிலந்தியும் ஆனைக் காவிற் திருநிழற் பந்தர் செய்து\nஉலந்தவண் இறந்த போதே கோச்செங்க ணானு மாகக்\nகலந்தநீர்க் காவி ரிசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்\nகுலந்தனிற் பிறப்பித் திட்டார் குறுக்கை வீ ரட்டனாரே.\n5. ஏறுடன் ஏழ டர்த்தான் எண்ணியா யிரம்பூக் கொண்டு\nஆறுடைச் சடையி னானை அர்ச்சித்தான் அடியி ணைக்கீழ்\nவேறுமோர் பூக்கு றைய மெய்ம்மலர்க் கண்ணை மிண்டக்\nகூறுமோர் ஆழி ஈந்தார் குறுக்கை வீ ரட்டனாரே.\n6. கல்லினால் எறிந்து கஞ்சி தாமுணுஞ் சாக்கி யனார்\nநெல்லினார் சோறு ணாமே நீள்விசும் பாள வைத்தார்\nஎல்லியாங் கெரிகை ஏந்தி எழில்திகழ் நட்ட மாடிக்\nகொல்லியாம் பண்ணு ���ந்தார் குறுக்கை வீ ரட்டனாரே.\n7. காப்பதோர் வில்லும் அம்புங் கையதோர் இறைச்சிப் பாரந்\nதோற்பெருஞ் செருப்புத் தொட்டுத் தூயவாய்க் கலசம் ஆட்டித்\nதீப்பெருங் கண்கள் செய்யக் குருதிநீர் ஒழுகத் தன்கண்\nகோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கை வீ ரட்டனாரே.\n8. நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந் தன்னைக்\nகறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட\nநிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவா னுலக மெல்லாங்\nகுறைவறக் கொடுப்பர் போலுங் குறுக்கை வீ ரட்டனாரே.\n9. அணங்குமை பாக மாக அடக்கிய ஆதி மூர்த்தி\nவணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்துநல் அருந்த வத்த\nகணம்புல்லர்க் கருள்கள் செய்து காதலாம் அடியார்க் கென்றுங்\nகுணங்களைக் கொடுப்பர் போலுங் குறுக்கை வீ ரட்டனாரே.\n10. எடுத்தனன் எழிற் கயிலை இலங்கையர் மன்னன் தன்னை\nஅடுத்தொரு விரலால் ஊன்ற அலறிப்போய் அவனும் வீழ்ந்து\nவிடுத்தனன் கைந ரம்பால் வேதகீ தங்கள் பாடக்\nகொடுத்தனர் கொற்ற வாணாள் குறுக்கை வீ ரட்டனாரே.\nஇத்தலத்திற்கான திருநாவுக்கரசர் இயற்றிய இரண்டு பதிகங்களும் 4-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. ஒரு பதிகத்தின் முதல் இரண்டு பாடல்கள் தவிர மற்றைய பாடல்கள் சிதைந்து போயின. மற்றொரு பதிகம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇப்பதிகத்தின் பாடல்களில் இறைவன் மார்கண்டேயருக்கு அருள் புரிந்தது, சண்டேசருக்கு அருளியது, முற்பிறப்பில் சிலந்தியாக இருந்தபோது செய்த தொண்டிற்காக மறுபிறப்பில் கோச்செங்கட் சோழனாக பிறப்பிக்கச் செய்தது, திருமால் ஆயிரம் மலர்கள் கொண்டு சிவனை பூஜிக்க, ஒரு நாள் மலர்களில் ஒன்று குறைய தன் கண்ணையே பறித்து திருமால் அர்ச்சிக்க அவருக்கு அருள் செய்தது, தினந்தோறும் கல்லால் அடித்து பூஜை செய்த சாக்கிய நாயானாருக்கு அருளியது. கண்ணப்ப நாயானாருக்கு அருளியது, திருமறைக்காட்டில் அணைந்து போகும் நிலையில் இருந்த விளக்கை தன் மூக்கால் தூண்டி பிரகாசமாக எரியச் செய்த எலியை மறுபிறப்பில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறக்கச் செயது அருளியது ஆகியவற்றை எல்லாம் குறிப்பிட்டு குறுக்கை வீரட்டனாரை சிறப்பித்துப் பாடியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2017/12/4-Thiruvaiyaru-.html", "date_download": "2018-11-17T08:26:04Z", "digest": "sha1:XHSSB7L23IXZD7HAQQE7INKFY76F4HU6", "length": 25418, "nlines": 346, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: கார்த்திகைத் திங்கள் 4", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nசெவ்வாய், டிசம்பர் 12, 2017\nவழக்கம் போலவே சிவாலய தரிசனம்..\nஇன்றைய திருத்தலம் - திரு ஐயாறு..\nஇந்நாளில் திருவையாறு என்று வழங்கப்படுகின்றது..\nதஞ்சை மாநகரின் வடக்கே 10 கி.மீ தொலைவில்\nதீர்த்தம் - காவிரி, சூரிய தீர்த்தம்...\nஎண்ணரும் சிறப்புகளை உடைய திருத்தலம்...\nஇத்திருத்தலத்திற்காக வடக்கு நோக்கிப் பயணிக்கும்போது -\nவடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி மற்றும்\nகாவிரி ஆகிய ஐந்து நதிகளைக் கடக்க வேண்டும்...\nதஞ்சையில் இருந்து பயணிக்கும்போது மட்டுமே\nஇந்த ஐந்து நதிகளையும் கடக்க வேண்டியிருக்கும்...\nகாவிரி புஷ்ய மண்டப படித்துறை - திரு ஐயாறு\nஇந்த ஐந்து நதிகளிலும் நீராடிக் கரையேறியே\nஐயாறப்பனையும் அறம் வளர்த்த அம்பிகையையும்\nதிருஞானசம்பந்தப் பெருமானும், திருநாவுக்கரசு ஸ்வாமிகளும்\nசுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் - இவ்வழியே தான் நடந்திருக்கின்றார்கள்..\nகாசிக்குச் சமமான திருத்தலங்களுள் திரு ஐயாறும் ஒன்று...\nசிலாத முனிவருக்கு மகனாகத் தோன்றிய நந்தியம்பெருமான் -\nஇங்கே சூரிய புஷ்கரணியில் மார்பளவு நீரில் நின்று கொண்டு\nஏழுகோடி ருத்ர ஜபம் செய்தார்...\nஅப்போது நீரிலிருந்த மீன்கள் அவரது உடம்பினை அரித்து விட்டன...\nஅது கண்டு மனம் கனிந்த அம்பிகையின் திருத்தன பாரங்களில் இருந்து\nநந்தியம்பெருமானைத் தமது திருமகனாக ஏற்று மகா அபிஷேகம் செய்வித்தனர்...\nஈசன் தம்முடைய மான், மழு, சந்திர கலை ஆகிய அடையாளங்களுடன் அதிகார தண்டத்தையும் வழங்கி சிறப்பித்தார்...\nநெற்றிமேல் நிமிர் கண்ணும் நிலா ஒளிர்\nபொற்றடம் புய நான்கும் பொருந்துறப்\nபெற்றெம்மான் அருளால் பிரம்பு ஒன்றுகைப்\nபற்றும் நந்தி பரிவொடு காப்பது..\n- என்று கந்தபுராணம் புகழ்கின்றது..\nதிருக்கயிலாய தரிசனம் காண விழைந்த அப்பர் ஸ்வாமிகளுக்கு திருக்கயிலாய தரிசனம் திரு ஐயாற்றில் தான் அருளப்பட்டது...\nகாவிரியின் தென்கரையிலிருந்த சுந்தரர் -\nவெள்ளப�� பெருக்கினால் தவித்து ஓலமிட்டார்..\nஅதுகேட்ட விநாயகப் பெருமான் தானும் ஓலமிட\nபொங்கி ஓடிய காவிரி வழிவிட்டு விலகி நின்றதாக ஐதீகம்...\nதிருக்கடவூரில் தோன்றிய குங்கிலியக் கலய நாயனார்\nதிருவையாற்றில் குண்டம் அமைத்து குங்கிலியத் தூபமிட்டு வழிபட்டார்..\nஅவர் அமைத்த குண்டம் திருக்கோயிலின் தெற்கு வாசலில் உள்ளது..\nதெற்குக் கோபுர வாசலில் விளங்கும் துவாரபாலகர்\nசிவ ரூபமாக விளங்கி யம தர்மராஜனை விரட்டியடித்ததால்\nதுவார பாலகருக்கு முன்பாக நந்தி பணிந்திருக்கின்றது...\nஇங்கே வழிபடுவோருக்கு யமபயமில்லை என்பது நம்பிக்கை...\nதிருநாவுக்கரசர் தரிசனம் பெற்ற தென் கயிலாயமும்\nவடபுறம் ராஜராஜ சோழனின் பட்டத்தரசியாகிய\nஉலகமாதேவியாள் எடுப்பித்த வட கயிலாயமும் விளங்குகின்றன..\nஅன்னை அறம் வளர்த்த நாயகி - கிழக்கு நோக்கியவளாக\nகொடி மரத்துடன் கூடிய தனிக் கோயிலில் திகழ்கின்றாள்..\nமாதந்தோறும் திருக்கோயிலில் விசேஷங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன..\nபங்குனியில் நந்தீசன் திருக்கல்யாணத்தை அடுத்து\nசப்த ஸ்தான வைபவம் சித்திரையில் நிகழ்வது..\nஐயனும் அம்பிகையும் நந்தீசன் - சுயம்பிரகாஷிணியுடன் புறப்பட்டு\nதிருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் - என,\nஆறு திருத்தலங்களைச் சுற்றி வருவர்...\nஆடி அமாவாசையன்று அப்பர் ஸ்வாமிகளுக்கு திருக்கயிலாய தரிசனம்..\nநவராத்திரியில் அம்பிகைக்குத் தனியே பத்து நாள் திருவிழா..\nஐந்து திருச்சுற்றுகளை உடைய திருக்கோயில்..\nஇரண்டாம் திருச்சுற்று மேல் தள அமைப்புடன் கூடியது..\nதிருமாளிகைப் பத்தியில் புராண நிகழ்வுகள் சித்திரங்களாக தீட்டப்பட்டுள்ளன...\nதிருமாளிகைப் பத்தியில் திகழும் திருமுருகன்\nகையில் வில்லும் அம்பும் தாங்கியவனாக\nவேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறிகாட்டும் விகிர்தனாகிப்\nபூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த புண்ணியனார் நண்ணுங் கோயில்\nகாந்தாரம் இசையமைத்துக் காரிகையார் பண்பாடக் கவினார்வீதித்\nதேந்தாம் என்றரங்கேறிச் சேயிழையார் நடமாடுந் திருஐயாறே\nஇரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவருக்கு அருளும் வைத்தார்\nகரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்\nபரப்புநீர்க் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்\nஅரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே\nபரவும் பரிசொன்று அறியேன் நான் பண்டே உம்மைப் பயிலாதேன்\nஇரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய மாட்டேன் நான்\nகரவில் அருவி கமுகு உண்ணத் தெங்கங் குலைக்கீழ் கருப்பாலை\nஅரவந் திரைக் காவிரிக்கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ\n-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-\nஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே\nஉலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே\nவாச மலரெலாம் ஆனாய் நீயே\nமலையான் மருகனாய் நின்றாய் நீயே\nபேசப் பெரிதும் இனியாய் நீயே\nபிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே\nதேச விளக்கெலாம் ஆனாய் நீயே\nதிரு ஐயாறு அகலாத செம்பொற்சோதீ\nதிருவையாற்றின் பெருமைகளை ஒரு பதிவில் சொல்லி முடியாது...\nதஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து - திருவையாற்றிற்கு\nஐந்து நிமிடங்களுக்கு ஒன்றாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன..\nஇனிய சந்தர்ப்பம் ஒன்றில் - மீண்டும்\nசீரார் திரு ஐயாறா போற்றி\nஓம் நம சிவாய சிவாய நம ஓம்\nஅன்புடன், துரை செல்வராஜூ at செவ்வாய், டிசம்பர் 12, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகார்த்திகையின் நான்காம் தரிசனங்கள் அழகிய படங்களுடன் அறிந்தேன் நன்றி\nஎத்தனை எத்தனை இடங்கள் வரலாறுகள் அப்பப்பா .....ந்னைவில் வைக்க முடியுமா தெரியவில்லை\nநெல்லைத் தமிழன் 12 டிசம்பர், 2017 13:43\nசடைகணிந்த புண்ணியனார் - சடைக்கணிந்த\nஸ்ரீராம். 12 டிசம்பர், 2017 16:27\nபரிவை சே.குமார் 12 டிசம்பர், 2017 18:09\nஅழகிய படங்களுடன் தரிசனம் அருமை ஐயா....\nநேற்று தளம் திறப்பதில் பிரச்சனைகள் வந்தது சகோ. கொஞ்சம் கொஞ்சமாக வாசித்துவிட்டேன். ஆனால் கருத்திட முடியாமல் தளம் குதித்துக் கொண்டே இருந்தது.\nபடங்கள் அழகு. திருவையாறு-திரு ஐயாறு என்பதை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.காவிரி புஷ்ய மண்டபம் நீர்த்துறை அழகோ அழகு....காசி போல் உள்ளது....\nதிரு ஐயாறு ... இனிய தரிசனம்...\nஅழகிய படங்களுடன் அருமையான தரிசனம் சார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jan/04/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-4-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-2626750.html", "date_download": "2018-11-17T08:27:17Z", "digest": "sha1:TXKWYQWVSHVTBELMNA3LVAW3XEU2HKKT", "length": 6535, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கோவில்பட்டியில் ஜனவரி 4 மின்தடை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகோவில்பட்டியில் ஜனவரி 4 மின்தடை\nBy DIN | Published on : 04th January 2017 06:27 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகோவில்பட்டியில் புதுரோடு பகுதியில் புதன்கிழமை (ஜன.4) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கோவில்பட்டி மின் விநியோக செயற்பொறியாளர் சகர்பான் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nவேம்பார் - பருவக்குடி சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்காக கோவில்பட்டி புதுரோடு பகுதியில் சாலையோரம் உள்ள மின்கம்பங்களை இடமாற்றம் செய்வதற்காக நகர் மற்றும் கிழக்கு விநியோகப் பிரிவுக்குள்பட்ட புதுரோடு, மில் தெரு, காளியப்பர் தெரு, ஆழ்வார் தெரு, செல்லப்பாண்டியன் தெரு, பங்களாத் தெரு ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர�� சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=30399", "date_download": "2018-11-17T09:40:34Z", "digest": "sha1:VFACWGGJR3XFC2EC4WRUFQCZMSQWRDAV", "length": 41587, "nlines": 150, "source_domain": "www.lankaone.com", "title": "நோயாளர் வண்டிச் சேவையான", "raw_content": "\nநோயாளர் வண்டிச் சேவையானது கிராம மக்களுக்கும் பயனுள்ளதாக செயற்படுவது அவசியம்\nஇலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் சுகாதார, வைத்திய சேவைகள் அத்தியாவசியமானதாகி உள்ளது. இருபத்திரண்டு (22) மில்லியன் மக்களைக் கொண்ட நமது நாட்டில் 70 சதவீதமான மக்கள் கிராமப் புறத்திலேயே வாழ்கின்றார்கள். அவர்களுடைய சுகாதாரத் தேவைகளை உரிய காலத்திலும், உயரிய தரத்திலும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.\nநாடாளுமன்றில் 1990 சுவசெரிய மன்றத்தினை தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அதனோடு தொடர்புபட்ட அல்லது இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏறப்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -\nஇலங்கை மக்கள் அவர்களுடைய நாளாந்த வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக நோய்வாய்ப்படும் போதும் ஆபத்துக்களின்போதும் விபத்துக்களின்போதும் அவர்களுக்கு உடனடியாக முதலுதவிச் சேவையும் வைத்திய வசதியும் அவசரத் தேவையாக இருக்கின்றது. நோயாளர்களுக்கு உடனடி முதலுதவிகளைச் செய்வதற்கும் பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து மிகத்துரிதமாக அன்மையிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவும் போதுமான வசதிகளை ஏற்படுத்துவது எமது கடமையாகும்.\nஅனர்த்தங்கள் அல்லது விபத்துக்கள் நடைபெற்ற இடத்திலிருந்து நோயாளியை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதில் சாதாரண போக்குவரத்து ஏற்பாடுகள் காலதாமதமாகவே அமைவதுடன் பல சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்தக் குறைபாட்டை நிவர்த்திக்கும் பொருட்டு பாதிக்கப்பட்ட நோயாளியை உடனடியாக எடுத்துச் செல்வதற்கு துரிதமான போக்குவரத்து ஏற்பாடு ஏற்படுத்தப்படுவது அவசியமாகும்.\nஎனவே அவசர மருத்துவ உதவி தேவையாக இருப்பவர்களையும் எதிர்பாராத அனர்த்தம் அல்லது விபத்தில் காயப்பட்டவர்களையும் துரித கதியில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுவதற்கு நம்பத்தகுந்த நோயாளர் வண்டிச் (அம்புலன்ஸ்) சேவையொன்று அத்தியாவசியமாகும்.\nநமது நாட்டில் ஏறத்தாழ 15000 கிராமங்கள் உள்ளன. அப்பிரதேசங்களிலிருந்து நோயாளிகளை சிகிச்சைக்காக அல்லது மேலதிக சிகிச்சைக்காக ஆதார வைத்தியசாலைக்கோ அல்லது மாவட்ட வைத்தியசாலைக்கோ அல்லது போதான வைத்தியசாலைக்கோ கொண்டு செல்லுவதற்கு போதுமான அளவு நோயாளர் வண்டிகள் (அம்புலன்ஸ்) நமது நாட்டில் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். இக்குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுத்திருப்பது காலத்தின் கட்டாயத் தேவையாகும். இந்த முயற்சியை நாம் வரவேற்கின்றோம்.\nஇந்தியாவில், குறிப்பாக சென்னை மாநகரத்தின் முக்கிய வீதிச் சந்திகளில் அம்புலன்ஸ் வண்டிகள் வைத்தியர், தாதிச் சேவையினர் முதலுதவியாளர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். ஒரு விபத்து ஆபத்து நடந்தவுடன் அதனால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக இந்த அம்புலன்ஸ் வண்டிகள் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்கின்றன. இதனால் விபத்தில் காயமடைந்தவர் அல்லது தனது உயிருக்காக போராடிக் கொண்டிருப்பவர் உடனடி வைத்திய வசதிகளைப் பெற்று காப்பாற்றப்படுகின்றார்கள்.\nஇதனை முன்மாதிரியாக கொண்டு கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி இத்திட்டத்தை நமது நாட்டில் நடைமுறைப்படுத்த எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்க்கதக்கதாகும்.\nஇதே போன்று கிராமப்புறங்களில் மகப்பேற்றை எதிர்பார்த்திருக்கும் தாய்மார்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கும் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படுவதற்கு இந்த துரித நோயாளர் வண்டிச் சேவை உதவும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.\nஅண்மையில் தாமரைக் கோபுரத்தில் மின்னுயர்த்��ியில் பொருத்தும்; வேலைகளைச் செய்து கொண்டிருந்த கிளிநொச்சியைச் சேர்ந்த 19 வயது கட்டிட தொழிலாளி தவறிவிழுந்து அகால மரணமடைந்தார்.\nஇவரின் சடலத்தை கிளிநொச்சியில் உள்ள அவரது வீட்டிலுள்ள பெற்றோரிடம் கையளிப்பதற்த அரச சார்பற்ற நிறுவனமொன்றிலிருந்து பெறப்பட்ட பிரேத காவு வண்டி ஒன்று ஏற்பாடு செய்யப்படுவதாக அந்த குடும்பத்திற்கு கூறப்பட்டபோதும் பின்னர் கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு மரணித்தவரின் சடலத்தைக் கொண்டு செல்வதற்காக ரூபா 30000ம் வாகனச் செலவாக கோரப்பட்டதாக இறந்தவரின் குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். வறுமையில் வாழும் அந்தக் குடும்பத்தினரை அவ்வாறு ஏமாற்றியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் ஒருவர் என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nகௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்த துரித நோயாளர் வண்டிச் சேவையானது நகர்ப்புறங்களில் முடங்கிவிடாமல் கிராமப் புறத்தில் வாழும் மக்களுக்கு உதவக்கூடியவாறு செயற்படுத்தப்பட வேண்டும். நகர் புறத்தில் வாழும் மக்கள் கணிசமானவர்கள் வாகன வசதிகளோடு வாழ்வதால் அவர்கள் ஏதோ ஒரு வாகன ஏற்பாட்டுடன் வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்துவிடக் கூடும். ஆனால் கிராமங்களில் வாழும் மக்கள் இவ்வாறான சேவைகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தெரியாமலும் இவ்விதமான சேவைகளை எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றது என்பது புரியாமலும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வாழ்கின்றனர்.\nஅரசின் திட்டங்கள் தமிழ்பேசும் மக்களுக்கு புரியும்படியாக அமையவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து\nஎமது நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றபோதும் இந்தத் திட்டங்களுக்கு அரசாங்கம் சூட்டும் திட்டப்பெயர்களும் அத் திட்டங்களின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டல்கள் மற்றும் வசதிகள் என்பன நாட்டிலுள்ள அனைத்து மக்களும் புரிந்து கொள்ளும்படியானதாக இருப்பதில்லை என்பதை நான் இந்த உயரிய சபையில் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளேன். நான் சுட்டிக்காட்டிய பல புரியாத திட்டப் பெயர்கள் பின்னர் புரியும்படியாக தமிழில் திருத்தப்பட்டுள்ளது அதற்காக ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்ததுக் கொள்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.\nநாடாளுமன்றில் 1990 சுவசெரிய மன்றத்தினை தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அதனோடு தொடர்புபட்ட அல்லது இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏறப்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -\nஅதுபோலவே இன்று நாம் விவாதம் நடத்திக்கொண்டு இருக்கும் “சுவசெரிய” என்ற திட்டமும் சாதாரண மக்களுக்கு குறிப்பாக தமிழ் மொழி பேசும் மக்களுக்கு புரியும்படியாக இல்லை. இந்தத் திட்டம் என்ன என்பதையோ இந்தச் சொல் என்ன என்பதையோ இந்தச் சொல் என்ன அர்த்தத்தைக் குறிக்கின்றது என்பதையோ இலகுவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே “சுவசெரிய” எனும் சொல்லின் அர்த்தத்தை தமிழ் பேசும் மக்களும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.\nஅதுபோலவே இந்த துரித நோயாளர் வண்டிச் சேவையை மலையகம் வடக்கு கிழக்கில் செயற்படுத்தும்போது சாரதிகளாகவும் நோயாளர் உதவியாளர்களாகவும் கடையாற்றுவோர் அந்தந்த மாவட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றவகையில் பணியில் அமர்த்தப்பட வேண்டும். ஏன் என்றால் அந்த மக்கள் இலகுவாக தொடர்பு கொள்ளக்கூடிய வகையிலும் அந்த மக்களின் பிரச்சனைகள் தேவைகளை புரிந்து கொள்ளக்கூடிய வகையிலும் இந்த சேவையில் ஈடுபடுவோர் இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த துரித சேவை ஊடாக இந்த நாட்டு மக்கள் பயன்பெறுவார்கள் என்று கருதும் பிரதமர் ரணில் விக்ரம சிங்க அவர்களின் எண்ணம் நிறைவேறும்.\nவடக்கில் துயரங்கள் தொடர்வதற்கு வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்றவர்களே காரணம் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு\nவட மாகாணத்தில் நோயாளர் வண்டிச் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர்களும் முதலுதவிச் சிகிச்கை அளிப்பதற்கான சான்றிதழ் தகமையைப் பெற்ற தாதியர்களும; ஏராளமான தொகையினர் வடமாகாணத்தில் இருக்கின்றபோதும் அங்கே வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சாரதிகளாகவும் சௌக்கிய ஊழியர்களாகவும் நியமி��்கப்படுவதால் அங்குள்ள தகுதியானவர்கள் பாதிக்கப்படுவதாக முறையிடுகின்றனர் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் 1990 சுவசெரிய மன்றத்தினை தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அதனோடு தொடர்புபட்ட அல்லது இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏறப்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -\nஊழியர் நியமனங்களில் இவ்வாறு நடைபெறும் குறைபாடுகளுக்கும் சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் கவலையீனங்களுக்கும் அதிகாரத் துஸ்பிரயோகங்களுக்கும் வடக்கு மாகாணத்தில் நேர்த்தியான அரசியல் வழிகாட்டல் இல்லாமையும் வடக்கு மாகாணசபையின் செயற்றின்மையும் பிரதான காரணமாக இருப்பதை மறுப்பதற்கில்லை.\nவடக்கு மாகாணசபையை பொறுப்பேற்று நிர்வகிப்போர் அந்த மாகாணத்தின் கல்வி வீழ்ச்சிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போயிருப்பதற்கும் காரணமாக இருப்பதைப்போன்று, சுகாதார வசதிகள் உரியவாறு மக்களுக்கு கிடைக்காமல் அந்த மக்கள் தொடர்ந்து துயரங்களை அனுபவிப்பதற்கும் காரணமாக இருக்கின்றார்கள்.\n30 வருடத்திற்கு மேலான யுத்தத்திற்கு முகம் கொடுத்த மக்கள் வடமாகாணத்தில் விN~டமான மருத்துவ உதவிகளை நாடி நிற்பவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை பெற்றுக்கொடுக்கவோ அவர்களுக்கு இவ்வாறான துரித நோயாளர் வண்டிச் சேவைகளை ஏற்படுத்திக்கொடுக்கவோ மாகாணசபையை பொறுப்பேற்றவர்கள் இதுவரை எதனையும் செய்யவில்லை.\nமுதலமைச்சர் விக்கினேஸ்வரன் தானே சுகாதார அமைச்சராக நியமித்தவர் அதிகாரத் து~;பிரயோகத்தைச் செய்திருப்பதாகவும் சுகாதார அமைச்சு செயற்திறனோடு செயலாற்றவில்லை என்றும், வைத்திய உபகரணங்கள் கொள்வனவு மற்றும் ஆளணி உள்வாங்கள் நடைமுறையிலும் மோசடிகள் இடம்பெற்றிருப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அக்குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணைகளை நடத்துவதாகவும் கூறியிருந்தார். அந்த விசாரணைகளின் முடிவாக சுகாதார அமைச்சரை பதவி நீக்கம் செய்வதாகவும் கூறியிருந்தார்.\nஆனால் நடைபெற்றதாக கூறப்பட்ட அதிகாரத் து~;பிரயோகங்களுக்கும் மோ���டிகளுக்கும் முதமலமைச்சர் விக்கினேஸ்வரனால் பரிகாரம் காணப்பட்டதாகவோ தவறுக்கு உரியவாறான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ இதுவரை வடக்கு மக்கள் எதையும் அறியவில்லை.\nஇவ்வாறு முதலமைச்சரும், மாகாண அமைச்சர்களும் பொறுப்பற்று செயற்படுவதால் அதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு சில சுகாதார துறைசார் அதிகாரிகள் மக்களுக்கு சுகாதார வசதிகளை வழங்குவதில் அசமந்தமாகச் செயற்படுவதால் பலர் பாதிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.\nபதவிச் சுகபோகத்துக்காகவே வடக்கு முதலமைச்சர் பதவி நீடிப்புக் கோருகின்றார் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு\nகடந்த ஐந்து வருடகாலமாக வடக்கு மாகாண சபையை பொறுப்பேற்று மக்கள் நலன் சார்ந்து ஆக்கபூர்வமாக செயற்படாத முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்துடன் நிறைவடையும் வடக்கு மாகாணசபையின் பதவிக்காலத்தை மேலும் நீடித்து தமது ஆளுமைக்கு கீழ் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பது வேடிக்கையானதாகும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.\nநாடாளுமன்றில் 1990 சுவசெரிய மன்றத்தினை தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அதனோடு தொடர்புபட்ட அல்லது இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏறப்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -\nஅவர் ஒரு முன்னாள் நீதியரசர் என்றபோதும், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அறிந்துகொள்ளாமல் பதவிக்காலம் முடிந்த பின்னரும் கால நீடிப்புச் செய்து தமக்கு முதலமைச்சராக பதவி நீடிப்புச் செய்யுமாறும் கோரிக்கை விடுத்திருப்பது வடக்கு மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. மாகாணசபைகளில் மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததும், அடுத்த தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்கும்வரை அது மாகாணத்தின் ஆளுனரின் கட்டுப்பாட்டுக்குள் நிர்வகிக்கப்படும் என்பது நியதியாகும்.\nஇந்திலையில் பதவி ஆசையும் அந்தப் பதவியின் சுகபோகங்களுக்குள் இருந்து கொண்டு சுயநல அரசியலில் ஈடுபடுவதற்கு வசதியாகவுமே பதவிக் காலம் நிறைவுக்குப் பிறகும் தனக்கு பதவி நீடிப்புத் தேவை என்று கேட்கின்றாரே தவிர யுத்த வடுக்கலோடும் பொருளாதார வறுமையோடும் வட மாகாணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்களுக்கு கடந்த ஐந்து வருடங்களில் அர்த்தபூர்வமாக எதையும் செய்யாத முதலமைச்சரும் அவரது சகாக்களும் எதிர்காலத்தில் எதையும் செய்வார்கள் என்று வட மாகாண மக்கள் நம்பவில்லை.\nஎனவே இந்தச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பாக நான் விடுக்கும் வேண்டுகோளானது வடக்கு மாகாண சபைக்கான பதவிக்காலம் நிறைவடைந்ததும் கால தாமதமின்றி உடனடியாக வடக்கு மாகாணசபைக்கு தேர்தலை நடத்தவேண்டும் என்பதாகும்.\nபுதிய தேர்தல் முறையில் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு கால தாமதம் எடுக்குமாக இருந்தால்பழைய தேர்தல் முறையில் தேவையான சிறு திருத்தங்களை செய்து கொண்டு உரிய காலத்தில் தேர்தலை நடத்த வேண்டும். கடந்த ஐந்து வருடங்களாக வடக்கு மாகாணசபையினால் பெற்றுக்கொள்ள வேண்டிய பலாபலன்களை வடக்கு மக்கள் பெற்றுக்கொள்ளவில்லை. அந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்து மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களை தெரிவு செய்வதற்கு மக்களுக்கு இருக்கும் ஜனநாயக விருப்பத்தை நிறைவேற்ற உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.\nபாராளுமன்றத்திற்குள் சபாநாயகரின் செயற்பாடுகள் பாராளுமன்ற......Read More\nUNP உறுப்பினர்களுடன் சபாநாயகர் சந்திப்பு\nஐக்கிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய......Read More\nஇந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக...\nகமல் நடிக்க ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து......Read More\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு...\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும்...\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல், ஆளும்கட்சியாக தொடர்வதாக......Read More\nநாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பெரும் அசம்பாவிதம் மற்றும் தாக்குதல்......Read More\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nவடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து......Read More\nநித்தியவெளி ��குதி மக்களது நிலைமைகள்...\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ;...\nஇரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் மற்றும்......Read More\nபல்கலைக்கழகத்தில் உரியவசதி வாய்புக்களை உருவாக்கிதருமாறு......Read More\nதேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில்...\nதேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால்......Read More\nவவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் உடல் நலம் பற்றிய......Read More\nகோலாலம்பூர்,நவ.17- எஸ்.பி.எம் தேர்வின் மலாய்,கணிதம், சீன மொழித் தாட்கள்......Read More\n2018 ஆண்டின் ´Local Brand of the Year´ தங்கப் பதக்கத்தை தெரண ஊடக வலயமைப்பு......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTcwNDYwNzQ3Ng==.htm", "date_download": "2018-11-17T08:36:38Z", "digest": "sha1:UMXVXORFNYMUBBO3ZNCKOIEV7W6JA73X", "length": 13916, "nlines": 153, "source_domain": "www.paristamil.com", "title": "Firefox உலாவியில் புதிய வசதி!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissi��re ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஇன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nFirefox உலாவியில் புதிய வசதி\nதொழில்நுட்ப வளர்ச்சிக்கு நிகராக தனிநபர் தகவல்கள் திருடப்படுவதும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.\nஇதற்காக ஹேக்கர்கள் அதிக அளவில் போலியான இணையத்தளங்களையே பயன்படுத்துகின்றனர்.\nஇவ்வாறான பிரச்சினையிலிருந்து பயனர்களை பாதுகாக்க Firefox உலாவியில் புதிய அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nஇதன்படி பயனர்கள் இணையத்தளங்களை பயன்படுத்தும்போது அவற்றில் போலியானதோ அல்லது தகவல்களை திருடக்கூடிய இணையத்தளங்களோ இருந்தால் அது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கும்.\nகுறித்த எச்சரிக்கையின் ஊடாக பயனர்கள் தமது தகவல்கள் திருட்டுப்போவதை தடுக்க முடியும்.\nஇவ் வசதி தொடர்பிலான வேலைத்திட்டங்களை Mozilla நிறுவனம் முழு மூச்சில் முன்னெடுத்துள்ளது.\nவிரைவில் அனைத்து Firefox உலாவிகளிலும் இவ் வசதி கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n* உலகிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nFacebook Messenger பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனியாக அப்பிளிக்கேஷன் இருக்கின்ற அதேவேளை சட்\nபேஸ்புக் பயனர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஅண்மையில் பல்லாயிரக்கணக்கான பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டிருந்தமை தெரிந்ததே.\nWhatsAppஇல் அறிமுகமாகும் புதிய வசதி..\nFacebook சேவையான WhatsApp செயலியில் அறிமுகம் காணவுள்ள ஒரு புதிய அம்சம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.\nவீடியோ அழைப்பு வசதியில் உள்ள குறைபாடு நீக்கம்\nகுறுஞ்செய்தி உட்பட குரல் வழி அழைப்பு மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வசதியினை வாட்ஸ்\nFacebook பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்..\nஉலகின் எந்த மூலையில் இடம்பெறும் அனைத்து சம்பவங்களையும் உடனடியாக உலகெங்கும் எடுத்துச்\n« முன்னய பக்கம்123456789...9293அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=61150", "date_download": "2018-11-17T09:53:35Z", "digest": "sha1:JQBS5YNRIMXIB4ULFE3HHMCHKMDJJAM5", "length": 9429, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய நல்லிணக்கக் குழுக் கூட்டம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்க��ப்பு மாவட்டத்தில் தேசிய நல்லிணக்கக் குழுக் கூட்டம்\nதேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் பணிப்புரைக்கமைய மாவட்ட மட்டத்திலான நல்லிணக்க குழுக்களைத் தாபித்தல் தொடர்பான கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில்நடைபெற்றது.\nபிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரதேச செயலாளர்கள், 14 பிரதேச செயலகங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட நல்லிணக்கக்குழு உறுப்பினர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், முப்படையின் உறுப்பினர்களும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிகளும் கலந்து கொண்டனர்.\nஇங்கு கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர்,\n2009ஆம் ஆண்டுகளுக்குப்பின்னர் சமாதானமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தாலும் அடிக்கடி இன மோதல்கள், மத ரீதியான காழ்ப்புணர்வுகள், அதே ஆபால சில குழுக்களுக்கிடையிலான பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இவ்வாறான விடயங்களைக் கருத்தில் கொண்டுதான் அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நல்லிணக்கக் குழுக்கள் அமைக்கப்படவேண்டும் என்ற யோசனையை தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி முன்வைத்திருந்தார்.\nஅந்தவகையில் தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சானது 2017ஆம் ஆண்டு யூன்மாதம் மாவட்டம் தோறும் நல்லிணக்கக் குழுக்களை ஆரம்பிக்க கோரப்பட்டது. அந்த அடிப்படையில் 2017ஆம் ஆண்டு மாவட்ட நல்லிணக்கக் குழு அமைக்கப்பட்டது. மிகக்குறிப்பிட்ட உறுப்பினர்களைக் கொண்டதாக அது இருந்தது. குழுவின் செயற்பாடுகள் அவ்வளவு திருப்திகரமானதாக இருந்ததாக அறியமுடியவில்லை.\nஇருந்தாலும் அந்த உறுப்பினர்கள் சிறப்பாகச் சயற்பட்டிருந்தார்கள். 2018ஆம்ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட மாவட்ட நல்லிணக்கக் கலந்துரையாடல் நிகழ்விலும் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.\nஅந்த அடிப்படையில் எங்களது உறுப்பினர்கள் முன்வைத்ததன் அடிப்படையில் இன்றைய தினம் சிறப்பானதொரு குழு அமைக்கவேண்டும் என்ற வகையில் இக் கலந்துரையாடல் நடைபெறுகிறது. நீங்கள் சிறப்பாகச் செயற்பட்டு மாவட்டத்தில் இடம்பெறுகிற பிரச்சினைகளைத்தீரப்பதற்கு சிறப்பானதொரு பொறிமுறை��ினை ஏற்படுத்தி எடுத்தல் இக்கூட்டத்தின் பிரதான நோக்கமாகும் என்றார்.\nபிரதேச ரீதியாக நடத்தப்படுகின்ற கலந்துரையாடல்களில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள், மாவட்ட ரீதியான நல்லிணக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, மாகாண ரீதியான முடிவுகள் எடுக்கப்பட்டு தேசிய ரீதியில் தேசிய நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவிருக்கிறது.\nPrevious articleயுத்தத்தில் பாதிக்கப்பட்ட இயக்க உறுப்பினர்கள் மருத்துவச் சான்றிதழ் பெறுவது தொடர்பில் இலகுவான ஏற்பாடுகள் வேண்டும்\nNext articleகிராமந்தோறும் இளைஞர்கள் மாணவர்களின் கல்வியில் விழிப்படைய வேண்டும். இரா.சாணக்கியன்\nவியாழேந்திரன் நாடாளுமன்ற பதவியிலிருந்தும் நீக்கப்படுவார்\nவாகரையில் வெள்ளத்தால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்கும் தவிசாளர்\nநாங்கள் வழங்கும் இழப்பீடுகள் உங்களது இழப்புக்கு ஈடாகாது – புனர்வாழ்வு அதிகார சபையின் புதிய...\nவங்குரோத்து அரசியல் செய்வது கூட்டமைப்பா கணேசமூர்த்தியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/rajini-s-new-movie-details-197097.html", "date_download": "2018-11-17T09:00:49Z", "digest": "sha1:GJLYJ6OIUEVBA5ZL6UOJYSJKSE5UNF22", "length": 11537, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மே 20-ல் ரஜினியின் அடுத்த படம்... ரெண்டு ஹீரோயின்கள்... கே எஸ் ரவிக்குமார் இயக்குகிறார்! | Rajini's new movie details - Tamil Filmibeat", "raw_content": "\n» மே 20-ல் ரஜினியின் அடுத்த படம்... ரெண்டு ஹீரோயின்கள்... கே எஸ் ரவிக்குமார் இயக்குகிறார்\nமே 20-ல் ரஜினியின் அடுத்த படம்... ரெண்டு ஹீரோயின்கள்... கே எஸ் ரவிக்குமார் இயக்குகிறார்\nரஜினியின் அடுத்த படம் குறித்த ஆரூடங்கள், ஹேஷ்யங்கள்... இப்போது ஒரு செய்தி வடிவத்துக்கு வந்திருக்கின்றன.\nஇத்தனைக்கும் இன்னும் இந்தப் படத்தை அதிகாரப்பூர்வமாக ரஜினி அறிவிக்கவில்லை.\nஆனால் செய்தி உறுதியானதுதான் என்கிறார்கள். இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் ரஜினியின் நண்பர் கேஎஸ் ரவிக்குமார்.\nரஜினிக்கு ஜோடியாக இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள். ஒருவர் அனுஷ்கா. மற்றொருவர் சோனாக்ஷி சின்ஹா என்கிறார்கள்.\nஇந்தப் படத்திலும் ரஜினி இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இரட்டை வேடங்களில் நடித்த அத்தனை படங்களுமே பெரும் வெற்றி என்பதால், இந்த முறையும் அதே பாணி கதையை தயார் செய்துள்ளாராம் கேஎஸ் ரவிக்குமார்.\nஇந்தப் படத்துக்��ு இசை ஏ ஆர் ரஹ்மான். அனைத்துப் பாடல்களையும் எழுதும் வாய்ப்பு இம்முறையும் வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது.\nபடத்தின் ஒளிப்பதிவாளர் ரான்டி என ரஜினி செல்லமாக அழைக்கும் ஆர் ரத்னவேலு. எந்திரனுக்கு ஒளிப்பதிவாளர் இவர்தான்.\nபடத்தின் பூஜை வரும் மே 20-ம் தேதி சென்னையில் நடக்கிறது. அடுத்த நாளே படக்குழுவுடன் ரஜினி மைசூருக்கு செல்கிறார் படப்பிடிப்புக்காக. தொடர்ந்து 40 நாட்கள் ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.\nஇந்தப் படத்தை தயாரிப்பவர் ராக்லைன் வெங்கடேஷ். கன்னடத்தில் நிறைய படங்கள் பண்ணவர். தமிழில் குத்து, மஜா போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.\nரஜினியின் இந்தப் புதுப்படம தீபாவளியை குறி வைத்து தயாரிக்கப்படுகிறது.\nவிஜய் 63.. மீண்டும் விஜய்யுடன் சேரும் பிரபல நடிகர்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nமாதச் சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ., எம்.பி.க்களால் நியூஸ் சேனல் எப்படி துவங்க முடியும்\nஎங்களுடைய அன்பு இருக்கிறது: விஜய் தேவரகொண்டாவுக்கு சூர்யா ஆதரவு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/secondary-grade-teachers-protest-withdrew-ka-sengottaiyan/", "date_download": "2018-11-17T09:59:05Z", "digest": "sha1:AHIIKWG7JL2XSBJEGNK5X7AUXIYWTVBZ", "length": 14144, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இடைநிலை ஆசிரியர்களின் 4 நாள் போராட்டம் வாபஸ் : அமைச்சர் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை-Secondary Grade Teachers Protest Withdrew, KA Sengottaiyan", "raw_content": "\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஇடைநிலை ஆசிரியர்களின் 4 நாள் போராட்டம் வாபஸ் : அமைச்சர் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை\nஇடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் 4 நாட்களாக நடத்திய உண்ணாவிரதம் அமைச்சர் செங்கோட்டையன் முயற்சியால் முடிவுக்கு வந்தது.\nஇடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் 4 நாட்களாக நடத்திய உண்ணாவிரதம் அமைச்சர் செங்கோட்டையன் முயற்சியால் முடிவுக்கு வந்தது.\nஇடைநிலை ஆசிரியர்கள் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். கடந்த 23-ந்தேதி டி.பி.ஐ. கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரதம் இருக்க சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்- ஆசிரியைகளை போலீசார் கைது செய்து எழும்பூர் ராஜ ரத்தினம் ஸ்டேடியத்திற்கு கொண்டு சென்றனர்.\nஇடைநிலை ஆசிரியர்கள் அங்கும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். சுமார் 2 ஆயிரம் ஆசிரியைகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியைகளில் சிலர் தங்கள் கைக்குழந்தைகளுடனும் உண்ணாவிரதம் இருந்தனர்.\nபோராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை போலீசார் வெளியேற்ற முயன்றனர். போராட்டத்தில் அதிகளவு பெண் ஆசிரியர்கள் பங்கேற்றதால் போலீசாருக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. ஆனாலும் நேற்று முன்தினம் இரவு ஆசிரியர்கள் அனைவரையும் வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு போலீசார் மாற்றம் செய்தனர்.\nஇடைநிலை ஆசிரியர்கள் அங்கும் தொடர்ந்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். இன்று 4-வது நாளாக ஆசிரியர்களின் போராட்டம் நீடித்தது. அவர்களை தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி சந்தித்து பேசினார். பள்ளிக்கல்வி செயலாளர் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒருநபர் கமி‌ஷன் அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக ��மைச்சர் கூறினார். அதனை ஆசிரியர் பிரதிநிதிகள் ஏற்கவில்லை.\nஇந்நிலையில், இரண்டாவது கட்டமாக பிரதிநிதிகளுடன் அமைச்சர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, தங்களது உண்ணாவிரத போராட்டத்தை ஆசிரியர்கள் வாபஸ் பெற்றனர். அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு பழச்சாறு வழங்கினார். போராட்டம் நிறைவு பெற்றதையொட்டி ஆசிரியர்கள் அவரவர் ஊர்களுக்கு கிளம்பிச் சென்றனர்.\nஇனிமேல் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாது \nதமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் இன்று திறப்பு\nதமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் நாளை திறப்பு\nஇணையத்தில் புதிய பாடத்திட்ட புத்தகங்கள்\nநிர்மலா தேவியுடனான முதற்கட்ட விசாரணை நிறைவு – ஐஏஎஸ் அதிகாரி சந்தானம்\nஅனைத்து உறுப்பினர் நாடுகளுக்கும் சர்வதேச டி20 அந்தஸ்து\n‘தோனி ஒருநாள் இந்த நாட்டை ஆள வேண்டும்’ – பிரபல தமிழ் இயக்குனர் கருத்து\nஎன் வாழ்வின் மிகவும் நிறைவான தருணம் இது. இந்த மனிதரை சந்திக்க வேண்டும் என்ற எனது வாழ்நாள் ஆசை நிறைவேறிவிட்டது\nதீராத மனவேதனையில் விக்னேஷ் சிவன்… காரணம் கேட்டால் உங்களுக்கும் கண்ணீர் வரும்\nசமூகத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் பல திரையுலகினர்களில் ஒரு இயக்குநர் விக்னேஷ் சிவன். இவர் இப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மன வேதனையை தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ராஜலட்சுமி உயர் சாதியை சேர்ந்த வாலிபரின் ஆசைக்கு இணங்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் ராஜலட்சுமியை அவரின் தாய் கண் முன்பே தலையை துண்டித்து கொடுரமாக கொலை செய்தார். […]\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nசுதந்திர தினத்தன்று கா��ல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நுழையவும் சி.பி.ஐக்குத் தடை\nஉலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது.. மகளிர் அணியை வாழ்த்தி அனுப்பும் வீரர்கள்\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dinakaran-warns-party-cadres-indirectly-divakaran-at-thanjavur-meeting-318032.html", "date_download": "2018-11-17T08:54:32Z", "digest": "sha1:Q4VZTTSE6VQ5VXWFV4U7RT4UV6Z3LID7", "length": 11557, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "கட்சி வேறு குடும்பம் வேறு.... யாருக்கும் அஞ்சமாட்டேன்... தஞ்சாவூரில் கடுகடுத்த தினகரன்! | Dinakaran warns party cadres and indirectly Divakaran at Thanjavur meeting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கட்சி வேறு குடும்பம் வேறு.... யாருக்கும் அஞ்சமாட்டேன்... தஞ்சாவூரில் கடுகடுத்த தினகரன்\nகட்சி வேறு குடும்பம் வேறு.... யாருக்கும் அஞ்சமாட்டேன்... தஞ்சாவூரில் கடுகடுத்த தினகரன்\nதமிழகம் நோக்கி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nதஞ்சாவூர் : கட்சியினராக இருந்தாலும், குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் எதிரிகளின் வலையில் விழுந்து விடக் கூடாது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.\nடிடிவி. தினகரனுடன் இனி வரும் காலங்களில் சேர்ந்து செயல்படப் போவதில்லை என்று மன்னார்குடியில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். இந்நிலையில் திவாகரனுக்கு ஆலோசனை கூறும் விதமாக தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடந்த போராட்டத்தில் டிடிவி. தினகரன் பொறிந்துதள்ளியுள்ளார்.\nகண்டன ஆர்ப்பாட்ட மேடையில் தினகரன் பேசியதாவது : எதிரிகளின் வலையில் யாரும் விழுந்துவிடக்கூடாது. கட்சியினரோ, குடும்பத்தினரோ யாராக இருந்தாலும் எதிரிகளின் சதியில் சிக்கி விடாதீர்கள். எனக்கு உறவு என்பது வேறு, குடும்பம் என்பது வேறு, நான் யாருக்கும் அஞ்சமாட்டேன், எதற்கும் அஞ்சமாட்டேன். கட்சியின் பெயருக்கு யாரும் களங்கம் ஏற்படுத்தக்கூடாது. சமூக வலைதளங்களில் அமமுக பற்றி தவறான கருத்தை பதிவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தினகரன் கூறியுள்ளார்.\n(தஞ்சாவூர்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran thanjavur warning டிடிவி தினகரன் தஞ்சாவூர் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-is-drowning-on-its-debts-says-anbumani-323196.html", "date_download": "2018-11-17T08:32:22Z", "digest": "sha1:2YCN65KLKUH2N5KZQELK7O2WXOLGZSZF", "length": 10265, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழ்நாடு கடனில் தத்தளிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: அன்புமணி ராமதாஸ் | Tamilnadu is drowning on its debts says Anbumani - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தமிழ்நாடு கடனில் தத்தளிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: அன்புமணி ராமதாஸ்\nதமிழ்நாடு கடனில் தத்தளிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்��டுத்தியுள்ளது: அன்புமணி ராமதாஸ்\nதமிழகம் நோக்கி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nசென்னை : இந்தியாவின் முண்ணனி மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழகம், இன்று கடனில் தத்தளிப்பது கவலை அளிக்கிறது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nமத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் குறித்து இடம் பெற்றுள்ள தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக நிதிப்பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.\nஇதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழ்நாட்டின் நிலை கவலை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nanbumani ramadoss pmk reserve bank report அன்புமணி ராமதாஸ் பாமக ரிசர்வ் வங்கி அறிக்கை நிதிப்பற்றாக்குறை தமிழகம் கடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/MainFasts/2018/07/30141918/1180308/perumal-viratham.vpf", "date_download": "2018-11-17T09:39:34Z", "digest": "sha1:R5IP3NVBKGS5GAK7KSDPWMMDJULIYBS4", "length": 10145, "nlines": 21, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: perumal viratham", "raw_content": "\nசென்னைக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட 1000 கிலோ நாய்க்கறி எழும்பூர் ரெயில் நிலையத்தில் பறிமுதல் |\nஅர்ச்சாவதாரம் என்னும் ஆனந்த விரத வழிபாடு\nஅவரவர் சூழல் மற்றும் மனநிலைக்கு ஏற்ப தெய்வங்களையும், விரத வழிபாடுகளையும் உருவகப்படுத்தி, அவற்றை பெரும் நம்பிக்கையுடனும் விதிகளுடனும் பின்பற்றியும் வருகிறோம்.\nந்து சமயத்தில் சைவம், வைணவம் ���ன பல பிரிவுகளில், அவரவர் சூழல் மற்றும் மனநிலைக்கு ஏற்ப தெய்வங்களையும், விரத வழிபாடுகளையும் உருவகப்படுத்தி, அவற்றை பெரும் நம்பிக்கையுடனும் விதிகளுடனும் பின்பற்றியும் வருகிறோம். ஒவ்வொரு தெய்வத்திற்கும் சில நியதிகளை வகுத்து வைத்துள்ளது ஆன்மிகம். அதன்படி வைணவத்தில் வணங்கப்படும் தெய்வமான பெருமாள், ‘பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சாவதாரம்’ எனும் ஐந்து நிலைகளைக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.\nமனிதர் காண முடியாத தேவலோகம் எனப்படும் பரம பதத்தில், முக்தி பெற்ற முக்தர்கள், கருடன், இந்திரன், நாரதர் போன்ற தேவாதி தேவர் களுக்கு மட்டுமே காட்சியளிக்கக் கூடிய அற்புத நிலைதான் ‘பரம்’ என்றழைக்கப்படும் முதல் நிலை. இந்த தெய்வீக தரிசனத்தை சாதாரண மனிதப்பிறவிகளாகிய நாம் காண முடியாது. இந்நிலையானது அண்டத்தின் வெளியே உற்பத்தியாகும் நீர் போன்று, நம் சிந்தனைக்கும் பார்வைக்கும் எட்டாமல் இருக்கக்கூடியது.\nகடவுளாகிய பெருமாள், உலகைக் காக்கும் தலைவனாக பாற்கடலில் ஆதிசேஷன் மீது, மனைவி லட்சுமியுடன் பள்ளி கொண்டிருக்கும் பரவச நிலையே இரண்டாம் நிலையான ‘வியூகம்’ எனப்படுவது. இந்த நிலையும் முன்னோர் களால் நமக்கு வழிவழியாக சொல்லப்பட்ட ஆதர்ச நிலை என்பதால், இதையும் நம்மால் காணவோ, வணங்கவோ முடியாது. இது எப்படி என்றால், அதிக நீர் தாகம் உள்ளவன், செல்ல முடியாத பெருங்கடல் போன்றதே என்பதால் நம்மால் எளிதில் அணுக முடியாது.\nஉலகில் அதர்மம் தலையெடுக்கும் போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட பகவான், பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளதாக நமக்கு புராணங்கள் சொல்கின்றன. மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், ராமன், கிருஷ்ணன், பலராமன், கல்கி போன்ற இந்த அவதாரங்களின் போது பூமியில் பிறவியெடுத்தவர்கள் மட்டுமே, அவர்களைப் பற்றிய பெருமையை அறிந்து அவர்களை சேவிக்கும் பாக்கியம் பெறுவார்கள். அந்த நிலையே ‘விபவம்’ எனப்படும். இதையும் நாம் அனுபவிக்க இயலாது. இந்நிலை கடுமையான மழைக்காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளம் போன்றது. தாகம் தணிக்க உதவாது.\n‘பகவான் தூணிலும் இருப்பான்.. துரும்பிலும் இருப்பான்’ என்று சொன்ன பிரகலாதனைப் போல், காணும் எல்லா உயிர்களிலும் இறைவனை உணர்ந்து, தன்னிலும் உள்கலந்து நிற்கும் பெருமாளை மட்டுமே நினைத்து பற்றற்றவராக கடுந்தவம் செய்பவர்கள் ஞானியர்கள். அவர்கள் தங்கள் மனக்கண்ணால் கண்டு தரிசித்து ஆனந்திக்கும் நிலையே ‘அந்தர்யாமித்துவம்' எனப்படும் நான்காம் நிலை. அனைத்தும் அவனே என பசி, தாகம் துறந்து, பல ஆண்டுகள் தவத்தில் மூழ்கி, அவனுள் ஒன்றி அவனின் தரிசனத்தைக் கண்ட நம்மாழ்வார் போன்றவர்கள் மட்டுமே அனுபவிக்கும் உன்னத நிலை இது. நிலத்தடியில் உள்ள நீர் ஊற்றைக் கண்டுபிடித்து தாகம் தீர்க்கும் வழி போன்றது. இது சாதாரண மனிதர்களால் எட்ட முடியாத கடினமான நிலை.\nஎளிதில் அணுகக்கூடிய யாவரும் கண்டு இன்புற்று தங்கள் இல்லங்களிலும், மனதிலும், ஆலயங்களிலும் நம் விருப்பத்திற்கு ஏற்ற உருவங்களில் அலங்காரங்களில் எழுந்தருளியிருப்பதுதான் அர்ச்சை அல்லது உருவ வழிபாடு எனப்படும் ‘அர்ச்சாவதாரம்’ நிலை. பக்தர்கள் ஆசைப்பட்டபடி காண்பதற்கு எளிமையாய், கண்ணுக்கு நிறைவாய் திருத்தலங்களில் வீற்றிருக்கும் பெருமாளின் அழகை ரசிக்கும் அருமையான நிலைதான் இது. நம் தாகத்தை தணிக்கும் தேங்கிய மடுநீர் போல, நம் ஆன்மிக தாகத்தைத் தணிக்கும் ஆபத்பாந்தவ நிலை. இது மற்ற நிலைகளைப் போல அல்லாமல் நாம் அறிய திருக்கோவில்களில் குடிகொண்டு நம் கண்ணுக்கும், மனதுக்கும் நெருக்கமாய் நாம் உணரும் தெய்வீக நிலை இதுவே என்கின்றனர் நமது முன்னோர்கள்\nநிலை எப்படி இருப்பினும் நாம் நம்பிக்கையுடன் விரதம் இருந்து வணங்கும்போது பெருமாளும் நம் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து நமக்கு நல்வாழ்வைத் தருவார்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/136673-story-about-thyroid-disorders-symptoms-cure-causes-treatment.html", "date_download": "2018-11-17T08:31:47Z", "digest": "sha1:JM5MZ3KKGAIUFWDR5E6RX4O7VUQGMVWQ", "length": 27307, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "உணவுமுறை மாற்றம், யோகாவால் தைராய்டை குணமாக்கலாம்! | Story about Thyroid Disorders Symptoms Cure, Causes, Treatment", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:16 (12/09/2018)\nஉணவுமுறை மாற்றம், யோகாவால் தைராய்டை குணமாக்கலாம்\nஅயோடின் குறைபாட்டால் கழுத்துப் பகுதியில் உள்ள எண்டோகிரைன் சுரப்பிகள் பாதிக்கப்பட்டு அழற்சியை ஏற்படுவதையே 'தைராய்டு' என்கிறோம்.\nஉலக மக்கள்தொகையில் 3 சதவிகிதம் பேருக்கு `தைராய்டு குறைபாடு காணப்படுகிறது. மாறிவரும் வாழ்க்கைமுறையும் உணவுப்பழக்கமுமே தைராய்டு வரக் காரணமாகின்றன. இது, பெண்களை மட்டுமே பாதிக்கும் என்று கருதவேண்டாம். இருபாலாரையும் எந்தவித பேதமுமின்றி பாதிக்கும் குறைபாடு இது. பெண்களைக் கொஞ்சம் அதிகமாகவே பாதிக்கிறது' என்கிறார் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் தமிழ்ச்செல்வி.\nபெண்கள் மத்தியில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தப் பாதிப்பு குறித்து அவர் விரிவாகப் பேசினார்.\n``தைராய்டு என்பது ஒரு நோய் அல்ல. அயோடின் குறைபாட்டால் கழுத்துப் பகுதியில் உள்ள எண்டோகிரைன் சுரப்பிகள் பாதிக்கப்பட்டு அழற்சியை ஏற்படுவதையே 'தைராய்டு' என்கிறோம். இது ஹைப்பர் தைராய்டிசம், ஹைப்போ தைராய்டிசம் என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது.\nஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்களுக்குச் சுரப்பியின் செயல்பாடு அதிகரிப்பதால் ஹார்மோன் உற்பத்தி அதிகமாக இருக்கும். அதிக பசி உண்டாகும். ஆனாலும் உடல் மெலிந்து காணப்படுவார்கள். இதயத்துடிப்பு அதிகரிக்கும். ஆண்களுக்கு மார்பு வளர்ச்சி, தசை தளர்ச்சி, கைகால் நடுக்கம் ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய்க் குறைபாடு, அதிக வியர்வை மற்றும் வயிற்றுப்பிரச்னைகள் உண்டாகும். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு இதய நோய், எலும்புத் தேய்மானம், பார்வைக் குறைபாடு போன்றவை ஏற்படும். இவர்களால் அதிக வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது.\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியின் செயல்பாடு குறைவதைக் குறிக்கும். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு ஹார்மோன் குறைவாக சுரக்கும். உடல் எடை அதிகரிக்கும். பெரும்பாலும் இதய நோய், வலிப்பு நோய் மற்றும் புற்றுநோய்க்காக எடுத்துக் கொள்ளப்படும் மாத்திரைகளால் ஏற்படும் பக்கவிளைவுகளே இத்தகைய நிலையை உருவாக்கும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் இந்தக்குறைபாடு பாதிப்பு மூளையில் உள்ள `ஹைப்போதாலமஸ்' தைராய்டைக் கட்��ுப்படுத்தத் தவறுவதால் ஹார்மோன் உற்பத்தி குறைந்தும் இந்தக் குறைபாடு ஏற்படலாம். ஹைப்போ தைராய்டு உள்ளவர்களால் குளிரைத் தாங்கிக்கொள்ள முடியாது. தோலில் வறட்சி, அடிக்கடி சளி பிடித்தல், உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமை போன்ற பிரச்னைகள் இருக்கும்.\nதைராய்டு ஏற்பட முக்கியக் காரணம் உணவு முறையே. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் பொருள்கள்தான் தைராய்டு சுரப்பியை சிதறடிக்கச் செய்துவிடுகிறது. இதனால் சத்துக் குறைபாடு உண்டாகிறது. இத்தகைய சூழலில் குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப்போவது, கருச்சிதைவு, கருமுட்டையில் கட்டி போன்றவை உண்டாகின்றன. இதனால்தான் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.\nஎன்னிடம் சிகிச்சைக்காக வந்த ஒரு பெண்ணுக்கு வயது 20. சிகிச்சைக்கு வருவதற்கு மூன்று மாதத்துக்கு முன் அவருக்கு மாதவிடாய் வந்துள்ளது. அதன்பிறகு வரவில்லை. மேலும் 70 கிலோவுக்கு மேல் அவரது உடல் எடை இருந்தது. பொதுவாக இன்றைய பெண்கள் ஒரே இடத்தில் மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலைபார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலானோர் மூளைக்கு மட்டுமே வேலை கொடுக்கிறார்கள். இதனாலும் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.\nஹைப்போ தைராய்டு பிரச்னையுடன் வந்த அவருக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்ததுடன் உடற்பயிற்சிகள் மற்றும் யோகா செய்யுமாறு அறிவுறுத்தினேன். ஒரு வருட சிகிச்சை மற்றும் யோகா பயிற்சிகளால் அவரது எடை 20 கிலோ குறைந்திருக்கிறது. மூச்சு வாங்குதல், அதிக வியர்வை, இதயத் துடிப்பு போன்றவை சமநிலைக்கு வந்துள்ளன. இப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது'' என்கிறார் தமிழ்ச்செல்வி.\nதைராய்டு குறைபாடுகளைப் போக்குவதில் ஆசனங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இதுகுறித்து இயற்கை மற்றும் யோகா மருத்துவர் ஒய்.தீபாவிடம் கேட்டோம். அவர் விரிவாகப் பேசினார்.\n`` தைராய்டு சுரப்பி குறைவாகவோ அல்லது அதிகமாகவோ வேலை செய்வதைக் கட்டுப்பாட்டில் வைக்க மத்ஸ்யாசனம், உத்தானபாதாசனம், சர்வாங்காசனம் போன்ற ஆசனங்கள் உதவும். அத்துடன் பிட்யூட்டரி சுரப்பியின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் இந்த ஆசனங்கள் உதவும்.\nவிபரீதகரணி என்ற ஆசனம் செய்வதால் கழுத்துப் பகுதியில் ரத்த ஓட்டம் சரியாகும். இதனால் தைராய்டு சுரப்பிகள் நன்றாக வே���ை செய்யும். ஹாலாசனம் செய்வதால் தலைக்குப் பின் பகுதியிலுள்ள பிட்யூட்டரி சுரப்பி நன்றாக வேலை செய்யும். அத்துடன் தைராய்டு, பாரா தைராய்டு ஆகிய சுரப்பிகள் நன்றாக சுரக்கத் தொடங்கும். ஆக, உடல்நலத்துக்குத் தேவையான ஹார்மோன்கள் அனைத்தும் சீராகச் சுரக்கும்.\nதைராய்டு பிரச்னை உள்ளவர்கள் முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்றவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தேங்காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம், பசலைக்கீரை, சிவப்பரிசி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இஞ்சி, மஞ்சள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் தைராய்டு சுரப்பிக்கு நல்ல பாதுகாப்புக் கிடைக்கும்'' என்கிறார் தீபா.\nவளைந்த முதுகை நிமிர்த்த ரத்த இழப்பில்லாத `ஃப்யூஷன் லெஸ் சர்ஜரி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந��த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2017-feb-18/world-news/128566-story-of-folk-artist-madurai.html", "date_download": "2018-11-17T09:15:41Z", "digest": "sha1:4DJMHAOPZGRBRUKARTCR7ZGETDHBAQ7M", "length": 23802, "nlines": 467, "source_domain": "www.vikatan.com", "title": "``வலி நிறைஞ்ச வாழ்க்கை இது!'' | Story Of folk artist - Madurai - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nFakebook - சுப்பிரமணியன் சுவாமி\n``வலி நிறைஞ்ச வாழ்க்கை இது\nஒரு கட்சியும் ஒன்பது ஓட்டைகளும்\n``சுப்பிரமணியன் சுவாமி சொன்னதில் என்ன தவறு\n``எல்லாருடைய கஷ்டத்துக்கும் பலன் இருக்கும்\n''தலைவர் அரசியலுக்கு வர இதுதான் தருணம்\n``கலையும் ஒரு போராட்ட வடிவம் தான்\nடொனால்ட் ட்ரம்ப், இப்படி உட்காரவும் முடியாம எழுந்திருக்கவும் முடியாம பண்ணிட்டாரே\n``வலி நிறைஞ்ச வாழ்க்கை இது\n``எங்கள் வாழ்வு கலைகளுக்கானது... பிடிச்சுப்போய்தான் இதுல வந்தோம். இப்போ நிலைமை முன்ன மாதிரி இல்லை. எல்லாமே காலப்போக்குல வெரசா ஓடிருது தம்பி. இருக்கிற வரைக்குமாச்சும் எங்க புள்ளைகுட்டிகளுக்கு இந்தக் கலையைக் கை மாத்திவிடணும் தம்பி'' - இது ஒட்டு மொத்த நாட்டுப்புறக் கலைஞர்களின் சார்பாக வந்து விழும் சாம்பிள் குரல்.\nஒருபக்கம் பேராசிரியர் பணி, மறுபக்கம் கரகாட்டக் கலைஞர் என இருமுகம் காட்��ும் மலைச்சாமி மற்றும் தன் ஐந்து அக்கா தங்கைகளுடன் கரகம் ஆடிவரும், ஞானாம்பாள்... என மதுரையை அசரடிக்கும் இரு கரகாட்டக் கலைஞர்களிடம் பேசினேன்.\nமலைச்சாமி : ``இன்ஜினீயரிங் படிச்சேன் தம்பி, இப்போ இன்ஜினீயரிங் காலேஜ்ல 13 வருடமா பேராசிரியரா இருக்கேன். என்னைய ஒரு புரொபசர்னு கூப்பிடுறதைவிட, கரகாட்டக் கலைஞரா யாராவது அறிமுகப்படுத்தும்போதுதான் சந்தோஷமா இருக்கும். 'கரகாட்டக்காரன்' படத்துல ராமராஜனுக்கு டூப் போட்டவர் லூர்துசாமி. அவர்தான், சின்ன வயசுல நான் படிச்ச ஸ்கூலுக்கு நாட்டுப்புறக் கலைகள் சொல்லிக்கொடுக்க வந்தார். அப்போ இருந்தே அவர் வெச்சிருந்த கரகம், காவடி, டோப்புக்கிளி இதையெல்லாம் பார்த்து எனக்கும் கரகாட்டம் மேல ஆசை வந்துச்சு. பிறகு, கரகாட்டக் கலைஞர் வேலு ஆசான்கிட்ட முறைப்படி கத்துக்கிட்டேன். ஆரம்பத்துல கோயில் திருவிழாக்களுக்காக கரகம் ஆட ட்ரூப்பா கெளம்பிப் போவோம். நைட்டு பத்து மணிக்கு ஆட்டத்தை ஆரம்பிச்சா, விடியற்காலை அஞ்சு மணி வரைக்கும் ஆட்டம் போய்க்கிட்டு இருக்கும். ஒருபக்கம் கரகமும், இன்னொரு பக்கம் பேராசிரியர் வேலையுமா வாழ்க்கை போக ஆரம்பிச்சது. ஒருதடவை கச்சேரினு கடமலைக்குண்டு பக்கம் கூட்டிட்டுப் போனாங்க. மேளக்காரங்க எல்லாம் சேர்ந்து பதினஞ்சு பேர் போனோம். `கரன்ட் இல்லை; ஜெனரேட்டர் பிரச்னை'னு சொல்லி ஒரு இடத்துல தங்க வெச்சாங்க. நாங்க இருந்த இடத்துல ஒரு மாதிரி வாடை வந்துகிட்டு இருந்துச்சு. கரன்ட் வந்த பிறகுதான் கவனிக்கிறோம்... நாங்க தங்கி இருந்தது மாட்டுக் கொட்டகை. நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டவர், `சீக்கிரம் மேக்கப் பண்ணிக்கிட்டு வாங்க'னு அவசரப்படுத்திட்டுப் போயிட்டார். மொத்த டீமும் மாட்டுக் கொட்டகையிலதான் மேக்கப் போட்டுக்கிட்டோம். வாழ்க்கையில மறக்கவே முடியாத சம்பவம் அது. கரகாட்டம் ஆடப்போற சந்தோஷத்துல மாட்டுக் கொட்டகை கண்ணுக்குத் தெரியலைன்னாலும், கரக்காட்டக் கலைஞர்களோட இந்தமாதிரி நிலைமையை நினைக்கும்போதுதான் தம்பி வலிக்குது. இன்னிக்கும் ஏதாவது ஒரு கரக்காட்டக் குழு, மாட்டுக் கொட்டகையில மேக்கப் போட்டுக்கிட்டுதான் இருக்கு''- உருக்க மாக முடித்தார் மலைச்சாமி.\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவற��\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\nசர்கார் - சினிமா விமர்சனம்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n - திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/nigeria/", "date_download": "2018-11-17T08:24:36Z", "digest": "sha1:X4KIWP72COBEBPNAZIJ2BBXR3HFKJFWO", "length": 10583, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "Nigeria – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் கனமழை – 100 பேர் பலி\nஅமெரிக்கா, பிலிப்பைன்சை தொடர்ந்து நைஜீரியாவில் சில...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் கிராமம் ஒன்றினை தீவிரவாதிகள் முற்றுகையிட்டு தாக்குதல் – 19 பேர் பலி\nநைஜீரியாவில் உள்ள கிராமம் ஒன்றினை தீவிரவாதிகள்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் எண்ணெய் ஏற்றிவந்த பாரவூர்தியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழப்பு\nநைஜீரியாவில் எண்ணெய் ஏற்றிவந்த பாரவூர்தியில் ஏற்பட்ட...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 31 பேர் பலி\nநைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – 18 பேர் பலி\nநைஜீரியாவில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற...\nஉலகம் • பிரதான செய்திகள்\nலஸ்சா வைரஸ் காரணமாக நைஜீரியாவில் 21 பேர் உயிரிழப்பு\nலஸ்சா என்னும் வைரஸ் காரணமாக இதுவரை இதுவரை நைஜீரியாவில் 21...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் போகோ ஹ��ராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் ஐந்து பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் இரு சமூக அமைப்புகளுக்கு இடையே நடந்த வன்முறையில் 73 பேர் பலி\nநைஜீரியாவில் இரு சமூக அமைப்புகளுக்கு இடையே நடந்த...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் மசூதி ஒன்றில் இன்று இடம்பெற்ற தற்கொலை படைத் தாக்குதலில் 12 பலி\nநைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் உள்ள மசூதி ஒன்றில் இன்று...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் மசூதிக்குள் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி\nநைஜீரியாவில் மசூதிக்குள் இன்று மேற்கொள்ளப்பட்ட...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதாம் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவதாக நைஜீரிய முன்னாள் முதல் பெண்மணி குற்றச்சாட்டு\nநைஜீரியாவில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 27 பேர் பலி\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884441", "date_download": "2018-11-17T09:51:58Z", "digest": "sha1:2E33N4J7NCYMQNR63RSKZNBZFJ2FXBET", "length": 7575, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "திருத்தங்கல் நகராட்சியில் மேலாளரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் | விருதுநகர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விருதுநகர்\nதிருத்தங்கல் நகராட்சியில் மேலாளரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்\nசிவகாசி, செப். 7: திருத்தங்கல் நகராட்சி மேலாளரை கண்டித்து நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகாசி அருகே திருத்தங்கல் நகராட்சி உள்ளது. நகராட்சியில் பணிபுரியும் மேலாளருக்கும், அலுவலர்களுக்கும் போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் பணிகளில் தோய்வு நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி அலுவலர்கள், தொழிலாளர்களிடம் மேலாளர் கடுமையாக நடந்து கொள்வதாலும், அடிக்கடி மெமோ கொடுப்பதாலும் ஊழியர்கள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் அலுவலக மேலாளரை மாற்றக்கோரி நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நகராட்சி அலுவலகத்தின் வெளியே போராட்டம் நடத்திய ஊழியர்கள் திடீரென நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி ஆணையாளர் சுவாமிநாதன், முன்னாள் துணைத்தலைவர் பொன்சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். நகராட்சி மேலாளரை கண்டித்து சுமார் ஒன்றரை மணி நேரம் நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஸ்கேட்டிங் போட்டியில் அசத்திய மாணவர்கள்\nவிபத்து ஏற்படும் அபாயம் தென்னை விவசாயிகள் மானியம் கருத்தரங்கு\nவடமலாபுரம் மேம்பாலத்தில் தடுப்புச்சுவர் சேதம்\nஅரசாணையை எரித்த 31 பேர் கைது\nஆதிதிராவிட விடுதி ஊழியர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம் மீண்டும் பணி வழங்கும்வரை தொடரும் என அறிவிப்பு\nதரமற்ற பணியால் மீண்டும் குண்டும் குழி தீக்குளித்த பெண் தற்கொலை\nகார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம் காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி\n17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி\nகஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்\nநாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்\nபுரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/all-editions/edition-trichy/tanjore/2018/sep/12/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2998776.html", "date_download": "2018-11-17T09:35:29Z", "digest": "sha1:HFYYMWZGNQ26O45MI2O4BLBEHJOFDAEB", "length": 4117, "nlines": 34, "source_domain": "www.dinamani.com", "title": "மகாகவி பாரதியார் நினைவு நாள் நிகழ்ச்சி - Dinamani", "raw_content": "\nசனிக்கிழமை 17 நவம்பர் 2018\nமகாகவி பாரதியார் நினைவு நாள் நிகழ்ச்சி\nதஞ்சாவூர் பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரியில் மகாகவி பாரதியாரின் நினைவு நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சிக்கு பாரத் கல்விக் குழுமச் செயலர் புனிதா கணேசன் தலைமை வகித்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு மூத்த வழக்குரைஞர் தஞ்சை அ. ராமமூர்த்தி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.\nஇந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் வீராசாமி, துணை முதல்வர்கள் இரா. அறவாழி, ராஜராஜேஸ்வரி, வழக்குரைஞர் கோ. அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇதேபோல, தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் தஞ்சாவூர் மாவட்ட மூத்தக் குடிமக்கள் பேரவை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தின விழா, பாரதியார் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு புலவர் ஆதி. நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். பேரவையின் பொதுச் செயலர் மு. செல்வராசு, அமைப்புச் செயலர் எஸ். ராஜமாணிக்கம், துணைத் தலைவர் திருமலை, இணைச் செயலர்கள் குமரேசன், தஞ்சை ராமதாசு, ஓய்வூதியர் சங்கத் தலைவர் இரா. ஜெகதீசன், செயலர் எஸ். ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஆதரவற்ற நிலையில் குழந்தை மீட்பு\nமத்திய குழு விரைவாக வர வலியுறுத்தல்\nகஜா புயல் சேத விவரங்கள் கணக்கெடுப்பு: தஞ்சை ஆட்சியர்\nதஞ்சை மாவட்டத்தில் பதிவான மழையளவு\nஐப்பசி மாத கடைமுழுக்கு:காவிரியில் நீராடிய பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2009/06/blog-post_3879.html", "date_download": "2018-11-17T08:33:10Z", "digest": "sha1:VPKLTPV5HHS46LOF7GXRFIVI7G5B67NL", "length": 1926, "nlines": 41, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nமேதைக்கு எல்லாம் தெரியும். வாழ்க்கை நடத்த மட்டும் தெரியாது.\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vivegam-ajith-23-03-17-0236246.htm", "date_download": "2018-11-17T09:24:08Z", "digest": "sha1:NJLY3B65CQUUUKY3I5LINJLZQFNPLYLE", "length": 6830, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "விவேகம் இந்திய அளவில் நம்பர் 1, சுல்தான், தங்கல், 2.0, தெறி சாதனை முறியடிப்பு - VivegamAjith - விவேகம் | Tamilstar.com |", "raw_content": "\nவிவேகம் இந்திய அளவில் நம்பர் 1, சுல்தான், தங்கல், 2.0, தெறி சாதனை முறியடிப்பு\nஅஜித் நடிப்பில் இந்த ஆகஸ்ட் மாதம் விவேகம் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை லட்சக்கணக்கான ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.\nஇந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மிகப்பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.\nஇதுவரை வெளிவந்த சுல்தான், தங்கல், 2.0, தெறி ஆகிய படங்களின் பர்ஸ்ட் லுக் சாதனையை விவேகம் முறியடித்துள்ளது.\nடுவிட்டரில் RT வைத்து பார்க்கையில் விவேகம் பின்னுக்கு இருந்தாலும், Favourite லிஸ்டில் விவேகம் தான் இந்தியாவிலேயே நம்பர் 1.\nமேலும், RT-யிலும் கூடிய விரைவில் இந்த படங்களின் சாதனையை விவேகம் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதிக Favourite பெற்ற படங்களின் பர்ஸ்ட் லுக் டாப் 5 இதோ...\n▪ 24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை\n▪ சென்ற வருடத்தின் No.1 ஆல்பம், மெர்சலா விவேகமா\n▪ இன்று கொண்டாட்டத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள்- என்ன ஸ்பெஷல் தெரியுமா\n▪ Surviva சாங் டீசர் படைத்த சாதனை- இந்திய அளவில் ட்ரெண்ட்\n▪ பைரவா சாதனை முறியடிப்பு, விவேகம் நம்பர் 2\n▪ விவேகம் படத்தின் புதுப் புகைப்படம்- ஹாலிவுட் படத்துக்கு இணையாக பேசும் ரசிகர்கள்\n▪ கபாலி சாதனைக்கு செக்- விவேகம் அதிரடி\n▪ ரஜினிக்கு பிறகு அஜித் மட்டுமே படைத்த சாதனை\n▪ விவேகம் படக்குழுவிற்கு மிக முக்கியமான நாள் இன்று\n▪ டாப் டிரண்டிங்கில் அஜித் ரசிகர்கள்- காரணம் இதுவே\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/karti-chidambaram-cbi-custody-extends/", "date_download": "2018-11-17T09:55:32Z", "digest": "sha1:FP4R3AXNGAOVOPDBILSNKPODPAGPMAGK", "length": 13199, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கார்த்தி சிதம்பரத்திற்கு மேலும் மூன்று நாட்கள் சிபிஐ காவல்! - Karti Chidambaram CBI Custody Extends", "raw_content": "\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nகார்த்தி சிதம்பரத்திற்கு மேலும் மூன்று நாட்கள் சிபிஐ காவல்\nகார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாள் விசாரணை காவல்\nஐஎன்எக்ஸ் மீடியா நிதி மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாள் விசாரணை காவல்.\nகடந்த 2007 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக போது, அவரின் மகன் கார்த்தி சிதம்பரம், அன்னிய முதலீடுக்கான தடையில்லா சான்றிதழுக்கு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் ரூ10 லட்சம் கமிஷன் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந��தது. மேலும், தனது தந்தையின் அதிகாரத்தை பயன்படுத்தி, கார்த்தி சிதம்பரம் அந்நிறுவனத்தை தனது கட்டுபாட்டில் இயக்கி வந்தாகவும், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் இருந்து கார்த்திக்கு பெருமளவில் பணம் தரப்பட்டதாக தொடர்ந்து குற்றச்சாட்டப்பட்டு வந்தது.\nபின்பு, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார். அவரிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 28ம் தேதி காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்தை அதிரடியாக கைது செய்தனர்.\nஇதைத் தொடர்ந்து, கார்த்தி சிதம்பரத்தை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, சிபிஐக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் கடந்த 1ம் தேதி அனுமதி அளித்தது. இந்நிலையில், இன்றுடன் இந்த விசாரணைக் காவல் முடிவடைந்த நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட சிபிஐ, மோசடியில் பல்வேறு நிறுவனங்களுக்கும் தொடர்பு உள்ளது என தெரிவித்தது.\nஇறுதியில், ஐஎன்எக்ஸ் மீடியா நிதி மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாள் விசாரணை காவலை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரித்துறை வழக்கு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம்\nமுடக்கப்பட்ட கார்த்தி சிதம்பரம் சொத்துகள்: இங்கிலாந்து, ஸ்பெயின், ஊட்டியில் நடவடிக்கை\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக இன்று ப. சிதம்பரத்திடம் விசாரணை\nசட்டவிரோதமாக சொத்து வாங்கிய வழக்கு: எழும்பூர் கோர்ட்டில் குடும்பத்தினருடன் கார்த்தி சிதம்பரம் ஆஜர்\nகார்த்தி சிதம்பரத்தை மார்ச் 24ம் தேதி வரை சிறையிலடைக்க உத்தரவு\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு : கார்த்தி சிதம்பரத்துக்கு 5 நாள் சிபிஐ காவல்\nகார்த்தி கைது… அடுத்த குறி ப.சிதம்பரமா துருப்புச் சீட்டான இந்திராணி வாக்குமூலம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதான கார்த்தி சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்\nகார்த்தி சிதம்பரம் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு : ‘ஆவணங்கள் கைப்பற்றவில்லை’ என கார்த்தி வழக்கறிஞர் தகவல்\nஉலக துப்பாக்கி சுடுதல் ப���ட்டியில் இந்தியாவின் மனு பாகருக்கு தங்க பதக்கம்\nஇந்தியா vs இலங்கை முதல் டி20 Live Score Card: இந்தியா பேட்டிங்\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nமீட்புப் பணிகளை செய்து வரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு\nPetta New Poster: பொங்கலுக்கு உறுதியானது ‘பேட்ட’\nRajinikanth and Simran Petta New Poster: ரஜினி படம் என்றாலே, பெரும்பாலான தியேட்டர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவிடும் என்பதால், அஜித்தின் விஸ்வாசம் பொங்கலுக்கு வெளியாகுமா\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nசுதந்திர தினத்தன்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நுழையவும் சி.பி.ஐக்குத் தடை\nஉலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது.. மகளிர் அணியை வாழ்த்தி அனுப்பும் வீரர்கள்\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/madras-high-court-makes-helmet-mandatory-for-travelers-in-pillion/", "date_download": "2018-11-17T09:55:18Z", "digest": "sha1:QMC4GDYBBFS4VDTVPU7XT26LSXV5SMYI", "length": 12428, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹெல்மெட் கட்டாயம் : இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து வருபவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் - Madras high court makes helmet mandatory for travelers in pillion", "raw_content": "\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஇருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்\nமோட்டார் வாகனச் சட்டத்தின் படி இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். ஆனால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக இதை செயல்படுத்தாமல் இருந்தது மாநில அரசு.\nஇச்சட்டத்தை அமல்படுத்தக் கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை நீதிபதி மணிக்குமார் மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தியது குறித்து காவல் துறை தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்தார்.\nஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்\nஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், ஹெல்மெட் இல்லாமல் பின்னால் அமர்ந்து வந்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று, அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.\nஇதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் பயணித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது குறித்த அறிக்கையினை விரைவில் தாக்கல் செய்கிறோம் என்று கூறியுள்ளார்.\nமேலும் இது தொடர்பாக பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nஎன் மகளை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் : அனிதா தந்தை வழக்கு பதிவு\nதமிழகம் மற்றும் சென்னையில் எத்தனை ரவுடி கும்பல் உள்ளது – அறிக்கை கேட்கும் ஐகோர்ட்\nபுதிய தலைமைச் செயலகம் கட்டிட வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nசர்கார் சர்ச்��ை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய ஐகோர்ட் தடை\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த எது தடை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி\nவணிக வரித் துறை அமைச்சருக்கு எதிராக வழக்கு: இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பு\nஆன்லைன் மருந்துகளுக்கு அதிரடி தடை.. உயர்நீதிமன்றம் உத்தரவு\nசட்டக்கல்லூரி மோதல் வழக்கு: 21 மாணவர்கள் விடுதலை\nமேல்முறையீடே எங்களது அடுத்த நோக்கம்… முடிவை போட்டுடைத்த தங்க தமிழ்செல்வன்\nவினை தந்திரம் கற்போம் : காலநிலை மாதிரி\nமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த வீடுகளுக்கு 1 லட்சம் வரை வட்டியில்லா கடன்\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nமீட்புப் பணிகளை செய்து வரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு\nPetta New Poster: பொங்கலுக்கு உறுதியானது ‘பேட்ட’\nRajinikanth and Simran Petta New Poster: ரஜினி படம் என்றாலே, பெரும்பாலான தியேட்டர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவிடும் என்பதால், அஜித்தின் விஸ்வாசம் பொங்கலுக்கு வெளியாகுமா\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nசுதந்திர தினத்தன்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நுழையவும் சி.பி.ஐக்குத் தடை\nஉலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது.. மகளிர் அணியை வாழ்த்தி அனுப்பும் வீரர்கள்\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்கள��ல் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/entertainment/learn-about-varieties-of-fish-kolam/photoshow/64245065.cms", "date_download": "2018-11-17T09:38:18Z", "digest": "sha1:YYMCCOFWRBG7O4UH5WTSHTQUIID2EZCC", "length": 37532, "nlines": 322, "source_domain": "tamil.samayam.com", "title": "fish kolam:learn about varieties of fish kolam- Tamil Samayam Photogallery", "raw_content": "\nராட்சசன் படத்தின் கிறிஸ்டோபர் கதா..\nகள்ள நோட்டுகளை மையப்படுத்திய பிரச..\nகடத்தப்பட்ட இளம் பெண்ணை 12 மணி நே..\nமலைகா அரோரா உடன் பார்ட்டி செய்யும..\nவீடியோ: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு..\nகுடும்பத்தினர் உடனான தீபாவளி கொண்..\nஆபாச புகைப்படம் போலீஸ் உதவியை நாட..\nஅரிசி மாவு கோலம் போட்டிருப்பீங்க; ஆனால் மீன் கோலம் தெரியுமா\nஅரிசி மாவு கோலம் போட்டு போர் அடித்து விட்டதா. அப்படியென்றால் உங்களுக்காக மீனவப் பெண்கள் படைத்த மீன் கோலம் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு ம���ழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nநம் வீட்டு வாசல்களில் அரிசி மாவு அல்லது கோலப் பொடிகளைக் கொண்டு கோலமிடுவது வழக்கம். நாள்தோறும் சிறிய கோலங்களும், பண்டிகை காலங்களில் வண்ண வண்ணப் பெரிய கோலங்களும் இட்டு மகிழ்கிறோம்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஅதிலும் மார்கழி, தை மாதங்களில் வரையப்படும் கோலங்கள் நம் கண்களை கவரும். நம்மவர்களின் கற்பனைத் திறனுக்கு ஏற்ப கோலங்கள் வரையப்படும். அதில் பறவைகள், விலங்குகள், பூக்கள் வடிவிலான கோலங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nகோலங்கள் பொதுவாக புள்ளி வைத்து, அதனை இணைக்கும் வகையில் கோடுகள் வரைந்து உருவாக்கப்படும். இந்நிலையில் மீனவப் பெண்கள் தங்களுக்கே உரிய பாணியில் மீன்களைக் கொண்டு கோலங்கள் உருவாக்கியுள்ளனர்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள�� பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஅதில் நாகையைச் சேர்ந்த மீனவப் பெண் வரைந்த கோலங்களைத் தான் இங்கே காண்கிறோம். இறால், சிறிய மீன்கள், பெரிய மீன்கள் போன்றவற்றைக் கொண்டு சூரியகாந்தி பூ, நட்சத்திர பூ வடிவில் கோலங்கள் படைக்கப்பட்டுள்ளன.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் ப���ிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tholaikatchi.in/ta/ninaika-therintha-maname-vijay-serial/", "date_download": "2018-11-17T08:48:49Z", "digest": "sha1:KLUYI3G42ZU36LLDUN66GDRLKNHE6WS3", "length": 10534, "nlines": 90, "source_domain": "www.tholaikatchi.in", "title": "Ninaika Therintha Maname Vijay Tv Serial - Every Monday To Friday At 10 P.M", "raw_content": "தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nசனிக்கிழமை, நவம்பர் 17, 2018\nTholaikatchi - தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nநினைக்க தெரிந்த மனமே- இந்த வாரம்\nவிஜய் தொலைக்காட்சியின் மற்றும் ஓர் நெடுந்தொடர், நினைக்��� தெரிந்த மனமே. இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த கதையின் நாயகி, தீபா ஒரு விபத்தில் தனது நினைவை இழக்கின்றார். தீபா வசதியும் அன்பும் கொண்ட கணவர் மற்றும் குடும்பத்துடன் சந்தோஷமான இல்லற வாழ்வை வாழ்ந்து வருகின்றார். இருந்தும் தீபாவிற்கு தான் யார் என்பதும் அவளுடைய கடந்த கால வாழ்க்கையும் நியாபகத்தில் இல்லை. அது அவரை உறுத்திக் கொண்டும் இருக்கின்றது.\nஅடிக்கடி தீபாவுக்கு சில காட்சிகள் ‘நினைவுகள் போல வந்து செல்லும்போது அவருக்கு ஒரு பதட்டம் ஏற்படுகிறது. அதை தவிர்த்து அவர் தன் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து கொண்டிக்கின்றார். ஆனால் அது நீடிக்கவில்லை ஒருநாள் அனைத்தும் நொறுங்கிவிடுகின்றது. தற்பொழுது தீபாவின் கடந்தகால வாழ்க்கையை சார்ந்த குடும்பம், தீபாவை கண்டு கொள்கின்றனர். தன குடும்பத்தை சார்ந்தவர் என்று அவர்கள் தெரிவித்தபின் அரவிந்தின் குடும்பம் அதை மறுக்கின்றனர் அரவிந்த் என்ன கூறுவார் தீபாவுக்கு பின்னால் இருக்கும் மர்ம கடந்தகால வாழ்கை என்ன.\nஅவரின் கடந்த வாழ்க்கையும் அவர் குடும்பமும் யார் தீபாவின் இந்த நிலைக்கு காரணம் என்ன தீபாவின் இந்த நிலைக்கு காரணம் என்ன. அவள் உண்மை என்று நினைத்த வாழ்கை பொய் என்று தோன்றுகின்றது.இந்த தொடரில் ரெட்டை வால் குருவி புகழ் அஸ்வின் அரவிந்தாக நடிக்கிறார். நடிகை ஐஸ்வர்யா இந்த தொடர்கதையின் மூலம் தமிழ் தொலைக்காட்சிக்கு அடியெடுத்து வைத்துள்ளார். கன்னட தொலைக்காட்சியின் பிரபலம் இவர். மேலும் நடிகை உமா ரியாஸ் அவர்கள் இந்த தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.\nஇப்படி பல திருப்பங்களுடன் வருகிறது இந்த வாரம் நினைக்க தெரிந்த மனமே தொடர்.\nகல்யாணமாம் கல்யாணம் – விஜய் தொலைக்காட்சியில் மற்றும் ஓர் புதிய தொடர்\nதென்னிந்தியாவிற்கான Viacom 18 இன் சமீபத்திய பிரசாதம் – டிசம்பர் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி தொடங்கப்படும் வண்ணங்கள்\nஎன்கிட்ட மோதாதே – ஏப்ரல் 21 முதல் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியின்\nவைஃப் கைல லைப் – விஜய் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் இரவு 8.30 மணிக்கு\nவிஜய் தமிழ் புத்தாண்டு 2018 – சிறப்பு நிகழிச்சிகள் – 14 ஏப்ரல்\nகாமெடி அவார்ட்ஸ் – வரும் ஏப்ரல் 15 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு\nஇந்த ��லைப்பதிவைச் சந்தித்து மின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளின் அறிவிப்புகளைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் திரைப்படங்கள் சேட்டிலைட் உரிமைகள்\nதமிழ் டி.வி. உரிமங்களைப் பற்றிய அனைத்து சமீபத்திய தகவல்களையும் புதுப்பிப்போம். சன் டிவி திரைப்பட உரிமைகள், ஜெயா டிவி செயற்கைக்கோள் உரிமைகள், விஜய் தொலைக்காட்சி தொலைக்காட்சி உரிமைகள், ஜீ தமிழ் உரிமைகளை இங்கே படிக்கலாம்.\nதமிழ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழி தொலைக்காட்சி சேனல்கள் பற்றிய செய்தி மற்றும் புதுப்பிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் அட்டவணை, திரைப்பட பட்டியல், தொடர்கள், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் போன்றவற்றை நாங்கள் புதுப்பித்து வருகிறோம்.\nஇங்கே இருந்து உங்களுக்கு பிடித்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் சமீபத்திய அத்தியாயங்களை நீங்கள் பார்க்கலாம். அனைத்து பிரபலமான tamizh மெகா சீரியல்களை பார்த்து அதிகாரப்பூர்வ மற்றும் சட்ட ஆதாரங்களை பற்றி நாங்கள் வெளியிடுவோம்.\nசமீபத்திய படங்களுடன் கூடிய முன்னணி தமிழ் நடிகை நடிகர்கள் இங்கிருந்து பார்க்கலாம். நாங்கள் தொடர் நடிகை மற்றும் நடிகர்களை புதுப்பிப்போம், தொடர்புகள், சமூக ஊடக விவரங்கள் போன்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/34715/", "date_download": "2018-11-17T09:37:48Z", "digest": "sha1:TPICCCB5TJJOKBRTCUSEKUW4OC3ETEMN", "length": 9744, "nlines": 146, "source_domain": "globaltamilnews.net", "title": "நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்திற்கான இலட்சனை வடிவமைப்பிற்கான போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன:- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nநெடுந்தீவு விளையாட்டுக் கழகத்திற்கான இலட்சனை வடிவமைப்பிற்கான போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன:-\nநெடுந்தீவு விளையாட்டுக் கழகத்திற்கான இலட்சனைப் வடிவமைப்பிற்கான போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கழகத்திற்கான இலச்சினை வடிவமைப்பிற்கான போட்டி அறிவித்தமைக்கிணங்க 27 பேர் கலந்து கொண்டிருந்தனர். இவர்களில் முதலாம் இடத்தினை தர்மரெட்ணம் சுஜீவன் பெற்றுக்கொண்டார். அவருக்கான சான்றுதலையும் பரிசுத்தொகை 10,000/= ரூபாயையும் தலமைக்குழு உறுப்பினர்கள் கனகரட்ணம் மோகன்ராஜ், தர்மலிங்கம் மணிபல்லவன் ஆகியோரின் வேண்டு கோள��க்கு இணங்க சுரேஸ் செல்வரத்தினம் கையளித்தார். இந்த நிதியினை கனகரட்ணம் மோகன்ராஜ் வளங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பொஸிற்றிவ் பொன்னம்பலம்\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிம்பாப்வேயில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 42 பேர் பலி\nவட கொரியாவின் நடவடிக்கைகளுக்கு இலங்கை எதிர்ப்பு\nமஹாவலி அபிவிருத்தித் திட்டத்தின் பின்னர் ஹம்பாந்தோட்டை துறைமுக முதலீடே பாரியளவிலானது\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய���யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-11-17T08:23:56Z", "digest": "sha1:I6WLYUBS5JBNPHURG3RP62EEGH6K7XN4", "length": 14691, "nlines": 146, "source_domain": "maattru.com", "title": "கொலை Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nதூத்துக்குடியும் தென்கொரியாவும் (யார் சமூகவிரோதிகள்\nஷாஜகான் முதல் சர்கார் வரை……………..\nபரியனைத் தெரியுமா உங்களுக்கு . . . . . . . . . . . . . . \nசர்கார் Vs சர்க்கார் சர்ச்சைகள் . . . . . . . . . . . . . \n”ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” படேல் சிலை ஏன் எதிர்க்கப்பட வேண்டும் . . . . . . . . . . \nசபரிமலை விவகாரம் குறித்து கேரள பிஜேபி தலைவர் ஸ்ரீதரன் . . . . . . . . . . . \nஎன்ன தவறு செய்தார்கள் . . . . . . . . . . \nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஅரசியல், தமிழகம் November 1, 2018 ஆசிரியர்குழு‍ மாற்று 0 Comments\nசேலம் நெடுஞ்சாலையில் ஆத்தூரை கடக்கும் போது இடது பக்கம் தென்படும் மலை பகுதியின் கடைசி குன்றில் தான் அந்த கிராமம் இருக்கிறது. இந்தியாவின் அரசியலைமப்பு சட்டத்திற்க்கோ, வளர்ச்சிக்கோ, பொருளாதாரத்திற்கோ எந்த வகையிலும் தொடர்பற்ற ஒரு கிராமம், பட்டேல் சிலையின் மிக உயரமான 182 மீட்டர் உயரத்தில் இருந்து பார்த்தால்கூட அதிகார அமைப்பின் கண்ணுக்கு புலப்படாத ஒரு சேரி, முதலமைச்சரின் மாவட்டம், அதிமுகவின் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி தான் இந்த தாளவாய்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஈச்சம்பட்டி. தாளவாய்ப்பட்டியில் இருந்து […]\nகொலைக்களமாக மாறும் தமிழகம் – கே.எஸ்.கார்த்திக்\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் July 19, 2016July 18, 2016 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\n‘கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், பலாத்காரம் இவற்றில் கூலிப்படையினரின் தொடர்பு பற்றி தமிழக உள்துறை செயலாளரும், காவல்துறை தலைவரும் அறிக்கை தரவேண்டும்” என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் ‘ஒருங்கிணைக்கப்பட்ட கொலைக் கும்பல்களை இரும்புகரம் கொண்டு ஒடுக்காவிட்டால் பொது அமைதி கெடும், கூலிப்படைகளை ஒடுக்க காவல் துறையில் தனிப்பிரிவு ஏதேனும் உள்ளதா” என்றும் கேள்வி எழுப்பியது.\n#ஸ்வாதி – கொலை, வெறுப்பை எப்படி வீழ்த்துவது\nசமூகம், தமிழகம், பெண்விடுதலை, விவாத���் June 26, 2016June 26, 2016 சிந்தன் ரா 0 Comments\nஇந்த வெறுப்பை வீழ்த்தாமல்… கொலைகளை எப்படி வீழ்த்துவோம் வெறுப்புக்கு எதிரான சிந்தனையைத் தூண்டுவது நம்மால் முடியும்தானே\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் November 22, 2015November 22, 2015 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\nவிலங்குகள் கூட உணவுக்காக மட்டுமே மற்ற விலங்கை கொல்கிறது. அதுவும் கூட தன் இனத்தைக் கொல்வது கிடையாது. ஆனால், மனிதர்கள் குடும்பக் கலாச்சாரத்தையே தன் அடையாளமாகக் கொண்டுள்ள நம் நாட்டில் தான் தாத்தா, தந்தை, தாய் மற்றும் சகோதரரால் தங்கள் வீட்டுப் பெண்களை கொலை செய்யும் “உயர்ந்த” கலாச்சாரம் இருக்கிறது.\nஆபிரகாம் லிங்கன்: கொலைக் கதை சொல்லும் கனவு…\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் July 19, 2015July 18, 2015 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\n“ நான் ரொம்பவும் பயந்தும் மிரண்டும் போனேன். என் முன்னால் ஒரு சவம் படுக்க வைக்கும் பாடை இருந்தது.அதில் ஒரு பிணமும் கூட இருந்தது. எனக்கு அதைப் பார்க்க ரொம்பவும் பயமாக இருந்தது. அந்தப் பிணத்தின் மேல், இறுதிச் சடங்கிற்கு உரிய அனைத்து வகை உடுப்புகளும் மிகுந்த அலங்காரத்துடன் இருந்தன. அந்த பிணத்தைச் சுற்றி ஏராளமான இராணுவ வீரர்கள் இம்மியும் அசையாமல் அதனைப் பாதுகாத்து நின்று கொண்டிருந்தனர். அவ்விடத்தில் லட்சக் கணக்கான கணக்கிலடங்கா மக்கள் கூடி பிணத்தைப் பார்த்து கதறி கதறி அழுதனர். விம்மி விம்மி மறுகினர். வாயை மூடி தேம்பித்தேம்பி அழுதனர். ஆனால் அந்த பிணத்தின் முகம் மட்டும் மூடப்பட்டு இருந்தது. எனக்கு அது யாரென தெரியவில்லை.அனைவரும் ரொம்பவும் துக்கப்பட்டு விசனத்துடன் அழுது கொண்டே இருந்தனர். அவர்களை யாரும் கட்டுப்படுத்தவே முடியவில்லை.கட்டுப்படுத்தவும் இல்லை.”\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு �� மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nithyabalaji.blogspot.com/2013/12/15-12-2013.html", "date_download": "2018-11-17T09:50:30Z", "digest": "sha1:DODK4BKUGFMT4QO4ZEXG7FSMPXCREISO", "length": 2928, "nlines": 38, "source_domain": "nithyabalaji.blogspot.com", "title": "கொஞ்சம் ஆரோக்கியம், கொஞ்சம் பேச்சு!: இன்றைய வாரமலரில் என் சிறுகதை! (15-12-2013)", "raw_content": "கொஞ்சம் ஆரோக்கியம், கொஞ்சம் பேச்சு\nஇங்கே உங்களுடன் சில ஆரோக்கிய உணவு வகைகளையும், கொஞ்சம் எனது எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என்று உள்ளேன்.\nஇன்றைய வாரமலரில் என் சிறுகதை\nஇன்றைய வாரமலரில் என் சிறுகதை \"சவுந்திரா மாமி\" வெளிவந்துள்ளது. தினமலர்-வாரமலர் ஆசிரியர் குழுவுக்கு என் நன்றி. கதையின் லிங்க் இங்கே \"சவுந்திரா மாமி\" வெளிவந்துள்ளது. தினமலர்-வாரமலர் ஆசிரியர் குழுவுக்கு என் நன்றி. கதையின் லிங்க் இங்கே \"சவுந்திரா மாமி\nவாரமலரில் நான் எழுதிய கதைகள் :\n (டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை )\n3. பட்டாம்பூச்சி மனசும் மதிப்பெண்ணும்\n4. இனி எல்லாம் நலமே\n தங்கள் கருத்துகளும், ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. பின்னூட்டம் இடும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.\nஇன்றைய வாரமலரில் என் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/blog-post_437.html", "date_download": "2018-11-17T09:41:11Z", "digest": "sha1:WQII7STYZMBGDVFSJFJNONBE6R3AKL2P", "length": 14906, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "சென்னையை பயமுறுத்திய கைரோனோமிட் - News2.in", "raw_content": "\nHome / சுகாதாரம் / சுற்றுச்சூழல் / சென்னை / தமிழகம் / நோய்கள் / சென்னையை பயமுறுத்திய கைரோனோமிட்\nSunday, September 25, 2016 சுகாதாரம் , சுற்றுச்சூழல் , சென்னை , தமிழகம் , நோய்கள்\nடெங்கு, சிக்குன்குனியாவைக் கண்டுதான் இதுவரை மிரண்டு போயிருந்தார்கள் சென்னைவாசிகள். ஆனால், இப்போது கடிக்காமலே மிரட்டும் ஒரு பூச்சியைக் கண்டு வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்திருக்கிறார்கள், சென்னையை அடுத்த கொரட்டூர் ஏரியாவாசிகள்\nகடந்த வாரம் ‘கைரோனோமிட்’ எனும் பூச்சிகள் படையெடுத்து வந்து கொரட்டூர் ஏரியாவாசிகளை பாடாய்படுத்தியிருக்கிறது. கொசுவை விட சிறிய பூச்சியான இது, அமைச்சர், அதிகாரிகள், நிபுண���்கள் என அத்தனை பேரையும் கொரட்டூரில் டேரா போட வைத்துவிட்டது. காரணம், கை, கால், முகம் என உடலை முழுவதுமாக மூடாமல் அந்த ஏரியாவுக்குள் மக்களால் நுழைய முடியவில்லை.\nஅந்தளவுக்கு சுற்றித் திரிந்த இந்தப் பூச்சிகள், சுவர்களிலும், பாத்திரங்களிலும், உணவுகளிலும், பல்புகளிலும், உடலிலும் படிந்து மக்களை வதைத்துவிட்டது. இந்த விஷயம் முதல்வரின் கவனத்திற்குப் போன பிறகே நடவடிக்கைகள் பாய்ந்து இப்போது கட்டுக்குள் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள் ஏரியாவாசிகள்.\n‘‘தேன் கூட்டுல கல் எறிஞ்சா எப்படி சுத்தி வருமோ... அதுமாதிரிதான் சார், நிறைய பூச்சிகள் வந்துச்சு. லட்சக்கணக்குல இருக்கும். அப்படியே உடல்ல அப்பிடும். ஆனா, துளியும் கடிக்கல. அப்புறம், குடிநீர், சுவர், சாப்பாடுனு எதையும் விட்டு வைக்காம எல்லாத்திலும் விழுந்து பாழாக்கிடும். கண்ணுல விழுந்ததும் சிவப்பாகிடும். கண்ணைக் கழுவினாலும் சிவப்பு மாறலை. எரிச்சல்ல அதை அடிச்சா, ஒரு துர்நாற்றம் வீசும் பாருங்க... ரெண்டு நாளைக்கு சாப்பிட முடியாது. அப்படியொரு நாற்றம் கையில இருக்கும்’’ என திகிலோடு பேசுகிறார், ‘கொரட்டூர் வடக்கு மூத்த குடிமக்கள் சேவை சங்க’த் தலைவர் அரிகிருஷ்ணன்.\nஇந்தப் பூச்சியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள்தான். கொரட்டூர் ஏரியிலிருந்துதான் இந்தப் பூச்சிகள் உற்பத்தியாகி வருவதாகக் குறிப்பிடுகிறார் அவர். ‘‘இந்தப் பிரச்சனை நாலஞ்சு வருஷமாவே இங்க இருந்துகிட்டு இருக்கு. நாங்களும் பல மனுக்கள் கொடுத்திட்டோம். ஆனா, எந்த நடவடிக்கையும் எடுக்கல. அப்போ, ஏரி பக்கத்துல இருக்கிற மக்கள் மட்டும்தான் பாதிச்சாங்க. அவங்களும், சாயங்காலம் வீட்டுக் கதவை சாத்திட்டு உள்ளே இருந்துப்பாங்க. அதனால, பிரச்னை பெரிசாகல.\nஇந்த வருஷம் நிறைய இடங்களுக்கு பரவிடுச்சு. பொதுவா, மழைக்காலம் வந்ததும்தான் இந்தப் பிரச்சனை வருது. ஏரியிலதான் உற்பத்தியாகுதுனு சொல்றாங்க. நான், ஒரு ஆறு வருஷத்துக்கு முன்னாடி ஆவடி பக்கம் ரயில்ல போகும்போது இந்தப் பூச்சியைப் பார்த்திருக்கேன். அங்கிருந்து கூட இங்க வந்திருக்கலாம். இப்போ, மறுபடியும் மழை பெய்ஞ்சா வருமானு தெரியலை’’ என்கிறார் அவர் பயந்தபடி\nஆனால், ‘‘கொரட்டூர் ஏரியிலிருந்து இந்தப் பூச்சிகள் உற்பத்தியாகவில்லை’’ என்கிறார் கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரியின் பூச்சியியல் துறைத் தலைவர் பி.எம்.எம்.டேவிட். இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளித்திருக்கிறது இவரது குழு ‘‘இந்த பூச்சியினம் கைரோனோமேட் குடும்பத்தைச் சேர்ந்தது. இது தேங்கிய தண்ணீரிலும், ஏரியிலும் வளரும். ஆனா, நாங்க வந்து பார்த்தப்போ கொரட்டூர் ஏரி நீர்ல இந்தப் பூச்சிகள் வளரலை. அப்படி வளர்ந்திருந்தா ஆயிரம் ஏக்கர் ஏரி முழுவதும் இந்தப் பூச்சிகள் பரவியிருக்கணும். அப்படியில்லாம ஏரியின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலதான் பரவி இருந்துச்சு.\nஉடனே, சுத்தி இருக்கிற வீடுகளைப் போய் பார்த்தோம். அப்போ, அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர்ல இந்தப் பூச்சியினத்தின் புழுக்கள் உருவாகியிருப்பதைக் கண்டுபிடிச்சோம். சமீபத்துல பெய்ஞ்ச மழையில வீடுகளின் பின்பகுதியில் நீர் தேங்கியதை சரியா கவனிக்காம விட்டிருக்காங்க. அங்க இந்தப் பூச்சி அதிகளவுல வளர்ந்து வேகமாக வெளியேறியிருக்கு. பொதுவா, சில பூச்சியினங்கள் அமாவாசை தினத்திலும், சில பூச்சியினங்கள் பௌர்ணமியிலும் ஆக்டிவா செயல்படும்.\nஇந்தப் பூச்சிகள் பௌர்ணமியில ஆக்டிவா செயல்பட்டு வீடுகள்ல பரவியிருக்கு. பிளீச்சிங் பவுடர், சுகாதாரத்திற்கான மருந்துகளைத் தெளிச்சாலே இதன் புழுக்களை முழுசா ஒழிச்சிடலாம். அதனால, மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை’’ என்கிறார் அவர் இப்போது இந்தப் பகுதியின் அனைத்து தெருக்களிலும் பிளீச்சிங் பவுடர் போடுவதும், மருந்துகள் தெளிப்பதும், புகைபோடும் வண்டிகள் மூலம் கொசுவை ஒழிக்கும் பணியும் ஜரூராக நடந்து வருகிறது. இதுதவிர பூச்சிகளை ஈர்க்க ஏரியைச் சுற்றிலும் டியூப் லைட்டுகள் போடப்பட்டுள்ளன.\n‘‘இப்போ, பூச்சிகள் சுத்தமா இல்லை சுத்தி போட்டிருக்கிற லைட் வெளிச்சத்தைப் பார்த்து போயிடுது. அப்புறம், ஏரியில இருநூறு வாத்துகளும் விட்டிருக்கோம். வாத்துகள் இதனோட புழுக்களை சாப்பிட்டு வளரவிடாது. இனி, பூச்சிகளால் எந்தத் தொந்தரவும் இருக்காது’’ என நம்பிக்கை அளிக்கிறார்கள் அப்பகுதியைக் கவனித்து வரும் மண்டல சுகாதார அதிகாரி டாக்டர் ஷீலாவும், சுகாதார அலுவலர் கேசவனும். தண்ணீர் மாசுபடுவதை அலட்சியம் செய்தால் என்ன ஆகும் என்பதற்கு இதுவும் ஒரு பாடம்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/canara-global-gold-credit-cards-ccd116.html", "date_download": "2018-11-17T09:42:51Z", "digest": "sha1:EXQDWEVAXNRD2M7GI57G4HZKJJTVZDE5", "length": 15041, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Canara Global gold credit cards Canara Bank Credit Card: Check Eligibility, Types, Features, Benefits, How to Apply, Fee & More", "raw_content": "\nடெபிட் கார்டுகளை விடக் கிரெடிட் கார்டுகள் சிறந்தவை.. ஏன் தெரியுமா\nஎன்னது க்ரெடிட் கார்ட் இல்லன்னா இதெல்லாம் கிடைக்காதா\nகிரிடிட் கார்டு லிமிட்டை குறைப்பது மோசமான முடிவு.. ஏன் தெரியுமா\n டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெட்ரோல் டீசல் வாங்க வழங்கப்பட்டு வந்த சலுகை 0.25% ஆக குறைப்பு\nபோலி கால் சென்டர் மூலம் எஸ்பிஐ கிரெடிட் கார்டில் 5 கோடி மோசடி..\nகிரெடிட் கார்டு கணக்கை மூட இருக்கிறீர்களா\nபெட்ரோல், டீசல் செலவுகளை குறைக்க இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துங்க..\nகிரடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள் இந்த 7 வகையான கட்டணங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\nகிரெடிட் கார்டு பில்லை தாமதமாக செலுத்தினால் அபராதம் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா\nகிரெடிட் கார்டு வேண்டாம் என்று கூறுவதற்கான காரணங்கள்..\n1,700 மோசடி, ரூ.71.48 கோடி அபேஸ்.. இதுதான் டிஜிட்டல் இந்தியா..\nகிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள் என்னென்ன..\n வாடிக்கையாளரின் தேவைகளை நிறைவேற்றுவதில் முன்னணி வகிப்பது எது\nகார்டு பரிமாற்றத்தில் புதிய உச்சம்.. செப்டம்பர் மாதத்தில் கலக்கல்..\n கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது நினைவில் கொள்ள வேண்டியவை\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு.. எது சிறந்தது..\nப்ரீபெய்ட் கார்டுகள் என்பது என்ன இந்த கார்டுகளை பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/xiaomi", "date_download": "2018-11-17T08:23:50Z", "digest": "sha1:GKJU5VUKZU3TS45CG6AJU5D2HEAVKDLQ", "length": 10957, "nlines": 134, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Xiaomi News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஉஷார்.. ஸ்மார்ட்போன் விலைகள் உயரப்போகின்றன.. காரணம் இது தான்..\nஇந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தை மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. இதற்கு மிக முக்கியக் கரணம் சீன நிறுவனங்கள் தான், குறைந்த விலையில் அதிக வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன...\nவங்கிகளுக்கு இணையான குறைந்த வட்டி விகிதத்தில் சிறு கடன் அளிக்கும் சியோமி\nசியோமி நிறுவனம் மொபைல் போன், டிவி போன்ற பொருட்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வெற்றி பெற்று...\nரூபாயின் மதிப்பு வீழ்ச்சி.. ஸ்மார்ட் போன்களின் விலையை உயர்த்தும் சியோமி\nமூன்று முக்கிய ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியுள்ள சீனத் தொலைப்பேசி நிறுவனமாகச் சியோமி, ...\nசியோமி கார்ப்பரேஷன் காலாண்டு முடிவுகள் வெளியீடு.\nசியோமி கார்ப்பரேஷன் நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை அறிவித்துள்ளது. நிறுவன வருவாய் 68 சதவீத...\nஆந்திராவில் முதலீடு செய்யும் சியோமி.. தமிழ்நாட்டிற்குப் பெரிய இழப்பு..\nசீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி தனது உற்பத்தி அளவை அதிகரிக்க வேண்...\nதிட்டமிட்டது 100 பில்லியன் டாலர், கிடைத்ததோ 54 பில்லியன் டாலர்.. சோகத்தில் சியோமி..\nசீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி, பங்குச்சந்தையில் 100 பில்லியன் டால...\nபோனஸ் தொகை மட்டும் 1.5 பில்லியன் டாலர்.. லீ ஜுன்-க்கு அடித்தது ஜாக்பாட்..\nசீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி ஜூன் 25ஆம் தேதி ஹாங்காங் பங்குச்சந...\nசியோமியின் 100 பில்லியன் டாலர் கனவு.. கோவிந்தா.. கோவிந்தா..\nஸ்மார்ட்போன் சந்தையில் குறைந்த காலகட்டத்திலேயே மிகப்பெரிய இடத்தைப் பிடித்த சியோமி, அடுத்த...\nசியோமி நிறுவனத்தில் முதலீடு செய்த ஒரேயொரு இந்தியர்.. யார் அவர்..\nசீனாவின் ஆப்பிள் எனப் போற்றப்படும் அளவிற்குச் சியோமி மிகவும் குறைந்த காலகட்டத்தில் மிகப்ப...\nசியோமிக்கு பயந்து விலையை குறைத்த சாம்சாங்.. மக்கள் மகிழ்ச்சி..\nஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங், ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆட்டம் காட்டி சியோமி, டிவி சந்தைய...\nசீனாவின் ஐபோன் என அழைக்கப்படும் சியோமி-இன் மாபெரும் வெற்றி கதை..\nஇன்று உலகளவில் மிக முக்கியமான ஸ்மார்ட் போன் நிறுவனங்களில் சியோமியும் ஒன்று. சியோமியை நிறுவ...\nதீபாவளிக்கு ரிலீஸ்.. சியோமி திட்டத்தால் சாம்சங் நிறுவனம் அதிர்ச்சி..\nசர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுடன் போட்டி போட்டு சியோமி, வேகமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tamil-trailer", "date_download": "2018-11-17T09:38:36Z", "digest": "sha1:YG2FV2444B2QL7NGT6SJCZ23UTUXFDGT", "length": 17289, "nlines": 207, "source_domain": "tamil.samayam.com", "title": "tamil trailer: Latest tamil trailer News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nKaatrin Mozhi: ஜோதிகாவின் மற்றொரு குடும்...\nகோடம்பாக்கமே உன்னை கொலை வெ...\nஅஜித் போன்ற ஒரு அழகானவரை எ...\nசேலம் ஓமலூரில் மிகப்பெரிய பழக்கடை திறக்க...\nபுயல் பாதித்த பகுதிகளை நாள...\nசென்னை எழும்பூர் ரயில் நில...\nகஜா புயல் பாதித்த பகுதிகளி...\nIndia vs Australia: ஆதிக்கம் வாய்ந்த ஆஸ்...\nஇதைவிட கோலிக்கு சூப்பர் சா...\nஹாங் காங் ஓபன்: காலிறுதியி...\nஆஸி.,யை தூசியாக்க பறந்தது ...\nமுதல் முறையாக சந்திக்கும் ஆண்களிடம் பெண்...\nஉலக அழகிகளும் அவர்களின் சர...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nஇன்றைய (17-11-2018) பெட்ரோல் டீசல் விலை ...\nஇன்றும் பெட்ரோல் விலை உயர்...\nசேலம் ஓமலூரில் மிகப்பெரிய பழக்கடை திறக்கும் பழனிசா...\nமஞ்சு வெர்மா சொத்துக்களை முடக்க உத்தரவு\niPhone: ஐபோன் பாதுகாப்பு அம்சங்களைத் தகர்க...\nKilogram: ஒரு கிலோ எடைக்கல் செல்லாது\nஇதுக்கு போலீஸ் வேஷம் தான் கிடைச்சுதா\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்\nKaatrin Mozhi: ஹரித்வார் பற்றி கத..\nசாக்கடையை அள்ளும் போலீஸ் - விஜய் ..\nஜோதிகா வெர்ஷனில் வெளியான ஜிமிக்கி..\nVideo : சர்வதேச விருதுகளைக் குவித..\nஉலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் ..\nசாருஹாசனின் தாதா 87: ஒரு நிமிஷம் ..\nஅரைகுறையாக காதலித்து என்ன நடக்குத..\nஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'நட்பே து..\nபோலிஸ் ஸ்டேசனும் கோவில்தான் சார்- அடங்கமறு டிரைலர்\nவிவசாயியாக நடித்த கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் டிரைலர்\nஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகி உள்ள 'அடங்க மறு' படத்தின் முழு ஆல்பம்\n100% காதல்: ஒரு வானம் தாண்டியே அன்பே நான் பார்க்கிறேன்...\nOMG Ponnu Song: '���எம்ஜி பொண்ணு'- சித் ஸ்ரீராமின் குரலில் பட்டைய கிளப்பும் அதிரடி சர்கார் வீடியோ சாங்\nTop Tucker Song: டாப் டக்கரு- சர்காரின் இன்னொரு டாப் டக்கரு வீடியோ சாங்\nCEO in House Song: சிஇஓ இன் தி ஹவுஸ்- மிரட்டும் சர்கார் சாங் வீடியோ\nஅட்டகத்தி “தினேஷ்” களவாணி மாப்பிள்ளை டிரெய்லர்\nNOTA: இந்த முதல்வர் கொஞ்சம் வித்தியாசமானவர்- வெளியானது ’நோட்டா’ டிரெய்லர்\nஜேசன் ஸ்டேதம் வேட்டையாடும் ராட்சத சுறா – ‘தி மெக்’ படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீடு\nஹாலிவுட்டில் தயாராகியுள்ள ஜேசன் ஸ்டேதம் கதாநாயகனாக நடிக்கும் ‘தி மெக்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வெளியாகிறது.\nநடிகை சன்னிலியோனின் வாழ்க்கை வரலாற்றின் தமிழ் பட டிரெயிலர் வெளியீடு\nபிரபல இந்தி நடிகை சன்னி லியோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் தமிழ் டிரெயிலர் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஆஸ்காருக்கு செல்லுமா ‘டிக் டிக் டிக்’ - கிராஃபிக்ஸில் கலக்கிய டிரைலர்\nஇந்தியாவின் முதல் விண்வெளி படமாக எடுக்கப்பட்டுள்ள ‘டிக் டிக் டிக்’ படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.\nஉளவுத்துறை அதிகாரியாக நடிக்கும் மகேஷ்பாபுவின் ஸ்பைடர் டிரைலர் வெளியீடு\nமகேஷ்பாபு நடிப்பில் உருவாகி வரும் ஸ்பைடர் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.\nபொண்டாட்டிய சமாளிக்கிற டெக்னிக் இஸ்ரோ சைண்டிஸ்ட்டுகே தெரியாது\nதனுஷ் நடித்த விஐபி2 படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.\nதமிழில் வெளிவரும் கேரள ‘புலி முருகன்’; வெளியானது அசத்தல் ட்ரைலர்\nமோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் உருவான புலி முருகன் திரைப்படம், தமிழில் வெளியாகவுள்ளது.\nசந்தீப் கிஷனை வைத்து இரு மொழிகளில் இயக்கும் இயக்குனர் திரு\nஇயக்குனர் திரு, நடிகர் சந்தீப் கிஷனை வைத்து தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.\nபுதுமுகங்கள் நடிப்பில் ‘8 தோட்டாக்கள்’ டிரைலர்\nபுதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வரும் ‘8 தோட்டாக்கள்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.\nநான்கு மொழிகளில் பாகுபலி2 டிரைலர் வெளியிட்ட இயக்குனர்\nஇயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரமாண்ட படைப்பான பாகுபலி2 படத்தின் டிரைலர் இன்று வெளியானது.\nமிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட 'பாகுபலி 2' டிரைலர் வெளியீடு\nஎஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான 'பாகுபலி 2' திரைப்படத��தின் டிரைலர் இன்று காலை வெளியானது.\nதமிழில் வெளியாகும் ஆமிர்கானின் 'தங்கல்'\nபாலிவுட் படமான 'எம்.எஸ்.தோனி-தி அண்டோல்ட் ஸ்டோரி' படம் தெலுங்கு, தமிழில் டப்பாகி வெளியானதற்கு கிடைத்த வரவேற்பையடுத்து, ஆமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள 'தங்கல்' படமும் தமிழில் வெளியாகவுள்ளது.\nசேலம் ஓமலூரில் மிகப்பெரிய பழக்கடை திறக்கும் பழனிசாமி\nகஜாவின் கோரம்: ஒரத்தநாடு பகுதியில் நிர்கதியாக நிற்கும் விவசாயி\nபுயல் பாதித்த பகுதிகளை நாளை ஆய்வு செய்கிறாா் முதல்வா் பழனிசாமி\nGaja Cyclone: கொடைக்கானல் மண்சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு\nசென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 1000 கிலோ நாய் கறி பறிமுதல்\nமஞ்சு வெர்மா சொத்துக்களை முடக்க உத்தரவு\nஓசூரில் காதல் திருமணம் செய்த ஜோடிகள் ஆணவக்கொலை\nவீடியோ:கஜா புயலால் வெளுத்து வாங்கிய மழையால் வைகையில் வெள்ளம்\nகேரளாவில் ஆா்.எஸ்.எஸ்., பா.ஜ.க. சாா்பில் முழு அடைப்பு போராட்டம்: பக்தா்கள் அவதி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/09/12011544/Around-the-world.vpf", "date_download": "2018-11-17T09:32:55Z", "digest": "sha1:ZIVKJHM4BRIKL3RHBW336QFUUVVKOHMV", "length": 10716, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Around the world || உலகைச்சுற்றி...", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று தனது மந்திரிசபையை விரிவுபடுத்தினார்.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 04:15 AM\n* நைஜீரியாவில் ‘கியாஸ்’ டேங்கர் லாரியில் இருந்து கியாசை பெட்ரோல் நிலையம் ஒன்றுக்கு மாற்றும்போது, எதிர்பாராதவிதமாக டேங்கர் வெடித்து விட்டது. இந்த கோர விபத்தில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\n* ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வர தலீபான் பயங்கரவாத அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு ஒரு குழுவை அனுப்பி வைக்க தயார் ஆகி வருகிறது.\n* உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போர் முக்கியத்துவம் வாய்ந்தது, இதற்கு பாகிஸ்தா��் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று விரும்புகிறோம் என அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் உறுதிபட தெரிவித்து உள்ளார்.\n* பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று தனது மந்திரிசபையை விரிவுபடுத்தினார். தலா 3 கேபினட் மந்திரிகளும், ராஜாங்க மந்திரிகளும் பதவி ஏற்றுக்கொண்டனர். இஸ்லாமாபாத்தில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் அவர்களுக்கு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\n* நேபாளத்தில் மர்ம நோய்க்கு 3 பேர் பலியாகினர். 15 நாளில் 400-க்கும் மேற்பட்டோர் இந்த நோய் பாதித்து சிகிச்சை பெறுகின்றனர்.\nசோமாலியாவில் பைடோவா என்ற இடத்தில் 2 தற்கொலைப்படை தாக்குதல்கள் நடந்தன.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை தகுதிநீக்கம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.\n3. இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து: 'பெரிய பதவிக்கு தகுதி இல்லாதவர்கள்' இம்ரான்கான் தாக்கு\nஇந்தியா-பாகிஸ்தான் மந்திரிகள் சந்திப்பு ரத்து ஏமாற்றம் அளிக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். #ImranKhan\n1. கஜா புயல் பாதிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி விசாரித்தார்\n2. வங்க கடலில் குறைந்த தாழ்வு பகுதி: 19 முதல் 21 வரை தமிழகத்தில் மழை\n3. சபரிமலை விவகாரம்: திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தை நாட தேவசம் போர்டு முடிவு\n4. கோரத்தாண்டவம் ஆடியபடி கரையை கடந்தது ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி\n5. ஓமலூர்-மேச்சேரிக்கு இடையே மிகப்பெரிய காய்கறி, பழச்சந்தை அமைக்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி\n1. வருகிற 18-ந் தேதி சூரிய புயல் பூமியை தாக்கும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n2. இயற்கை சூரியனை விட வெப்பமுடைய செயற்கை சூரியனை உருவாக்கிய சீனா\n3. அதி நவீன புதிய ஆயுத சோதனையை நடத்தி அதிர வைத்த வடகொரியா\n4. திடீரென்று பறந்து சென்ற, பறக்கும் தட்டுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விமானிகள்\n5. பத்திரிகையாளர் கசோக்கியை துண்டு துண்டாக்கிய ஆயுதங்கள் துருக்கி பத்திரிகை தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/27554-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-17T10:10:52Z", "digest": "sha1:W6COR7UBVFUFS3Z5PMA4NFZW6FOWVBW4", "length": 7447, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "​​ அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கடுமையாக உழைக்கின்றனர்:செங்கோட்டையன்", "raw_content": "\nஅரசுப் பள்ளி ஆசிரியர்கள் கடுமையாக உழைக்கின்றனர்:செங்கோட்டையன்\nஅரசுப் பள்ளி ஆசிரியர்கள் கடுமையாக உழைக்கின்றனர்:செங்கோட்டையன்\nஅரசுப் பள்ளி ஆசிரியர்கள் கடுமையாக உழைக்கின்றனர்:செங்கோட்டையன்\nகடுமையாக உழைத்துக்கொண்டிருக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை, விடுமுறையின் போது, அருகில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு அழைத்துச் செல்வது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் கைவினைப் பொருட்களுக்கான கண்காட்சியைத் அவர் திறந்து வைத்தார்.\nபின்னர், செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், 3 ஆயிரத்து 200 ஆசிரியர்களைக் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள 412 நீட் பயிற்சி மையங்கள், நாளை முதல் செயல்படத்தொடங்கும் எனவும், மாணவர்களுக்கு தினசரி 3 மணி நேரப் பயிற்சி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.\nகொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு\nகொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு\nபக்தர்களின் நோய் தீர்க்கும் அபூர்வமான துர்க்கையம்மன் ஆலயம்\nபக்தர்களின் நோய் தீர்க்கும் அபூர்வமான துர்க்கையம்மன் ஆலயம்\nநாகையில் பாதிக்கப்பட்டுள்ள 136 பள்ளிகள் விரைந்து சீரமைக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nடிசம்பர் மாத இறுதிக்குள் 11,12 மாணவர்களுக்கு மிதிவண்டிகள் - அமைச்சர் செங்கோட்டையன்\nவரும் கல்வியாண்டில், மாணவர்களுக்கு தலா 4 செட் சீருடைகள் விலையில்லாமல் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nடிசம்பர் மாதத்திற்குள் 1000 பள்ளிகளில் பயோமெட்ரிக் திட்டம் - செங்கோட்டையன்\nபுயல் பாதித்த பகுதிகளை நாளை ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nசென்னையில் நட்சத்திர ஓட்டல்களுக்கு விற்பனை செய்ய கொண்டுவரப்பட்ட 2000 கிலோ நாய் இறைச்சி பறிமுதல்\nசேலம் ஓமலூர் - மேச்சேரி இடையே மிகப்பெரிய காய்கறி மற்றும��� பழச்சந்தை அமைக்கப்படும்: முதலமைச்சர் பழனிசாமி\nபுயலால் பாதிக்கப்பட்ட நாகையில் நிவாரணப் பணிகள் தீவிரம்... சாலைகள் சீரமைப்பு, பேருந்து போக்குவரத்து துவங்கியது\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nஅக்காவின் கணவர் மீது ஆசை... அக்காவையே கொன்ற தங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbiblestudy.org/82", "date_download": "2018-11-17T08:44:55Z", "digest": "sha1:OTB3RYWSEXWOIB67QWNUR6CK2Q3NGRQE", "length": 24905, "nlines": 135, "source_domain": "www.tamilbiblestudy.org", "title": "2012ம் ஆண்டுக்கான வாக்குத்தத்தம் | Tamil Bible Study", "raw_content": "\n2012 ஆம் ஆண்டு உங்களுக்கு தேவ சமாதானத்தையும், ஆசீர்வாதத்தையும் கொண்டுவருவதாக, கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்கள் சபைகளிலும், உங்கள் வீடுகளிலும் நிறைந்திருப்பதாக. ஆமேன்.\nஇந்த 2012ம் ஆண்டுக்கான வாக்குத்தத்தம்\nகர்த்தரைத் தேடுவதனால் ஏற்படும் நன்மைகள்குறித்து சில வேத வசனங்களைப் பார்ப்போமாக.\nசிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. (சங்கீதம் 34 : 10)\nஉன் தேவனாகிய கர்த்தரைத் தேடுவாய்; உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய். (உபா. 4:28)\nநீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார். (1.நாளா 28:9)\nமுதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். (மத். 6:33)\nஇதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்\nநான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.( சங் 37:25)\nகர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.( சங் 55:22)\nதேவனுடன் ​வாழ்து உயிரோட பரத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இருவரைப்பற்றி வேதாகம்ம் கூறுகின்றத\n1. ஏனோக்கு 2. எலியா. ​\nஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப் படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.( ஆதி 5:24)\nஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக் தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைக ளெல்லாவற் றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான். (யூதா14-15)\nஏனோக்கு வாழ்ந்த காலம் மிகவும்பாவம் நிறைந்த காலமாகும். ஆனாலும் அவர் தேவனோனோடு பேசினார், அவருடைய விருப்பங்களைத் தான் செய்யவேண்டும் என்ற வாஞ்சையுடன் செயற்பட்டார்.மரணத்தைக்காணாமல் தேவன் அவரை உயிருடன் எடுத்துக் கொண்டார். நாமும் தேவனுடன் வாழும் வாழ்வை இந்த 2012 இல் ஆரம்பிப்போமாக..இந்த நாள்கள் தேவனுடைய இரகசிய வருகைக்குரிய நாட்களாக இருக்கலாம் .ஆகவே நாம் மனம்திரும்பி தேவனைத் தேடுவோமாக. ​தேவன் நல்லவர், அவர் எங்கள்மீது மிகவும் அன்பாகவே இருக்கின்றார். அவரது முகத்தை அனுதினமும் தேடுவோமாக.\nஏனோக்கு என்பதன்பொருள் அர்ப்பணித்தவர் அல்லது ஆரம்பித்தவர்\nசீர்கேடு நிறைந்த காலத்தில் வல்லமையான ஆவிக்குரிய வாழ்வு வாழ்ந்தவர்\nஏனோக்கு மிகவும் கஸ்டமானதும் சிக்கலான பாதைகளுக்கூடாக தேவனோடு நடந்தவர்.கஸ்டமானவேளைகளிலும் ஆபத்துநிறைந்ந பாதைகளிலும் கர்த்தரே போதுமானவர் என்றும் அவர் தன்னைப் பாதுகாப்பார் என்றும் நம்பி கர்த்தரோடு நடந்தவர்.\nகர்த்தரோடு நடப்பதற்கு எப்போதும் கர்த்தரை எங்களுக்குமுன்பாக றிறுத்த வேண்டும்\nகர்த்தரோடு வாழும் வாழ்க்கை என்பது அவரோடுபேசி வாழ்வதும் அவரோடு நடத்தலுமாகும்\nகர்த்தருடைய வார்த்தை எங்களை ஆளுகைசெய்ய வேண்டும், அவருடைய மகிமை எங்கள் விருப்பமும் செயலுமா யிருத்தல்வேண்டும்\nகர்த்தருடன் நடத்தல் என்பது, எங்கள் விருப்பத்திற்கு செயற்படாதிருத்து, அவருடைய விருப்பத்திற்கு இசைந்து நடத்தலும்\nஎலியா தேவனால் அழைக்கப்பட்ட ஒரு உண்மையுள்ள தீர்க்கதரிசியாவார். அவர் வாழ்ந்த காலம் பாகால் வணக்கம் மக்களிடையே ஆதிக்கம் செலுத்திய காலமாகும்.\nகீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை இராஜரவை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.\nபின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்:\nநீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு.அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார். அவன் போய், கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டை யிலே தங்கியிருந்தான். காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தது; தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான். தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சிலநாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று. அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர் நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார். (1 இராஜா 17: 1-7)\nஇவ்வாறுதேவனோடு சஞ்சரித்தவர் எலியா. இன்னும் பல அதிசயங்களை அவர்மூலமாக கர்த்தர் நடப்பித்தார். அவரும் தேவனோடு நடந்தபடியால் அவரையும் மரணத்தைக்காணாமல் உயிருடன் பரத்திற்கு எடுத்துக் கொண்டார்.\nஇந்த 2012 ம் வருடத்தில் சிலவேளை இயேசுவின் இரண்டாம் வருகை அதாவது இரகசிய வருகை நடைபெறலாம்.அந்த இரகசியவருகையில் நாமும் தவறாது எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமாயின் நாமும் கர்த்தருடன் அனுதினமும் நடக்கப்பழகிக் கொள்ள வேண்டும்.\n2012 இல் நாம் கைவிடாதிருக்க வேண்டியவிடயங்களை கீழே கொடுத்துள்ளேன் அவற்றைத் தவறாமல் பின்பற்றி வருகையில் எடுத்துக் கொள்ளப்பட ஆயத்தமாவோமாக.\nகர்த்தருடன் இணைந்திருப்பதை கைவிட்டு விடாதே\nதிருமுழுக்கு பெறுவதற்கும் கர்த்தருடைய இராப்போஷனத்தில் பங்கு பற்றுவதற்குமான விதி முறைகளைக்கைவிடாதே\nகிறிஸ்த்துவை அறிக்கை செய்பவர்களுக்கு இனிமையான வாக்குத் தத்தம் உண்டு—அதை எந்தவகையிலும் தவறவிட்டுவிடாதே\nஉன்னிடம் தாலந்துகள் காணப்படுமாயின் அவற்றை உபயோகிப்பதை கைவிட்டுவிடாதே\nஉன்னுடைய செல்வங்களை முடக்கிவையாதே, காலத்தை வீணடிக்காதே, உன்னுடைய திறமைகளை துருப்பிடிக்க விடாதே, உன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தாமல் இருக்காதே\nவெளிப்படுத்தல் புத்தகத்தில் தேவனுடைய வேலைகளைச் செய்பவர்கள் தேவசமூகத்தில் வாழ்வதை 7ம் அதிகாரத்தில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதைப் பார்க்க முடியும் .நாங்களும் அவர்களைப் போல் தேவசமூகத்தில் வாழவேண்டும், இதுவே நாம் இரட்சிக்கப் பட்டதன் நோக்கமாகும். இயேசுக்கிறிஸ்துவின் இந்த நோக்கத்தை நாம் நிறைவு செய்தலே அவருக்கு நாம் செய்யும் பிரதியுபகாரமாகும்.\nஇவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.\nதூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்குமுன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு: ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள்.\nஅப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார் எங்கேயிருந்து வந்தார்கள் என்று கேட்டான்.அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்:\nஇவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்;\nஇவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.\nஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்.\nஇவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ண���ாவது இவர்கள்மேல் படுவதுமில்லை.\nசிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து,\nஇவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.\nஇந்த சம்பவத்தை குறித்து ஒரு பரிசுத்தவானால் எழுதப்பட்ட ஒரு பாடலை உங்கள் கவனத்திற்குத் தருகிறேன், அதனையும் வாசித்து நன்மையடைவீர்களாக.\nஅழகாய் நிற்கும் யார் இவர்கள்\nதிரளாய் நிற்கும் யார் இவர்கள்—-சேனைத் தலைவர்\nஅழகாய் நிற்கும் யார் இவர்கள்\nஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ\nபெற்ற பணிசெய்து முடித்தோர் (அழகாய் )\nகாடு மேடு கடந்து சென்று\nஊக்கமாக ஜெபித்தவர்கள் (அழகாய் )\nஎல்லா ஜாதியார் எல்லா கோத்திரம்\nஎல்லா மொழியும் பேசும் மக்களாம்\nசிலுவையின் கீழ் யேசு இரத்த்த்தால்\nசீர் போராட்டம் செய்து முடித்தோர் (அழகாய்)\nஒன்றே ஒன்று என் வாஞ்சையாம்\nஇயேசு தேவா அருள்புரியும். (அழகாய்)\nகர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.\nகர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.\nகர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே. ஆமேன்.\nPosted in தேவ செய்தி\n« வேதாகமத்தில் காணப்படும் முக்கிய உடன்படிக்கைகள்.\nஇயேசுக்கிறிஸ்துவின் கடைசிவாரச் செயற்பாடுகள். »\nஇயேசு கர்த்தர் என்பதற்கான சான்றுகள்\nகிறிஸ்த்துவின் 1000 வருட அரசாட்சி\nஇயேசுக் கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தப்படுவோமக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1031308", "date_download": "2018-11-17T08:59:57Z", "digest": "sha1:TQS53CPXSAMVCS7W2EYMHHD5KIZZIUD7", "length": 19578, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "மருத்துவமும் நுகர்வோரும் குளறுபடிகளும் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-���ன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூலை 27,2014 01:40\nமருத்துவம் - புனிதமான, 'சேவை' என்பது மறைந்து, புனிதமான, 'தொழில்' என்றாகி, அப்போது கூட தன் பெருமையை இழக்காமல் பெரிதும் மதிக்கப்பட்டும், போற்றப்பட்டும் வந்திருக்கிறது.ஆனால், மருத்துவத்துறை, இப்போது தன் புனிதத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, ஓர் சாதாரணமான தொழில் அல்லது அதற்கும் கீழானது என்ற அவலநிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறதோ என்ற பலத்த சந்தேகம், சமீபகாலங்களில் நடந்துள்ள சில நிகழ்வுகள் தோற்றுவிக்கின்றன.\nமருத்துவர்கள், நோயாளிகளின் மீதும், நோயாளிகள், மருத்துவர்கள் மீதும் பழி சுமத்திக் கொண்டேயிருப்பது ஒரு ஆரோக்கியமான சூழல் அல்ல. தவறு யார் மீது என்கிற கேள்விக்கு, இருபக்கமுமே தவறுகள் மலிந்து விட்டன என்பதைத்தான் பதிலாகக் கொள்ள முடியும்.'சுகாதாரத்தை சீராக்குவதும், அதை பேணுவதும், அரசுக்கும் மக்களுக்கும் அதிக செலவு வைக்காத வழிமுறைகள் உள்ளன; ஆனால், அதை யாரும் ஊக்குவிப்பதில்லை' என்று மூத்த மருத்துவரும், முற்போக்கு சிந்தனையாளரும், எழுத்தாளருமான, டாக்டர் பி.எம்.ஹெக்டே, மனம் நொந்து எழுதியிருக்கிறார்.நம் நாட்டைப் பொறுத்தவரை, மருத்துவம் என்பது அடிப்படையிலேயே நம்பிக்கை சார்ந்ததாகவே இருந்து வந்திருக்கிறது. அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி என்று, ஏதோ ஒரு மருத்துவ முறை மீது நம்பிக்கை வைத்து, அதை தேர்ந்தெடுத்து, மக்கள் சிகிச்சை மேற்கொள்கின்றனர். அதுபோலவே தாங்கள் தேர்ந்தெடுத்த மருத்துவர் மீதும் நம்பிக்க��� வைத்து தான் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர்.\nஇந்த நம்பிக்கை, ஏதோ ஒரு வகையில் தகர்ந்து விடும் போது தான், மருத்துவ முறையை அல்லது மருத்துவரை மாற்றுகின்றனர். ஒரு சிலர், ஒருபடி மேலே போய் மருத்துவர் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கின்றனர்.மருத்துவர்கள் மீது குற்றம் சுமத்துவது மட்டுமன்றி, வன்மம் கொண்டவர்களாகவும் மாறியிருக்கின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கியமாக முன்வைக்கப்படுபவை, சரியான தகவல் பரிமாற்றம் இல்லாமை, அவநம்பிக்கை என்ற இரண்டு மட்டுமே.பெரும்பாலான சமயங்களில் மருத்து வரின் அணுகுமுறையும், சரியான தகவல் பரிமாற்றங்களும், பல பிரச்னை களை தவிர்க்கும். நோயாளியின் நிலைமை குறித்த உண்மையான தகவல்களை அவ்வப்போது, நெருங்கிய உறவினர்களை அழைத்து தெரிவித்து, அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்த தேவையான தகவல்களையும் தருவது, அவநம்பிக்கை எழாமல் தவிர்க்கும்.மருத்துவரின் நிலைப்பாடு என்ன என்பதை யாரும் அனுமானிக்க இயலாது. அது, அவருக்கும், நோயாளிக்கும் மட்டுமே தெரிந்த உண்மை.\nஐம்பது ஆண்டுகளுக்கு முன், பெரும்பான்மையான டாக்டர்கள் இன்று போல் ஸ்பெஷலிஸ்ட்களாக இருந்ததில்லை. ஆனால் நோயறியும், திறமையும் பரவலான தேவையான ஆழ்ந்த மருத்துவ அறிவும் ஞானமும் கொண்டவர்களாகவே இருந்தனர். அவர்களில் பலர், 'குடும்ப மருத்துவர்' என்ற பெயரில், மிகவும் புகழ் பெற்றவர்களாகவே விளங்கினர். தங்கள் நோயாளிகளின் குடும்ப சூழல் பற்றிய எல்லா விவரங்களையும் மனதில் கொண்டு, அவர் தம் குடும்பங்களுக்கு, 'ஆலோசகர்' என்ற அளவில் மதிப்பிற்குரியவர்களாகவே போற்றப்பட்டனர்.இந்த குடும்ப மருத்துவர் முறை வேரூன்றி இருந்த காலங்களில், மருத்துவர் மீது அவநம்பிக்கை என்பதே இல்லாமல் இருந்தது. எந்த வழக்குகளும் இருந்ததில்லை.\n*நோயாளிகள், தங்களுக்கு இன்ன நோய் என்று தாங்களாகவே தீர்மானித்து, அதற்குரிய ஸ்பெஷலிஸ்ட்களை போய் பார்க்கின்றனர். பல காரணங்களால் இந்த செய்கையில் எந்தவித நன்மையும் இல்லை. ஏனென்றால், நோய் அறிகுறிகளை வைத்து அது என்ன நோய் என்றும், எந்த ஸ்பெஷலிஸ்ட்டை பார்க்க வேண்டும் என்பதைக் கூட, ஒரு டாக்டர் மட்டும் தான் அறியவும், தீர்மானிக்கவும் முடியும்.\n*மேலும் சிலர், வலைதளங்களில், தங்கள் அறிகுறிகள் அல்லது ��ோய் குறித்து அலசி, அரைகுறையாக அறிந்து, இந்த நோய்க்கு இந்த சிகிச்சை தான் சிறந்தது என்று தாங்களே முடிவு செய்து, ஸ்பெஷலிஸ்ட்களை அணுகி சிகிச்சை பெற முயல்வர்.\n*வலைதளங்களில் இருக்கும் மருத்துவத் தகவல்களை, ஒரு மருத்துவரால் மட்டுமே புரிந்து கொண்டு தேவையானவற்றை மட்டும் கிரகித்துக் கொள்ள முடியும். மற்றவர்களுக்கு அவை தேவையில்லாத மனக்குழப்பங்களையும், பீதியை யும், கவலையையும் ஏற்படுத்தி, மன நோயாளிகளாக மாற்றும்.\n*பலர் ஸ்கேன் எடுத்துக் கொள்வதையே ஒரு பெருமையாகக்கூட கூறிக் கொள்வதுண்டு. தேவையின்றி, மருத்துவர் பரிந்துரைத்தாலன்றி, ஸ்கேன் எடுத்துக் கொள்வதே தவறு தான். ஸ்கேன் எடுப்பதன் மூலம், தேவையற்ற கதிர் வீச்சுக்கு ஆளாக நேரிடும் என்பதையும், இவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.\n*'விலையுயர்ந்த மருந்து என்றால் வீரியம்மிக்க நல்ல மருந்து' -என்ற கருத்து முற்றிலும் தவறு. சில வருடங்களுக்கு முன், சிக்-குன்-குனியா நோய் தமிழகத்தை சூறாவளியாக தாக்கிய போது, 'டைக்ளோபெனாக்' என்ற மிக\nவீரியமிக்க, பக்கவிளைவுகள் அதிகம் கொண்ட, ஆனால், மிக மலிவான மருந்து, சிறுநீரகங்களை செயலிழக்கச் செய்து, உயிரிழக்க காரணமாக இருந்தது.\n*குறைந்த அளவு பரிசோதனைகள், குறைந்த அளவு மருந்துகள் எழுதித் தருகிற மருத்துவரை மக்கள், 'இவருக்கு ஒன்றும் தெரியாது' என்று தரம் தாழ்த்தி பார்ப்பதும் உண்டு.\n*நோய் அறிகுறிகளை கவனமாக கேட்டு, பொறுமையாக பரிசோதித்து, 'உனக்கு கவலைப்படும் படியான உடல் கோளாறுகள் ஒன்றும் இல்லை' என்று சொல்கிற மருத்துவரை, 'அவருக்கு ஒன்றும் தெரியாது' என்று கூறி, வேறு மருத்துவரைப் பார்க்கும் நோயாளிகள் ஏராளம்.\nகுடும்ப மருத்துவர் பரிசோதித்து, அவர் பரிந்துரைத்தாலன்றி நோயாளி கள், ஸ்பெஷலிஸ்ட்களை அணுகுவது நல்லதல்ல. குடும்ப மருத்துவர் கண்காணிப்பிலேயே சிகிச்சை நடைபெறுவதால் சந்தேகங்கள் நிவர்த்தியாகும். மருத்துவர்கள் மீது அவ\nநம்பிக்கை கொள்ளும் வாய்ப்புகளும் குறைவு.\nநம் நாட்டில் அரசு மருத்துவமனைகளைத் தவிர, மற்ற எல்லா இடங்களிலும், ஒவ்வொரு நோயாளியும், தன் நம்பிக்கைக்குரிய மருத்துவரை தேர்ந்தெடுத்து, அவரிடம் சிகிச்சை பெறலாம் என்ற சுதந்திரம் உள்ளது.அனுபவமிக்க ஒரு மருத்துவருக்கு, ஒரு நோயாளியின் அறிகுறிகளை கேட்டு, கண்டு, பின் அவரை கவன மாக பரிசோதித்தும் அவருடைய நோய் இன்னதென்று சுலபமாக கண்டுபிடிக்க இயலும். அதை உறுதிசெய்ய ஒரு சில பரிசோதனைகள் மட்டுமே தேவை.ஆனால், இன்றைய நுகர்வோர் கலாசாரத்தின் காரணமாக எல்லா மருத்துவர்களும், தங்களை தற்காத்துக் கொள்வதற்காகவும், சந்தேகப்படுபவர்களை திருப்திப்படுத்தவும், சற்று மிகையான பரிசோதனைகளை பரிந்துரைப்பது தவிர்க்க முடியாமல் நேர்கிறது.எவ்வாறாயினும், மருத்துவ சேவை குறித்த கண்ணோட்டம், மனோபாவம், மற்றும் நிலைப்பாட்டில் எல்லாரிடமும் - விரும்பத்தக்க மாற்றங்கள் நிகழவேண்டும். அதனால், மருத்துவம் அதே உன்னதமான, புனிதமான பெருமையை பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.\n- டாக்டர் எஸ்.ஏகநாத பிள்ளை -\nமதுரையில் பாழான 500 கி.மீ., ரோடுகளின் நிலை கேள்விக்குறி 52 கி.மீ., ரோடு ...\nஎம்.கே.என்.சாலை சந்திப்பில், 'சிக்னல்' அமைக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/tamilnadu/2018/sep/12/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2998490.html", "date_download": "2018-11-17T09:29:53Z", "digest": "sha1:IFUGWYCECXRZBRECU6TZG5GNIM7VEJVO", "length": 8901, "nlines": 39, "source_domain": "www.dinamani.com", "title": "புதுவையில் 2 முக்கிய சாலைகளுக்கு கருணாநிதி பெயர்: அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு - Dinamani", "raw_content": "\nசனிக்கிழமை 17 நவம்பர் 2018\nபுதுவையில் 2 முக்கிய சாலைகளுக்கு கருணாநிதி பெயர்: அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு\nபுதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள இரு முக்கிய சாலைகளுக்கும், காரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்துக்கும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயரைச் சூட்ட புதுவை அமைச்சரவை முடிவு செய்துள்ளது.\nபுதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம், மு.கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், ஆர்.கமலக்கண்ணன், தலைமைச் செயலர் அஸ்வனி குமார், நிதித் துறைச் செயலர் கந்தவேலு, வளர்ச்சி ஆணையர் அன்பரசு உள்ளி��்டோர் கலந்து கொண்டனர். சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.\nஅமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமைச்சரவைக் கூட்டத்தில் 27 விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழைப் போற்றும் வகையில், புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள இந்திரா காந்தி சிலை - ராஜீவ் காந்தி சிலை இடையிலான சாலைக்கு டாக்டர் கலைஞர் சாலை' என்று பெயர் சூட்ட முடிவெடுத்துள்ளோம்.\nஅதேபோல, காரைக்கால்-திருநள்ளாறு புறவழிச் சாலைக்கும், அங்குள்ள பட்ட மேற்படிப்பு மையத்துக்கும் டாக்டர் கலைஞர்' பெயரைச் சூட்ட முடிவு செய்துள்ளோம். மேலும், புதுவை பல்கலை.யில் கருணாநிதி பெயரில் ஓர் இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்துடன் பேசி வருகிறோம்.\nஏனாம் பகுதியில் அண்மையில் பெய்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடும் பாதிப்பு உண்டானது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் இடைக்கால நிவாரணமாக தலா ரூ.3000 வழங்கப்படும். புதுச்சேரி அருகேயுள்ள சின்னையாபுரத்தில் உள்ள குடியிருப்புவாசிகள் அந்த இடத்தை ஏழை மக்களுக்கு வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ஆனால், அங்கு தற்போது இடத்தின் மதிப்பு அதிகமாக உள்ளது. ஏழைகள் வாங்கும் விதத்தில் அந்த இடத்தை குறைந்த விலையில் வாங்க அரசு நடவடிக்கை எடுக்கும். இது குறித்த இறுதி முடிவு அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும்.\nகாமராஜர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 32,500 பேர் நிதியுதவி பெற்றுள்ளனர். இவர்களில், 28,800 பேர் வீடு கட்டி முடித்துள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளைக் கட்டி முடிக்காமல் உள்ளனர்.\nவீடுகளைக் கட்டாதவர்கள் அரசு வழங்கிய தொகையைத் திருப்பிச் செலுத்தலாம். திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையுடன் கூடுதலாக ரூ.3 ஆயிரம் செலுத்தினால் போதும் என அமைச்சரவை முடிவு செய்துள்ளது.\nஸ்டாலின் நன்றி: புதுச்சேரி மாநிலத்தில் இரண்டு முக்கியமான சாலைகளுக்கு கருணாநிதியின் பெயரைச் சூட்ட உள்ளதற்காக அந்த மாநில முதல்வர் நாராயணசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுத��யுள்ளார்.\nகஜா புயல்: கொடைக்கானலில் மண் சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40-ஆக அதிகரிப்பு\nசென்னையில் ஆயிரம் கிலோ நாய்க்கறி பறிமுதல்\nபுயல் பாதித்த பகுதிகளை நாளை நேரில் ஆய்வு செய்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nயாரும் எதிர்பாராதவகையில் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் திடீர் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-11-17T09:09:16Z", "digest": "sha1:NPA277RHMDTBTXXCVR4VU5TV72I5EFGH", "length": 4492, "nlines": 92, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nபாரம்பரிய சமையல் பாத்திரங்கள் மற்றும் சுவையான சத்தான சிறுதானிய உணவுவகைகளை tredyfood.com-ல உடனே ஆர்டர் பண்ணுங்க\nருசி பிரியர்களுக்கு பிடித்தமான ஆன்லைன் இணையதளமான Tredyfoods.com மில் சத்தான, சுவையான சிறுதானியங்களில் செய்யப்பட்ட சேமியா\nபோரடிக்கும் ரயில்வே உணவுக்கு குட்பை... இனி டோமினோஸ் பீட்ஸா, கே.எஃப்.சி என்று களை கட்டப் போகிறது ரயில்வே கேன்டீன்\nவரும் ஜூன் 15 ஆம் தேதி இந்த ரயில்களில் பயணிக்கவிருப்பவர்கள் தங்களுக்கான கே.எஃப்.சி, மெக்டொனால்டு, டோமினோஸ் உணவு வகைகளை இணையத்திலோ, அலைபேசி மூலமாகவோ, அல்லது எஸ்.எம்.எஸ் மூலமாகவோ முன்பதிவு செய்து வைத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2012/07/", "date_download": "2018-11-17T09:28:20Z", "digest": "sha1:ZZSNJKVYK5DY5K6SPOZTFDTVDYZBZYSW", "length": 41570, "nlines": 263, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: July 2012", "raw_content": "\nஇந்த முறை நான் சாமியாரை பார்க்கச் சென்றபோது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. எவரையுமே அவரை சுற்றி காணவில்லை.\nநான் மெதுவாக அவரிடம் சென்று \"சாமி\" என்றேன்.\nமூடிய கண்களைத் திறந்தவர் \"என்ன இந்த பக்கம்\" என்றார்.\n\"எங்கே உங்கள் சிஷ்ய கோடிகள்\"\n\"கடந்த சில நாட்களாக எவரும் இங்கே தென்படவில்லை\"\n\"சாமி நீங்கள் சற்று கிளுகிளுப்பான சாமியாராக இருந்து இருந்தால் எல்லாரும் மயக்கத்தில் வந்து இருந்து இருப்பார்கள். நீங்கள் எப்போது பார்த்தாலும் பூமி, ஆகாயம், நட்சத்திரம் என சொல்லிக் கொண்டிருந்தால் எவர் உங்களைத் தேடி வருவார்கள்\"\n\"இதோ நீ வந்து இருக்கிறாயே\"\nஎனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அட கருமமே, என நினைத்துக் கொண்டு\n\"இல்லை சாமி, பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டதே என்று வந்தேன்\".\nநான் மறு பேச்சின்றி அமர்ந்தேன்.\n\"நீ பூமி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என சொன்னாய் அல்லவா\"\n\"ஆமாம் சாமி, பக்தா என என்னை எதற்கு கூப்பிட மறுக்கிறீர்கள்\"\n\"பக்தா என்றால் உனக்குப் பிடிக்காதே, சரி சரி பூமி பற்றி கேள்\"\n\"ஆமாம் சாமி இத்தனை கோளங்கள் இருக்க பூமியில் உயிரினங்கள் தோன்றி இருப்பதற்கு காரணம் இயற்கை தேர்வு என சொல்கிறார்களே, அதாவது ஆண்டவன் உயிரினங்களை படைக்கவில்லை என்று\"\n\"சரி, ஆண்டவன் உயிரினங்களை படைக்கவில்லை, அப்படியெனில் இந்த இயற்கை இப்படி இருக்க வேண்டுமென எவர் படைத்தது\nஅட கண்றாவியே என நினைத்துக் கொண்டு\n\"சாமி, இயற்கை தானாக உருவானது அதனால் தான் இயற்கைத் தேர்வு\"\nசாமி கலகலவென சிரித்தார்.சோளிகளை எடுத்தார். சிதறடித்தார். எல்லாம் ஆங்காங்கே உருண்டு புரண்டு நின்றது.\n\"மொத்தமாக இருந்த சோளிகளை சிதறடித்தது நான். நான் சிதறடிக்காமல் இருந்து இருந்தால் எப்படி அவை சிதறும்\"\n\"சாமி இந்த சோளிகள் எங்கே இருந்து வந்தது\n\"ஓஹோ, நீ என்ன சொல்ல வருகிறாய் என புரிகிறது\"\n\"இவ்வுலகில் உள்ள மொத்த சக்தியும் இதுவரை மாற்றம் அடைந்தது இல்லை என்கிறார்களே\"\n\"இதோ சோளிகள் எப்படி ஒரு பொருளில் இருந்து உருவானதோ, அந்த பொருளானது எப்படி வேறு ஒரு பொருளில் இருந்து உருவானதோ அதைப்போலவே சக்தியும் மாற்றம் கொள்ளும்\"\n\"சக்திக்கும், ஆற்றலுக்கும் உள்ள வேறுபாடு யாது\n\"இரண்டும் ஒன்றுதான். சக்தியும் விசையும் வேறு வேறு\"\n\"சக்தியின் அளவு வேறுபாடு அடையவில்லை, அதனை உருவாக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது என்றால் என்ன அர்த்தம் இப்படித்தான் இருக்க வேண்டும் என இயற்கைத் தேர்வு செய்ததா இப்படித்தான் இருக்க வேண்டும் என இயற்கைத் தேர்வு செய்ததா எதுவெல்லாம் இயற்கைத் தேர்வு என்று சொல்லுங்களேன்\"\n\"இறைவன் தவிர எல்லாமே இயற்கைத் தேர்வு தான், போய் வா\"\n\"எதற்கு சாமி இப்படி விட்டேந்தியாக பதில் சொல்கிறீர்கள்\"\n\"பிறகு என்ன, இறைவன் ஒருவனே அனைத்தையும் தேர்வு செய்தவன். இதில் இயற்கைத் தேர்வு, செயற்கைத் தீர்வு என்றெல்லாம் சொல்லக் கொண்டிருந்தால் எப்படி\"\n\"சாமி, தேர்வு, தீர்வு. எவ்வளவு அழகான பதில். இயற்கைத் தேர்வு செய்ய வாழ்க்கைக்குத் தீர்வு கிடைக்கும்\"\n\"இறைவன் தீர்ப்பு இறுதி தீர்ப்பு\"\nசாமியாரை அழைத்துக் கொண்டு நடந்தேன். ஒரு இடத்தில் அளவு கடந்த கூட்டம். என்னவென விசாரித்ததில் புதிதாக ஒரு சாமியார் வந்து இருப்பதாகவும் பல விசயங்களை மிகவும் எளிமையாக சொல்வதாகவும் சொன்னார்கள்.\n\"சாமி, நீங்க கொஞ்சம் புரியும்படியா பேசினா எல்லாரும் உங்களைத் தேடித்தான் வருவாங்க\"\n\"சாமி, இறைவன் தீர்ப்பு இல்லையா\nஉன் சோலிய பாரு என சாமி தனது வேடம் கலைக்க, நான் என் தூக்கம் தொலைக்க விட்டத்தில் இருந்த பல்லி ஒன்று எனது வாயின் அருகில் எச்சம் விட்டுச் சென்றது. இனி அங்கே சிறு பருக்கள் முளைக்கும்.\nஆமாம் இவ்வுலகில் எதுவெல்லாம் இயற்கைத் தேர்வு\nமுக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்\nதியரி அதாவது கோட்பாடு, தேற்றம். நமது சிந்தனைகள் இந்த தியரி எனப்படுவதை சுற்றியே நிகழ்கிறது. சோதனைகள் செய்யும் முன்னர் இந்த தியரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தியரிக்கான சிந்தனையின் மூலம் என்ன என்பது குறித்து அவரவருக்கு அந்த வேளையில் ஏற்படும் சிந்தனை குறித்தே சொல்ல முடியும்.\nஒரு உதாரணத்திற்கு புத்தர். இப்போது புத்தர் சொன்ன ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது ஒரு தியரி. ஆசை என்பதன் அளவு எது துன்பத்தின் அளவு எது என்பதெல்லாம் இங்கே விவரிக்கப்படவில்லை. மிகவும் எளிமையாக சொல்லப்பட்ட கோட்பாடு இது. ஆசையே துன்பத்திற்கு காரணம். இப்போது இந்த சிந்தனை எப்படி புத்தருக்கு எழுந்தது. இப்போது நாம் சொல்லப்போவது கூட ஒரு தியரி தான். ஆனால் உண்மை என்ன என்பது புத்தருக்கு மட்டுமே வெளிச்சம். அரண்மனையில் சுகவாசம் அனுபவித்த புத்தர் வெளியில் சென்று பார்க்கும்போது மக்கள் இன்னல்படுவதை காண்கிறார். அங்கே அவருக்கு எதற்கு மக்கள் இன்னல் படுகிறார்கள் எனும் சிந்தனை எழுகிறது. அதற்கான காரணம் என்னவென பார்க்கும்போது அவருக்கு ஆசை என்ற ஒன்று பிடிபடுகிறது. அப்படியே ஒரு மரத்தடியில் அமர்கிறார். கண்களை மூடி அமர்கிறார். மக்கள் துன்பபடுவது ஆசையின் காரணம் தான் என நினைவில் கொள்கிறார். அதை பின்னர் உலகுக்கு அறிவிக்கிறார். இப்போது இந்த கோட்பாடுதனை சோதனைக்கு உட்படுத்தலாம்.\nஇரு நபர்கள் எடுத்துக் கொள்வோம். ஒருவர் ஆசையே படாதவர். இருப்பதே போதும் என இருப்பவர். மற்றொருவர் அளவுகடந்த ஆசை கொண்டவர். அது வேண்டும், இது வேண்டும் என ��லை பாய்பவர். பொதுவாக எல்லோர் வீட்டில் கணவன், மனைவி இப்படித்தான் இரண்டு துருவங்களாக இருப்பார்கள் என்பது வேறு விசயம். ஆசையே இல்லாதவர் துன்பத்துடன் வாழ்கிறாரா, ஆசை கொண்டவர் துன்பமின்றி வாழ்கிறாரா என அவர்களது வாழ்க்கையை இருபது ஆண்டு காலம் கவனித்து வருவோம். பொதுவாக போதும் என இருப்பவர் துன்பம் கொள்வது இல்லை என்பது ஒருவித தியரி. அதன்படியே போதும் என இருப்பவர் இருபது வருடம் முன்னர் எப்படி இருந்தாரோ அப்படியே தான் இப்பவும் இருப்பார். அதாவது எந்த வித முன்னேற்றமோ, வசதிகளோ, வாய்ப்புகளோ பெருக்காமல், ஏனெனில் அவருக்கு எவ்வித ஆசையும் இல்லை. இருப்பினும் சில தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் இவர் துன்பம் அடைகிறார். இப்போது அவரைப் பொறுத்தவரை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவர் ஒரு துர்பாக்கியம் கொண்டவர். ஆனால் அவருக்கோ அப்படி இருப்பதே ஆனந்தம். மற்றவர் அப்படி இல்லை. ஆசையின் காரணமாக போராடி நல்ல வசதி வாய்ப்புகளை பெருக்கி கொள்கிறார். இதன் காரணமாக அவர் கொண்ட துன்பம் அதிகம். இல்லாது இருப்பவர் போதிய வசதி இல்லாமல் துன்பம் அடைகிறார். இருப்பவர் மேலும் மேலும் வசதிகள் வேண்டுமென துன்பம் அடைகிறார். இப்போது ஆசை கொண்டவரும் துன்பம் அடைகிறார். ஆசை இல்லாதவரும் துன்பம் அடைகிறார். இதன் காரணமாக ஆசை ஒரு காரணி. ஆனால் ஆசை மட்டுமே துன்பத்திற்கு காரணம் இல்லை என இந்த சோதனையின் முடிவில் தீர்ப்பு எழுதப்படும்.\nஇப்படி கோட்பாடுகளை கொண்டு எழுதப்பட்டுத்தான் முக்காலமும். அந்த கோட்பாடுகளை சொன்னவர்கள் தங்களுக்குள் உணர்ந்து கொண்ட விச யத்தை சொன்னவர்கள் உண்டு. அதே வேளையில் கணிதம், பௌதிகம், பூகோளம் என கணக்கீடு முறையால் இப்படித்தான் இருக்கும் என சொன்னவர்கள் உண்டு. தங்களுக்குள் உணர்ந்து கொண்டு சொன்ன விச யத்தை நிரூபிக்க கதைகள் எழுதலாம். ஆனால் அதை ஒரு சோதனை மூலம் நிரூபிப்பது சற்று இயலாத காரியம். கணக்கீடு முறையால் சொன்ன விசயங்களை சோதனைகள் மூலம் நிரூபிக்கலாம். அப்படி நிரூபிக்க முடியாது போனால் அந்த கோட்பாடு தவறு என்றே முடிவுக்கு கொண்டு வரப்படும்.\nஇப்படி பல சிந்தனைகளை உருவாக்கும் நரம்பு மண்டலத்தில் எவர் இதற்கான விதைகள் விதைத்தது. உங்கள் வீடு ஒன்று. உங்கள் வீட்டில் இருக்கும் நபர்கள் பல. இப்போது ஒரே விசயம். அந்த ஒரே ஒரு வ��சயத்தை வீட்டில் இருக்கும் நபர்கள் எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள் என பாருங்கள். இந்த சோதனையை வீட்டில் செய்து பாருங்கள். ஒவ்வொருவரும் ஒரு தாளில் எழுதி கொள்ள வேண்டும். பின்னர் அனைவருக்கும் வாசித்து காண்பியுங்கள். சிந்தனைகளுக்கான காரணம் என்னவாக இருக்கும்\nஒன்று கண்ட, கேட்ட விசயங்களின் நேரடி, மறைமுக பாதிப்பு. மற்றொன்று எதற்கும் தொடர்பே இல்லாத ஒரு சிந்தனை. இப்படி எதற்குமே தொடர்பே இல்லாத சிந்தனை ஒன்று உண்டா\nசோதியனே துன் இருளே தோன்றா பெருமையனே\nஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே\nஒளியும், இருளும் நீயன்றி எதுவும் இல்லை. தோன்றியவைகளும், தற்போது தோற்றத்தில் இல்லாதவைகளும் நீயன்றி எதுவும் இல்லை. முதலுமாய், முடிவுமாய் என முதலும் முடிவும் இல்லாதவன் நீயன்றி எதுவும் இல்லை.\nமுக்காலமும் எப்படி மாணிக்கவாசகர் அறிந்தார்\nLabels: அறிவியல், ஆன்மிகம், சமூகம்\nநீ என் அன்னையும் இல்லை\nநீ என் தந்தையும் இல்லை\nஉங்களுக்கான மகனும் நான் இல்லை\nநீ என் தோழனும் இல்லை\nநீ என் தோழியும் இல்லை\nஉனக்கான பக்தனும் நான் இல்லை\nஇது உன் வாழ்க்கை இல்லை\nபூமிக்கான மனிதனும் நீ இல்லை\nமனம் செத்த சடமாய் இருப்பதில்\nபண்பின் சிகரமாம் வாழ்க்கை இது\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 9\nகாயத்ரியின் அப்பா என்னை பயத்துடன் பார்த்தார். எனது அதிர்ச்சியை மறைத்துவைத்து கொண்டு மன சுமையை இறக்கி வைக்க முடியாமல் நோட்டு புத்தகங்களை வைத்துவிட்டு முகம் அலம்ப சென்றேன். காயத்ரி என் பின்னால் வரவில்லை.\nகை கால் முகம் அலம்பிவிட்டு 'அம்மா இவர் எப்போ வந்தார்' என்றேன். 'ஒரு அரை மணி நேரம் ஆகி இருக்கும் முருகேசு என காபிதனை கையில் தந்தார். காயத்ரியோட அக்கா இன்னும் வரலையா என்றேன். 'எப்பவும் போலதான் வருவா, இன்னைக்கு மட்டும் என்ன வேகமாகவா வரப்போறா என அம்மா சொன்ன வேளையில் காயத்ரி வந்து நின்றாள். 'இந்தாம்மா காபி'' என காயத்ரிக்கும் கொடுத்தார் எனது அம்மா.\n'அப்பா எதுவும் சாப்பிட்டாரா'' என்றாள் காயத்ரி. 'காபி வைச்சி கொடுத்தேன். வெளியில சாப்பிட்டேன் அப்படின்னு சொல்லிட்டார் என்றார் அம்மா. தேங்க்ஸ்மா என்று காயத்ரி சொல்லிவிட்டு அவளது அப்பாவிடம் சென்றாள். நானும் பின் தொடர்ந்தேன்.\n'என்னப்பா இமயமலை போக மனசு இல்லையா'' என்றாள் காயத்ரி. என்னை பார்த்தவர் என்ன சொல்வது என புரியாமல் வி���ித்தார். 'காயத்ரி என்னை மன்னிச்சிரும்மா'' என்றார் அவர். நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. 'என்ன தப்பு பண்ணினீங்க, உங்களை மன்னிக்க சொல்றீங்க'' என்றாள் காயத்ரி. நிலைமையை சுதாரித்து கொண்டவராய் உங்களை எல்லாம் விட்டுட்டு இமயமலை போகிறேன்னு போனது தப்புதான்மா என்றார். இதையும் நான் எதிர்பார்க்கவே இல்லை. காயத்ரிக்கு விசயம் தெரியாது என நினைத்துவிட்டாரோ அல்லது காயத்ரி தெரியாதது போல இருப்பது அவருக்கு வசதியாக போவ்யிட்டதோ என நினைத்து கொண்டு நான் மிகவும் அமைதியாக இருந்தேன். என்னை பார்க்கும்போது மட்டும் அவர் குற்ற உணர்வில் இருப்பது போல் நான் உணர்ந்தேன்.\nநான் அவரிடம் எதுவுமே பேசவில்லை. சிறிது நேரத்திற்கெல்லாம் அப்பா வந்தார். 'அடடே வாங்க வாங்க, குடும்ப வாழ்க்கையில இருந்தவங்க எல்லாம் அப்படி லேசா எல்லாத்தையும் விட்டுற முடியாது என்றவர் அவரிடம் நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தார். காயத்ரியின் அக்கா அவரது அப்பாவை பார்த்து இனிமே இந்த பக்கமே வரமாட்டீங்கன்னு நினைச்சேன் என சொல்லிவிட்டு போய்விட்டார்.. எனக்கு புரியாமலே இருந்தது. பின்னர் நான் மொட்டை மாடிக்கு சென்றுவிட்டேன். காயத்ரியும் மேலே வந்தாள்.\nமுருகேசு எனக்கு ஒரு உதவி பண்ணுவியா என்றாள். என்ன என்றேன் என் அப்பாவை பத்தி என்கிட்டே சொன்னதை நீ யார்கிட்டயுமே சொல்லலைன்னு என் அப்பாகிட்ட சொல்வியா என்றாள். என்னை பொய் சொல்ல சொல்றியா என்றேன். ம்ம் என்றாள். சிரித்தேன். The world is created by a chance. A chance that can be explained in many ways. நான் அவ்வாறு சொன்னதும் இனி உன் இஷ்டம் என்றாள். காயத்ரி கவலைப்படாதே, நீ சொன்னமாதிரி நடந்த்துக்கிறேன் என்றேன். காயத்ரியின் அக்கா கோபத்துடனே இருந்தது கண்டேன். 'ஒருமாதிரியா இருக்கீங்க, வேலையில பிரச்சினையா'' என்றேன். அதெல்லாம் ஒண்ணுமில்லை, இவரை பாத்ததுல இருந்து ஒருமாதிரியா இருக்கு என்றார். நான் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.\nஅன்று இரவு காயத்ரியின் அப்பாவிடம் நான் எவரிடமும் எதையும் சொல்லவில்லை என சொன்னதும் என்னை கைகள் எடுத்து கும்பிட்டார். அவரிடம் என்ன நடந்தது ஏது நடந்தது என விசாரிக்க மனம் வரவில்லை. நேராக தூங்க சென்று விட்டேன். ஆனால் தூக்கம் வரவில்லை. Human beings are erroneous subjects without having any proper objects. நினைப்பு எல்லாம் ஆங்கிலத்தில் வந்து தொலைந்தது. ஏதேதோ நினைவுகள் வந்து தூங்கிய விதமே நினைவில் இல்லை.\nகாலையில் எழுந்து கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருக்கையில் காயத்ரியின் அப்பா நினைவுக்கு வந்தார். அம்மாவிடம் கேட்டேன். அவர் அஞ் சரை மணிக்கே கிளம்பி போய்ட்டார் என்றார். அப்பாவிடம் சென்று கேட்டேன். அப்பா சிரித்து கொண்டே எழுதி கொடுத்த சொத்து பத்திரம் எல்லாம் வாங்கிட்டு போய்ட்டார் என்றார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. காயத்ரிக்கு விசயம் தெரிந்ததும் கண்கள் கலங்கியது. காயத்ரியின் அக்காவுக்கு பயங்கர கோபம் வந்தது. எதுக்கு சார் அந்த பத்திரம் எல்லாம் எங்களை கேட்காம கொடுத்தீங்க என்றார்.\nஎன்னம்மா சொல்ற என்றார் என் அப்பா. என் அப்பா எங்க குடும்பத்துக்கு நல்லவர் இல்லை என்றார் அவர். இதைக் கேட்ட காயத்ரி அதிர்ச்சியானதை கண்டேன். உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன சார் என்றவர் அங்கே எவரையும் கவனத்தில் கொள்ளாமல் சார் என் அப்பாவுக்கு இன்னொரு பெண்ணோட தொடர்பு இருப்பதா என் அம்மா என்கிட்டே சொல்லி இருக்காங்க. இதை நானே நேரா பார்த்து உறுதிபடுத்திகிட்டேன். ஆனா காலக்கொடுமை.. எல்லாம் கைக்கு மீறி போயிருச்சி. அதனால எதுவுமே தெரியாம நான் இருக்க வேண்டியதா போச்சு. எங்க அம்மா இறந்தப்பறம் எங்க நிலைமையை நினைக்கவே முடியல. நீங்க தான் உதவிக்கு வந்தீங்க. எதிர்பாரா விதமா எங்க அப்பா எங்களுக்கு சொத்து எழுதி வைச்சார். இமயமலை போறேன்னு சொன்னதும் எனக்கு அவர் எங்க போகப்போறாரு அப்படின்னு தெரியும். சரி போகட்டும் அப்படின்னு விட்டுட்டேன் என்றவர் இப்போ இந்த சொத்து எல்லாம் எடுத்துட்டு போகத்தான் வந்திருக்கிறதை நினைச்சா அருவெறுப்பா இருக்கு சார் என்றார்.\n'சே இதை என்கிட்டே எதுக்கும்மா முன்னமே சொல்லலை. விசயம் தெரிஞ்சு இருந்தா இப்படி பண்ணி இருப்பேனா என ஆறுதல் சொன்னார். அம்மாவுக்கு கோபம் வந்தது. இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் என பாடல் பாட .ஆரம்பித்துவிட்டார். காயத்ரி மட்டும் அமைதியாக இருந்தாள். நாங்க உங்களுக்குனு இருக்கோம் என அம்மா அவர்கள் இருவரையும் அணைத்து கொண்டபோது எனக்கு சற்று மகிழ்வாகவே இருந்தது.\nகல்லூரிக்கு நாங்கள் கிளம்பினோம். Courtship behaviour sometimes are not followed based on customs by some human beings என்றேன். முருகேசு எனக்கு எப்படி இருக்கு தெரியமா என்றாள். எப்படி இருக்கு என்றேன். உன்னை ஓங்கி அறையலாம் போல இருக்கு என்றாள். உன்னோட அப்பாவின் தப்பு���்கு நான் எப்படி பொறுப்பு என்றேன். நீ பொறுப்பு இல்லை, ஆனா என்னோட உணர்வுகளை நீ கேலி பண்றமாதிரி சர்காஸ்டிக்கா பேசறது சரியா என்றாள். அப்படின்னா உன் அப்பா மேல கோவம் இல்லையா என்றேன். அவள் கண்கள் கலங்கி இருந்தது.\nமுருகேசு, காதல் அப்படிங்கிறதோட அர்த்தம் தெரியுமா என்றாள். அவளை பார்த்து கொண்டே இருந்தேன். சொல்லு என்றாள். நான் காயத்ரி என்றேன். பதில் சொல்லு என்றாள். சொல்லிட்டேன். என்னைப் பொருத்தவரைக்கும் என் காதலுக்கு அர்த்தம் நீதான் என்றேன். சாலை என பார்க்காமல் எனது கைகளை இறுக பற்றினாள். இனி என் அப்பா பத்தி பேசவேண்டாம் என்றாள். சரி என சொன்னேன்.\nமுதல் பாடம் எடுக்க வந்த ஆசிரியரை எனக்கு அத்தனையாக பிடிக்காது. அவர் என்னை நோக்கி என்னை உனக்கு எதற்கு பிடிக்காது என்றார். நான் தடுமாறினேன். சொல்லுப்பா என்றார். சார் என்றேன். சும்மா ஒரு கற்பனைக்கே வைச்சுக்கோ. சொல்லு என்றார். தெரியலை சார் என்றேன்.\nஎன்ன காரணம் என்றே தெரியாமல் ஒருவரை பிடிக்காமல் போவதும், பிடித்துவிடுவதும் என சொல்வது மனிதர்களின் மடத்தனம் என்றவர், எந்த ஒரு காரணமும் இல்லாமல் எந்த ஒரு காரியமும் இல்லை என்றார்.\nஇதோ இவனுக்கு என்னைப் பிடிக்காமல் போவதற்கு சில காரணங்கள் உண்டு. அதைப்போலவே என்னை பிடிக்கும் எனில் அதற்கும் சில காரணங்கள் உண்டு. இந்த உயிரினங்களின் எண்ணங்கள் விசித்திரமானவை என்றார்.\nசும்மா வெட்டித்தனமா பேசாதீங்க சார் என்றான் எனது அருகில் இருந்தவன். என்னடா சொன்ன என்றவரின் கோபத்தில் நான் எரிய ஆரம்பித்தேன்.\nமுக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/from-now-on-wards-the-word-fighter-belongs-to-karunanithi/articleshow/65192726.cms", "date_download": "2018-11-17T09:15:54Z", "digest": "sha1:XDP6KXJDLOLA3CE5LRWUNGZLMG4HPZNP", "length": 26621, "nlines": 235, "source_domain": "tamil.samayam.com", "title": "Vishal: from now on wards the word fighter belongs to karunanithi - போராளி என்ற வார்த்தை, இப்போதிலிருந்து கருணாநிதியையே சேரும்: விஷால்! | Samayam Tamil", "raw_content": "\nராட்சசன் படத்தின் கிறிஸ்டோபர் கதா..\nகள்ள நோட்டுகளை மையப்படுத்திய பிரச..\nகடத்தப்பட்ட இளம் பெண்ணை 12 மணி நே..\nமலைகா அரோரா உடன் பார்ட்டி செய்யும..\nவீடியோ: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு..\nகுடும்பத்தினர் உடனான தீபாவளி கொண்..\nஆபாச புகைப்படம் போலீஸ் உதவியை நாட..\nபோராளி என்ற வார்த்தை, இப்போதிலிருந்து கருணாநிதியையே சேரும்: விஷால்\nபோராளி என்ற வார்த்தை, இந்த நேரத்திலிருந்து கருணாநிதியையே சேரும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.\nபோராளி என்ற வார்த்தை, இப்போதிலிருந்து கருணாநிதியையே சேரும்: விஷால்\nபோராளி என்ற வார்த்தை, இந்த நேரத்திலிருந்து கருணாநிதியையே சேரும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க ஏராளமான அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.\nஇந்நிலையில் நேற்றிரவு கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் பரவியதும், மீண்டும் ஏராளமான தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் கருணாநிதியின் உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிவித்ததைத் தொடர்ந்து தொண்டர்கள் அமைதி காத்தனர்.\nஇந்நிலையில் நடிகரும், தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி தனது டுவீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ”போராளி என்ற வார்த்தை இந்த நேரத்திலிருந்து கருணாநிதியையே சேரும். ஒரு நாள் இரவு அவர் வலுக்கட்டாயமாகச் சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து இப்போது வரை இந்த வார்த்தையையே கூறிக்கொண்டிருக்கிறார். எப்போதும் தன்னம்பிக்கையை விட்டுவிடாமல் வாழ்ந்து வருகிறார். வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயங்களையும் வித்தியாசமான கோணத்தில் எனக்கு நீங்கள் வழங்கினீர்கள். அன்புள்ள தலைவரே, நான் உங்களுக்குத் தலை வணங்குகிறேன்” . இவ்வாறு நடிகர் விஷால் திமுக தலைவர் கருணாநிதி குறித்து தனது டுவீட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்���ால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nSarkar Movie Download: சொன்னதை செய்து காட்டிய தமிழ...\nமுன்னணி ஹீரோக்களின் சம்பள பட்டியலை வெளியிட்ட நடிகர...\nபிரபல நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் கசிவு\nதொடர் தோல்வியை சந்தித்து வரும் நடிகை கீர்த்தி சுரே...\nதமிழ்நாடுGaja Cyclone: கொடைக்கானல் மண்சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு\nதமிழ்நாடுபுயல் பாதித்த பகுதிகளை நாளை ஆய்வு செய்கிறாா் முதல்வா் பழனிசாமி\nசினிமா செய்திகள்Kaatrin Mozhi: ஜோதிகாவின் மற்றொரு குடும்ப படம்: முதல் நாளில் ரூ.30 லட்சம் வசூல்\nசினிமா செய்திகள்Sunny leone:விஷாலுக்கு ஓகே சொல்வாரா சன்னிலியோன் \nஆரோக்கியம்குழந்தைகள் வாயில் ரப்பர் நிப்பிள் வைக்கலமா கூடதா\nபொதுமுதல் முறையாக சந்திக்கும் ஆண்களிடம் பெண்கள் உற்று நோக்கும் விஷயங்கள்\nசமூகம்மஞ்சு வெர்மா சொத்துக்களை முடக்க உத்தரவு\nசமூகம்iPhone: ஐபோன் பாதுகாப்பு அம்சங்களைத் தகர்க்கும் சென்னை இளைஞர் கைது\nகிரிக்கெட்India vs Australia: ஆதிக்கம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா இந்தியா\nகிரிக்கெட்இதைவிட கோலிக்கு சூப்பர் சான்ஸ் கிடைக்கவே கிடைக்காது...: முன்னாள் ஆஸி., வீரர் கணிப்பு\n1போராளி என்ற வார்த்தை, இப்போதிலிருந்து கருணாநிதியையே சேரும்: விஷா...\n2துரோகத்தின் உச்சம்.... வன்மத்தின் மிச்சம் இதுதான் ’கேம் ஆஃப் த்ர...\n3நான் அப்படி சொல்லவில்லை: அது என்னோட பொய்யான ஐடி: கதறிய யோகி பாபு...\n4சாதனை படைக்கும் தமிழ் சினிமா: ஒரே நாளில் 12 படங்கள் வெளியீடு\n5அடுத்த கமல் ஹாசன் தனுஷ் தான்: கஸ்தூரி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Diwali%20Festival%202018/8995-gangai-lakshmi.html", "date_download": "2018-11-17T09:11:44Z", "digest": "sha1:GUQ4BN7UVEYNVIYFIQVTPH5ZKTYSPIUJ", "length": 7808, "nlines": 106, "source_domain": "www.kamadenu.in", "title": "எண்ணெயில் லக்ஷ்மி; தண்ணீரில் கங்காதேவி! | gangai lakshmi", "raw_content": "\nஎண்ணெயில் லக்ஷ்மி; தண்ணீரில் கங்காதேவி\nதித்திக்கும் தீபாவளி அன்று காலை எண்ணெயில் ஸ்ரீலட்சுமிதேவியும், தண்ணீரில் கங்காதேவியும் இருப்பதாக ஐதீகம். அதனால்தான் தீபாவளியன்று ‘கங்கா ஸ்நானம் ஆச்சா’ என்று பரஸ்பரம் விசாரித்துக்கொள்வது வழக்கம். இந்த விஷயத்தைப் பொருத்தவரை நம்பிக்கையும் பாவனையும்தான் முக்கியம். தண்ணீரில் கங்கை எழுந்தருளி இருக்கிறாள் என்று நம்பிக்கையுடன் நீராடினால், நமது பாவங்கள் அனைத்தும் நசித்துப்போகும் என்கிறது சாஸ்திரம்.\nஒருமுறை, பார்வதிதேவி ‘’எல்லோரும் கங்கையில் நீராடி பாவங்களைத் தொலைத்துக் கொண்டால், நரகத்துக்கு அவசியம் இல்லையே’’ என்று சிவ பெருமானிடம் கேட்டாள். ‘’உண்மைதான் ஆனால் கங்கையால் ஏற்படும் புண்ணியம் எல்லோருக்கும் கிடைத்துவிடாது’’ என்ற சிவபெருமான்,\nநாம் இருவரும் கிழத் தம்பதியாக கங்கைக் கரைக்குச் செல்வோம். நீ அங்கு வருபவர்களிடம் என்னைத் தூக்கிச்சென்று கங்கையில் நீராட்டினால், பொன் - பொருள் பரிசு தருவதாகக் கூறு. ஆனால், அப்படி என்னைத் தூக்கினால் எனது பாவங்கள் அவர்களைச் சேரும் என்று கூறு’’ என்றார். பார்வதியும் அப்படியே கங்கையில் நீராடி வருபவர்களிடம் மன்றாடினாள். ஒருவரும் முன்வரவில்லை.\nகடைசியில் திருடன் ஒருவன் முன்வந்தான். அவனிடம், ‘’இவரைத் தூக்கினால் இவரது பாவம் உன்னைச் சேருமே’’ என்றாள் மூதாட்டியாக இருந்த பார்வதி.\nஅதற்கு அந்தத் திருடன் ‘’அதனால் என்ன... அப்படியே பாவங்கள் சேர்ந்தாலும் அதைக் கரைப்பதற்குத்தான் கங்கா தேவி இருக்கிறாளே\nஅப்போதே அவனுடைய பாவங்கள் தொலைந்தன. கூடவே, சிவ-பார்வதி தரிசனமும் கிடைத்தது. பேரருள் பெற்று வாழ்ந்தான் என்கின்றன ஞானநூல்கள்.\nதீர்க்க சுமங்கலி வரம்... கேதார கௌரி விரதம்\nலேட்டா வருவோம்; கரெக்ட்டா அடிப்போம்; - ரஜினி ஸ்டைலில் ராஜேந்திர பாலாஜி\nஎனக்கு வடிவேலுதான் பிடிக்கும்; மீண்டும் அவரோட நடிக்க ஆசைப்படுறேன் – விவேக் ஆசை\nநிறைய துயரம்.. 25 வயது வரை தற்கொலை எண்ணங்கள் எனக்கு இருந்தது: மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்\nகாற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஎண்ணெயில் லக்ஷ்மி; தண்ணீரில் கங்காதேவி\nஇருள் அகலும்; அருள் பெருகும் தீப ஒளித் திருநாள்\nஉடல் உறுப்பு தானம், ரத்த தானம், மருத்துவ முகாம்; உறுப்பினர்களுக்கு கமல் வேண்டுகோள்\nஉ.பி.யில் பயங்கரம்: ஐசியு-வில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் மீது பாலியல் பலாத்காரம்; மருத்துவமனை ஊழியர், 4 பேர் மீது சந்தேகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ChildCare/2018/03/16085428/1151237/Advice-for-students.vpf", "date_download": "2018-11-17T09:38:41Z", "digest": "sha1:Y5MSBWDJLVXBEGJAWENTQPQFKQJKYPHG", "length": 18097, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவுரை - ஆலோசனைகள் || Advice for students", "raw_content": "\nசென்னை 17-11-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவுரை - ஆலோசனைகள்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. அவர்கள் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்று ஆசிரியர்கள் கூறிய அறிவுரை மற்றும் ஆலோ��னைகளை காண்போம்.\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. அவர்கள் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்று ஆசிரியர்கள் கூறிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை காண்போம்.\nபள்ளி மாணவர்கள் சந்திக்கும் முதல் பொதுத்தேர்வு என்றால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தான். பள்ளி பருவத்தில் இதுவரை நடந்த இறுதி தேர்வுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தேர்வாக அமைவதுடன், மாணவர்களின் எதிர்கால கல்வி பயணத்தை தீர்மானிக்கும் ஒரு திசைகாட்டியாக இந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அமையும் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அவர்கள் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்று ஆசிரியர்கள் கூறிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை காண்போம்.\nமொழிப்பாடத்தில் 100 மதிப்பெண் பெற, எழுத்து பிழைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சந்தி பிழை, ஒற்றுப்பிழை, மதிப்பெண்ணை குறைக்கும். ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு சரியாக பதில் அளிக்க வேண்டும். கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும். அடித்தல், திருத்தல் இருக்க கூடாது. எழுதிய விடையை வேறு பக்கத்தில் மீண்டும் எழுதினால் மதிப்பெண் கிடைக்காது. முக்கிய பதில்களில் முன்னுரை, உள் தலைப்பு, முடிவுரை அவசியம் ஆகும். தேர்வு எழுதும் நேரத்தை திட்டமிடுவது முக்கியம்.\nசுருக்கமாக விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் மேற்கொள் இட வேண்டும். மனப்பாட பகுதிகளில் சுலபமாக மதிப்பெண் கிடைக்கும். விரைவாகவும், தெளிவாகவும் எழுத மாணவர்கள் தொடர் பயிற்சி எடுத்திருக்க வேண்டியது அவசியம். மேலும் ஒன்றரை பக்க பதிலுக்கு நான்கு பக்கம் பதில் எழுதி நேரத்தை வீணாக்கக் கூடாது.\nபொதுவாக தேர்வு பற்றிய பயத்தை மாணவ, மாணவிகள் தவிர்க்க வேண்டும். அச்சப்பட தேவையில்லை. தேர்வை தைரியமாக எதிர்கொண்டாலே, 80 மதிப்பெண்களுக்கு மேல் பெற முடியும். நல்ல முறையில் படித்து தேர்வு எழுதினால் 100 மதிப்பெண் பெறலாம். நிறைய எழுதினால் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்ற எண்ணம் சில மாணவர்களிடையே உள்ளது.\nதேவையான பதில் இருந்தாலே போதிய மதிப்பெண் கிடைத்து விடும். பொதுவாக பாடங்களை திட்டமிட்டு படிப்பது போல், தேர்வு எழுதும் நேரத்தை திட்டமிட்டு எழுத வேண்டும். கேள்விகளை எழுதி விட்டு பக்க எண்களை சரிபார்த்த ப���ன்னரே, விடைத்தாளை கட்ட வேண்டும். அந்த விஷயத்தில் அவசரப்படக் கூடாது. உங்கள் வாழ்க்கை பயணத்தில் முதல் பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவ கண்மணிகள், முதல் மாணவராக உயர்ந்தால் வாழ்விலும் முதலாவதாக வரலாம் என்ற எண்ணத்துடன் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறோம்.\nசென்னைக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட 1000 கிலோ நாய்க்கறி எழும்பூர் ரெயில் நிலையத்தில் பறிமுதல்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டில் முறையிட தேவஸ்தானம் முடிவு\nபல்வேறு பகுதிகளில் 1.27 லட்சம் மரங்கள் புயலால் முறிந்து விழுந்துள்ளன - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநாகையில் கஜா புயலால் 136 பள்ளிகள் சேதமடைந்துள்ளன - அமைச்சர் செங்கோட்டையன்\nகாஷ்மீர் பஞ்சாயத்து தேர்தல்: 11 மணி வரை 18.5 சதவீதம் வாக்குப்பதிவு\nஓமலூர்-மேச்சேரி சாலையின் மையப்பகுதியில் நவீன சந்தை அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநாகை: தரங்கம்பாடியில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தைகளை பாதிக்கும் உணவு அலர்ஜி\nகுழந்தைகளை தாக்கும் மாசு - ஏற்படும் உடல் பாதிப்புகள்\nதூங்கிய குழந்தையை எழுப்புவது எப்படி\nதேசிய தகுதி தேர்வுக்கு செல்லும் நீரிழிவு நோய் மாணவர்கள் மாத்திரையை கொண்டு செல்ல அனுமதி\nஆதார் எண் இல்லாத காரணத்துக்காக மாணவர்களை சேர்க்க மறுக்கக்கூடாது - ஆதார் ஆணையம் உத்தரவு\nராஜபாளையத்தில் ஹெல்மெட் அவசியத்தை வலியுறுத்தி போலீசார்-மாணவர்கள் மோட்டார் சைக்கிள் பேரணி\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\nவிஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\nவரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டேன் - திருப்தி தேசாய் பிடிவாதம்\nஆஸ்திரேலியா தொடர்- பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரை\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nதிருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்தில் சிறைபிடிப்பு - ஐயப்ப பக்தர்கள் முற்றுகையிட்டு போராட்டம்\nயுவராஜ் சிங், ஆரோன் பிஞ்ச் உள்பட 11 வீரர்களை விடுவித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஅ.தி.மு.க. செய்தி சேனலை பற்றி விஷால் விமர்சனம்\nஇந்தியா தொடரை கைப்பற்றாவிடில், அது ஆச்சர்யமான விஷயமாக இருக்கும்- டீன் ஜோன்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilsex.co/mudiniraithkothiyilidi/", "date_download": "2018-11-17T08:24:39Z", "digest": "sha1:NCS36FFPU2QQHNG2A3P4FLMYDV2HQ3KA", "length": 5737, "nlines": 101, "source_domain": "www.tamilsex.co", "title": "முடி நிறைத்த கூதியில் மரண இடி! - Tamilsex.co - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story", "raw_content": "\nமுடி நிறைத்த கூதியில் மரண இடி\nPrevious articleகடை ஓனருடன் ஓல் விளையாடடு \nNext articleஎன் மாமன் மகன்தான் என் புண்டையை முதலில் அடித்து கிழித்தவன்\nகணவனுக்கு லைவ் இல் முலை காட்டும் வீடியோ\nசூத்தில் விட்டு குத்தும் காதலன் வீடியோ\nகாட்டுக்குள் காதலன் சுன்னியில் ஏறி அடிக்கும் வீடியோ \nகணவனுக்கு லைவ் இல் முலை காட்டும் வீடியோ\nசூத்தில் விட்டு குத்தும் காதலன் வீடியோ\nகாட்டுக்குள் காதலன் சுன்னியில் ஏறி அடிக்கும் வீடியோ \nஆசை சித்தியின் கூதியில் ஓட்டை போடும் வீடியோ\nஆட்டம் போட்டுக்கொண்டே ஆடை அவிழ்க்கும் காமினி\nஇந்து அக்கா ஒரு அரிப்பு எடுத்த தேவுடியா\nடேய் மச்சான் அவள் டீச்சர் இல்லடா அவள் அயிட்டம்டா\nகுண்டில ஓக்க ஆசையா இருக்குடா\nபாலில் மாத்திரை கலந்து மாமியின் பணியாரத்தை வேட்டையாடிய உண்மை கதை\nஇசைக்கு என் பூட்டை உங்க சாவி தான் திறக்கணும் மாமா\nTamil kamakathaikal, amma magan kamakathaikal, teacher kamakathaikal,tamil kamakathaikal நோகாம நோன்பு கும்பிடுற மாதிரி சுகம் இந்த உலகத்துல வேற எதிலேயும் கிடையாது. அதை அனுபவிச்சு பார்த்தா தான் தெரியும். நானெல்லாம் அந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/238456", "date_download": "2018-11-17T09:58:52Z", "digest": "sha1:UTHDQVSLZ3HEJ7WLANPZWR2QKW4FD3JP", "length": 18604, "nlines": 94, "source_domain": "kathiravan.com", "title": "சட்டென்று நின்றுபோன கலைஞரின் இதயத்துடின்பு... காலை தொட்டு கும்பிட்ட குடும்பத்தினர் - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nசட்டென்று நின்றுபோன கலைஞரின் இதயத்துடின்பு… காலை தொட்டு கும்பிட்ட குடும்பத்தினர்\nபிறப்பு : - இறப்பு :\nசட்டென்று நின்றுபோன கலைஞரின் இதய���்துடின்பு… காலை தொட்டு கும்பிட்ட குடும்பத்தினர்\nகடந்த வெள்ளிக்கிழமை கருணாநிதியின் உடலில் பின்னடைவு ஏற்பட்டு அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\n4 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு பின்னடைவு ஏற்பட்டது.\n5 முதல் 7 நிமிடங்களுக்கு அவரது இதயம் திடீரென நின்றுவிட்டதாகவும், அதற்கு முன்பு அவரது நாடித்துடிப்பு 20 முதல் 30 அளவுக்கும், ரத்த அழுத்தம் 40/ 60 என்ற அளவிலும் குறைந்தது.\nஇதனால், குடும்ப உறுப்பினர்கள் வரவழைக்கப்பட்டு அனைவரும் துயரம் தாங்காமல் அழுது, கருணாநிதியின் காலை தொட்டு வணங்கினர்.\nஅதே நேரத்தில், கருணாநிதியின் இதயத்தில் உடனடியாக மசாஜ் செய்தபோதுதான், நின்றுபோன இதயம் இயங்க தொடங்கி, செயலற்று கிடந்த கருணாநிதியின் கை, கால்கள் லேசாக அசைய தொடங்கியது.\nமேலும், ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவுக்கும், நாடித்துடிப்பு 40க்கு மேலும் படிப்படியாக உயர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து 30 நிமிடத்தில் அவரது உடல்நிலை சீரானது. உடலில் பாதிக்கப்பட்டுள்ள உறுப்புகள் சீராக இயங்குவதற்கு தேவையான சிறப்பு மருந்துகள் ஊசி மூலம் செலுத்தப்பட்டு வருகிறது.\nஉடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து தொடர் சிகிச்சையளிக்க முடிவு செய்துள்ளனர்.\nPrevious: சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தால் மரண தண்டனை உறுதி\nNext: பெட்டிக் கடைக்கு தடை… இராணுவத்தினரின் சதியே காரணம்\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nபெரியப்பாவின் மகள் மீது தீராத ஆசை… கல்யாணம் ஆன 2 நாளில் விருந்துக்கு வந்த இடத்தில் அரங்கேறிய சம்பவம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப���பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/01/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/28123/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-11-17T08:24:40Z", "digest": "sha1:EJUJH3HI4E4GKBVGOHKRWLWTYACYTTDY", "length": 16340, "nlines": 193, "source_domain": "thinakaran.lk", "title": "பிரதமரின் ஆசனம் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு | தினகரன்", "raw_content": "\nHome பிரதமரின் ஆசனம் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு\nபிரதமரின் ஆசனம் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு\nபாராளுமன்றத்தில் பிரதமருக்கு உரித்தான ஆசனம் உள்ளிட்ட அனைத்து வரப்பிரசாதங்களும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.\nஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக அறிவிக்கப்பட்டு வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ளதால், பாராளுமன்றத்தில் பிரதமருக்கான ஆசனத்தை அவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nநாட்டுக்குள் எந்த அரசியல் நெருக்கடியும் இல்லை\nமஹிந்த நிதி அமைச்சராக கடமையேற்பு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஜனாதிபதி, பொதுத் தேர்தல்களுக்கு ஒன்றாக முகம் கொடுக்கத் தயார்\nஐ. தே. மு. தலைவர் ரணில் விக்கிரமசிங்கஅரசியலமைப்புக்கமைய அரசாங்கம் ஒன்றை அமைத்த பின் ஜனாதிபதி தேர்தலுக்கு பாராளுமன்ற தேர்தலுக்கும் ஒன்றாக முகம்...\nகுழப்பத்திற்கான முழுப்பொறுப்பையும் சபாநாயகரே ஏற்க வேண்டும்\nபாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலை மற்றும் இரத்தம் சிந்தும் நிகழ்வுகளுக்கான முழுப்பொறுப்பையும் சபாநாயகரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சர்கள்...\nபாராளுமன்றத்தில் அமளி; நாளை வரை ஒத்திவைப்பு\nமஹிந்த ராஜபக்ஷ விசேட உரைஎதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்இன்று நள்ளிரவு (16) முதல் எரிபொருள் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதமர்...\nபுதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை மஹிந்தவே தொடர்ந்தும் பிரதமர்\nஎதிர்கால நடவடிக்ைககள் தொடர்பில் ஜனாதிபதி முடிவெடுப்பார்பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி அரசியலமைப்புக்கு...\nபிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா பிரேரணை\nதற்போதைய பி��தமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அமைச்சரவைக்கும் எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.இன்றைய...\nவிசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇன்று (14) காலை சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.இதன்போது, இன்றைய பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான ஒழுங்குப்பத்திரத்தை...\nதமிழ் பேசும் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் செயற்பட வேண்டும்\nபாராளுமன்ற தேர்தல் ஜனவரியில் நடத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் பேசும் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் தமது இலக்கை அடைவதற்காக...\nபாராளுமன்றம் கலைப்பு; அமெரிக்காவின் கூற்றுக்கு சுப்பிரமணியம் சுவாமி கண்டனம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்ததைக் கண்டித்திருக்கும் அமெரிக்காவின் செயற்பாட்டை பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய தலைவர் சுப்ரமணிய...\nதேர்தலுக்குச் செல்வதே அதி உயர் ஜனநாயகம்\nசபாநாயகரின் பாரபட்ச அறிக்கைகளே நெருக்கடிக்குக் காரணம்எம்.பிக்களுக்கு வணிகப் பெறுமதி நிர்ணயிக்கப்பட்டது கவலைக்குரியது சபாநாயகர் கரு...\nதமிழ்க் கூட்டமைப்பு கடும் நிபந்தனையுடன் ஆதரவு வழங்க வேண்டும்\nகுழப்பமான அரசியல் சூழ்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சிந்தித்து செயற்படவேண்டும் என வட மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழக...\nகருவுக்கு எதிராக ஆணைக்குழுவில் ஊழல் முறைப்பாடு\nதேசிய பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடுசபாநாயகர் கரு ஜயசூரிய தமது பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளாரென குறிப்பிட்டு...\nதொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பதவியில் இருந்து மனுஷ நாணயக்கார ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\n2nd Test: SLvENG; 278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி...\nஐபிஎல் போட்டி: ஆஸி. வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்:\nகிரிக்கெட் சபை அறிவிப்பு2019-ம் ஆண்டில் நடைபெற வுள்ள ஐபிஎல் போட்டியில்...\nபாகிஸ்தானை வீ���்த்தி நியூ+சிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி...\nமக்களை பற்றி சிந்தித்தால் அனைத்தும் சுமுகமாகிவிடும்\nபாராளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குள்ளாகியிருக்கும் ஒரு சூழ்நிலையில்...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/05/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-11-17T08:55:09Z", "digest": "sha1:4DMVSL7KORGM7JOSQFAFOZFIWVJWT5OR", "length": 28759, "nlines": 390, "source_domain": "educationtn.com", "title": "சவ் சவ்வின் மருத்துவப் பண்புகள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் சவ் சவ்வின் மருத்துவப் பண்புகள்\nசவ் சவ்வின் மருத்துவப் பண்புகள்\nஃபோலேட்டுகள் அதிகம் உள்ள சவ் சவ்\nசவ் சவ் நம் நாட்டில் பெங்களுரு கத்தரிக்காய் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இக்காய் பொதுவாக குளிரான பகுதிகளில் விளைகிறது.\nநேபாளத்தில் வீட்டுத் தோட்டத்தில் இக்காய் பயிர் செய்யப்படுகிறது. சவ் சவ் பச்சையாகவோ, வேக வைத்தோ, வறுத்தோ உண்ணப்படுகிறது.\nசவ் சவ் காயானது குகுர்பிட்டேசியே என்ற வெள்ளரி குடும்பத்தைச் சார்ந்தது. வெள்ளரிக்காய், தர்பூசணி, பூசணி ஆகியோர் இதன் உறவினர்கள் ஆவர்.\nஇக்காயானது வெள்ளரியைப் போன்று நீர்ச்சத்தினைக் கொண்டுள்ளது. இக்காயின் அறிவியல் பெயர் சீக்கியம் எடுல் என்பதாகும்.\nசவ் சவ்வின் அமைப்பு மற்றும் வளரியல்பு\nசவ் சவ்வானது கொடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இக்கொடியானது முறையாக படரவிடப்படும்போது 12 மீட்டர் உயரம் வரை வளரும்.\nஇத்தாவரக் கொடியை செயற்கையாக பந்தலிட்டோ, மரங்கள், குற்றுச்செடிகள் மீது படரவிட்டோ வளர்க்கலாம்.\nஇக்கொடியின் தண்டானது மெல்லிதாக கிளைகளுடன் காணப்படுகிறது. இக்கொடியில் அகலமான பச்சை நிற இலைகள் காணப்படுகின்றன.\nஇக்கொடியின் இலைகள் வெள்ளரியின் இலைகளை ஒத்து காணப்படுகின்றன. இக்கொடியானது சிறிய வெளிர் பச்சைநிற இரு மலர்களைப் பூக்கிறது.\nமகரந்த சேர்க்கை நடைபெற்ற 30 நாட்களில் இக்காய் அறுவடைக்கு தயாராகிறது. ஒவ்வொரு கொடியும் ஒரு சீசனில் 150 காய்களைக் காய்கின்றது.\nஇக்கொடியானது நல்ல வடிகால் அமைப்புள்ள வளமான ஈரப்பதமிக்க மண்ணில் நன்கு வளர்கிறது. இப்பயிர் வளர குளிர்ந்த காலநிலையும், நல்ல சூரிய ஒளியும், போதுமான மழையும் தேவை.\nசவ் சவ் காயானது பேரிக்காய் வடிவில் காணப்படுகிறது. இக்காயானது சற்று தட்டையாக கடினமான மேற்புறத் தோலினைக் கொண்டுள்ளது.\nஇக்காய் பொதுவாக 10-20 செமீ நீளமும், 7-12 செமீ அகலமும், 100-900 கிராம் எடையிலும் காணப்படுகின்றது.\nஇக்காயானது வெளிப்புறத்தில் வெளிர் பச்சை, அடர் பச்சை, மஞ்சள் கலந்த பச்சை நிறமான தோலைக் கொண்டிருக்கிறது. இக்காயின் உட்புற சதைப்பகுதி வெள்ளை அல்லது வெளிர் பச்சை நிறத்தில் காணப்படுகிறது.\nஇக்காயானது தனிப்பட்ட மணத்துடன் இனிப்பு சுவையினைக் கொண்டுள்ளது. இக்காயின் உள் நீள்வட்ட வடிவ வெளிர் பச்சைநிற விதை மெல்லிய தோலால் மூடப்பட்டிருக்கும்.\nசவ் சவ் வெட்டுத் தோற்றம்\nசவ் சவ்வின் தாயகம் மத்திய அமெரிக்காவில் உள்ள மலைப்பகுதிகள் ஆகும். தெற்கு மெக்ஸிகோ மற்றும் குவாத்த மாலா பகுதிகளில் பராம்பரியமாக இக்காய் பயிர் செய்யப்பட்டு வரப்படுகிறது.\nதற்போது வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல மலைப்பகுதிகளில் இக்காய் பயிர் செய்யப்படுகிறது. உலகெங்கும் இக்காய் பயன்படுத்தப்படுகிறது.\n��வ் சவ்வில் உள்ள ஊட்டச்சத்துக்கள்\nசவ் சவ்வில் விட்டமின் சி, பி6 (பைரிடாக்ஸின்), பி5 (பான்டாதெனிக் அமிலம்), ஃபோலேட்டுகள் ஆகியவை அதிகளவு காணப்படுகின்றன.\nமேலும் இதில் பி1(தயாமின்), பி2(ரிஃபோ ப்ளோவின்), பி3(நியாசின்), இ, கே ஆகியவையும் உள்ளன.\nஇக்காயில் தாதுஉப்புக்களான கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம் போன்றவையும் காணப்படுகின்றன.\nமேலும் இக்காயில் குறைந்த எரிசக்தி, கார்போஹைட்ரேட்டுகள், புரோடீன்கள், நார்ச்சத்து முதலியவைகளும் உள்ளன.\nசவ் சவ்வின் மருத்துவப் பண்புகள்\nவிட்டமின் சி, ஃபோலேட்டுகள், செலீனியம், விட்டமின் இ, மாங்கனீசு, துத்தநாகம், விட்டமின் பி6 ஆகியவை புற்றுநோய் எதிர்ப்பாற்றலை உடலுக்கு வழங்குகின்றன.\nவிட்டமின் சி, ஃபோலேட்டுகள், விட்டமின் பி6 ஆகியவை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படாமல் தடைசெய்கிறது. விட்டமின் இ குடல் புற்றுநோயினைத் தடைசெய்கிறது.\nவிட்டமின் சி வயிறு, மார்பகம், வாய், கருப்பை, நுரையீரல், பெருங்குடல் ஆகியவற்றில் புற்றுநோய் உண்டாவதை தடைசெய்கிறது.\nஇந்த விட்டமின்கள் வளர்ச்சிதை மாற்றத்தால் உண்டாகும் ஃப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டினைத் தடைசெய்கிறது. இதனால் செல்களில் ஏற்படும் மரபணு மாற்றங்கள் தடுக்கப்பட்டு புற்றுநோய் உண்டாவது கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே சவ் சவ்வினை உண்டு புற்றுநோயிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.\nஉடலுக்குத் தேவையான ஆற்றலினைப் பெற\nசவ் சவ்வில் காணப்படும் மாங்கனீசு கொழுப்பு மற்றும் புரதத்தினை உடைத்து உடலுக்குத் தேவையான ஆற்றலினை வழங்குகிறது. எனவே சவ் சவ்வினை காலை உணவில் சேர்த்து நமது உடலுக்குத் தேவையான ஆற்றலினை உடனடியாகப் பெறலாம்.\nநல்ல செரிமானம் பெற மலச்சிக்கல் தீர\nசவ் சவ்வில் நார்ச்சத்து அதிகமாகக் காணப்படுகிறது. இந்த நார்ச்சத்து குடலில் உள்ள கழிவு நச்சினை ஒன்று சேர்த்து மென்மையாக்கி கழிவாக வெளியேற்றுகிறது. இதனால் மலச்சிக்கல் வருவது தடுக்கப்படுகிறது.\nமேலும் உடல் ஊட்டச்சத்துக்களை உட்கிரகிக்கவும் நார்ச்சத்து உதவுகிறது. எனவே இக்காயினை உண்டு நல்ல செரிமானத்தையும், மலச்சிக்கல், மூலம் போன்றவை ஏற்படாமலும் தடுக்கலாம்.\nசவ் சவ்வில் ஃபோலேட்டுகள், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகிய இதய நலத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.\nஃபோலேட்டுகள் இரத்தத்தில் ஹோமோசைஸ்டீனை அளவினைக் குறைக்கிறது. இதனால் இதய நோய் வருவது தடுக்கப்படுகிறது. ஃபோலேட்டுகள் அதிகம் உள்ள உணவினை உட்கொள்ளும்போது இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 55 சதவீதம் குறைக்கப்படுகிறது.\nபொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.\nமெக்னீசியம் இரத்தம் உறைதலைத் தடைசெய்து இதயத்துடிப்பினை சீராக்கி நல்ல கொலஸ்ட்ராலின் அளவினை அதிகரிக்கிறது. எனவே இதய நலம் பேண இக்காயினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nபெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது இரத்தத்தில் ஃபோலேட்டுகளின் அளவானது குறைவாக இருக்கும். ஃபோலேடு பற்றாக்குறையின் காரணமாக குழந்தையின் பிறப்புக் குறைபாடுகள், இதயக்குறைபாடுகள், நரம்புக்குறைபாடுகள் ஆகியவை ஏற்படும்.\nகுழந்தையானது பிறக்கும்போது எடை குறைவாக இருக்கும். எனவே ஃபோலேட்டுகள் அதிகம் உள்ள சவ் சவ்வினை உணவில் சேர்த்துக் கொள்வது நலம் ஆகும்.\nசவ் சவ்வில் விட்டமின் இ, ஃபோலேட்டுகள், விட்டமின் சி, துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. துத்தநாகம் சருமத்தில் எண்ணெய் சுரப்பினைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் பரு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.\nவிட்டமின் சி சருமம் மூப்படைவதை தள்ளிப்போடுகிறது. ஃபோலேட்டுகள் சருமத்தின் உறுதிப்பாட்டினை அதிகரிக்கிறது. எனவே ஆரோக்கியமான சருமத்தினைப் பெற சவ் சவ்வினை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஇரும்புச்சத்து குறைபாட்டினால் அனீமியா நோய் உண்டாகிறது. சவ் சவ்வில் உள்ள விட்டமின் பி2 மற்றும் இரும்புச்சத்து இரத்த சிவப்பணு உற்பத்திக்கு உதவுகிறது. இக்காயில் உள்ள ஃபோலேட்டுகள் இரத்த சிவப்பணுக்கள் முழுமையாக வளர்ச்சி அடைய உதவுகிறது.\nஇதில் உள்ள விட்டமின் கே-யானது காயம் உண்டாகும்போது இரத்த உறைதலை உண்டாக்கி இரத்த சிவப்பணுக்களைச் சேமிக்கிறது.\nமேலும் இக்காயில் காணப்படும் விட்டமின் சி, செம்புச்சத்து, துத்தநாகச்சத்து ஆகியவை இரும்புச்சத்தினை உடல் உட்கிரகிக்க உதவுகின்றன. எனவே சவ் சவ்வானது அனீமியாவிற்கு சிறந்த தீர்வாக உள்ளது.\nசவ் சவ்வானது அதிகளவு நார்ச்சத்தினையும், குறைந்�� எரிசக்தியினையும் கொண்டுள்ளது. சவ் சவ்வினை உண்ணும்போது இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்தினால் நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது.\nஇதனால் உண்ணும் உணவின் அளவானது குறைகிறது. இதனால் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் இடைவேளை உணவாக சவ் சவ்வினை உண்டு ஆரோக்கியாக உடல்எடை குறைப்பினைப் பெறலாம்.\nசவ் சவ்வினை வாங்கும் முறை\nஇக்காயினை வாங்கும்போது மிதமான அளவுடன் புதிதாக ஒரே சீரான பச்சை நிறத்துடன், விறைப்பான காயினை தேர்வு செய்ய வேண்டும். பெரிய கடிமான தோலுடன் கூடியவற்றைத் தவிர்க்க வேண்டும். மேற்பரப்பில் வெட்டுக் காயங்கள், முளைவிட்ட காய்களைத் தவிர்க்க வேண்டும்.\nஇக்காய் நீர்ச்சத்து மிகுந்ததால் அறையின் வெப்பநிலையில் ஓரிரு நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். குளிர்பதனப் பெட்டியில் சரியான வெப்பநிலையில் 2-3 வாரங்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.\nஇக்காயினை தோல் நீக்கும்போது வெளிவரும் பிசுபிசுப்பான திரவம் ஒரு சிலருக்கு கையில் அரிப்பினை உண்டாக்கும். எனவே கைகளில் உறையினை அணிந்து இக்காயின் தோலினைச் சீவலாம்.\nஇக்காயானது அப்படியே, குழம்பாக, பொரியலாக பயன்படுத்தப்படுகிறது. சட்னி, சாலட்டுகள், சூப்புகள், கேக்குகள், ரொட்டிகள் தயார் செய்யவும் இக்காய் பயன்படுத்தப்படுகிறது.\nஃபோலேட்டுகள், விட்டமின் பி6, நார்ச்சத்து மிக்க சவ் சவ்வினை உணவில் சேர்;த்து வளமான வாழ்வு வாழ்வோம்.\nPrevious articleதீபாவளி SPECIAL:ஜாங்கிரி செய்வது எப்படி\nபட்டர் பீன்ஸின் மருத்துவப் பயன்கள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபகுதிநேர ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய நகல்கள்…\nகஜாவைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, “ஃபேதாஸ்” மற்றும் “ஃபாணி”. அதிர வைக்கும் அடுத்தடுத்த புயல்கள்..\nபகுதிநேர ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய நகல்கள்…\nகஜாவைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, “ஃபேதாஸ்” மற்றும் “ஃபாணி”. அதிர வைக்கும் அடுத்தடுத்த புயல்கள்..\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nJACTTO GEO – 27.11.2018 -முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறி��ிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/s/dwg_%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B3_pdf_%E0%AE%86%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B1/", "date_download": "2018-11-17T10:03:08Z", "digest": "sha1:JADEJASD53VXZLBKQOALQWYVCHBYDWY7", "length": 8777, "nlines": 126, "source_domain": "ta.downloadastro.com", "title": "dwg கபபகள pdf ஆக மறற - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\ndwg கபபகள pdf ஆக மறறதேடல் முடிவுகள்(1,483 programa)\nபதிவிறக்கம் செய்க OverCAD PDF TO DWG, பதிப்பு 2.05\nபதிவிறக்கம் செய்க PDF to DWG, பதிப்பு 9.6\nபதிவிறக்கம் செய்க DWG to PDF Converter DWG, பதிப்பு 2010\nபதிவிறக்கம் செய்க DWG to PDF, பதிப்பு 6.0.2\nபதிவிறக்கம் செய்க DWG PDF Converter, பதிப்பு 2010.4.2\nபதிவிறக்கம் செய்க PDF to DWG Converter Pro, பதிப்பு 9.5\nபதிவிறக்கம் செய்க PDF to DWG 7.0, பதிப்பு 9.5\nபதிவிறக்கம் செய்க PDF to DWG Converter 9.5.1, பதிப்பு 9.5\nபதிவிறக்கம் செய்க PDF to DWG Converter 9.5, பதிப்பு 9.5\nபதிவிறக்கம் செய்க OverCAD DWG TO PDF, பதிப்பு 1.00\nபதிவிறக்கம் செய்க DWG to PDF Converter 2007, பதிப்பு 2010\nபதிவிறக்கம் செய்க DWG to PDF Converter MX, பதிப்பு 6.6.7\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > கணினிசார் வடிவமைப்பு மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > அசைபட மென்பொருட்கள் > அசைபட மாற்றிகள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_(_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81_)", "date_download": "2018-11-17T09:04:32Z", "digest": "sha1:GW6D5SXE7GWAPOYR7DXFL2QD6Y7CNQWD", "length": 9072, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "நமாக்கா ( நிலவு ) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நமாக்கா ( நிலவு )\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடேவிட் ராபினோவிட்சு, இட் ஆல்.\nநமாக்கா (Namaka) என்பது அவுமியா குறுங்கோளின் உட்புறநிலவு ஆகும். இப்பெயர் அவாய் மொழியின் தொன்மவியலில் கூறப்பட்டுள்ள கடல் தேவதையின் பெயராக உள்ளது. மேலும், அவுமியாவின் பெண் குழந்தைகளுள் ஒருத்தியின் பெயரும் நமாக்காவாகும்.\n2005 ஆம் ஆண்டு சூன் மாதம் நமாக்கா கண்டறியப்பட்டது. ஆனால் அதே ஆண்டு நவம்பர் 29 அன்றுதான் முறையாக அறிவிக்கப்பட்டது. முறையான பெயர் அறிவிக்கப்படுவதற்கு முன்பு கண்டுபிடிப்பு குழுவினர் இக்குறுங்கோளை பிளிட்சன் என்ற அடை பெயரால் அழைத்தனர்.[3]\nநமாக்கா அதன் தாய்க் குறுங்கோளான அவுமியாவைப் போல 1.5 சதவீதம் பிரகாசமாகவும் அதன் நிறையில் 0.5 சதவீதமும் கொண்டுள்ளது. ஒருவேளை அவுமியா குறுங்கோளின் எதிரொளிப்புத் திறனைப் பெற்றால் அதன் விட்டம் 170 கிலோமீட்டர்களாக இருக்கும்.[2] இதனுடைய மேற்பரப்பு நீர் பனிபடலமாக இருப்பதாக ஒளிஅளவையியல் கண்காணிப்புகள் தெரிவிக்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2016, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/05/09/alagiri.html", "date_download": "2018-11-17T09:35:18Z", "digest": "sha1:3MMBYMHANPNRXGKM6AVN6BTQDFUEM3H4", "length": 19105, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை தினகரன்-சன் டிவி அலுவலகம் மீதுஅழகிரி ஆதரவாளர்கள் பயங்கர தாக்குதல்:3 பேர் பலி- 7 பஸ்களுக்கு தீ வைப்பு | Madurai Dinakaran- Sun TV offices ransacked: 3 killed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மதுரை தினகரன்-சன் டிவி அலுவலகம் மீதுஅழகிரி ஆதரவாளர்கள் பயங்கர தாக்குதல்:3 பேர் பலி- 7 பஸ்களுக்கு தீ வைப்பு\nமதுரை தினகரன்-சன் டிவி அலுவலகம் மீதுஅழகிரி ஆதரவாளர்கள் பயங்கர தாக்குதல்:3 பேர் பலி- 7 பஸ்களுக்கு தீ வைப்பு\nதமிழகம் நோக்கி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nமதுரை:முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக இளைய மகனும் அமைச்சருமான ஸ்டாலினுக்கே மக்களிடம் ஆதரவு இருப்பதாகவும் மூத்த மகன் மு.க.அழகிரிக்கு சுத்தமாக மக்கள் ஆதரவு இல்லை என்றும் கருத்துக் கணிப்பு வெளியிட்ட தினகரன் பத்திரிக்கை அலுவகம் மீதும், சன் டிவி அலுவலகம் மீதும் மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்கள் இன்று மிக பயங்கர தாக்குதல் நடத்தினர்.\nஅரிவாள்கள், கத்திகள், உருட்டுக் கட்டைகளுடன் தாக்குதலில் இறங்கிய அவர்கள் சன் டிவி அலுவலகத்தை தாக்கி சூறையாடி பெட்ரோல் குண்டையும் வீசினர். இதில் நான்கு ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கும்பல் நடத்திய தாக்குதலில் மேலும் பலர் மயக்கமடைந்தனர்.\nதினகரன் நாளிதழ் மக்கள் மனசு என்ற பெயரில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி வருகிறது. தினசரி ஒரு தலைப்பில் இந்த கருத்துக் கணிப்பு வந்து கொண்டுள்ளது.\nதமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களிலேயே யார் சிறந்தவர் என்று நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தயாநிதி மாறன்தான் நம்பர் ஒன் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸின் மகனும், சுகாதாரத் துறை அமைச்சருமான அன்புமணிக்கு 2 சதவீத ஆதரவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால் பாமகவினர் கொந்தளித்துள்ளனர்.\nஇது கருணாநிதியின் கீழ்த்தரமான அரசியல் என்று பொங்கினார் ராமதாஸ்.\nஇந்த நிலையில், இன்று வெளியான கருத்துக் கணிப்பில் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலினுக்கே அதிக ஆதரவு உள்ளதாகவும், ஸ்டாலினின் கடும் போட்டியாளராக கருதப்படும் அழகிரிக்கு 2 சதவீத ஆதரவே உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த செய்தியைப் படித்ததும் மதுரையில் இன்று அழகிரி ஆதரவாளர்கள் கொந்தளித்தனர்.\nப���ரியார் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பழங்காநாத்தம் உள்ளிட்ட அனைத்துப் பேருந்து நிலையங்கள் முன்பும் கூடி தினகரன் நாளிதழ்களைப் போட்டுக் கொளுத்தினர்.\nமத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் டிவி அதிபர் கலாநிதி மாறனுக்கு எதிராக அவர்கள் கோஷம் போட்டனர்.\nசாலை மறியல்-கல்வீச்சு: பஸ் எரிப்பு\nசாலை மறியலிலும் அவர்கள் திடீரென குதித்தனர். அந்த வழியாக வந்த பேருந்துகள் மீது கல்வீசித் தாக்கப்பட்டது. 7 பஸ்களையும் தீ வைத்து எரித்தனர். போராட்டம் நடந்த பகுதிகளில் பரபரப்பு நிலவியது.\nவன்முறையின் உச்ச கட்டமாக மதுரை உத்தங்குடியில் உள்ள சன் டிவி அலுவலகம், தினகரன் அலுவலகம் (அனைத்தும் ஒரே இடத்தில் உள்ளன) மீது ஒரு கும்பல் புகுந்து தாக்கியது.\nஇதில் அலுவலகத்தின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு வந்து தாக்கியதால், ஊழியர்கள் நிலைகுலைந்து உயிர் தப்ப அங்கிருந்து வெளியேறி ஓடினர். இந்த சமயத்தில் அலுவலகம் மீது சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.\nஇதையடுத்து அலுவலகம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதில் கோபி மற்றும் வினோத் ஆகிய உள்பட பல ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர்.\nஇவர்களில் கோபி (28) சம்பவ இடத்திலேயே பலியானார். வினோத் (27) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.\nஇந்த இருவரும் சன் டிவியின் கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றி வந்த அப்பாவிகள் ஆவர்.\nஅதேபோல, சன் டிவி நிறுவன காவலாளி முத்துராமலிங்கம் என்பவரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.\nமேலும் சன் டிவி அலுவலகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதில் பல பைக்குகள் எரிந்து போயின.\nஇந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கியது அழகிரியின் தீவிர ஆதரவாளரான மதுரை மேயர் தேன்மொழி தான் என்று தெரிகிறது.\nதினகரன் நாளிதழ்களை தனது ஆதரவாளர்களோடு சேர்ந்து எரித்து போராட்டம் நடத்திய அவர் கலட்டாவிலும் ஈடுபட்டார்.\nஅழகிரி ஆதரவாளர்களின் இந்த வன்முறையால் மதுரையில் பரபரப்பு நிலவுகிறது. பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த பயங்கர வன்முறைகள் தொடர்பாக இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமதுரையில் கேபிள் ட��விக்கள் அனைத்தும் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டன. கேபிள் டிவி உரிமையாளர்களை மிரட்டி ஒளிபரப்பை அழகிரியின் ஆட்கள் தடை செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.\nவைகை டிவி மீதும் தாக்குதல்:\nஅதே போல உள்ளூர் தொலைக்காட்சியான வைகை டிவி அலுவலகமும் தாக்கப்பட்டுள்ளது.\nஅதே போல உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி ஆகிய இடங்களிலும் அழகிரி ஆதரவு திமுகவினர் போராட்டங்கள் நடத்தினர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதாக்குதல் மதுரை karunanidhi kanimoli stalin alagiri அழகிரி ஆதரவாளர்கள் டிவி tv அலுவலகம் sun dinakaran சன் தினகரன் heir\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Villupuram/", "date_download": "2018-11-17T09:28:15Z", "digest": "sha1:UI46YVH4SBKPBATEDSCSX4CMXMHUGRCU", "length": 13722, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "Daily Thanthi: Live News Villupuram | Villupuram District News | Tamil News", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\n‘கஜா’ புயல் காரணமாக பலத்த காற்றுடன் விடிய, விடிய பரவலாக மழை\n‘கஜா’ புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் விடிய, விடிய பரவலாக மழை பெய்தது.\nவானூர் பகுதியில் மழையால் சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு\nவானூர் பகுதியில் மழையால் சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nவிக்கிரவாண்டி அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு\nவிக்கிரவாண்டி அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nசி.பி.ஐ.யில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.33 லட்சம் மோசடி செய்த முன்னாள் போலீஸ்காரர் கைது\nசி.பி.ஐ.யில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.33 லட்சம் மோசடி செய்த முன்னாள் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.\n‘கஜா’ புயல் காரணமாக விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரெயில்கள் ரத்து மேலும் 5 ரெயில��கள் மாற்றுப்பாதையில் இயக்கம்\n‘கஜா’ புயல் காரணமாக விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் 5 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.\nபாலித்தீன் பைகள் விற்பனையை தடுக்க வேண்டும் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் கோரிக்கை\nபாலித்தீன் பைகள் விற்பனையை தடுக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சியில் நடந்த நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஅரகண்டநல்லூரில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு\nபுதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று கலெக்டரிடம் அரகண்டநல்லூர் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.\nசாராயம் காய்ச்ச கடத்தி வரப்பட்ட 4 டன் வெல்லம் பறிமுதல்; 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு\nமூங்கில்துறைப்பட்டு அருகே சாராயம் காய்ச்சுவதற்காக சரக்கு வாகனங்களில் கடத்தி வரப்பட்ட 4 டன் வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n‘கஜா’ புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு\n‘கஜா’ புயலை எதிர்கொள்வதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளில் மாவட்ட பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு அதிகாரி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.\nவிழுப்புரம் நகரில் டெங்கு கொசு ஒழிப்பு பணி கலெக்டர் ஆய்வு\nவிழுப்புரம் நகரில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.\n1. நெல்லை கோவிலில் ரூ.24 கோடி சிலை கடத்தல் வழக்கு: திருச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கைது\n2. செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டெய்லர் கைது\n3. தஞ்சை, நாகை, திருவாரூரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: டெல்டா பகுதியில் ‘கஜா’ புயல் ஏற்படுத்திய கோர தாண்டவம்\n4. காரைக்காலில் நள்ளிரவில் பரபரப்பு: நடுக்கடலில் நின்ற கப்பலை கரைக்கு இழுத்து வந்த ‘கஜா’ புயல்\n5. காற்றுடன் அவ்வப்போது மழை பெய்தது:‘கஜா’ பீதியால் மெரினா கடற்கரை வெறிச்சோடியது\n1. கஜா புயல் பாதிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி விசாரித்தார்\n2. வங்��� கடலில் குறைந்த தாழ்வு பகுதி: 19 முதல் 21 வரை தமிழகத்தில் மழை\n3. சபரிமலை விவகாரம்: திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தை நாட தேவசம் போர்டு முடிவு\n4. கோரத்தாண்டவம் ஆடியபடி கரையை கடந்தது ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி\n5. ஓமலூர்-மேச்சேரிக்கு இடையே மிகப்பெரிய காய்கறி, பழச்சந்தை அமைக்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/australia/04/194229", "date_download": "2018-11-17T09:48:50Z", "digest": "sha1:ZOPFP75LWSVXRENKZWVCBTWGKIFXER7H", "length": 11389, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "கடலில் நீச்சல் அடித்த நபர்...சூறாமீன் தாக்கி உயிரிழந்த கோர சம்பவம்.. - Manithan", "raw_content": "\nகொத்து கொத்தாக மாரடைப்பால் உயிரிழந்த விலங்குகள்.. கண்ணீர் வரவழைக்கும் புகைப்படங்கள்\nஹோட்டல் அறையில் பேன்ட்டை எல்லாம் கழற்றி நடிகர் விஷால் செய்த கேவலம்- கள்ளத்தொடர்பை புட்டுபுட்டு வைக்கும் பெண்\nபாராளுமன்றம் ரணகளப்படும் நேரத்தில் துமிந்த திசாநாயக்கவின் செயலை யாரும் கவனித்தீர்களா\nகார்த்திகை மாத ராசிபலன்கள்: எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்\nதன்னைவிட 20 வயது குறைவான ஆசிய இளைஞனை மணந்த வெளிநாட்டு பெண்\nதொகுப்பாளினி பிரியங்காவை தளபதி விஜய் வசனத்தை வைத்து கலாய்த்தெடுத்த சிறுமி - இனிமே ஆங்கர் பண்ணுவியா\nஅரசியல் உக்கிர நிலையில் மஹிந்த தலைமையில் கூடியது ஆளுங்கட்சி\nகனடாவில் சாரதிகளுக்கு கடும் எச்சரிக்கை\nசித்தப்பாவுடன் ஏற்பட்ட காதல்... கணவருக்கு தெரியாமல் செய்த செயலால் ஏற்பட்ட விபரீதம்\nகார்த்திக்குடனான காதல் உண்மை தான்\nஆண்களே உங்களுக்கு ஆண்மை குறைவு உள்ளதா அறிகுறி இது தான்.. தெரிந்துகொள்ளுங்கள்\nநிர்வாணமாக ரோட்டில் நடனம் ஆடிய திருநங்கைகள்\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்தின் படி நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் யார் தெரியுமா\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nகடலில் நீச்சல் அடித்த நபர்...சூறாமீன் தாக்கி உயிரிழந்த கோர சம்பவம்..\nஅவுஸ்திரேலியாவின் பிரபல சுற்றுலா தளத்தில் சுறாமீன் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த இரண்டு மாதத்தில் நடந்த மூன்றாவது சுறாமீன் தாக்குதல் சம்பவமாக இது கருதப்படுகின்றது.\nஅவுஸ்திரேலியாவை சேர்ந்த Whitsunday (33)என்பவரே இந்த சுறா மீன் தாக்கி உயிழிரிழந்த நபர்.\nகுழுமத் தீவுகளின் Cid Harbour பகுதியில் நீந்திக் கொண்டிருந்த போது சுறாமீன் அவரைக் கடித்துள்ளது.\nகடந்த செப்டம்பர் மாதம் 12 வயது சிறுமியும் 46 வயது நபரும் வெவ்வேறு நாட்களில் சுறாமீனால் தாக்கப்பட்டனர். அதில் 46 வயதான நபர் காயங்களினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.\nவிமானத்தில் ஜன்னல் சீட் கேட்ட அடம்பிடித்த பயணி... பணி பெண் செய்த அட்டகாசமான ஐடியா\nநடுஇரவில் சுவர் ஏறி குதித்து ஓடிய நடிகர் விஷால்... பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த பெண்\nவிழுந்து விழுந்து சிரிக்க இந்த பூனைகள் செய்யும் சேட்டை கொஞ்சம் பாருங்க... லட்சக்கணக்கானவரை அடிமையாக்கிய காட்சி\nஅமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் இணைந்து இலங்கைக்கு விடுத்த அறிவிப்பு\nஅனர்த்தங்கள் ஏற்படும் போது கூட்டம் கூட்டமாக புதினம் பார்க்க செல்ல வேண்டாம்\nசஜித் பிரேமதாசவின் திட்டங்களை நிறுத்திய மகிந்த அரசு\nமுறிகண்டி பகுதியில் விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம்\nவவுனியா நகர்ப்பகுதியில் புதிய குழாய் கிணறு திறப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsex.co/kanakatipolompumvideo/", "date_download": "2018-11-17T09:32:42Z", "digest": "sha1:F73XXW6BNLUWGKUIJWQUWJUSH2M7R6T4", "length": 6302, "nlines": 98, "source_domain": "www.tamilsex.co", "title": "கண்ணை கட்டி பூல் ஊம்பும் சித்தி! - Tamilsex.co - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story", "raw_content": "\nகண்ணை கட்டி பூல் ஊம்பும் சித்தி\nPrevious articleஅண்ணன் தம்பி சேந்து அத்தையை ஓக்கும் வீடியோ\nNext articleஅக்காவின் முடிய இழுத்து பிடித்து சூத்தில் மரண குத்து\nகணவனுக்கு லைவ் இல் முலை காட்டும் வீடியோ\nசூத்தில் விட்டு குத்தும் காதலன் வீடியோ\nகாட்டுக்குள் காதலன் சுன்னியில் ஏறி அடிக்கும் வீடியோ \nகணவனுக்கு லைவ் இல் முலை காட்டும் வீடியோ\nசூத்தில் விட்டு குத்தும் காதலன் வீடியோ\nகாட்டுக்குள் காதலன் சுன்னியில் ஏறி அடிக்கும் வீடியோ \nஆசை சித்தியின் கூதியில் ஓட்டை போடும் வீடியோ\nஆட்டம் போட்டுக்கொண்டே ஆடை அவிழ்க்கும் காமினி\nதிருவிழாவுக்கு வந்த சித்தி மகளுடன் விடிய விடிய கும்மாளம்\nAnni Tamil kamakathaikal, amma magan kamakathaikal, teacher kamakathaikal,tamil kamakathaikal குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதையில், மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற அந்த கார் பழுதாகி நின்றுகொண்டிருந்தது. காரின் உள்ளே சேகரும் சுமதியும் இருந்தனர். மேட்டுபளையத்தில்...\nஎன் கனவு தேவதை கண்முன்னே வந்தாள்\nகிழட்டு ஆண்டியிடம் சிக்கிய கன்னி பையன்\naunty kamakathaikal,Anni Tamil kamakathaikal, amma magan kamakathaikal, teacher kamakathaikal,tamil kamakathaikal என் பெயர் கவின். வயது 23. இளங்கலை பொறியியல் முடித்துவிட்டு, எம்.பி.ஏ படித்துக் கொண்டிருக்கிறேன். நான் இதுவரை எந்த புண்டையையும் நேரில்...\nகண்ணால பேசுறா என் வீட்டு காமராணி\nமாட்டு பால் கறக்ககூப்பிட்டா என்னை கறந்திடியேடா பாவி பாவிப்பயலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2018/08/30195115/1007164/ThiraiKadal-Vijay-Sarkar-Vishal.vpf", "date_download": "2018-11-17T09:36:15Z", "digest": "sha1:CZWHNJ7HYHWCVD52NBMJYOJTKRBPJVMW", "length": 6266, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 30.08.2018 - பாடல் வெளியீட்டுக்கு முன்பே 'சர்கார்' சிங்கிள் ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 30.08.2018 - பாடல் வெளியீட்டுக்கு முன்பே 'சர்கார்' சிங்கிள் \nதிரைகடல் - 30.08.2018 - செப்டம்பரை குறிவைக்கும் அதர்வாவின் 'பூமராங்'\n* சீமராஜாவுக்கு 'யு' சான்றிதழ்\n* செப்டம்பர் 7-ல் வெளியாகிறது வஞ்சகர் உலகம்\n* விஷாலுக்கு சமந்தா புகழாரம்\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nதிரைகடல் - 16.11.2018 - அஜித் ரசிகர்களுக்கு இமானின் இசை விருந்து\nதிரைகடல் - 16.11.2018 - விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்\nதிரைகடல் - 14.11.2018 -பொங்கலுக்கு வெளியாகும் ரஜினியின் 'பேட்ட'\nதிரைகடல் - 14.11.2018 -மீண்டும் இணைந்த 'ஆளப்போறான் தமிழன்' கூட்டணி\nதிரைகடல் - 13.11.2018 - 3D-யில் மட்டுமே வெளியாகிறதா '2.0'\nதிரைகடல் - 13.11.2018 - 10 நாட்களில் படப்பிடிப்பில் பங்கேற்கும் சூர்யா\nதிரைகடல் - 12.11.2018 - ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்கும் 'விஜய் 63'\nதிரைகடல் - 12.11.2018 - வேலையை தொடங்கிய 'இந்தியன் 2'\nதிரைகடல் - 09.11.2018 - நவம்பர் 18-ல் விஸ்வாசம் அடுத்த அறிவிப்பு \nதிரைகடல் - 09.11.2018 - நயன்தாரா பிறந்தநாள் பரிசாக போஸ்டர் வெளியீடு\nதிரைகடல் - 08.11.2018 - இறுதிகட்டத்தை எட்டும் \"பேட்ட\"\nதிரைகடல் - 08.11.2018 - எதிர்பார்ப்பை அதிகமாக்கும் \"மாரி 2\"\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/237610", "date_download": "2018-11-17T09:53:52Z", "digest": "sha1:JFV5U3JZ3BXOB57VGBILFCCIQSRZQLFM", "length": 17102, "nlines": 93, "source_domain": "kathiravan.com", "title": "பிரபல மூத்த திரைப்பட நடிகர் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம் - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nபிரபல மூத்த திரைப்பட நடிகர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்\nபிறப்பு : - இறப்பு :\nபிரபல மூத்த திரைப்பட நடிகர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்\nமூத்த திரைப்பட நடிகர் நெல்லிகோடு பப்பன் இதயநோயால் காலமானார்.\nமலையாள நாடகதுறையில் வசனகர்த்தாவாகவும், நடன இயக்குனராகவும் நுழைந்த பப்பன் பின்னர் தனது திறமையினால் திரையுலகில் கால்பதித்தார்.\nபின்னர் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பப்பன் தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.\nபப்பனுக்கு சில காலமாக இதயநோய் இருந்த நிலையில் அதற்காக கோழிக்கோட்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பப்பனின் உயிர் பிரிந்தது.\nஅவரின் மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.\nPrevious: இளம் தமிழ் அரசியல்வாதி கொ��ும்பில் சுட்டுக்கொலை\nNext: பெருமாள் சிலையின் மீது ஏறி நடனமாடி காட்சி தந்த நாகபாம்பு… மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nசர்வதேச அளவில் பட்டையைக் கிளப்பும் தளபதி… உலக அளவில் சிறந்த நடிகருக்கான விருது\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார��. வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு ம���ய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/9360", "date_download": "2018-11-17T08:58:31Z", "digest": "sha1:LO7UUVLOAEBYC4JA4CNPFIGUVW2NBDED", "length": 11138, "nlines": 98, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூர் முஸ்லிம் டிரஸ்ட் |", "raw_content": "\nகடையநல்லூர் முஸ்லிம் டிரஸ்ட்,கடையநல்லூர் கிளை\nகடையநல்லூர் முஸ்லிம் டிரஸ்ட், கடையநல்லூர் கிளையின் சார்பில் 17 .07.2011 ஞாயிற்றுக் கிழமை மாலை 4 .30 மணிக்கு சம்சுல் ஹுதா முஸ்லிம் சங்கம் (அல்லிமூப்பன் தெரு நடு வட்டாரம்) ஹாலில் கல்வி, திருமணம் மற்றும் பள்ளிவாசல் கட்டுமான வகைகளுக்காக உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி கடையநல்லூர் முஸ்லிம் டிரஸ்ட் , ரியாத் நிறுவனத் தலைவர் ஜனாப் பீ. எம். கமால் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nஜனாப் அல்ஹாஜ் மௌலானா மௌலவி பீ. எம். முஹம்மது யூசுப் அவர்கள் கிரா அத ஓத விழா இனிதே துவங்கியது. இவ்விழாவில் ஜனாப் கலுங்கலாத்தன் அப்துல் லதீப், ஜனாப் வானத்தோடு கமருத்தீன்,ஜனாப் அல் ஹாஜ் மௌலானா மௌலவி எஸ். எ. அபூபக்கர் ஆலிம் ஆகியோர் உரையாற்றினார்கள்.\nஜனாப் சொன்னி திவான் மைதீன் ( துணைத் தலைவர் கே. எம். டி ) கே. எம். ஹைதர் அலி, பீ. எ. நாகூர் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.\nஇவ்விழாவில் கீழ் கண்டவர்களுக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டன ;\n1 , மலுக்கன் யாசிர் அரபாத் ரூ பத்தாயிரம் (கல்வி உதவித் தொகை )\n2 மஸ்ஜித் தக்வா -ரஹ்மானியாபுரம் தெரு ரூ. மூவாயிரம் (பள்ளிவாசல் கட்டிட நிதி)\n3 சத்தாம் ஹுசைன் : ரூ. ஐ யாயிரம் (கல்வி உதவித் தொகை)\n4 நரையன் ஹசீனா பானு ரூ.ஐயாயிரம் (கல்வி உதவித் தொகை)\n5 சேம லெப்பை பெரோஸ் மாலிக் (ரூ. ஐயாயிரம் (கல்வி உதவித் தொகை)\n6 ஆத லெப்பை முஹம்மது கோதரி :(ரூ. ஐயாயிரம் (கல்வி உதவித் தொகை)\n7 நெயனமேத்த���் மசூதுவின் மூத்த மகள் பாத்துமுத்து ( திருமண உதவித் தொகை)\nஜனாப் கே. எம். ஹைதர் அலி,ஜனாப் பீ. எ. நாகூர் மீரான் ஜனாப் வானத்தோடு கமருத்தீன்,அல் ஆகியோர் உதவித் தொகைகளை கே எம் டி யின் சார்பில் வழங்கினார்கள்.\nவிழாவிற்கான ஏற்பாடுகளை ஜனாப் தெங்க லெப்பை Viagra online ஜபருல்லாஹ் ,சொன்னி திவான் மைதீன், ஒரட்டி யூசுப் , பக்கீர் தரகன் மஜீத் , மலுக்கன் ஹஸ்புல்லாஹ் ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர். வந்திருந்த அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.\nகடையநல்லூரில்தான் பஜக அதிக ஓட்டு வாங்கியுள்ளது.\nகடையநல்லூரில் மீண்டும் பீட்டர் அல்போன்ஸ் உட்பட காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு\nகடையநல்லூரில் மீண்டும் களம் இறங்கும் காங்கிரஸ்\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் தடியடி- உண்மை அறியும் குழு அறிக்கை\nகடையநல்லூர் தாருஸ்ஸலாம் பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள்…பள்ளியின் பழைய மாணவர்களுக்காக…..\nமெல்லக் கொல்லும் ரத்த மிகு அழுத்த நோய்\nரியாத்இந்தியா ஃபிரெடர்னிடி ஃபாரம் தமிழ்ப்பிரிவு ஏற்பாடு செய்திருந்த சிறந்த குடும்பம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mrishanshareef.blogspot.com/2008/09/blog-post_20.html", "date_download": "2018-11-17T08:36:45Z", "digest": "sha1:7J4KY4O6MUR3MGPE3Y6GNKP4PED27PUX", "length": 14695, "nlines": 277, "source_domain": "mrishanshareef.blogspot.com", "title": "எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்: என் நேசத்துக்குரிய எதிரிக்கு...!", "raw_content": "\nஓடையாய் நதியாய்க் கடலாய்ப் பெருக்கெடுத்தேன்\nஇந்த வெற்றிகளை எனக்குச் சூடத் தந்தது\nஆனாலும் எனை என்ன செய்யச் சொல்கிறாய் \nஅமைதி தவழும் ஒரு மரணத்தைப்போல\nநான் தவம் கலைக்கவேண்டுமா என்ன \nகலவர பூமியில் இலங்கைத் தமிழ் இலக்கியமானது கண்ணீராலும், இரத்தத்தாலுமே நிறைந்திருக்கிறது \nகால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு \nஎம்.ரிஷான் ஷெரீப் விமர்சனங்கள், நேர்காணல்கள்\nகஷ்டங்களோடு தரித்திருந்து கவிதைகளைக் கிறுக்குபவன் - எம்.ரிஷான் ஷெரீப்\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nகனவு முகங்களில் தொலையும் இரவு \nநேர் பார்வைக்குக் குறுக்கீடென ஒரு வலிய திரை ஏமாற்றுபவனுக்கு இலகுவாயிற்று பசப்பு வரிகளைக் கொண்ட பாடல்களை இசைத்தபோதும் வெறித்த பார்வைய...\nகுளிர் காற்றினூடான வானம் இளநீலம் மெல்லிய நீர்த்துளிகள் இசை சேர்த்து வந்து மேனி முழுதும் தெளிக்கின்றன நீண்ட காலங்களாக சேகரித்து வைத்த ...\nபுகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்...\nசலனமற்ற தூறலோ நிலவோ வெயிலோ எதுவோ நகரும் இக் கணத்தில் வரையப்பட்ட மண்டையோட்டின் சாயலில் காண்கிறேன் என்னை வளைந்து நெளிந...\nபூக்களை ஏந்திக் கொண்டவன் வாழ்வின் இனிய நாதத்தைக் கற்றுத்தந்தவன் தனித்த பசிக்குச் சுய சமையலையும் விரக்தி நிரம்பிய ஏகாந்தப் பொழுதுகளில் மன...\nதோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்\nதோட்டத்துக் காவல்காரன் நித்திரையிலயர்ந்த கணமொன்றில் தனித்துவிழும் ஒற்றை இலை விருட்சத்தின் செய்தியொன்றை வேருக்கு எடுத்துவரும் ம...\n(உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை) அறைகள் தோறும் தரை முழுதும் இரைந்துகிடந்தன கோப்பைகள் ஊர்வன ஜந்தொன்றைப் போல வயிற்று மேட்டினால் ஊர்...\nஅன்றைய வைகறையிலாவது ஏதாவதொரு அதிசயம் நிகழக்கூடுமென படிப்படியாயிறங்கி வருகிறாள் சர்வாதிகார நிலத்து ராசாவின் அப்பாவி இளவர...\nஎனது 'வீழ்தலின் நிழல்' கவிதைத் தொகுப்பு வெளியீடு மற்றும் வானொலி அறிமுகம்\nஅன்பின் நண்பர்களுக்கு, காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும் எனது 'வீழ்தலின் நிழல��' கவிதைத் தொகுப்பின் வெளியீட்டுவிழா எதிர்வரும் சனிக்...\nஉனை ஈர்க்காவொரு மழையின் பாடல்\nநான் மழை ஈரலிப்பாக உனைச் சூழப் படர்கிறேன் உன் பழங்கால ஞாபகங்களை ஒரு கோழியின் நகங்களாய்க் கிளறுகிறேன் எனை மறந்து சிறுவயதுக் காகிதக் கப்...\nதென்றல் சாட்சியாக பிறை நிலவும் தாரகைகளும் சாட்சியாக அல்லிக்குளத்து நீர்ப்பூக்கள் சாட்சியாக விருட்சக் கூட்டுப் பட்சிகளும் சாட்சியாக ராக்க...\nகீற்றில் எனது காதல் கவிதைத் தொடர்\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 01\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 02\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 03\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 04\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 05\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 06\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 07\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 08\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 09\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 10\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 11\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 12\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 13\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 14\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 15\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 16\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 17\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 18\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 19\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 20\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 21\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 22\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 23\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 24\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 25\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 26\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 27\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 28\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2018/11/03/24012/", "date_download": "2018-11-17T09:18:49Z", "digest": "sha1:XSJRWG3DJMC2SCOGKRWPYFZR6MGZRTMG", "length": 9580, "nlines": 68, "source_domain": "thannambikkai.org", "title": " வெற்றி உங்கள் கையில்-59 | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » வெற்றி உங்கள் கையில்-59\n“நான்தான் பெரியவன்; நானே தலைசிறந்தவன்” (Superiority Complex) என்ற எண்ணத்தோடு சிலர் வாழ்கிறார்கள் – இது ஆணவத்தின் அஸ்திவாரம்.\n“நீங்கள்தான் சிறந்தவர். நான் ஒரு உதவாக்கரை” (Inferiority Complex) என்ற எண்ணத்தை மனதில்தேக்கி சிலர் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள் – இது தன்னம்பிக்கையற்றவர்களின் தனிப்பெரும் அடையாளம்.\nதன்னை மிகப்ப��ரியவனாக எண்ணி, உயர்ந்த நிலையில் இருப்பதுபோன்று, சிந்திப்பது தவறல்ல. ஆனால், “உங்கள் யாருக்கும் ஒன்றும் தெரியாது. நான் மட்டும்தான் எல்லாம் தெரிந்தவன்” – என்று மார்தட்டுவதுதான் வீணாய்ப் போவதற்கான அறிகுறியாய் மாறுகிறது.\n“மற்றவர்களும் அறிவில் சிறந்தவர்கள், அனுபவம் நிறைந்தவர்கள்” என்று எண்ணும்போதுதான் வெற்றியை நோக்கிய நமது பயணம் எளிதாக அமைகிறது.\n“நீங்கள் படிக்கவில்லை. உங்களுக்கு ஒன்றும் தெரியாது. நான் காலேஜில் படிக்கிறேன்” என்றுசொல்லி தனது பெற்றோர்களையே பதம்பார்க்கும் சில கத்திகளும் இளையோர் வடிவில் நடமாடுகிறார்கள்.\n“கையில் நாலு காசு இல்லை. நீ எல்லாம் ஒரு மனுஷனா” என்று பணத்திமிரில் அடுத்தவர்களின் சுயமரியாதையை சுட்டெரிக்கும் நெஞ்சங்களும் உண்டு.\n– இப்படி வீண்பெருமை பேசி, வாழ்க்கைப் படகில் ஏறி, திசை தெரியாமல் அலைபவர்களும் உண்டு.\nஇந்த ‘வீண்பெருமை’ என்பது அகம்பாவம், ஆணவம், செருக்கு – என பல்வேறு வார்த்தை வடிவங்களில் பலரிடம் வலம்வருகிறது. வளர்ந்து செழிக்கிறது.\n“தன்னைவிட்டால் இந்த உலகத்தில் யாரும் விவரம் தெரிந்தவர்கள் அல்ல” என்று நினைக்கும் ‘மனப்பாங்கு’ இன்று பலரிடம் காணப்படுகிறது. சமுதாயத்திலுள்ள பலரின் உதவியைப் பெற்றபின்பும், “நான்தான் இதைச் செய்தேன். என்னால்தான் இந்த வெற்றி வந்தது” – என்று தேவையில்லாமல் மற்றவர்களை மட்டம்தட்டி தானாய் முளைத்த காளானாய் மாறிப்போனவர்களும் உண்டு.\nஇந்த சமுதாயத்தில் வெற்றி பெற நினைப்பவர்கள், எல்லோரிடமும் பணிவுடனும், அன்புடனும், பண்புடனும் நடந்துகொள்வது அவசியமாகும்.\nஇதனால்தான், திருவள்ளுவர் “பெருமைகொண்ட பண்பு எந்தக்காலத்திலும் பணிந்து செயல்படும். பெருமைமிக்க பண்பு கொண்டவர்கள் எந்தக்காலத்திலும் பணிந்து நடந்துகொள்வார்கள். ஆனால், தன்னைத்தானே அதிசயித்துப் பாராட்டிக் கொள்பவர்கள் சிறுமையான பண்பு கொண்டவர்கள்” – என்கிறார்.\n“பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை\nஅணியுமாம் தன்னை வியந்து” – என்னும் திருக்குறளில் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.\nமிகப்பெரிய பதவிகள் கிடைத்தாலும், புகழின் உச்சிக்குச் சென்றாலும், தனது உண்மையான நிலைமையை உணர்ந்து, எளிமையாகவும், இனிமையாகவும் மற்றவர்களோடு பழகும் தன்மையை வளர்த்துக்கொண்டவர்கள், இந்த உலகில் எல்ல���ராலும் மதிக்கப்படுகிறார்கள். வாழும் காலத்திலேயே மிக உயர்ந்த நிலையில் இருந்தாலும், அனைவரும் போற்றும்வகையில் செயல்களை இனிமையாகவும், எளிமையாகவும் அமைத்துக்கொள்ள வேண்டும்.\n– என்ற கண்ணதாசனின் வரிகள், “எந்த நிலையில் இருந்தாலும், தனது உண்மைநிலையை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். அகம்பாவத்தை அகற்ற வேண்டும்” என்பதை மனிதர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறது.\nசின்ன சின்ன மாற்றங்கள் பெரிய மாறுதல்கள்\nமண்ணின் மகத்துவம் மகாத்மா காந்தியடிகள்\nஅற்ப சுகங்களுக்காக வாழ்வை மலிவு விலைக்கு விற்கலாமா\nகாய்ச்சலால் வரும் வலிப்பு (Febrile Fits)\nவாழ நினைத்தால் வாழலாம் – 22\nதுணிந்தவருக்கில்லை துயர்-நீங்கள் துணிச்சல் மிக்கவரா\nசிந்திக்க வைக்கும் சீனா- 4\nஎதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்… எதிர்காலத்தை நேர்த்தி செய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2012/09/blog-post_6.html", "date_download": "2018-11-17T08:35:20Z", "digest": "sha1:ISWBKSKZUHZTF6A2NXTLWWTISSR74NLO", "length": 19273, "nlines": 180, "source_domain": "www.astrosuper.com", "title": "/> மேசம்,ரிசபம்,மிதுனம் லக்னத்தில் பிறந்தவர் பலன்கள் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nமேசம்,ரிசபம்,மிதுனம் லக்னத்தில் பிறந்தவர் பலன்கள்\nமேசம்,ரிசபம்,மிதுனம் லக்னத்தில் பிறந்தவர் பலன்கள்;ஜோதிடம்\nமேஷ லகனத்தில் பிறந்தவர் கம்பீரமான தோற்றம் உடையவர்..செல்வங்களைச் சேர்ப்பதில் கருத்துள்ளவராக இருப்பார். அறிவும் அழகும் பொருந்தியபிறகும், பிறரிடம் பழகுவதில் சௌஜன்யமாக இருப்பார். பலர் விரும்பும் வண்ணம் நடந்துகொள்வார்..முன்கோபம்,பிடிவாதமும் அதிகம் கணப்படும்..முகத்திலும்,தலையிலும் தழும்பு இருக்கலாம்..ஆணித்தரமான பேச்சு இருக்கும்..45 வயதுக்கு மேல் எதிர்பாராத பண வசதி உண்டாகும்..உடன்பிறந்தோரால் சகாயம் இல்லைகடுமையாக உழைக்ககூடியவர்கள்...சக்திக்கு மீறிய காரியங்களில் ஈடுபட்டு பிரச்சினைகளில் சிக்கி கொள்வார்...வாழ்க்கை துணை விசயத்தில் ஏமாற்றம் உண்டாகும்..அல்லது வாழ்க்கை துணை உடல்நலக்கோளாறுகளால் அவதிபடுவார்..பவள மோதிரம் அணியலாம்பிறரை அளவுக்கு மீறி நம்புவது கூடாது..பிடிவாதத்தை தளர்த்திக்கொள்ளவும் பிறர் சொல்வதையும் கேளுங்கள்..\nமேஷ லக்னத்தில் சுபர்கள் இருக்க அல்லது சுபர்களால் பார்க்க பூர்ண ஆயுள் இருப்பார் என்று சொல்லலாம். இவர்களுக்கு சூரியன், குரு ச���பர்கள், குருவோடு சனி சம்பந்தப்பட்டால் குரு எப்போதும் தன் பலனையே கொடுத்து வருவார். சூரியனும் குருவும் யோக்காரர்கள். இருவரும் ஒன்று கூடினால் நல்ல பலன்களையே கொடுத்து வருவார்கள். புதன், சுக்கிரன், சனி, இம்மூவரும் இவர்களுக்கு பாவிகள். புதன் மூலம் மாரகம் (மரணம்) இல்லை. சனி, சுக்ரன் மூலம் மாரகம் ஏற்படும்.லக்னத்தில் சனி நின்று நீசம் அடைந்தால் போராட்டமான வாழ்க்கையாக இருக்கும்...\nரிஷப லக்னத்தில் பிறந்தவர். செல்வச் சீமானாக வாழும் அமைப்பு இருக்கிறது. நல்லவளும், அழகுள்ளவளுமான மனைவியை அடைந்து சந்தோஷ வாழ்க்கை அனுபவிப்பார். எப்போதும் கூடுமானவரையில் மன நிம்மதியுடனேயே வாழ்வார். கணக்கில் வல்லவராக இருப்பார். ரிஷப லக்னத்திற்கு சூரியனும், சனியும் நல்லவர்கள். லக்னத்தில் இந்த சுபர்கள் இருந்தாலும் பார்த்தாலும் ஆயுள் 75 என்று சொல்லலாம். குரு, சந்திரன், சுக்ரன் பாவிகள், சனி ஒருவரே இவர்களக்கு ராஜயோகம் கொடுப்பார்.சனி திசை நல்ல யோகத்தை முன்னேற்றத்தை தரும்..நல்ல நினைவாற்றல் உடையவர்..சந்திரன் லக்னத்தில் அமைந்தால் மிக நல்லது...பிறரை பேசி மயக்குவதில் வல்லவர்..குடும்ப பொறுப்பை சுமக்கும் சூழல் சிறு வயதில் இருந்தே உண்டகிவிடும்..தாரளமாக செலவு செய்து அடிக்கடி பணச்சிக்கலை உண்டாக்கி கொள்வர்..சிற்றின்ப ஆசை அதிகமாகவே இருக்கும்..பெண்களாக இருந்தால் கண்ணழகும்,உடல் அழகும் பிறரை மயக்கும்படி அமைந்திருக்கும்..எதிர்பார்ப்பு அதிகம் என்பதால் திருமண வாழ்க்கை ஏதாவது மனக்கவலை ஏற்பட்டவணமோ அல்லது ஏமாற்றம் தரும்படியாகவோ அமைந்துவிடும்...\nசெவ்வாய், புதன் மாரகர்கள், இவர்களுடன் பலன் பொருந்திய கிரஹங்கள் சேர்ந்திருந்தால் இவர்கள் மூலம் மாரகம் இல்லை.வெள்ளை நிறம் யோகம் தரும்..மரகத பச்சை நவரத்னம் அணியலாம்..மதுரை மீனாட்சியை வழிபடலாம்.,...\nமிதுன லக்னத்தில் பிறந்தவர் எப்போதும் புன்சிரிப்பு தவழும் முகத்துடன் இருப்பார். எல்லோரிடமும் இனிய வசனங்களே பேசுவார். மங்கையர்களை அதிகமாக விரும்புவார். அவர்கள் மூலம் அடையும் இன்பத்தை பெரிதும் விரும்புவர். இவருக்கு கற்பனா சக்தியும், கணிதத்தில் வல்லமையும் உண்டு. பெண்கள் இவரைப் பார்த்து ரசிக்கும் தன்மையுடன் இருப்பார்.\nமிதுன லக்னத்திற்கு குரு, செவ்வாய். சூரியன் மூவரும் கெட்டவர்கள். குருவுடன் ச���ி சேர்ந்தர்ல் யோககாரனாவான். சந்திரன் தோஷமுடையவன். எனினும் இவன் மாரகனாக மாட்டான். குரு, செவ்வாய், சூரியன் மாரக ஸ்தானத்திலிருந்தால் மாரகத்திற்கு சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள். ஏதற்கும் இவர்களுடைய வலுவை அறிந்து எதையும் சொல்ல வேண்டும்.எப்போதும் ஏதேனும் ஒரு சிந்தனை..விரைவாக பணக்காரன் ஆக என்ன வழி என சிந்தித்துக் கொண்டிருப்பார்..\nஎதையும் ஆரய்ந்து கண்டுபிடிக்க முயல்வார் யாரையும் நம்ப மாட்டார்...நம்பினால் ஏமாற்றம் அடைந்தும் விடுவார்...நகைச்சுவையாக பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்..குடும்பத்திற்காக அயராது உழைப்பர்..தன்னை மரியாதை குறைவாக நடத்தினால் பொறுத்துக்கொள்ள மாட்டார்...33 வயதுக்கு மேல் நல்ல முன்னேற்றம் என செட்டில் ஆகிவிடுவார்..துனைவரோடு போராட்டம் இருக்கும்..\nவெள்ளை ,பச்சை,க்ரே அதிர்ஷ்டம் தரும்..மரகத பச்சை நல்லது..திருப்பதி பெருமாளை வருடம் தோறும் சென்று வணங்கி வருதல் நல்லது..அம்மாவை பாதுகாத்து அவருடன் இணக்கமாக இருந்தால் பண வரவு எப்போதும் இருக்கும்...பங்கு சந்தையில் கவனம் தேவை..வெகு விரைவில் செல்வந்தராக இவர் எடுக்கும் முயற்சிகள் பெரும் நஷ்டத்தை உண்டு பண்ணும்..அதிர்ஷ்ட எண் 5\nLabels: astrology, laknam, mesam, mithunam, risapam, மிதுனம், மேசம், ராசிபலன், ரிசபம், லக்ன பலன், ஜோசியம், ஜோதிடம்\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.\nநல்ல தகவல் . நன்றி\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்ப��ு பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nமீனம் ராசிக்கு அஷ்டம சனி என்ன செய்யும்..\nராமேஸ்வரம் கோவில் சிறப்பு என்ன..\nஜோதிடம்;விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர் பலன்கள்\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது...\nகடகம் லக்னத்தில் பிறந்தவரா நீங்கள்..\nமேசம்,ரிசபம்,மிதுனம் லக்னத்தில் பிறந்தவர் பலன்கள்\nநாக தோசம்,சர்ப்ப தோசம் தரும் ராகு கேது உங்க ஜாதகத்...\nஉங்க ஜாதகத்துல சனி எங்க இருக்கு\nதங்கம் வாங்க காலப்பிரகாசிகை சொல்லும் நல்ல நேரம்\nபூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள்\nவடலூர் வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்\nசிவன் சொத்து குலநாசம் - எப்படி அபூர்வ சக்தி ரசமணி ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/madurai/page/2?filter_by=featured", "date_download": "2018-11-17T08:28:23Z", "digest": "sha1:2ZTF6QW724YCDKXI3J5DFGWQWMVVZRPL", "length": 7617, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "மதுரை | Malaimurasu Tv | Page 2", "raw_content": "\nஓகி புயலுக்கு பிறகு 13 முறை புயல் எச்சரிக்கை : வெறிச்சோடி காணப்படும் மீன்பிடி…\nபுயல் பாதித்த தரங்கம்பாடியில் ஸ்டாலின் ஆய்வு..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு..\nதிருச்சி அருகே பழமையான நாவல் மரம் முறிந்து சாலையில் விழுந்தது : பலத்த காற்றுடன்…\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்..\nதமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயார் – பிரதமர் மோடி\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nமீண்டும் இலங்கை பிரதமராகிறார் ரனில் விக்கிரமசிங்கே : 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரனிலுக்கு ஆதரவு\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nரயில் மற்றும் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…\nசெல்ஃபி எடுக்க முயன்ற மாணவனின் செல்போனை தட்டிவிட்ட நடிகர் சிவக்குமார் : மாணவருக்கு புதிய செல்போன்\n20 தொகுதிகளிலும் அ.ம.மு.க வெற்றி பெறும் – டிடிவி தினகரன்\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா : சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை\nமதுரையில் நாளை ஆலோசனை கூட்டம் : முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு\nகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் உதயகுமார் மரியாதை..\nமத்திய, மாநில அரசுகள் பொய்யர்களின் கூடாரம் : திமுக தலைவர் ஸ்டாலின்\nஎச்.ராஜா, கருணாஸ் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி….\nஆர்.கே.நகரில் கடைபிடிக்கப்பட்ட பார்முலாவை உடைத்தெறிய வேண்டும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nமணமகனின் தந்தை மணமேடையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு..\nஅமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு மு.க.அழகிரி ஆறுதல்..\nகருணாநிதிக்கு வெண்கலச்சிலை வைக்க அனுமதி கேட்டுள்ளதாக பேட்டி – மு.க.அழகிரி\nஅமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – தங்க.தமிழ்ச்செல்வன்\nஸ்டாலின் பக்குவம் அடைய வேண்டும் – பாஜக மூத்த தலைவர் இல கணேசன்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-17T08:34:20Z", "digest": "sha1:C6AMRCNFR3CXTBGL4YXKUASEM6HNZOQZ", "length": 6629, "nlines": 288, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:ஆங்கிலம்-நாடுகள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► ஆங்கிலம்-ஆசிய நாடுகள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 338 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(��ுந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 15 சூலை 2017, 16:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/a-car-fell-into-pond-6-children-dead-bihar-322758.html", "date_download": "2018-11-17T09:30:30Z", "digest": "sha1:QU7BPH5JZDZUIYFSNFZE3PTHOONGA4CR", "length": 10537, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "பீகாரில் குளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள் பரிதாப பலி | A car fell into a pond 6 children dead in bihar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பீகாரில் குளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள் பரிதாப பலி\nபீகாரில் குளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள் பரிதாப பலி\nதமிழகம் நோக்கி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nவிபத்தில் 6 குழந்தைகள் பரிதாப பலி- வீடியோ\nபாட்னா: பீகாரில் கார் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nபீகாரின் அராரியா பகுதியில் கார் ஒன்று 7 குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் திடீரென சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது.\nஇதனைக்கண்ட அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததோடு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் கார் முற்றிலும் மூழ்க காரில் இருந்த 6 குழந்தைகள் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஆபத்தான நில���யில் மீட்கப்பட்ட ஒரு குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஉயிரிழந்த குழந்தைகள் அனைவரும் பள்ளிக்குழந்தைகள் என கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbihar car accident pond children dead பீகார் கார் விபத்து குளம் குழந்தைகள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/four-persons-arrested-following-chief-minister-edappadi-palanisami-326159.html", "date_download": "2018-11-17T09:19:07Z", "digest": "sha1:IUWBPLX5URWM2TCGFR6VODTTGSJ7KQJN", "length": 12338, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல்வரின் கான்வாய் வாகனங்களுடன் கலந்து வீடு வரை ஃபாலோ செய்த 4 பேர்.. கைது.. பரபரப்பு! | Four persons arrested for following Chief Minister Edappadi Palanisami - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» முதல்வரின் கான்வாய் வாகனங்களுடன் கலந்து வீடு வரை ஃபாலோ செய்த 4 பேர்.. கைது.. பரபரப்பு\nமுதல்வரின் கான்வாய் வாகனங்களுடன் கலந்து வீடு வரை ஃபாலோ செய்த 4 பேர்.. கைது.. பரபரப்பு\nதமிழகம் நோக்கி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nசென்னை: முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களுடன் கலந்து அவரை 4 பேர் வீடு வரை ஃபாலோ செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை நலிவடைந்ததை அடுத்து தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்றிரவு கோவை விமான நிலையத்தி���் இருந்து சென்னை வந்தடைந்தார்.\nஇன்று காலை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் மருத்துவமனைக்கு சென்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nஇதைத்தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர்.\nமுதல்வரை பின்தொடர்ந்த 4 பேர்\nஇந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நான்கு பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் பின்தொடர்ந்துள்ளனர். முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களுடன் கலந்து நான்கு பேர் முதல்வரை ஃபாலோ செய்துள்ளனர்.\nமுதல்வரின் வீடு வரை ஃபாலோ செய்த அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நான்கு பேரும் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்த ராஜா, சதீஷ்குமார் உள்ளிட்டோர் என தெரியவந்துள்ளது.\nஅவர்கள் எதற்காக முதல்வரை பின்தொடர்ந்தனர் என போலீசார் விசாரித்து வருகின்றனர். பட்டபகலில் சென்னையில் முதல்வர் வாகனத்தை 4 பேர் பின்தொடர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-39443143", "date_download": "2018-11-17T10:06:37Z", "digest": "sha1:3FBNMG3FKKIMIOWZCSVVGB7CFLNCN4FD", "length": 16005, "nlines": 129, "source_domain": "www.bbc.com", "title": "`பயிரும் கருகுது, மனசும் உருகுது, எங்கள் மீது இரக்கம் காட்டலையே' - BBC News தமிழ்", "raw_content": "\n`பயிரும் கருகுது, மனசும் உருகுது, எங்கள் மீது இரக்கம் காட்டலையே'\nபிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் போராட்டம் நாடெங்கிலும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தாங்கள் விவசாயம் செய்ய பணம் திரட்ட, அடகு வைத்த நகைகளை வறட்சியில் இழக்கும் நிலையில் உள்ளதாக டெல்லியில் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகளுடன் வந்துள்ள பெண் விவசாயிகள் பலர் பிபிசி தமிழிடம் விளக்கினர்.\nImage caption தாலிக்கொடி உட்பட எல்லா நகைகளையு��் அடகு வைத்து விவசாயம் செய்ததாக கூறும் நாச்சம்மை\nதிருச்சி மாவட்டத்தில் சடவேடம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி நாச்சம்மை (61), புதுடெல்லியில் கடந்த 18 நாட்களாக மத்திய அரசின் வறட்சி நிதி கோரி போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளில் ஒருவர்.\nமழை பொய்த்து போனதும், சரியான தருணத்தில் காவிரி நீர் கிடைக்காத காரணத்தால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏழு ஏக்கர் விவசாய நிலம் தரிசாக கிடக்கின்றது என்கிறார் நாச்சம்மை.\nசிறிது காலத்திற்கு முன்புவரை அவரது நிலத்தில் சுமார் 20 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்து வந்ததாகவும் தற்போது அரசிடம் கடனை தள்ளுபடி செய்யக்கோரி வீதிக்கு வரவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார். இதுதான் நாச்சம்மை பங்கேற்கும் முதல் போராட்டம்.\nதமிழக விவசாயிகள் போராட்டத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு\n''ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக என் தாலிக்கொடி உட்படஎல்லா நகைகளையும் வங்கியில் செலுத்திஏழு லட்சம் ரூபாய் கடன் பெற்றேன். கடனை திருப்பி அளிக்க முடியவில்லை. வட்டி செலுத்த முடியாததால் என் நகை ஏலம் விடப்படும் என வங்கி அதிகாரிகள் சொல்லிவிட்டார்கள், '' என்கிறார் நாச்சம்மை.\nதனது இரண்டு மகன்களும் விவசாய கூலிகளாக உள்ளனர் என்று கூறும் வேளையில் நாச்சம்மை அழத்தொடங்கிவிட்டார்.\nமுதுமையை விட வங்கிக் கடன் தான் பெரிய சுமையாக அவருக்கு இருப்பதாக கூறுகிறார். ''உடம்பில் தெம்பு இருக்கும் வரை நான் உழைக்க தயார். எங்க நிலத்தில் நெல், மிளகாய்,சோளம், கம்பு என பல்வேறு பயிர்களை விளைவித்தோம். ஆனா இப்போ எங்க வயல், சுடுகாடு போல மாறிடுச்சு,'பயிரும் கருகுது, மனசு உருகுது. எங்கள் மீது இரக்கம் காட்டலையே' என்று வேதனையால் துடிக்கிறார் நாச்சம்மை.\nImage caption போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி ராசம்மா\nதனது விவசாய வருமானத்தில் சேர்த்த ஏழு சவரன் தங்கத்தையும் அடுத்த விளைச்சலில் எடுத்துவிடமுடியும் என்ற நம்பிக்கையில்தான் ராசம்மா(60) இருந்தார்.\n''விளைச்சல் இல்லை, வருமானம் எதுவும் இல்லாமல் அவதிப்படுகிறோம். பெரிய முதலாளிகளின் பல கோடி ரூபாய்களை அரசாங்கம் தள்ளுபடி செய்கிறது. வெளிநாட்டு கம்பெனிகளுக்கு மானிய விலையில் மின்சாரம், தண்ணீர் கொடுக்குதுனு கேள்விப்பட்டோம். ஆனா கடனை திருப்பி செலுத்த முடியலனு சொன்னா, அரச��� வங்கி அதிகாரிகள் கூட விவசாயிகளை மோசமா நடத்துறாங்க,'' என்கிறார் ராசம்மாள்.\nImage caption விவசாயி ராசம்மா\nதற்கொலை செய்து கொண்ட டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் மண்டை ஓடுகளை பிரதமர் மோதியிடம் கொடுக்க காத்திருப்பதாக கூறுகிறார் விவசாயி ராசம்மா. தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துவிட்டதாகவும், இதுவரை எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.\nகடந்த ஆண்டு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விவசாயிகளின் கடன் பிரச்சனையை தீர்த்துவைப்பதாக வாக்களித்ததாகவும், தற்போதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nதாகத்தை தணித்துக் கொள்ள மனிதர்களை நோக்கி வந்த பாம்பு\nதனது வாழ்க்கையில் விவசாய நிலத்தை விட்டு வேறு எந்த விதமான விவகாரங்களை பற்றியும் தெரியாத முசிறி பகுதியை சேர்ந்த செல்லம்மாள் (60) தனது 70 வயது கணவர் பெருமாளுடன் டெல்லியில் போராட்ட களத்தில் அமர்ந்துள்ளார்.\nImage caption போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்\n''இத்தனை வருசமா நிலக்கடலை, கரும்பு, நெல் என பல பயிர் சாகுபடி செய்திருக்கேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு டிராக்டர் வண்டி வாங்க நகைகளை வைத்து நாலு லட்சம் கடன் பெற்றேன். இன்று வரை திருப்பி செலுத்த முடியவில்லை. வட்டி எத்தனை, அசல் எத்தனைனு கணக்கு தெரியல,'' என்கிறார் செல்லம்மாள்.\nகணவருக்கு கண் பார்வை கோளாறு, 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்த தனது மகனை ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனத்தில் பணிக்கு அனுப்பிவிட்டு போராட்டத்திற்கு வந்துள்ளார் செல்லம்மாள். ''ரேசன் கடை அரிசியை நம்பித்தான் இப்போ எங்க வாழ்க்கை. பிரதமர் மோதியை பார்த்து பேசினா எங்க கடனை தள்ளுபடி பண்ணிடுவாங்களா,'' என்ற கேள்வியுடன் போராட்ட பதாகைகளை உயர்த்தி கோரிக்கை முழக்கதைத் தொடர ஆரம்பித்தார்.\nடெல்லியில் தமிழக விவசாயிகள் நூதனப் போராட்டம்\nமத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த மறுக்கிறது: விவசாயிகள் வேதனை\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nவிவசாயி கேட்பது பிச்சை அல்ல, உரிமை: பிரகாஷ்ராஜ்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்���ிட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-17T09:44:32Z", "digest": "sha1:M7OHVJEUU5QYPNBUPRQ6TFFFLLXPUOIC", "length": 5878, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "சைக்கிளோட்டம் – GTN", "raw_content": "\nஅயர்ன்மேன் சம்பியன்சிப் போட்டியில் ஜெர்மன் வீரர் பற்றிக் லேங் வெற்றி\nஅயன்மேன் சம்பியன்சிப் (Ironman World...\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkiwebtv.com/newsdetails.php?id=16174", "date_download": "2018-11-17T08:45:54Z", "digest": "sha1:FPM7MYNFEPTRHFKOBJX6XZ7NQ2ZIGZXT", "length": 3668, "nlines": 41, "source_domain": "kalkiwebtv.com", "title": "Blog Post - Kalki WebTv", "raw_content": "\nபதிவு செய்த நாள் :- 2014-09-25 | [ திரும்பி செல்ல ]\nதேவையானவை: (சூரியன்) கோதுமை, (சந்திரன்) அரிசி, (செவ்வாய்) துவரம் பருப்பு, (புதன்) பச்சைப்பயிறு, (வியாழன் - குரு) கொண்டைக்கடலை, (வெள்ளி - சுக்ரன்) மொச்சை, (சனி) எள்ளு, (ராகு) கறுப்பு உளுந்து, (கேது) கொள்ளு. இந்த ஒன்பது தானியங்களும் தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் - 3 அல்லது 5, இஞ்சி - ஒரு பெரிய துண்டு, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: முந்தைய நாள் இரவே நவ தானியங்களையும் ஊறவைக்கவும். ஊறவைத்த தானியங்களை, எண்ணெய் தவிர்த்து மற்ற பொருட்களோடு சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். இந்த மாவை, தோசைக்கல்லில், அடையாக வார்த்து, இருபுறமும் நல்லெண்ணெய் ஊற்றி வேகவிடவும். அடையின் நடுவில் துவாரம் செய்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, மொறுமொறுவென்று பொன்னிறமாக எடுக்கவும். இந்த அடைக்கு இஞ்சிச் சட்னி தொட்டுச் சாப்பிட்டால்... அருமையாக இருக்கும். மருத்துவப் பலன்கள்: நார்ச்சத்து மிக்க உணவு. எடை கூடுவதைத் தடுக்கும்.\nவீடியோ பதிவு ஏதும் இல்லை\nமுந்தைய செய்திகள் அடுத்த செய்திகள்\nகருத்தை பதிவு செய்ய :\nகேரள ஸ்டைல்: பூசணி கூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/sophia/", "date_download": "2018-11-17T08:28:26Z", "digest": "sha1:J4T2NWAPIHBHDC7YMRWW3LOVEKZSKIWN", "length": 16951, "nlines": 168, "source_domain": "maattru.com", "title": "அடக்குமுறைக்கு எதிரான குரல்: சோபியா . . . . . . . . ! - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nதூத்துக்குடியும் தென்கொரியாவும் (யார் சமூகவிரோதிகள்\nஷாஜகான் முதல் சர்கார் வரை……………..\nபரியனைத் தெரியுமா உங்களுக்கு . . . . . . . . . . . . . . \nசர்கார் Vs சர்க்கார் சர்ச்சைகள் . . . . . . . . . . . . . \n”ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” படேல் சிலை ஏன் எதிர்க்கப்பட வேண்டும் . . . . . . . . . . \nசபரிமலை விவகாரம் குறித்து கேரள பிஜேபி தலைவர் ஸ்ரீதரன் . . . . . . . . . . . \nஎன்ன தவறு செய்தார்கள் . . . . . . . . . . \nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஅடக்குமுறைக்கு எதிரான குரல்: சோபியா . . . . . . . . \nஅரசியல், தமிழகம் September 6, 2018 ஆசிரியர்குழு‍ மாற்று\nசமூக ஊடகங்கள் மற���றும் வலைதளங்களில் திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருக்கும் ஒரே பெயர் சோபியா . ”பாசிச பாஜக ஒழிக” என்று அவர் உதிர்த்த வெறும் மூன்று வார்த்தைகள் தான் நாடெங்கும் அவரை அறியச்செய்தது.\nசோபியா கனடாவில் மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் PhD பயின்று வருகிறார். இவர் தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு, ஹைட்ரோ கார்பன், மீத்தேன், 8 வழிச் சாலை என மக்கள் மீது ஏவப்படும் அநீதிக்கு எதிரான அரசியல் பற்றிய பதிவுகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார்.\nதமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு இங்கு இருக்கும் இளைஞர்கள் தான் குரல் கொடுக்க வேண்டும் என்பதில்லை தமிழக இளைஞர்கள் எங்கு இருந்தாலும், தமிழகத்திற்கு எதிராக நடக்கும் எந்த வித நடவடிக்கைகளையும் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்பதற்கு சோபியா போன்றவர்கள் ஒரு சிறந்த உதாரணம்.\nபாஜக தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் சுயசிந்தனைகள் தான் இல்லை ஆனால் தலைமை பண்பும் இல்லை என்பது தமிழக பாஜக தலைவர் தமிழிசை மூலம் அப்பட்டமாக தெரிகிறது. சோபியா ”பாசிச ஆட்சி ஒழிக என கத்தினார், அது தவறென்று தமிழிசை அவர்கள் எண்ணும் பட்சத்தில், அந்த மாணவியை அழைத்து ஏன் இப்படி செய்தாய் என்ன வேண்டும் உனக்கு என கேட்டு இருத்தால் அதுதான் சிறந்த தலைமை பண்புக்கு உதாரணம் அதை விடுத்து, தனது ஆதரவாளர்களுடன் சென்று மிரட்டும் சாட்சியங்கள் மற்றும் அதனை தொடர்ந்து நடந்த கைது நடவடிக்கை மற்றும் பாஸ்போர்ட் முடக்கம் என எல்லாம் பாசிசமும் பாஜகவும் வேறில்லை என்று தங்களுக்கு தாங்களே பெரிய பேனர் வைத்து விளம்பரப்படுத்தியது போல நடத்திவிட்டனர். (இதுதான் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வது). இதைவிட என்ன இருக்கிறது பிஜேபியை பற்றி நாம் கூற\nபிஜேபி அரசு தொடர்ந்து திட்டமிட்டு, தனக்கு எதிரான சிந்தனையோ அல்லது கருத்தையோ எவர் கொண்டிருந்தாலும் அவை எழுத்தாகவோ திரைப்படமாகவோ எந்த வகையில் இருந்தாலும் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல், கருத்து ரீத்யில் எதிர்கொள்ளாமல் அவர்களை தேசத் துரோகிகள் என்று கூறுவதும் பல அவதூறுகளை பரப்புவதுமே இவர்களின் வாடிக்கையாக இருக்கிறது.\nகடந்த எட்டாண்டுகளில் மட்டும் மாட்டை முன்வைத்து நடந்த வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள�� 51 சதவீதம் பேர் மூஸ்லீம்கள். மோடி ஆட்சிக்கு வந்த இந்த மூன்றாண்டுகளில் மட்டும் 97 % வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது. தொடர்ந்து எழுத்தாளார்களும், அரசியல் விமர்சர்களும் கொல்லப்பட்டு வருக்கின்றனர். மதம் அரசியலுக்குள் புகுந்து ஜனநாயகத்தை படுகுழிக்குள் தள்ளிக்கொண்டு இருக்கிறது என்பதற்கு சமீபத்திய நிகழ்வுகளே சான்று.\nகோவிந்த் பன்சாரே, கல்புர்க்கி தொடங்கி கவுரி லங்கேஷ்கர் வரை எழுத்தாளர்களை சுட்டுக் கொன்றிருக்கிறது இந்த காவி வெறியர்களின் கூட்டம். கருத்துக்கு கருத்துதானே பதிலாக இருக்க முடியும் ஆனால் அதற்கு திராணியற்ற, துப்பில்லாத இந்த சங்கிககள் மாற்று சித்தாந்தம் கொண்டவர்களை, வெட்டுவோம் ஆனால் அதற்கு திராணியற்ற, துப்பில்லாத இந்த சங்கிககள் மாற்று சித்தாந்தம் கொண்டவர்களை, வெட்டுவோம் வீழ்த்துவோம்\nஜனநாயகத்தின் குரல்களை முழுவதுமாக நசுக்கி, குரலற்ற ஒரு புதிய இந்தியாவை படைக்க போகிறது இந்த பாசிச பாஜக இவர்களிடம் நாம் அதிக கவனமாக இருக்க வேண்டும்.\nஅடக்குமுறைக்கு எதிராக தனது முஷ்டியினை உயர்த்திக் குரல் கொடுக்கும் அனைவரும் எங்கள் தோழர்களே ஆம் சோபியா எங்களின் தோழர் ஆம் சோபியா எங்களின் தோழர்\nView all posts by ஆசிரியர்குழு‍ மாற்று →\nதலைநகரை செந்நகர் ஆக்கிய தொழிலாளி வர்க்கம் . . . . . . . . . . . . . . \nசெஞ்சோற்று கடன் கழித்தார் கிரண்பேடி . . . . . . . . . . \nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Vikram-Vedha-Cinema-Film-Movie-Song-Lyrics-Yaanji-yaanji/15280", "date_download": "2018-11-17T09:38:27Z", "digest": "sha1:EPQWSADZ5CGUJZRYYRURFQXP5TTLMOEY", "length": 15120, "nlines": 175, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Vikram Vedha Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Yaanji yaanji Song", "raw_content": "\nActress நடிகை : Varalaxmi Sarathkumar வரலக்ஷ்மி சரத்குமார்\nMusic Director இசையப்பாளர் : C.S.Sam சி.எஸ். சாம்\nMale Singer பாடகர் : Anirudh Ravichander அனிருத் ரவிச்சந்தர்\nYaanji yaanji யாஞ்சி யாஞ்சி\nVaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி\nTasakku tasakku டசக்கு டசக்கு\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nஆ யாஞ்சி யாஞ்சி என் நெஞ்சில்\nஎன்ன சாஞ்சி சாஞ்சி நீ பார்த்து\nபெ கனாவிலே முளைக்கிறாய் இமை அனைக்கையில்\nநான் வினா வினா வளைகிறேன்\nஆ ஹோ…… நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே\nநீ என்பதே நான் என்கிற நீ……யே…\nநீ என்பதே நான் என்கிற நீ……யே…\nபெ மென்மையாய் மெல்ல நகரும் இந்த நாட்குறிப்பில்\nபன்மையாய் நீ வந்து சேரும் மானமென்ன\nஎன்னவோ செய்கிறாய் நீ என் ஆயுள்\nபெ வாழ்க்க போகும் தூரம் நீயும் நானும் போகவேணும்\nஎந்தன் நெஞ்சில் கோடி ஆசை தோ…ன்றுதே\nஆ நீ எந்தன் பாதி என்றும்\nநானும் உந்தன் மீதி என்றும்\nகால்கள் துல்ல வந்து ஒதுது… ஓஓஓ…\nபெ உன் விரல் என்னைச் செல்லமாகத் தீண்டும் நேரம்\nஎன் நிழல் உன்னை ஒட்டிக்கொல்லும் ரொம்ப நேரம்\nபோர்வையில் நூலென சேர்ந்து கொண்டோமே\nஆ ரம்மனால் ஆன பொம்மலாட்ட பூமி மீது\nநூலினால் ஆடும் பொம்மையாக நீயும் நானும்\nபெ ஏதோ ராகம் நெஞ்சிக்குள்ள வந்து வந்து\nஉன் பேர சொல்லி சொல்லி பாடுதே\nஆ என் இரத்த செல்கள் உன்ன கண்டபின்பு\nகொடிகள் ஏந்தி ஒன்ன முத்த செய்ய சொல்லி கூவுது (நெஞ்சாத்தியே)\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nபருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு சுப்ரமணியபுரம் Kangal irandaal un kangal irandaal கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்\nகுட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் 16 வயதினிலே Sevvandhi poo mudichcha செவ்வந்திப் பூ முடிச்ச\nகாலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா......\nஉழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் மலைக்கோட்டை O baby nee theavaamirtham ஓ பேபே நீ தேவாமிர்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32050", "date_download": "2018-11-17T08:33:10Z", "digest": "sha1:6VO4UIY5O3ZITUUV4G7DDPMX7XRCDWBX", "length": 12750, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "லிப் ஸ்டிக் விற்று 3 ஆண்ட", "raw_content": "\nலிப் ஸ்டிக் விற்று 3 ஆண்டுகளில் உலக பணக்காரர் ஆகலாம் - நிரூபித்து காட்டிய 20 வயது பெண்\nஅமெரிக்காவில் சுயமாக உயர்ந்து பணக்காரர் ஆன பெண்கள் பட்டியலில் 20 வயதே ஆன அமெரிக்காவை சேர்ந்த கெய்லி ஜென்னர் முதலிடம் பிடித்துள்ளார்.\nஅழகு சாதன பொருள் விற்பனை :\nகெய்லி ஜென்னர் அடிப்படையில் அழகு சாதன பொருட்களை விற்கும் நிறுவனத்தை தனது வளர் இளம் பருவத்தில் தொடங்கினார். அதன் மூலம் தற்போது அமெரிக்காவின் பணக்கார பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.\n2016ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் ‘கெய்லி காஸ்மெடிக்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கிய கெய்லி, லில்ஸ் ஸ்டிக், லிப் லைனர் (உதட்டுச்சாயம்), கண் அழகு சாதன பொருட்களான ஐ ஷேடோ, ஹைலைட்டர், எலிவேர் மற்றும் பல அழகு சாதன பொருட்களை விற்று வந்தார்.\n$ 29 டாலருக்கு விற்றுவந்த அவரின் அழகு சாதன பொருட்கள் பெண்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nநவம்பர் 2016ல் விடுமுறை விற்பனை என பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதில் 19 மில்லியன் டாலர் பொருட்கள் வெறும் 24 மணி நேரத்தில் விற்று தீர்ந்தன.\nபிப்ரவரி 2016ல் கெய்லி நிறுவனத்தை தொடங்கிய கெய்லி ஜென்னர் தற்போது $630 மில்லியன் டாலர் சொத்துக்களுடன் மிக இளம் வயது தானாக உயர்ந்த அமெரிக்க பெண்கள் பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் அமெரிக்காவில் ஒட்டுமொத்த பணக்கார பெண்கள் பட்டியலில் 27வது இடத்தைப் பிடித்து ஆச்சர்யப் படுத்தியுள்ளார்.\nமேலும் ஜென்னர் தனது 100% பங்கை தன் பெயரில் வைத்துள்ளார்.\nஇந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக...\nகமல் நடிக்க ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து......Read More\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு...\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும்...\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல், ஆளும்கட்சியாக தொடர்வதாக......Read More\nநாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பெரும் அசம்பாவிதம் மற்றும் தாக்குதல்......Read More\nயார் பிரதமராக வந்தாலும் எமக்கு விமேசனம்...\nதென்னிலங்கை அரசியலில் அதிகாரம் யாருக்குள்ளது என்பதைக் காட்டவே ......Read More\nஅம்பானி மகளுக்கு காத்திருக்கும் திருமண...\nமுகேஷ் அம்பானியின் மகள் இஷா மற்றும் அவரின் வருங்கால கணவர் ஆனந்துக்கு ரூ.450......Read More\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nவடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து......Read More\nநித்தியவெளி பகுதி மக்களது நிலைமைகள்...\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ;...\nஇரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் மற்றும்......Read More\nபல்கலைக்கழகத்தில் உரியவசதி வாய்புக்களை உருவாக்கிதருமாறு......Read More\nதேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில்...\nதேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால்......Read More\nவவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் உடல் நலம் பற்றிய......Read More\nகோலாலம்பூர்,நவ.17- எஸ்.பி.எம் தேர்வின் மலாய்,கணிதம், சீன மொழித் தாட்கள்......Read More\n2018 ஆண்டின் ´Local Brand of the Year´ தங்கப் பதக்கத்தை தெரண ஊடக வலயமைப்பு......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/statenews/page/3?filter_by=random_posts", "date_download": "2018-11-17T08:36:31Z", "digest": "sha1:D5TRJOSUJAMVFSYKVSXBOLBYHKURPRAC", "length": 8355, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "தமிழ்நாடு | Malaimurasu Tv | Page 3", "raw_content": "\nஓகி புயலுக்கு பிறகு 13 முறை புயல் எச்சரிக்கை : வெறிச்சோடி காணப்படும் மீன்பிடி…\nபுயல் பாதித்த தரங்கம்பாடியில் ஸ்டாலின் ஆய்வு..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு..\nதிருச்சி அருகே பழமையான நாவல் மரம் முறிந்து சாலையில் விழுந்தது : பலத்த காற்றுடன்…\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்..\nதமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயார் – பிரதமர் மோடி\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nமீண்டும் இலங்கை பிரதமராகிறார் ரனில் விக்கிரமசிங்கே : 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரனிலுக்கு ஆதரவு\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nதமிழக சட்டம் ஒழுங்கு நிலைமை உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை \nமக்கள் வசிக்குமிடங்களில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளை உடனே அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசு முட்டுக்கட்டையாக உள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறைக்கு தனியாக முகநூல் கணக்கை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.\nஆர்.கே.நகரில் பணம் கொடுத்ததாக கூறப்படும் அமைச்சர்களிடம் சி.பி.ஐ. விசாரனை நடத்த வேண்டு :...\n24 நாட்களாக பட்டாசு தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை...\nஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகளின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nதினகரன் இல்லாமல் எடப்பாடியால் ஆட்சி நடத்த முடியாது : முன்னாள் அமைச்சர் உடுமலை சண்முகவேல்...\nசிலை கடத்தல் தொடர்பான வழக்கு : கிரண்ராவின் கூட்டாளிகள் 7 பேருக்கு சம்மன்\nசட்டப்பேரவை கூட்டத்தொடரை உடனடியாக கூட்ட ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிடவேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.\nஉள்ளாட்சித்தேர்தல் தேதிக்கு பின்னர் பா.ஜ.கவுடன் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் : முன்னாள் முதலமைச்சர்...\nநீட் எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் அறவழியில் மட்டுமே ஈடுபடுகின்றனர் : சீமான் விளக்கம்\nதமிழகத்தில் 10,000 பேர் டெங்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை மூலம் வீடு திரும்பினர் …\nநடிகர் சங்கக் கட்டிடம் விரைவில் கட்டி முடிக்கப்படும் – விஷால் நடிகர்...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/thirupathi-red-sandals-andhra", "date_download": "2018-11-17T08:28:10Z", "digest": "sha1:MHBQ5MJXGEAWQTSQPP6WTCMS2YJI43KT", "length": 8287, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "செம்மரக்கட்டைகள் கடத்திய 2 தமிழர்கள் கைது : செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை | Malaimurasu Tv", "raw_content": "\nஓகி புயலுக்கு பிறகு 13 முறை புயல் எச்சரிக்கை : வெறிச்சோடி காணப்படும் மீன்பிடி…\nபுயல் பாதித்த தரங்கம்பாடியில் ஸ்டாலின் ஆய்வு..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு..\nதிருச்சி அருகே பழமையான நாவல் மரம் முறிந்து சாலையில் விழுந்தது : பலத்த காற்றுடன்…\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்..\nதமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயார் – பிரதமர் மோடி\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nமீண்டும் இலங்கை பிரதமராகிறார் ரனில் விக்கிரமசிங்கே : 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரனிலுக்கு ஆதரவு\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nHome இந்தியா ஆந்திரா செம்மரக்கட்டைகள் கடத்திய 2 தமிழர்கள் கைது : செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை\nசெம்மரக்கட்டைகள் கடத்திய 2 தமிழர்கள் கைது : செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை\nதிருப்பதி அருகே 19 செம்மரக்கட்டைகளை கடத்தி சென்ற 2 தமிழர்களை செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.\nஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்துள்ள ஸ்ரீவாரி மெட்டு பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் செம்மரங்களை வெட்டி வாகனங்களில் ஏற்றிகொண்டிருந்தது. இதனை கண்ட அதிகாரிகள் கடத்தல் கும்பலை பிடிக்க முயன்றனர். சுதாரித்துக்கொண்ட கடத்தல் கும்பல் அதிகாரிகளை தாக்கி விட்டு தப்பியோடியது. அப்போது தமிழகத்தை சேர்ந்த தங்கராஜ், முருகன் ஆகிய இருவரை பிடித்து கைது செய்த அதிகாரிகள் அவர்களிடமிருந்த 19 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.\nPrevious articleதனி ஈழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஐ.நா மாநாட்டில் வைகோ வலியுறுத்தல்\nNext articleபண மதிப்பிழப்பு நடவடிக்கை பொருளாதாரம் கடுமையாக பாதிப்பு -முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்..\nபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு..\nஓகி புயலுக்கு பிறகு 13 முறை புயல் எச்சரிக்கை : வெறிச்சோடி காணப்படும் மீன்பிடி துறைமுகம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2009/07/blog-post_03.html", "date_download": "2018-11-17T08:32:34Z", "digest": "sha1:NDC5WGIMUP7LTOYKONMNEKFEZ43TNNV6", "length": 1912, "nlines": 41, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nமரம் ஓய்வை விரும்பினாலும் காற்று அதனை சும்மா விடாது.\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.myeyelashstore.com/products/eyelash-extension-products", "date_download": "2018-11-17T09:51:32Z", "digest": "sha1:RIDEKDRI4U46UJGGJINAUHPEPY2BSJCM", "length": 8468, "nlines": 105, "source_domain": "ta.myeyelashstore.com", "title": "மிஸ்லாண்டு கண் சிமிழி நீட்டிப்பு தயாரிப்புகள் 0.15 மயிர் கண்ணி நீட்டிப்புகள் சி கர்ல் - Meyelashstore", "raw_content": "\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\nமேட் பிளாட் கண்ணிஷ் நீட்டிப்புகள்\nஷைனி பிளாட் கண்ணி அசைவு நீட்டிப்புகள்\nமுன் வார்ம் வால்யூம் லேசுகள்\nபண்டோரா ரஷியன் தொகுதி லேசுகள்\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி லேசுகள்\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை மற்றும் ஜெல் நீங்கி\nமற்றவை கண் துடைப்பு நீட்டிப்புக்கான கருவிகள்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் வியாழக்கிழமை வர்த்தக தினம்\nசிறந்த விற்பனை | மெக்ஸிக்கோவில் இருந்து கப்பல் | எப்படி வாங்குவது\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\nமேட் பிளாட் கண்ணிஷ் நீட்டிப்புகள்\nஷைனி பிளாட் கண்ணி அசைவு நீட்டிப்புகள்\nமுன் வார்ம் வால்யூம் லேசுகள்\nபண்டோரா ரஷியன் தொகுதி லேசுகள்\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி லேசுகள்\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை மற்றும் ஜெல் நீங்கி\nமற்றவை கண் துடைப்பு நீட்டிப்புக்கான கருவிகள்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் வியாழக்கிழமை வர்த்தக தினம்\nமுகப்பு / கண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு / மிஸ்லாண்டு கண் சிமிழி நீட்டிப்பு தயாரிப்புகள் 0.15 கண்ணிழி நீட்டிப்புகள் சி சுருள்\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.15 மயிற்றுவல் நீட்டிப்புகள் சி கர்ல்\nமிஸ்லாண்டு கண் சிமிழி நீட்டிப்பு தயாரிப்புகள் 0.15 கண்ணிழி நீட்டிப்புகள் சி சுருள்\nபதிப்புரிமை © 2018 Meyelashstore • Shopify தீம் அண்டர்கிரவுண்டு மீடியா மூலம் • திருத்தினோம் Shopify\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/30drugs-telugu-cinema-trisha-anushka-opium-ecstasy.html", "date_download": "2018-11-17T08:33:23Z", "digest": "sha1:ZBWWTZVL522MM2YDUMMB6GXQYRJCIMLX", "length": 10956, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'எக்ஸ்டஸி'க்கு அனுஷ்கா...' ஓப்பிய'த்துக்கு த்ரிஷா.. இது போதையுலக கூத்து! | Drug Mafia sell Opium, Ecstasy labeled with Trisha, Anushka names | 'எக்ஸ்டஸி'க்கு அனுஷ்கா-'ஓப்பிய'த்துக்கு த்ரிஷா! - Tamil Filmibeat", "raw_content": "\n» 'எக்ஸ்டஸி'க்கு அனுஷ்கா...' ஓப்பிய'த்துக்கு த்ரிஷா.. இது போதையுலக கூத்து\n'எக்ஸ்டஸி'க்கு அனுஷ்கா...' ஓப்பிய'த்துக்கு த்ரிஷா.. இது போதையுலக கூத்து\nபோதை மருந்து கும்பல் சினிமா உலகத்தோடு எந்த அளவு பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதைக் காட்ட ஆந்திர போலீசார் அவிழ்த்துவிட்டிருக்கும் ஒரு மேட்டர் மகா ரகளையானது\nபோதை மருந்து கும்பல் தங்களிடம் உள்ள போதை வஸ்துக்களை வெறுமனே ஓப்பியம், கோகைன் என்று கூறி விற்கவில்லையாம்.\nஅன்றைக்கு யாருடைய மார்க்கெட் ஹாட்டாக உள்ளதோ அந்த நடிகைகளின் பெயர்களைச் சூட்டி சுடச் சுட விற்று கோடிகளில் சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்த மாதிரி கிக்கான பெயர்களோடு தரப்படும் போதை சமாச்சாரத்துக்கு தொழிலதிபர்களிடம் ஏக கிராக்கியாம்.\nஎக்ஸ்டஸி என்ற போதைப் பொருளுக்கு ஆந்திரா - தமிழகத்தில் ஹாட் நாயகியாகக் கருதப்படும் அனுஷ்காவின் பெயரைச் சூட்டி விற்று வந்துள்ளது போதைக் கும்பல்.\nஇன்னொரு போதைப் பொருள் ஓப்பியத்துக்கு த்ரிஷாவின் பெயரைச் சூட்டி விற்பனை செய்துள்ளனர்.\nகோக்கைன், அபின், ஹெராயின் என தங்களிடமிருந்த ஒவ்வொரு போதை வஸ்துவுக்கும் ஒரு நடிகையின் பெயரைச் சூட்டி விற்று வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கிடையே, மேலும் 8 நடிகர் நடிகைகளுக்கு இந்த போதை விவகாரத்தில் தொடர்பிருப்பதை ஆந்திர போலீஸ் கண்டுபிடித்துள்ளது.\nவிரைவில் சம்பந்தப்பட்ட அனைவரிடம் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nவிஜய் 63.. மீண்டும் விஜய்யுடன் சேரும் பிரபல நடிகர்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: anushka அனுஷ்கா எக்ஸ்டஸி ஓபியம் தெலுங்கு சினிமா த்ரிஷா போதை மருந்து கும்பல் drug mafia ecstasy opium telugu cinema trisha\nரன்வீர் சிங், தீபிகாவை மரண கலாய் கலாய்த்த ஸ்மிருதி இரானி\nஒரு செல்ஃபி எடுக்க அஜித் காரை 18 கிலோமீட்டர் பின்தொடர்ந்த ரசிகர்\nஅய்யோ, இது நிஜமான்னு என்னை நானே கிள்ளிக் கொண்டேன்: சிம்ரன்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/500-intelligence-bureau-officers-transferred/", "date_download": "2018-11-17T09:59:08Z", "digest": "sha1:ZJ6G4EI7BNP3VGBKZWA3PEN47EJQFMWG", "length": 14330, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "500 இந்திய புலனாய்வு அதிகாரிகள் பணியிடை மாற்றம்... வழக்கமான செயலா அல்லது தேர்தலுக்கான ஏற்பாடா? 500 intelligence bureau officers transferred.", "raw_content": "\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n500 இந்திய புலனாய்வு அதிகாரிகள் பணியிடை மாற்றம்... வழக்கமான செயலா அல்லது தேர்தலுக்கான ஏற்பாடா\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மத்திய புலனாய்வு அதிகாரிகள் 500 பேர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.\nஇந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மத்திய புலனாய்வு அதிகாரிகள் 500 பேர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இச்செய்தி பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.\n2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மத்திய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் 500 பேர் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக தில்லி, அகமதாபாத், பெங்களுரு, போபா��், புபனேஷ்வர், சண்டிகர், கௌஹாத்தி மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கு பணியிடை மாற்றம் செய்து அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.\nஇந்த மாற்றத்தின் முக்கிய அம்சமாக, புலனாவு அதிகாரிகளை ஒரு சில மாநிலத்தில் முக்கிய பொறுப்பில் அமர்த்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் கர்நாடகம் மற்றும் தமிழகம் இடம் பெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த மாற்றத்திற்கும் நடக்க இருக்கும் தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.\nமேலும் ‘இந்த மாற்றம் வழக்கமாக நடைபெறுவது தான். பட்டியலில் உள்ள பலர் 20-25 ஆண்டுகளாக எந்த பணியிடை மாற்றத்தையும் சந்திக்காதவர்கள். எனவே தற்போது இதை நாங்கள் செய்துள்ளோம்.’ என அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஇவ்வளவு வருடங்களுக்குப் பிறகு தற்போது இத்தகைய மாபெரும் பணியிடை மாற்றம் நடைபெற்றுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 500 அதிகாரிகளை இடம் மாற்றம் செய்ய என்ன காரணம் என்றும் கேள்விகள் எழுந்து வருகின்றன. இருப்பினும் இது குறித்து எந்தக் கட்சியினரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நுழையவும் சி.பி.ஐக்குத் தடை\nகஜ புயலின் பாதிப்பில் இருந்து தமிழகம் விரைவில் மீளும் – நரேந்திர மோடி\nகஜ புயல் : புயலால் சேதமடைந்த பகுதிகளை நாளை பார்வையிடுகிறார் முதல்வர்\nசபரிமலையில் மகர விளக்கு பூஜைக்கு வரும் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nசபரிமலைக்கு அடுத்த முறை சொல்லாமல் வருவேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nபுயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன \nதமிழ்நாட்டை திணறடித்த கஜ புயல்: 2 நாள் நிகழ்வுகள் முழு அப்டேட்\nதமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஆய்வாளருக்கு இன்ஃபோசிஸ் அறக்கட்டளை விருது\nசசிகலா புஷ்பா எம்.பி., ராமசாமியை கரம் பிடித்தார் டெல்லி நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடந்தது\nபள்ளித் தோழியை மணக்கிறார் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி\n‘தோனி ஒருநாள் இந்த நாட்டை ஆள வேண்டும்’ – பிரபல தமிழ் இயக்குனர் கருத்து\nஎன் வாழ்வின் மிகவும் நிறைவான தருணம் இது. இந்த மனிதரை சந்திக்க வேண்டும் என்ற எனது வாழ்நாள் ஆசை நிறைவேறிவிட்டது\nதீராத மனவேதனையில் விக்னேஷ் சிவன்… காரணம் கேட்டால் உங்களுக்கும் கண்ணீர் வரும்\nசமூகத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் பல திரையுலகினர்களில் ஒரு இயக்குநர் விக்னேஷ் சிவன். இவர் இப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மன வேதனையை தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ராஜலட்சுமி உயர் சாதியை சேர்ந்த வாலிபரின் ஆசைக்கு இணங்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் ராஜலட்சுமியை அவரின் தாய் கண் முன்பே தலையை துண்டித்து கொடுரமாக கொலை செய்தார். […]\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nசுதந்திர தினத்தன்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நுழையவும் சி.பி.ஐக்குத் தடை\nஉலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது.. மகளிர் அணியை வாழ்த்தி அனுப்பும் வீரர்கள்\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞ��ின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/veeranam-lake-to-attain-full-capacity-326536.html", "date_download": "2018-11-17T08:35:52Z", "digest": "sha1:F7GAZEJAARQ5SFIWKH6QQALN2N6KQVXQ", "length": 25584, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆடிப்பெருக்கு நாளில் கடல்போல காட்சி தரும் வீராணம் ஏரி... கண்முன்னால் பொன்னியின் செல்வன் | Veeranam lake to attain full capacity - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆடிப்பெருக்கு நாளில் கடல்போல காட்சி தரும் வீராணம் ஏரி... கண்முன்னால் பொன்னியின் செல்வன்\nஆடிப்பெருக்கு நாளில் கடல்போல காட்சி தரும் வீராணம் ஏரி... கண்முன்னால் பொன்னியின் செல்வன்\nதமிழகம் நோக்கி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nஆடிப்பெருக்கு நாளில் கடல்போல காட்சி தரும் வீராணம் ஏரி- வீடியோ\nசென்னை: நிரம்பி வழியும் வீராணம் ஏரியினால் சென்னையின் குடிநீர் பிரச்சினை தீரப்போகிறது. கடல்போல காட்சி தரும் வீராணம் ஏரியை பார்த்து பொன்னியின் செல்வன் நாவலை நினைவு படுத்தி வந்தியத்தேவனையும் கண்முன் கொண்டு வந்துள்ளனர் சமூக வலைத்தளவாசிகள்.\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்கும் இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அது மட்டுமின்றி சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 72 கன அடி தண்ணீர் அனுப்பப்படும்.\nஏரியின் நீர்ம���்டம் குறைந்ததால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. நீர் வரத்து இல்லாததால் கடந்த 5 மாதங்களாக வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு காணப்பட்டது. பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் அவதி அடைந்து வந்தனர்.\nஇந்த நிலையில் கர்நாடகாவில் பெய்த கன மழை காரணமாக காவிரியில் லட்சக்கணக்கான கனஅடி நீர் உபரிநீராக தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது. மேட்டூர் அணை நிரம்பியதும் அங்கிருந்து கடந்த ஜூலை 19ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. கல்லணைக்கு வந்த தண்ணீர் கடந்த 26ஆம் தேதி கீழணைக்கு திறக்கப்பட்டது. கொள்ளிடம் வழியாகவும் உபரிநீர் திறக்கப்பட்டது.\nகீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வீராணம் ஏரிக்கு அதிகமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதங்களில் காய்ந்து கிடந்த வீராணம் ஏரி இப்போது நிரம்பி கடல்போல காட்சியளிக்கிறது.\nஆடிப்பெருக்கு நாளில் வீராணம் ஏரி நிரம்பி கடல்போல காட்சியளிப்பதை சமூக வலைத்தளங்களில் உற்சாகத்துடன் பதிவிட்டு வருகின்றனர். கூடவே கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலையும், வந்தியத்தேவனையும் நினைவுபடுத்தி பதிவிட்டு வருகின்றனர்.\nவல்லவரையன் வந்தியத் தேவன் வீராணம் ஏரி என்றழைக்கப்படும் வீர நாரயண ஏரி வழியாக குதிரையில் பயணத்து வரும் அந்த காட்சிதான். பொன்னியின் செல்வன் ஆரம்பமே இது தான்.\nதொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில்(ஒரு காதம் என்பது 6.7 கி.மீ), அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது. காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் 'வீராணத்து ஏரி’ என்ற பெயரால் வழங்கி வருகிறது.\nஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்த�� வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர். நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக்களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பற்றி அந்த இளம் வீரன் கவலைப்படவில்லை. அகண்டமான அவன் வீர நாராயண ஏரியின் தோற்றம் அவன் உள்ளத்தை அவ்வளவாக வசீகரித்திருந்தது.\nஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம்.\nவட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தெளியும் நடவும் நடந்து கொண்டிருந்தன.\nஉழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தியத்தேவன் களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான். ஏரிக்கரை மீது ஏறியதிலிருந்து அந்த ஏரிக்கு எழுபத்துநாலு கணவாய்கள் உண்டு என்று சொல்லப்படுவது உண்மைதானா என்று அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் அவன் கணவாய்களை எண்ணிக் கொண்டே வந்தான். ஏறக்குறைய ஒன்றரைக் காத தூரம் அவன் அந்த மாபெரும் ஏரிக்கரையோடு வந்த பிறகு எழுபது கணவாய்களை எண்ணியிருந்தான்.\n இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி எத்தனை நீளம் தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா வட காவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் ���ராஜாதித்தர் இந்தக் கடல் போன்ற ஏரியை அமைக்க வேண்டுமென்று எண்ணினாரே வட காவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் இந்தக் கடல் போன்ற ஏரியை அமைக்க வேண்டுமென்று எண்ணினாரே எண்ணி அதைச் செயலிலும் நிறைவேற்றினாரே எண்ணி அதைச் செயலிலும் நிறைவேற்றினாரே அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாயிருந்திருக்க வேண்டும் அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாயிருந்திருக்க வேண்டும் வீர பௌருஷத்திலேத்தான் அவருக்கு இணை வேறு யார்\nதக்கோலத்தில் நடந்த போரில் தாமே முன்னணியில் யானை மீது ஏறிச் சென்று போராடினார் அல்லவா போராடிப் பகைவர்களின் வேலை மார்பிலே தாங்கிக் கொண்டு உயிர்நீத்தார் அல்லவா போராடிப் பகைவர்களின் வேலை மார்பிலே தாங்கிக் கொண்டு உயிர்நீத்தார் அல்லவா அதனால் 'யானை மேல் துஞ்சிய தேவர்’ எனப் பெயர்பெற்று வீர சொர்க்கம் அடைந்தார் அல்லவா\nஇந்தச் சோழ குலத்து மன்னர்களே அதிசயமானவர்கள்தான் அவர்கள் வீரத்தில் எப்படியோ, அப்படியே அறத்திலும் மிக்கவர்கள். அறத்தில் எப்படியோ அப்படியே தெய்வபக்தியில் சிறந்தவர்கள். அத்தகைய சோழ குல மன்னர்களுடன் நட்புரிமை கொள்ளும் பேறு தனக்குக் கிடைத்திருப்பது பற்றி நினைக்க நினைக்க வந்தியத்தேவனுடைய தோள்கள் பூரித்தன. மேற்குத் திசையிலிருந்து விர்ரென்று அடித்த காற்றினால் வீர நாராயண ஏரித் தண்ணீர் அலைமோதிக் கொண்டு கரையைத் தாக்கியதுபோல் அவனுடைய உள்ளமும் பெருமிதத்தினால் பொங்கித் ததும்பிற்று.\nஇப்படியெல்லாம் எண்ணிக் கொண்டு வீர நாராயண ஏரிக் கரையின் தென்கோடிக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கே வட காவேரியிலிருந்து பிரிந்து வந்த வடவாறு, ஏரியில் வந்து சேரும் காட்சியைக் கண்டான். ஏரிக்கரையிலிருந்து சிறிது தூரம் வரையில் ஏரியின் உட்புறம் படுகையாக அமைந்திருந்தது. வெள்ளம் வந்து மோதும்போது கரைக்குச் சேதம் உண்டாகாமலிருக்கும் பொருட்டு அந்தப் படுகையில் கருவேல மரங்களையும் விளாமரங்களையும் நட்டு வளர்த்திருந்தார்கள். கரையோரமாக நாணல் அடர்த்தியாக வளர்ந்திருந்தது. தென்மேற்குத் திசையிலிருந்து இருபுறமும் மர வரிசையுடன் வடவாற்றின் வெள்ளம் வந்து ஏரியில் கலக்கும் காட்சி சற்றுத் தூரத்திலிருந்து பார்க்க��ம்போது அழகிய வர்ணக் கோலம் போட்டது போல் காணப்பட்டது என்று பொன்னியின் செல்வன் காட்சியினை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளனர்.\nசென்னைக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் வீராணம் ஏரி நிரம்பி வழிகிறது. வாய்ப்பு இருப்பவர்கள் கடல்போல காட்சி தரும் வீராணம் ஏரியை கண்டு ரசித்து வாருங்களேன்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/corporation-employee-cut-slaughtered-near-chennai-322646.html", "date_download": "2018-11-17T08:40:04Z", "digest": "sha1:UZOH3DAPTVJDR6LTO26AKSWNDEBXEYW7", "length": 13454, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் பயங்கரம்.. பட்டப்பகலில் மாநகராட்சி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அலறியடித்து ஓடிய மக்கள் | Corporation Employee cut slaughtered near Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னையில் பயங்கரம்.. பட்டப்பகலில் மாநகராட்சி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அலறியடித்து ஓடிய மக்கள்\nசென்னையில் பயங்கரம்.. பட்டப்பகலில் மாநகராட்சி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அலறியடித்து ஓடிய மக்கள்\nதமிழகம் நோக்கி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nசென்னை: காசிமேடு பகுதியில் மாநகராட்சி ஊழியர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் பட்டப்பகலிலேயே துரத்தி துரத்தி சென்று படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nகாசிமேடு, அமராஞ்சிபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார். 40 வயதான இவர், ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தவர்.\nஇன்று காலை சிவக்கு��ார் காசிமேட்டில் உள்ள காசிபுரம் என்ற பகுதிக்கு சென்றார். எப்போதுமே பரபரப்பாக, மக்கள் அதிக அளவு நடமாடக்கூடிய பகுதி இது. இங்குள்ள ஒரு டீ கடையில் சிவக்குமார் டீ குடித்துக் கொண்டு இருந்தார். சிவக்குமார் டீ கடைக்கு செல்லும்முன்பே அங்கு 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அரிவாள், கத்தியுடன் ஒளிந்திருந்து, சிவக்குமாருக்காக காத்துக் கொண்டிருந்தது.\nபின்னர் சிவக்குமார் டீ குடித்துகொண்டிருந்தபோது, அவரை அந்த கும்பல் சுற்றிக் கொண்டது. கும்பலை கண்டதும் வெலவெலத்துப் போன சிவக்குமார், ஓட்டம் பிடிக்க தொடங்கினார். ஆனால் சிவக்குமாரை விடாமல் அந்த கும்பல் துரத்தி துரத்தி சென்று சரமாரியாக வெட்டியது. இதில் உடலின் அநேக இடங்களில் அரிவாள், கத்தி பட்டு சிவக்குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.\nசிவக்குமாரை ஓட ஓட விரட்டியதை பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அத்துடன் சிலர் அலறியடித்து ஓட்டமும் பிடிக்க தொடங்கினர். அப்போது அங்கிருந்த நபர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவக்குமாரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவக்குமார் உயிரிழந்தார்.\nஇதுதொடர்பாக காசிமேடு போலீசார் விசாரணையை கையிலெடுத்துள்ளனர். அதில், சிவக்குமாருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் கால்வாய் தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல, வேறு ஒரு பிரச்சனை காரணமாக கஞ்சா வியாபாரியுடனும் முன்விரோதம் தீவிரமாக இருந்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரிந்தது. எனவே சிவக்குமாரை கொலை செய்தது யார் என தங்களுடைய விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts chennai corporation மாவட்டங்கள் காசிமேடு படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/gunned-police-protection-cricket-palyers-at-chennai-amidst-316762.html", "date_download": "2018-11-17T09:26:14Z", "digest": "sha1:U6GWISLIEVSCDOCCAMZKPACJSDARYY2H", "length": 17406, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீரர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: ஸ்டேடியத்திற்கு எப்படி அழைத்து செல்வது என ஆலோசனை! | Gunned police protection for cricket palyers at Chennai amidst opposition for ipl match today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய���ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வீரர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: ஸ்டேடியத்திற்கு எப்படி அழைத்து செல்வது என ஆலோசனை\nவீரர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: ஸ்டேடியத்திற்கு எப்படி அழைத்து செல்வது என ஆலோசனை\nதமிழகம் நோக்கி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nஐபிஎல் 2018, வீரர்கள், மைதானத்திற்கு உச்சகட்டப் பாதுகாப்பு- வீடியோ\nசென்னை : பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று மாலை சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்காக சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கிரிக்கெட் வீரர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தீவிரமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது தமிழக பிரச்னைக்கு உடனடி தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே 3 வரை மத்திய அரசுக்கு வரைவு செயல்திட்ட அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழகத்திற்கு பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் தெரிவித்துள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை காலம் தாழ்த்தும் முடிவாகவே இது அமைந்துள்ளது என்றும் அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறு��்தி நடைபெறும் போராட்டங்கள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு, போராட்டங்கள் அமைதி வழியில் நடைபெற்று வருகின்றன. இதனிடையே காவிரி உரிமைக்கான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அனைவரின் கவனத்தை திசை திருப்பும் விதமாக சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்தக் கூடாது என்று வேல்முருகன், தமிமுன் அன்சாரி, தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஎதிர்ப்புகளை மீறி ஐபிஎல் போட்டி நடத்தினால் ஸ்டேடியத்தை முற்றுகையிடுவோம், வீரர்களை சிறைபிடிப்போம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்டேடியத்திற்கள் ரசிகர்கள் கருப்புக் கொடி காட்டி தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்க வேண்டும் என்றும் சில ஆலோசனைகள் கூறப்பட்ட நிலையில் ஸ்டேடியத்திற்குள் செல்ல ரசிகர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஸ்டேடியத்திற்குள் கருப்பு நிறத்தில் ஆடை அணிந்து செல்லக் கூடாது, பேனர்களைக் கொண்டு செல்ல தடை. எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகள், வெளிஉணவு, தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டள்ளது. ரசிகர்களை கண்காணிக்க ரகசிய கேமிரா பொருத்தப்பட்டுள்ளதோடு, ஸ்டேடியம் மற்றும் வீரர்கள் தங்கியுள்ள ஓட்டல் என 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nகிரிக்கெட் வீரர்கள் வெளியே ஷாப்பிங் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கி இருக்கும் ஆழ்வார்கேட்டை கிரவுன் பிளாசா ஓட்டல் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. நேற்று பயிற்சிக்காக வீரர்கள் தனித்தனி காரில் போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டேடியத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.\nவீரர்களை எப்படி அழைத்து செல்வது\nஇந்நிலையில் இன்று மாலை ஐபிஎல் போட்டிக்காக ஓட்டலில் இருந்து கிரிக்கெட் வீரர்களை பாதுகாப்பாக எவ்வாறு ஸ்டேடியத்திற்கு அழைத்து செல்வது என்று தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தனித்தனி காரில் வீரர்களை பாதுகாப்புடன் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து செல்வதா அல்லது வீரர்களுக்கான பேருந்துகளிலேயே பாதுகாப்பாக அழைத்து செ���்வதா என்று கிரிக்கெட் வாரியம் காவல்துறையினருடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nipl match opposition protection chennai ஐபிஎல் போட்டிகள் எதிர்ப்பு பாதுகாப்பு சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-11-17T09:25:47Z", "digest": "sha1:KEEZY6VNRXBDZWO2QRGOP6KLZUGJA4BT", "length": 13513, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "மின்சாரம் தாக்கி மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு", "raw_content": "\nமுகப்பு News Local News மின்சாரம் தாக்கி மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு\nமின்சாரம் தாக்கி மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு\nமின்சாரம் தாக்கி மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு\nலிந்துல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோனா தோட்டத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவர், இன்று அதிகாலை 4 மணியளவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.\nகுறித்த பெண் நீர் பாய்ச்சும் இயந்திரத்தின் மின் இணைப்பை துண்டிக்காது நீர் எடுக்க சென்ற போதே இச்சம்பவம் நேர்ந்துள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\n3 பிள்ளைகளின் தாயான வெங்கடாசலம் சகுந்தலா (வயது 52) என்ற பெண்னே சம்பவத்தில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதனது வீட்டிற்கு மின்சார நீரை இறைக்கும் மோட்டாருக்கு அருகாமையில் மின் வடத்தை பிடித்தவாறு விழுந்து கிடந்ததாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் 2 மணித்தியாலத்துக்கு முன்னதாகவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் கூறியதாக அவரின் பிள்ளைகள் தெரிவித்தனர்.\nகுறித்த பெண் நித்திரை கொள்வதற்காக மற்றுமொரு வீட்டிற்கு வழமையாக செல்வார் என்றும், நேற்று இரவு (12) அவர் அங்கு வராத நிலையில், நேற்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஉயிரிழந்த பெண்ணின் சடலம், பிரேத பரிசோதனைக்காக லிந்துல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் லிந்துல பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய ஜே.வி.பி தீர்மானம்\nநாடாளுமன்றத்துக்கு வெளியே பெரும் பதற்றநிலை\nஉயர் நீதிமன்ற வளா���த்தில் குவிந்துள்ள பொது மக்கள்- பாதுகாப்பு தீவிரம்\nகாஜா புயலால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தியா தமிழகத்தில் காஜா புயலால் பலியானவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முந்தினம் இரவு வீசிய கஜா புயலால் நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினம்,தஞ்சை, திருவாரூர் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தஞ்சை...\nபாராளுமன்றில் மஹிந்த தரப்பு மங்களசமரவீர மீது வீசி எறிந்த நூல் எது தெரியுமா\nநேற்று மஹிந்த தரப்பு பாராளுமன்றத்தில் நடத்திய கொடூரமான தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் காயமடைந்தனர். நேற்று சபை அமர்வுகள் மதியம் 1 .30 மணிக்கு ஆரமபமாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில்...\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய ஜே.வி.பி தீர்மானம்\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் நிலைமை தொடர்பாக பாராளுமன்ற பொலிஸாரிடம் முறைப்பாடு செய்வதற்கு ஜே.வி.பி தீர்மானித்துள்ளது நேற்றைய தினம் ஏற்பட்ட சம்பவத்தின் போது விஜித ஹேரத் எம்.பி உள்ளிட்ட சிலர் காயமடைந்திருந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக திங்கட்கிழமை...\nசிம்பு பட நடிகைக்கு வந்த சோதனை சோப்பு விற்க கிளம்பிட்டாராம் …\nஜீவா நடிபில் 2005 ஆண்டு வெளியான ஈ படத்தின் மூலம் துணை நடியாக தமிழில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை சனா கான். பின் 2008ம் ஆண்டு வெளியான சிலம்பாட்டம் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக...\nஇன்று மாலை 5 மணிக்கு கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்புவிடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு இந்தச் சந்திப்பு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nமகிந்த அணியினர் மிளகாய்தூள் தாக்குதல் – புகைப்படங்கள் உள்ளே\nஅதிகாரிகள் தடுத்தாலும் என் ஆடையை பிக்காசோ ரசிப்பார் – படு கவர்ச்சியாக அருங்காட்சியகத்திற்கு சென்ற...\nரஜினியின் புதிய மருமகன் விவாகராத்தானவரா அவரின் சொத்து ���திப்பு எவ்வளவு தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nஉரிமையாளருக்காக 80 நாட்களாக வீதியில் காத்திருந்த நாய்\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 பேர் பலி- புகைப்படங்கள் உள்ளே\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைவு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cooking/6380-how-to-make-popcorn-potato-vadacurry.html", "date_download": "2018-11-17T09:07:59Z", "digest": "sha1:NMY6PJ4RK6HGQX5LCEELSRN3ZY2QGB4P", "length": 7681, "nlines": 132, "source_domain": "www.kamadenu.in", "title": "பாப்கார்ன் உருளை வடைகறி | how to make popcorn potato vadacurry", "raw_content": "\nபாப்கார்ன் - 2 கப்\nஉருளைக் கிழங்கு - 1\nகேரட் துருவல் - 4 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் - 1\nசோள மாவு - 2 டீஸ்பூன்\nஎண்ணெய், உப்பு - தேவையான அளவு\nதேங்காய்ப் பால் - 1 கப்\nபூண்டு - 3 பற்கள்\nதனியாத் தூள் - 1 டீஸ்பூன்\nமிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1 சிட்டிகை\nசோம்பு - அரை டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஉருளைக் கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, மசித்துக்கொள்ளவும். கேரட் துருவல், பச்சை மிளகாய், உப்பு இவற்றுடன் பாப்கார்னைச் சேர்த்து நீர் விடாமல் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றியெடுக்கவும். இதனுடன் மசித்த உருளைக் கிழங்கு, சோள மாவு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றிப் பிசையவும். இதை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும்.\nவாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சோம்பு, பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு தனியாத் தூள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி, தேங்காய்ப் பால் சேர்க்கவும். கலவை நன்றாகச் சேர்ந்து கொதித்ததும் உதிர்த்த வடையைச் சேர்த்துக் கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்ததும் இறக்கிவைத்து, மல்லித் தழை தூவிப்பரிமாறவும்.\nஅதிமுகவை அழிக்கும் நிர்வாகிகள்: எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு\nஹாட்லீக்ஸ் : கருப்பசாமிக்கு கிடா வெட்டிய குமாரு\nஒவ்வொருவரும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்: திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறுவது திமுகவுக்கு மிகவும் முக்கியம் - கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கே.என்.நேரு அறிவுரை\nஇது சத்யம் சினிமாஸ் பாப்கார்ன் ரசிகர்கள���க்காக\nசத்யம் திரையரங்க பாப்கார்னுக்கு வயது 15; அமெரிக்க பாப்கார்ன் சென்னை வந்த கதை\nகாற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஇனி இந்த போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது\nடிசம்பர் 31-க்குள் டெபிட், கிரெடிட் கார்டை அப்கிரேட் செய்யவேண்டும்: ஏன் தெரியுமா\nபேராயருடன் கன்னியாஸ்திரி இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் என்னிடம் உள்ளன: எம்.எல்.ஏ., ஜார்ஜ் மீண்டும் சர்ச்சை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/miscellaneous/120983-be-careful-when-you-buy-canned-foods.html", "date_download": "2018-11-17T08:42:03Z", "digest": "sha1:FCDOYHBMYSCHRVIAUUJOCXS2Y4YTB2QD", "length": 12123, "nlines": 74, "source_domain": "www.vikatan.com", "title": "Be careful when you buy canned foods | பார்த்து வாங்குங்க \"பதப்படுத்தப்பட்ட உணவுகளை\"!!! - Exclusive Deal | Tamil News | Vikatan", "raw_content": "\nபார்த்து வாங்குங்க \"பதப்படுத்தப்பட்ட உணவுகளை\"\nஓட்டலிலும் கே​ஃ​படீரியாவிலும் தினமும் உணவு உண்ணுபவர்களைக் கேட்டுப் பாருங்கள், 'வீட்டு சமையலை' எவ்வளவு மிஸ் செய்கிறார்கள் என்று ஒருநாள் இருநாள் சுவைக்காக இங்கு சென்று உணவருந்தலாம், ஆனால் ஆரோக்கியம் ஒருநாள் இருநாள் சுவைக்காக இங்கு சென்று உணவருந்தலாம், ஆனால் ஆரோக்கியம் ஓட்டலில் எவ்வளவுதான் சுவையான உணவு கிடைத்தாலும், அதில் சேர்க்கப்படும் பொருள்களின் தரம் - சுத்தமான எண்ணெய், ஃப்ரெஷ்ஷான காய்கறிகளைப் பயன்படுத்துகிறார்களா என்பது கேள்விக்குறிதான் ஓட்டலில் எவ்வளவுதான் சுவையான உணவு கிடைத்தாலும், அதில் சேர்க்கப்படும் பொருள்களின் தரம் - சுத்தமான எண்ணெய், ஃப்ரெஷ்ஷான காய்கறிகளைப் பயன்படுத்துகிறார்களா என்பது கேள்விக்குறிதான் 'அப்போ வேலைக்கு அவசரமா கெளம்புறவங்க என்ன பண்ணுவாங்க 'அப்போ வேலைக்கு அவசரமா கெளம்புறவங்க என்ன பண்ணுவாங்க ஓட்டலுக்கு போகாம, சாதத்துல போட்டு சாப்புடுற இன்ஸ்டன்ட் மிக்ஸ் எதாவது வாங்கிக்க வேண்டியதுதான்' என்று கூறுகிறீர்களா ஓட்டலுக்கு போகாம, சாதத்துல போட்டு சாப்புடுற இன்ஸ்டன்ட் மிக்ஸ் எதாவது வாங்கிக்க வேண்டியதுதான்' என்று கூறுகிறீர்களா உங்களுக்கு சில விஷயத்தை எடுத்துச் சொல்லணும் அண்ணன்ஸ் & அக்காஸ்...\nபதப்படுத்தி உண்ணும் உணவுகளாக உப்புக்கண்டம், கருவாடு, ஊறுகாய் போன்ற உணவு வகைகளை நாம் காலந்தோறும் உண்டுவருகிறோம். இந்த மூன்று உணவு வகைகளிலும் பொதுவாக இருப்பதென்ன அதுதான் உப்பு. காயவைப்பதால், இவற்றில் இருக்கும் நீர் போக்கப்படுகிறது; உப்புத் தடவுவதால், காயும் நேரம் வெகுவாக குறைகிறது, மேலும் நுண் கிருமிகள் அண்டுவதை உப்பு தடுக்கிறது. இதனால், இவ்வுணவுப் பொருள்கள் அதிகநாள் கெடாமல் இருக்கின்றன.\nஇது வீட்டில் நாம் உபயோகிக்கும் பதப்படுத்தும் முறை. இப்படிப் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை பீங்கான் ஜாடிகளில் இறுக்கமாக மூடி வைப்போம், இது காற்று உள்நுழைவதைத் தடுப்பதால், மேலும் பண்டங்கள் சில வாரங்கள் வரைக் கெட்டுப்போகாமல் இருக்க உதவுகிறது. இதற்கு மாறாக, கடைகளில் சல்லீசாக கிடைக்கும் இன்ஸ்டன்ட்/உடனடி குழம்பு வகைகள், துவையல்கள், மற்றும் சோற்றில் பிசைந்துண்ணும் புளிசாத, எலுமிச்சை சாத, தக்காளி சாதக் கலவைகள் பல மாதங்கள் வரைக் கெடாமல் இருக்கும் வண்ணம் கிடைக்கின்றன. நம் வீட்டுப் புளிக்குழம்​பு​ இரண்டு நாள்களிலேயே கெட்டுவிடுமே, பிறகெப்படி பாட்டில்/பாக்கெட் வகை உடனடி உணவுகள் நீண்ட நாட்கள் வரை​த்​ தாக்குப்பிடிக்கின்றன\nவிடை: அதிக உப்பு, அதிக எண்ணெய், செயற்கை பதனப் பொருள்கள் மற்றும் இரசாயனங்கள் தானுங்க. பதப்படுத்தப்பட்ட உணவில் ​'​கேல்ஷியம் ப்ரோப்பியாநேட்​'​, ​'சோடியம் நைட்ரேட்​'​, ​'​நைட்ரைட்​'​ & ​'​பென்ஸாயேட்​'​, ​'​ஹை பிரக்ட்டோஸ் கார்ன் சிரப்​'​, பலவகை ​'​சல்ஃபைடுகள்​'​ மற்றும் செயற்கை நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. சுவையை அதிகரிக்கவும், அதிகத் தேவை காரணமாகவும் சில நாட்களில் பாழாகக் கூடிய உணவுகளைப் பல மாதங்கள் வரை தாக்குப்பிடிக்கச் செய்ய இவ்வகை செயற்கைப் பொருள்களை சேர்க்கவேண்டியுள்ளது. மேலும், மொத்தமாக இயந்திரங்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால் பாட்டில்களில் கிடைக்கும் பதார்த்தங்களின் தரம் சமரசம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.\nபிறகு எவ்வாறு பதப்படுத்தப்பட்ட பாட்டில் உணவுகளை வாங்குவது புளிக் காய்ச்சல், வத்தக் குழம்பு போன்ற இன்ஸ்டன்ட் உணவுகளை வாங்கும்போது காலாவதியாகும் தேதியைப் பார்த்து வாங்குதல் முக்கியம். ஒரு வாரம் முதல் இரண்டு வாரங்கள் வரை இவ்வுணவுகளை இயற்கையாக பதப்படுத்த முடியும். இதற்குமேல் மாதக்கணக்கில் கெடாமல் இருக்கும் உணவு வகைகளை கொஞ்சம் யோசித்து வாங்குவதே நல்லது, இவற்​றில்​ தீங்கு விளைவிக்கக்கூடிய இராசயானப் பொருள்கள் இருக்க நிச்சயம் வாய்ப்புண்டு\n��60​ வருட​ங்களுக்கும் மேலாக​ செயல்பட்டுவருகிறது ஸ்ரீ கணேஷ்ராம்'ஸ் \"777\" நிறுவனம். புகழ்பெற்ற இந்த நிறுவனத்துக்கு ஒரு சிறப்பம்சமுண்டு, அதுதான் வீட்டு சமையல் போலவே தயாரிக்கப்படும் உணவுகள். இவர்களின் தயாரிப்புகளில் சந்தையில் கிடைக்கும் பிற உணவு வகைகளைவிட உப்பு மற்றும் அமிலத்தன்மை குறைந்து காணப்படுகிறது. மேலும், இயற்கையான பதனப் பொருள்கள் மட்டுமே பயன்படுத்துவதாலும் செயற்கையான நறுமணப்பொருள்கள் மற்றும் நிறங்களை உபயோகிப்பதில்லை என்பதாலும் ஆரோக்கியத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை​. \"திடீர்​®\" எனும் பிராண்ட் மூலம் பலவகை குழம்புகள்,​ ​உடனடி பிசையல் தொக்குகள், ரசம் மற்றும் சட்னி வகைகள் என அமர்க்களப்படுத்துகிறது \"777\". பல மளிகைக் கடைகளில் கிடைக்கும் இத்தயாரிப்புகளை, நங்கநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள இவர்களின் பிரத்தியேக 777 ​டிவைன் ஸ்டோரரில் நேரடியாக வாங்கலாம்.\nவிகடன் மூலம் ஆன்லைனில் வாங்குவோருக்கு 777 சிறப்பு சலுகையாக 20% தள்ளுபடி வழங்குகிறது. சலுகையைப் பெற இங்கே கிளிக்கவும்.\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-aug-29/serials/143559-food-family-restaurant-in-thoraipakkam.html", "date_download": "2018-11-17T09:47:15Z", "digest": "sha1:LQDCDJKPEVG2GYL4N5YSGUMPZ6ZE6XJH", "length": 21103, "nlines": 460, "source_domain": "www.vikatan.com", "title": "சோறு முக்கியம் பாஸ்! - 26 | Food: Family Restaurant in thoraipakkam - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின�� மெசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஆனந்த விகடன் - 29 Aug, 2018\n“தி.மு.க. இல்லாமல் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க மாட்டோம்\nகோலமாவு கோகிலா - சினிமா விமர்சனம்\n“ஊருக்குப் போய் விவசாயம் பண்ணப்போறேன்\nஜெயலலிதா முதல் மோடி வரை - பயோபிக் படங்களின் பரபர அப்டேட்ஸ்\nஹலோ மார்ஸ்... இப்படிக்கு பூமியின் அகதி\nஇப்போ மெரினா... அப்போ இல்லை\nவிகடன் பிரஸ்மீட்: “பீப் சாங் தப்பில்லை\nவீரயுக நாயகன் வேள்பாரி - 97\nஎகேலுவின் கதை - சிறுகதை\n - 1சோறு முக்கியம் பாஸ் - 2சோறு முக்கியம் பாஸ் - 2சோறு முக்கியம் பாஸ் - 3சோறு முக்கியம் பாஸ் - 3சோறு முக்கியம் பாஸ் - 4சோறு முக்கியம் பாஸ் - 4சோறு முக்கியம் பாஸ் - 5சோறு முக்கியம் பாஸ் - 5சோறு முக்கியம் பாஸ் - 6சோறு முக்கியம் பாஸ் - 6சோறு முக்கியம் பாஸ் - 7சோறு முக்கியம் பாஸ் - 7சோறு முக்கியம் பாஸ் - 8சோறு முக்கியம் பாஸ் - 8சோறு முக்கியம் பாஸ் - 9சோறு முக்கியம் பாஸ் - 9சோறு முக்கியம் பாஸ் - 10சோறு முக்கியம் பாஸ் - 10சோறு முக்கியம் பாஸ் - 11சோறு முக்கியம் பாஸ் - 11சோறு முக்கியம் பாஸ் - 12சோறு முக்கியம் பாஸ் - 12சோறு முக்கியம் பாஸ் - 13சோறு முக்கியம் பாஸ் - 13சோறு முக்கியம் பாஸ் - 14சோறு முக்கியம் பாஸ் - 14சோறு முக்கியம் பாஸ் - 15சோறு முக்கியம் பாஸ் - 15சோறு முக்கியம் பாஸ் - 16சோறு முக்கியம் பாஸ் - 16சோறு முக்கியம் பாஸ் - 17சோறு முக்கியம் பாஸ் - 17சோறு முக்கியம் பாஸ் - 18சோறு முக்கியம் பாஸ் - 18சோறு முக்கியம் பாஸ் - 19சோறு முக்கியம் பாஸ் - 20சோறு முக்கியம் பாஸ் - 21சோறு முக்கியம் பாஸ் - 22சோறு முக்கியம் பாஸ் - 23சோறு முக்கியம் பாஸ் - 24சோறு முக்கியம் பாஸ் - 19சோறு முக்கியம் பாஸ் - 20சோறு முக்கியம் பாஸ் - 21சோறு முக்கியம் பாஸ் - 22சோறு முக்கியம் பாஸ் - 23சோறு முக்கியம் பாஸ் - 24சோறு முக்கியம் பாஸ் - 25சோறு முக்கியம் பாஸ் - 25சோறு முக்கியம் பாஸ் - 26சோறு முக்கியம் பாஸ் - 26சோறு முக்கியம் பாஸ் - 27சோறு முக்கியம் பாஸ் - 27சோறு முக்கியம் பாஸ் - 28சோறு முக்கியம் பாஸ் - 28சோறு முக்கியம் பாஸ் - 29சோறு முக்கியம் பாஸ் - 29சோறு முக்கியம் பாஸ் - 30சோறு முக்கியம் பாஸ் - 30சோறு முக்கியம் பாஸ் - 31சோறு முக்கியம் பாஸ் - 31சோறு முக்கியம் பாஸ் - 32சோறு முக்கியம் பாஸ் - 32சோறு முக்கியம் பாஸ் - 33சோறு முக்கியம் பாஸ் - 33சோறு முக்கியம் பாஸ்\nபரபரப்பான ஒரு தெருவில் நின்று சுற்றும் முற்றும் பாருங்கள். கண்படும் இடமெல்லாம் உணவகங்கள். எல்லா உணவகங்களிலுமே கூட்டம் நிறைந்திருக்கிறது. அதுவும், மதிய நேரத்தில் உள்ளே நுழைந்துவிட்டால், சாப்பிடுபவர்களின் பின்னால் நின்று இடம் பிடிக்க வேண்டியிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் நம் வாழ்க்கைமுறையில் நிகழ்ந்த பெரிய மாற்றம் இது. இதைச் சரியாக உள்வாங்கியே, பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் உணவகத் தொழிலில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கின்றன.\nவிகடன் பிரஸ்மீட்: “பீப் சாங் தப்பில்லை\nவீரயுக நாயகன் வேள்பாரி - 97\n12 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்�...Know more...\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n - திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2018-jun-01/bikes/141431-which-apache-model-is-best.html", "date_download": "2018-11-17T09:08:35Z", "digest": "sha1:42SBFHNUEQH4OWKN6HAHPKON7UXZEFYD", "length": 19690, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "160... 180... 200 சிசி... - எந்த அப்பாச்சி வாங்கலாம்? | Which Apache model is best - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nமோட்டார் விகடன் - 01 Jun, 2018\nமில்க் ரன் பற்றித் தெரியுமா\nடெலிவரி எடுக்கும்போது இதெல்லாம் கவனிங்க\nஸ்பீடோ மீட்டர் காட்டும் வேகம் உண்மையா\n“90 லட்சம் லிட்டர் பெட்ரோல் சேமித்திருக்கிறேன்\nஇந்திய பாதுகாப்புத் துறையில் டிவிஎஸ்\nடிசையர் ஆட்சியை அசைக்குமா... - ஆல் நியூ அமேஸ்\nஃபேஸ்லிஃப்ட் கூப்பர்... இன்னும் சூப்பர்\nஎந்த பெட்ரோல் நல்ல பெட்ரோல்\nஇந்த பென்ஸிடம் சூப்பர் கார்களே வெட்கப்படணும்\nஇணையத்தில் ஏன் இன்ஷூரன்ஸ் வாங்க வேண்டும்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\n160... 180... 200 சிசி... - எந்த அப்பாச்சி வாங்கலாம்\nடிவிஎஸ் VS சுஸூகி - எது ஜெயிக்குது\nGSX-S750 எனும் - நேக்கட் GUN\nஸ்போர்ட்டிங் பாதி... கம்யூட்டிங் மீதி\nராயல் என்ஃபீல்டு பைக்குகளில் பின்பக்க டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nட்ராக்கில் அப்பாச்சி ஓட்டுவது எப்படி\n“கீழே விழுறதப் பத்திக் கவலைப்படாதீங்க” - ரேஸர் சந்தேஷ்\n5G பெயருக்கு ஏற்ற மாதிரி இருக்குதா புது ஆக்டிவா\nமிரட்டாத பரிசல், திகட்டாத மீன் வறுவல்... அலட்டாத அருவி... - கொடிவேரி ஸ்பெஷல்\n160... 180... 200 சிசி... - எந்த அப்பாச்சி வாங்கலாம்\nஒப்பீடு - டிவிஎஸ் அப்பாச்சி பைக்ஸ்தமிழ்\nபழைய 180 சிசி அப்பாச்சியைத் தவிர்த்து, 160 சிசி, 200 சிசி அப்பாச்சி பைக் மாடல்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருக்கின்றன. இன்ஜின் சிசி-யைத் தவிர பெரிய வித்தியாசங்கள் இல்லை. விலையிலும் ஏறக்குறைய அப்படித்தான். அப்பாச்சி வாங்கலாமா, யமஹா வாங்கலாமா’ என்று குழம்பு பவர்களைவிட, ‘எந்த அப்பாச்சி வாங்கலாம்’ என்று திணறும் இளசுகள்தான் அதிகம். இதோ அவர்களுக்காக ஒரு ரிப்போர்ட்.\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nடிவிஎஸ் VS சுஸூகி - எது ஜெயிக்குது\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\nசர்கார் - சினிமா விமர்சனம்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n - திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/100988-benazir-bhutto-murder-case-verdict-unanswered-questions-reamind.html?artfrm=read_please", "date_download": "2018-11-17T08:39:47Z", "digest": "sha1:BH7LMKNCEQ2EDMGBCT5N5EMTKA3WOFB4", "length": 28321, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "பெனாசிர் கொலை வழக்குத் தீர்ப்பு, விடை தெரியாமல் தொடரும் மர்மங்கள்..! | Benazir bhutto murder case verdict, unanswered questions reamind", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:32 (01/09/2017)\nபெனாசிர் கொலை வழக்குத் தீர்ப்பு, விடை தெரியாமல் தொடரும் மர்மங்கள்..\nபாகிஸ்தானுக்கும், ஜனநாயகத்துக்கும் எப்போதுமே வெகுதூரம். ஜனநாயகத்தைக் கொண்டுவர முயற்சித்தவர்களை எல்லாம் ஏதோ ஒரு வகையில் பலியாகி இருக்கிறார்கள். பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் துணிச்சலான பெண்ணாக அறியப்பட்டவர் பென��சிர் பூட்டோ. இவரும், பாகிஸ்தானின், கொலை கலாசாரத்துக்கு கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி பலியானார்.\nஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பெனாசிர் படுகொலை வழக்கில் தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. குற்றவாளிகள் என்று கைது செய்யப்பட்ட 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணையில் அலட்சியமாக செயல்பட்டதாகவும், ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும், இரண்டு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தலா 17 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. பெனாசிர் படுகொலையின்போது அதிபராக இருந்த முஷாரப் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். பெனாசிர் படுகொலை சம்பம் குறித்த வழக்கில் தீர்ப்பு வெளியாகி விட்டாலும், கூட அவரது மரணத்தில் பல விடை தெரியாத கேள்விகள் உள்ளன.\nபாகிஸ்தான் கொலை வழக்கை அப்போதைய முஷாரப் அரசு விசாரணை செய்தது. பாகிஸ்தான் தாலிபான் தலைவர் பெய்துல்லா மெஹ்சுத் தான் பெனாசிர் படுகொலைக்கு காரணம் என்று குற்றம் சாட்டியது. ஆனால், தமக்கு பெனாசிர் கொலைக்கும் தொடர்பில்லை என்று மறுத்தார். அமெரிக்க ஏவுகனைத் தாக்குதலில் கடந்த 2009-ம்ஆண்டு இவர் இறந்து விட்டார்.\nபெனாசிர் பூட்டோ தீவிரவாதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். தேர்தல் பிரசாரத்தின்போது, பாகிஸ்தான் பழங்குடியினப்பகுதிகளில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசி வந்தார். அல்கைய்தா, தாலிபான் அமைப்புகளும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றன. ஆனால், இந்த தொடர்புகள் குறித்து பாகிஸ்தான் போலீஸார் விசாரணை செய்யவில்லை.\nபெனாசிர் கொலைக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியைப் பிடித்த து. பெனாசிரின் கணவர் அசீப் அலி ஜர்தாரி பிரதமராகப் பதவி ஏற்றார். அப்போது, பெனாசிர் கொலை குறித்து ஐ.நா சபையின் குழு விசாரணை செய்ய முயற்சி எடுத்தார். மூன்று நபர் ஐ.நா குழு விசாரணையில் ஈடுபட்டது. விசாரணையின் முடிவில் கடந்த 2010-ம் ஆண்டு 70 பக்க அறிக்கையைத் தாக்கல் செய்தனர். அதில், முஷாராப் நிர்வாகம், பெனாசிர் பூட்டோவுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க தவறி விட்டது. அவருக்கு போதுமான பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தால், அவரது படுகொலையைத் தடுத்திருக்கலாம். இந்த பாதுகாப்புக் குறைபாட்டு��்கு முழுக்க முழுக்க பொறுப்பானவர் முஷாரப்தான் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.\nபோலீஸாரும் முறையாக விசாரணை செய்யவில்லை. கொலை நடந்த இடத்தில் தடயங்களை பாதுகாக்கவும் போலீஸார் தவறி விட்டனர். ராவல்பிண்டி நகரின் போலீஸ் தலைவர் சவுத் அஜீஸ், பெனாசிர் பூட்டோ உடலைப் பிரேதப் பரிசோதனை செய்வதற்கு உத்தரவிட மறுத்தார். பெனாசிர் கொலை வழக்கு விசாரணையில் அதீத அக்கறை காட்ட வேண்டாம் என்று பாகிஸ்தான் நாட்டின் உயர் மட்டத்தில் இருந்து போலீஸாருக்கு அழுத்தம் வந்திருக்கலாம். பெனாசிரின் கொலைப் பின்னணியில் அந்நாட்டின் உளவுப் பிரிவின் கைவரிசை இருக்கலாம் என்று போலீஸார் அச்சப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவேதான் விசாரணையில் அவர்கள் தீவிரம் காட்டவில்லை. புலனாய்வாளர்கள் என்ற வகையில் அவர்களுக்கு எல்லாம் தெரியும். விசாரணையை தீவிரமாக எடுத்துச் சென்றிருக்கலாம் என்று ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால், பெனாசிர் பூட்டோவின் படுகொலைக்கு சதித்திட்டம் தீட்டியவரின் பெயரை குறிப்பிடுவதில் ஐ.நா குழுவும் தயங்கவே செய்த து. பாகிஸ்தான் நீதிமன்றமே அதை கண்டுபிடிக்கட்டும் என்று பொறுப்பை தள்ளி விட்டு விட்டது.\nபெனாசிர் படுகொலைக்குப்பின்னர் ஆட்சிக்கு வந்த அவரது கணவர் ஆசிப் அலி ஜர்தாரியும், தம் மனைவி கொலைக்குக் காரணமான கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, ஜர்தாரியின் ஆதரவாளர்களில் ஒருவரான பிலால் ஷேக் 2013-ம் ஆண்டு தற்கொலைப்படை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த பிலால் ஷேக்தான் பெனாசிர் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளராகவும் இருந்தார்.\nஇன்னொரு தியரியும் சொல்கிறார்கள். பெனாசிர் கொலைப்பட வேண்டும் என்று விரும்பியதில் அல் கைய்தாவும் ஒன்று என்கின்றனர். உளவுத்துறையின் ரகசிய உத்தரவின் பேரில் அல் கைய்தாவினர் பெனாசிரைப் போட்டுத் தள்ளியிருக்கலாம். உயர் மட்டத்தில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக ராவல்பிண்டி போலீஸார் இந்த படுகொலை விசாரணையில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்திருக்கலாம் என்ற தியரிதான் அது.\nபெனாசிர் பூட்டோவின் நம்பகமான பாதுகாவலரான காலித் ஷாஹென்சா, பெனாசிர் படுகொலைக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, யாருக்கோ சைகை மூலம் ரகசிய உத்தரவிடுவது வீடியோவில் பதிவாகி இருக்கிறது. பென���சிர் கொலையானதற்கு சில மாதங்களுக்குப் பின்னர் ஷாஹென்சாவும் கராச்சியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇந்த மர்மமான தியரிகளுக்கு விடை கிடைக்காமலேயே பெனாசிர் வழக்கில் தீர்ப்புச்சொல்லப்பட்டு விட்டது. பெனாசிரின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ, இந்த த் தீர்ப்பு அதிருப்தி அளிக்கிறது என்று சொல்லி இருக்கிறார். பெனாசிரின் மகளான அசீபா, \"என் தாய் படுகொலைக்கு முஷாரப் பதில் சொல்லும் வரை நீதி கிடைத்த தாகக் கருத முடியாது\" என்று சொல்லி இருக்கிறார். பாகிஸ்தான் மர்மங்களுக்கு எப்போதும் விடை கிடைப்பதில்லை. இதுவும் அதில் ஒன்றாக இருக்கலாம்.\nடெல்லி எய்ம்ஸிலும் ராகிங் கொடுமை - 7 மாணவர்கள் சஸ்பெண்ட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n18 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன். சமூகம் சார்ந்த படைப்புகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளவன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை சரியானபடி பயன்படுத்தி கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற விருப்பம் உள்ளவன்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/104126-tamil-nadu-hits-storm-has-fake-and-an-athantic-news-spread-over-social-media-imd-chennai-clarify.html", "date_download": "2018-11-17T09:22:17Z", "digest": "sha1:4VDEKUITP6SFPAWDLO4YLQXDLLZS6V6D", "length": 23783, "nlines": 406, "source_domain": "www.vikatan.com", "title": "‘தமிழகத்தைப் புயல் தாக்கப் போகிறதா..?’ - உண்மை நிலவரம் என்ன? | Tamil nadu hits Storm has fake and an athantic news spread over social media, imd chennai clarify", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:14 (05/10/2017)\n‘தமிழகத்தைப் புயல் தாக்கப் போகிறதா..’ - உண்மை நிலவரம் என்ன\nவடகிழக்குப் பருவமழை வரும் 20 ஆம் தேதி தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, 'தமிழகத்தைத் தாக்க வரும் புயல்கள்' என்று வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் பரபரப்பு தகவல்கள் உலா வருகின்றன. இது நம்பத்தகுந்த தகவல்தானா இந்திய வானிலை மையம் இதுகுறித்து என்ன சொல்லியிருக்கிறது\nஇந்திய வானிலை மையம் அவ்வப்போது, வானிலை அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியிட்ட வானிலை அறிக்கையில், வங்காள விரிகுடாவில் தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரப் பிரதேசம் இடையே வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி உருவாகியிருக்கிறது.\nஇன்னொரு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி வடக்கு கேரளக் கடலோரப் பகுதிகளிலும், அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளது. இது தவிர இன்னொரு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியானது வங்காள விரிகுடாவின் வடகிழக்கில் உருவாகியுள்ளது. இந்த வளி மண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தெலங்கானா, ராயலசீமா, தமிழகம், புதுச்சேரி மற்றும் கர்நாடகாவின் வடக்குப் பகுதிகளில் கன மழை பெய்யக் கூடும்.\nஇந்திய வானிலை மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், 'A cyclonic circulation' என்று குறிப்பிடப்பட்டிருப்பதுதான் புயல் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக��கிறது. இதன் தமிழ் அர்த்தம், 'வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி' (A cyclonic circulation) என்று சென்னை வானிலை மையத்தில் கூறப்படுகிறது. எனவே, இப்போதைக்கு வங்காள விரிகுடாவில் புயல் எதுவும் உருவாகவில்லை என்றும் சென்னை வானிலை மையத்தினர் தெரிவித்துள்ளனர்.\n89 சதவிகிதம் மழை இருக்கும்\nஇந்திய வானிலை மையம் அக்டோபர் 3 ஆம் தேதி ஒரு வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தென் தீபகற்ப பகுதியில் உள்ள தமிழகம், ஆந்திரக் கடலோரப் பகுதிகள், ராயலசீமா, கேரளா மற்றும் தெற்குக் கர்நாடகாவின் உள்பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் இருக்கும். இந்த ஆண்டைப் பொறுத்தவரை வடகிழக்குப் பருவமழை வழக்கமான அளவை விட 89 விழுக்காடு அளவுக்குப் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுதான் இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கும் தகவல்.\nபுயல் உருவாகியிருக்கிறது என்று எந்த இடத்திலும் இந்திய வானிலை மையம் சொல்லவில்லை. வழக்கமாக புயலுக்கு முன்பாக முதலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். பின்னர், அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். அதன் பின்னர்தான், அது புயல் சின்னமாக மாறும். சில நேரங்களில் முதல் நிலையில் மழை பெய்த பிறகு, காற்றழுத்தத் தாழ்வு நிலை கரையைக் கடந்துவிடும்.\n2015-ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் தாழ்வு மண்டலம் காரணமாகத்தான் அதிக மழை பெய்தது. கடந்த ஆண்டு உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏதும் வலுவாக இல்லாததால், தமிழகத்துக்குப் போதுமான மழை கிடைக்கவில்லை.\nஇந்தச் சூழலில், வடகிழக்குப் பருவமழை வரும் 20 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரனிடம் கேட்டோம். \"புயல் வரும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் சொல்லவில்லை. இந்தத் தகவலை யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் இதுபோன்று எந்த ஓர் அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தவறான தகவல் எப்படி வெளியானது என்றும் தெரியவில்லை\" என்றார்.\nஏற்கெனவே, தமிழக ஆளும் கட்சிக்குள் வீசிக்கொண்டிருக்கும் அரசியல் புயலால் நொந்து கிடக்கும் மக்கள் மத்தியில், புயல் வருது, புயல் வருதுன்னு ஏம்பா பீதியைக் கிளப்புறீங்க\n“எங்களைக் கவனிக்க யாருமே இல்லையா” - ��ுதல்வர் அலுவலகத்தில் குமுறிய விவசாயிகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n18 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன். சமூகம் சார்ந்த படைப்புகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளவன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை சரியானபடி பயன்படுத்தி கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற விருப்பம் உள்ளவன்\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/78910-image-of-s8-leaked-online.html", "date_download": "2018-11-17T09:03:19Z", "digest": "sha1:ZGT36FJGQJWSGO4DQSNMSCUMOXOJNW3O", "length": 15618, "nlines": 383, "source_domain": "www.vikatan.com", "title": "S8 மூலம் மீட்சி பெறுமா சாம்சங்- இணையத்தில் கசிந்த புகைப்படம்! | Image of S8 leaked online", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:20 (27/01/2017)\nS8 மூலம் மீட்சி பெறுமா சாம்சங்- இணையத்தில் கசிந்த புகைப்படம்\nசாம்சங்கின் கேலக்ஸி நோட் 7 போன்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போதே வெடித்தன என்ற பரவலான புகாரால், ஸ்மார்ட் போன் சந்தையில் மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டது சாம்சங் நிறுவனம். இதையடுத்து, தனது அடுத்த ஸ்மார்ட் போனான கேலக்ஸி S8 மூலம் கம்பேக் கொடுக்க முனைகிறது.\nஇந்நிலையில், சாம்சங்கின் கேலக்ஸி S8-ன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. கேலக்ஸி S8 ஸ்மார்ட் போன், 5.8 இன்ச் மற்றும் 6.2 இன்ச் அளவு கொண்ட ஸ்கிரீனில் வருமென்று கூறப்படுகிறது. அதேபோல, 'edge’ டிஸ்ப்ளேவுடன் இந்த போன் இருக்கும். S8 பேட்டரியின் செயல்திறன் கிட்டத்தட்ட சாம்சங்கின் முந்தைய போன்களை விட 20 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்து இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எட��ப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/132138-sugar-beet-car-with-flanx-coating-netherlands-green-car.html?artfrm=read_please", "date_download": "2018-11-17T08:39:17Z", "digest": "sha1:WUYQSSWQZQEP7D5ZQUAMKKCUGLZMDYKQ", "length": 31413, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "சக்கரவள்ளிக் கிழங்கில் கார் செய்து அசத்திய நெதர்லாந்து மாணவர்கள்! | Sugar beet car with flanx coating... Netherland's green car", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:13 (26/07/2018)\nசக்கரவள்ளிக் கிழங்கில் கார் செய்து அசத்திய நெதர்லாந்து மாணவர்கள்\nஇந்த ஃபைபர்கள் நானோ அளவுக்கு மிக நுண்ணிய தாதுப் பொருள்களைக் கொண்டவை. அவற்றின் உறுதி எவ்வளவு அதிகம். ஆனால், அவற்றின் எடை மிகக் குறைவாகவே இருக்கும்.\n2015-ம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த செலுகாம்ப் (Cellucomp) என்ற நிறுவனம் நிலத்துக்கடியில் வேரோடு விளையும் காய்களை வைத்துத் தயாரிக்கும் ஃபைபர் (Fibre) கார்பன், சாதாரண ஃபைபர்களைவிட உறுதியானதாக இருக்குமென்றது. அவர்கள் தயாரிக்கும் அத்தகைய ஃபைபர்கள் ஒருநாள் விமான இறக்கைகளாகக்கூட வடிவமைக்கப் படலாமென்று நம்பிக்கையாகக் கூறியது.\nமுதலில் அவர்கள் நிலத்தடி விளைபொருள்களில் காரட் (Carrot) போன்றவற்றையே பயன்படுத்தினர். டாக்டர் டேவிட் ஹெப்வொர்த் மற்றும் டாக்டர் எரிக் வேல் (Dr. David Hepworth and Dr. Eric Whale) என்ற இரண்டு விஞ்ஞானிகளே இந்த முறையை முதலில் கண்டுபிடித்தனர். இந்த ஃபைபர்களை வைத்து மீன்பிடித் தூண்டில்கள் போன்ற சின்னச் சின்னப் பொருள்களை தயாரித்துக்கொண்டிருந்தது செலுகாம்ப் நிறுவனம். பிறகு பெயின்டிங், கோட்டிங் (Coating) போன்ற துறைகளில் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள்.\nஇந்த ஃபைபர்கள் மிக நுண்ணிய தாதுப் பொருள்களைக் கொண்டவை. அவற்றின் உறுதி எவ்வளவு அதிகமாக இருந்தாலும், எடை மிகக் குறைவாகவே இருக்கும். இதற்கு அவற்றிலிருக்கும் நானோ தாதுக்களே காரணம். அத்தோடு தேவையான பாகுத் தன்மையைக் (Viscosity) கொடுத்து உராய்வுகளை எளிமையாக்குகிறது. இந்த ஃபைபர்களை வைத்து வருங்காலத்தில் நாங்கள் விமான இறக்கைகளைக்கூட வடிவமைப்போமென்று கூறியது செலுகாம்ப் நிறுவனம். இப்படிச் சொல்லிவிட்டு மீன்பிடித் தூண்டில்களைத் தயார் செய்துகொண்டிருந்தது. அவர்கள் அதைக் கூறிய அடுத்த ���ரண்டு ஆண்டுகளிலேயே நெதர்லாந்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அந்த வகை ஃபைபரை வைத்து காரே தயாரித்துவிட்டனர்.\nஅவர்களைவிட இவர்கள் சிறிது முன்னோக்கிச் சென்று சக்கரவள்ளிக் கிழங்கைப் பயன்படுத்தினர். காரட்டைவிடச் சக்கரவள்ளிக் கிழங்கு சுக்ரோஸ் (Sucrose) என்ற ஒருவகைச் சக்கரையை அதிகமாகத் தன்னகத்தே கொண்டிருப்பதால் அதைப் பயன்படுத்தியுள்ளார்கள்.\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசாத்தியமாக்கியுள்ளார்கள், நெதர்லாந்தின் எய்ந்தோவென் பல்கலைக்கழக (Eindhoven University) மாணவர்கள். அவர்கள் அந்தப் பல்கலைக்கழகத்தின் எக்கோமோடிவ் (Ecomotive) துறையைச் சேர்ந்தவர்கள். அது சுற்றுச்சூழலோடு இயைந்த வகையிலான ஆட்டோமோடிவ் (Automotive) துறை.\nஅவர்கள் சக்கரவள்ளிக் கிழங்கிலிருந்து எடுக்கப்பட்ட பிசினைப் பயன்படுத்தி கார்களுக்கான வெளிப்புறப் பாகங்களைத் தயாரித்துள்ளார்கள். அந்தக் கிழங்கில் அதிகமான சுக்ரோஸ் இருப்பதால் அதிலிருந்து எடுக்கப்படும் பிசினில் அதிகமான நானோ தாதுப்பொருள்கள் (Nano Cellulose) இருக்கும். அது மிக உறுதியான மிகக் குறைவான எடைகொண்ட பாகங்களை உருவாக்க அவர்களுக்கு உதவியுள்ளது. சக்கரவள்ளிக் கிழங்கின் பிசின் மூலம் தயாரித்த ஃபைபர்களை வைத்து கார் வெளிப்புறப் பாகங்களை வடிவமைத்திருக்கிறார்கள். அவர்கள் ஆளி விதைப் பிசின்களால் மேற்புறம் கோட்டிங் செய்துள்ளனர். பாகங்களில் உறுதி மற்றும் அழகான கட்டமைப்பு இரண்டுமே கிடைப்பதற்கு, கார் பாடி (Car's Body) பேனல்களைத் தேனீக் கூடுகளைப் போன்ற அமைப்பில் வடிவமைத்து அதற்குமேலாக ஆளிப் பூச்சு பூசியுள்ளனர்.\nகாரின் மேற்புறப் பாகங்கள் முழுவதையும் பல்வேறு உட்புறப் பேனல்களாக அமைத்து உருவாக்கியுள்ளனர். அதன்மூலம் அவற்றின் உறுதியை அவர்களால் அதிகமாக்க முடிந்துள்ளது. காரின் அடிப்பீடத்தை (Chassis) அலுமினியத்தில் செய்துள்ளார்கள். சஸ்பென்சன் (Suspension), முன்புற பின்புற பிரேக்குகள் என்று உட்புறப் பாகங்கள் அனைத்தும் வழக்கம்போலவே சாதாரணமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க மின் சக்தியால் இயங்கக்கூடிய இந்த காரின் உட்புறப் பாகங்கள் தவிர்த்து மற்ற அனைத்துமே இயற்கைப் பொருள்களால் தயாரிக்கப்பட்டவை. அதிலிருக்கும் மூன்று லித்தியம் பாட்டரிகள் இரண்டு மோட்டார்களை இயங்கவைத்து கார் இயங்குவதற்கான மின்சாரத்தைக் கொடுக்கிறது.\nலீனா (Lina) என்று அந்த மாணவர்களால் பெயரிடப்பட்டுள்ள அந்த காரின் எடை வெறும் 310 கிலோ மட்டுமே. ஒருமுறை சார்ஜ் செய்தால் 62 மைல்கள் வரை ஓடும். கார்களில் மிகக் குறைவான எடையுடைய நிஸானின் லீஃப் (Nissan Leaf) என்ற காரைவிடக் குறைவான எடை கொண்டுள்ளது லீனா. அது ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 மைல்கள் வரை ஓடக்கூடியது. ஆனால், லீனாவால் அதில் பாதி மட்டுமே ஓடமுடியும். இருப்பினும் மிகப்பெரிய கார் நிறுவனத்தின் காரோடு ஒப்பிடும் தரத்துடன் ஒரு சில கல்லூரி மாணவர்கள் தயாரித்துள்ளார்கள் என்பது பிரமிப்பூட்டக்கூடியதே.\nநான்கு பேர் பயணிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் லீனாதான் உலகின் முதல் பசுமை கார். இவர்கள் உட்புறப் பாகங்களைத் தவிர அனைத்தையும் மக்கும் பொருள்களை வைத்தே தயாரித்துள்ளார்கள். இவர்களின் இந்த முறையே வருங்காலமாகக்கூட மாறலாம். மின்சக்தியால் இயங்கும் பாட்டரி கார்கள் வருங்காலத்தில் விலை குறைவாகவும் எளிதில் வாங்கக்கூடியதாகவும் மாறும்போது அனைவராலும் விரும்பக்கூடிய வகையில் லீனா போன்ற மக்கும் கார்கள் சந்தைகளில் அதிகம் இடம்பெற வாய்ப்புகள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் சக்கரவள்ளிக் கிழங்கு, ஆளி போன்றவற்றால் தயாரிக்கக்கூடிய மக்கும் பொருள்கள் கார் தயாரிப்பில் எளிமையாக உள்ளது.\nகார் தயாரிப்பாளர்கள் எடை குறைவான அலுமினியம் மற்றும் கார்பன் ஃபைபர்களையே பயன்படுத்துகிறார்கள். அதைவிட எளிமையான மூலப்பொருள்கள் கிடைத்தால் அதற்கு மாறிவிடுவார்கள். ஆனால், அது தரமிக்கதாகவும், இப்போதைய காரின் வேகம் மற்றும் செயற்பாட்டில் சிறிதும் குறைவில்லாத வகையிலும் இருக்கவேண்டும். அப்போது நெதர்லாந்து மாணவர்கள் தயாரித்த சக்கரவள்ளிக் கிழங்கு கார்களுக்கு முன்னுரிமை வழங்கப்படலாம்.\nஇதை நடைமுறைச் சாத்தியமாக்குவதில் சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. இயற்கைப் பொருள்களைப் பதனம் செய்து கார் தயாரிப்பதற்கு ஏற்றவாறு மாற்றுவது பல கட்ட பணிகள் அடங்கியது. இப்போதிருப்பதைவிட இது கார் தயாரி���்கும் நேரத்தைவிட ஆறு மடங்கு அதிகப்படுத்தும். அத்தோடு தற்போதிருக்கும் உலோகங்களைப் போல இயற்கைப் பொருள்கள் கார் உற்பத்தித் தேவைக்கு நிகராகக் கிடைக்குமா என்பது சந்தேகமே. இவற்றைவிட முக்கியமான குறைபாடு ஒன்று உண்டு. இப்போதைய கார் தயாரிக்கும் பொருள் களை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், மக்கும் பொருள்களைப் பயன்படுத்தி கார் தயாரித்தால் அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாது. இது தயாரிப்புச் செலவை மேலும் அதிகப்படுத்தும்.\nஇரும்பை மட்டுமே மூலப்பொருளாக வைத்து கார்களைத் தயாரிப்பதிலிருந்து மாற்றமடைந்து பல்வேறு உலோகங்களைத் தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். கார் தயாரிப்பாளர்களுக்கு இந்த மக்கும் கார் தற்போது ஒரு வித்தியாசமான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. அதனால், எதிர்காலத்தில் பசுமைக் கார்களும் சந்தைக்கு வர வாய்ப்பிருக்கிறது.\nயமுனை நதியின் தண்ணீர் குண்டர்கள் - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 5\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்க���்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/126529-un-experts-condemn-deadly-police-response-to-protest-against-copper-smelting-plant-in-india-call-for-probe.html", "date_download": "2018-11-17T08:52:24Z", "digest": "sha1:DM25DCCEWAKRLH5N3S4IJZ2HCTU63I5Z", "length": 26116, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "தூத்துக்குடி படுகொலைகள்- இந்திய அரசுக்கு ஐநா வல்லுநர் குழு அழுத்தம் | UN experts condemn deadly police response to protest against copper smelting plant in India, call for probe", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:27 (01/06/2018)\nதூத்துக்குடி படுகொலைகள்- இந்திய அரசுக்கு ஐநா வல்லுநர் குழு அழுத்தம்\nதூத்துக்குடியில் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையொட்டி, ஸ்டெர்லைட் தாமிர ஆலையின் விரிவாக்கத்துக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தமிழக போலீஸ் அளவுக்கதிகமாக உயிர்குடிக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளது என ஐ.நா. வல்லுநர் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் வேதாந்தா குழுமத்தின் ஒரு பிரிவாக, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை இயங்கிவருகிறது. இந்த ஆலையை விரிவாக்க முடிவுசெய்யப்பட்ட நிலையில், அதனால் குடிநீர், நிலம், சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என பாதிக்கப்படும் பகுதி மக்கள் போராடத் தொடங்கினர். போராட்டத்தின் நூறாவது நாளன்று மாவட்ட ஆட்சியரகத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்ற பொதுமக்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.\n``நிராயுதபாணிகளாக வந்த மக்கள் மீது குறிபார்த்துச் சுடும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி படுகொலை செய்தது அப்பட்டமான மனித உரிமை மீறல்” என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் மட்டுமின்றி, வெளிமாநில அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. ஆசிய மனித உரிமை அமைப்பு கண்டனத்தை வெளியிட���டிருந்தது. இந்நிலையில், உலக நாடுகளைச் சேர்ந்த ஐ.நா. மனித உரிமை அமைப்பின் வல்லுநர்கள், தூத்துக்குடி படுகொலைகள் தொடர்பாக கரிசனத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nஅந்த அறிக்கையில், ``அடிப்படை மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் மீதான உரிமைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் நடந்த போராட்டக்காரர்களின் ஊர்வலத்தில், அளவுக்கதிகமாகவும் வெடிபொருள்களையும் உயிரைக்குடிக்கும் ஆயுதங்களையும் பயன்படுத்தியுள்ளனர் என்பது கவலைக்குரியது. இதுதொடர்பாக இந்திய அரசானது தாமதமில்லாமல் சுயேச்சையான வெளிப்படையான புலன்விசாரணை நடத்துவதையும் குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின்பிடியில் கொண்டுவரப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும். வர்த்தகம், தொழில்ரீதியான மனித உரிமை மீறல்களை விமர்சிக்கும் ஒரு கருவியாகவும் ஒரு மைல்கல்லாகவும் கருத்துசுதந்திரம் இருக்கிறது எனும்நிலையில், அதை உறுதிப்படுத்துவதும் இந்திய அரசின் கடமையாகும்” என்று ஐ.நா. வல்லுநர்கள் கூறியுள்ளனர்.\nதூத்துக்குடியில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் நிலத்தடிநீர் கடுமையாக மாசுபாடு அடைந்துள்ளது; அந்தப் பகுதியில் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது; மற்ற வகைகளிலும் சுற்றுச்சூழலின் தரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது; இதை மாநில, தேசிய நீதித்துறைகளும் நிர்வாகங்களும் பதிவுசெய்துள்ளன என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n`` வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் வழிகாட்டும்கொள்கைகளின்படி, அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மனித உரிமைகளையும் மதிக்கவேண்டிய பொறுப்பு கொண்டவையாகும். அதாவது மனித உரிமைகளில் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிவது, தடுப்பது, குறைப்பது ஆகியவை தொடர்பாக அக்கறையுடன் இருக்க வேண்டும். இதன்படி, ஸ்டெர்லைட் நிறுவனமும் அதன் தாய் நிறுவனமான வேதாந்தா குழுமமும் சூழல் சீர்கேட்டைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; அந்தப் பகுதி மக்களுக்கு நல்ல சுகாதார��ும் பாதுகாப்பான குடிநீரும் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்தியாவில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களும் தேசிய, சர்வதேச மனிதஉரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மதித்து நடக்க வேண்டும்; இதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுக்க வேண்டும் என்று ஐநா வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nமேலும், இந்திய அரசின் சுற்றுச்சூழல் சட்டவிதிகளை நிறைவேற்றி, பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் அர்த்தமுள்ள கலந்துரையாடலை மேற்கொண்ட பிறகே, ஸ்டெர்லைட் ஆலையானது மறுபடியும் இயக்கத்தைத் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nதேசங்கடந்த தொழில்கழகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான ஐநா பணிக்குழுவின் தலைவர் அனிதா ராமசாஸ்திரி மற்றும் ஐநா மனிதஉரிமைப் பேரவையின் சிறப்பு அறிக்கையாளர்களான பேஸ்கட் டன்காக், ஆக்னஸ் கல்லாமார்ட், மைக்கேல் ஃபாஸ்ட், டேவிட் கே, கிளமெண்ட், ஜான் எச். நாக்ஸ், லியோ ஹெல்லெர் ஆகியோரே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இவர்கள், ஐநா மனித உரிமைப் பேரவையால் குறிப்பிட்ட நாடு அல்லது நாடுகளின் நிலைமைகளை ஆராய்வதற்கு நியமிக்கப்படும் வல்லுநர்கள் ஆவர்.\nஉறவினர்களிடம் பேசிவருகிறோம்; 2 உடல்களும் இன்று ஒப்படைக்கப்படும்- தூத்துக்குடி கலெக்டர் பேட்டி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttmkvannar.blogspot.com/?m=1", "date_download": "2018-11-17T08:33:41Z", "digest": "sha1:BKKFR3N3WWE2YHU7AFLXVPM6KEMFSBC5", "length": 3028, "nlines": 35, "source_domain": "ttmkvannar.blogspot.com", "title": "Tamilnadu Tiru Kurippu Thonda Nayanar Mahasabi", "raw_content": "\nஇரக்க மணமும் அரக்க குணமும் கொண்ட வண்ணார் குல சிங்கங்களே.. அணிதிரள்வீர்\nகாலண்டர்-2015 அன்பார்ந்த என் உறவுகளே.. திருக்குறிப்புத் தொண்டர் மக்கள் கட்சியின், போர் வீரர்களே, நிர்வாகிகளே\nதிருமண வாழ்த்து 2.11.2014 அன்று திருத்தங்கலில் நடைபெற்ற எங்களின் உறுவுகளின் திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்தி சி...\nதீபாவளி வாழ்த்து செய்தி- 2014 உயர்திரு பொன்.இராதாகிருஷ்ணன். மத்திய அமைச்சர். அவர்கள். திருக்குறிப்புத் தொண்டர் மக்கள் ...\nதீபாவளி வாழ்த்து செய்தி- 2014\nமாவீரன் சடைவர்ண பாண்டிய மன்னர்\nவண்ணார் குலத்தின் தலை மகன் மாவீரன் சடைவர்ண பாண்டிய மன்னா.. உம்மை போற்றி வணங்குகின்றோம்......\nபுயலென பறக்கும் திருக்குறிப்புத்தொண்டர் மக்கள்கட்சியின் கொடி.TTMK\nசீறி பாயும் சூரியகுலத்தின் கொடி.. இது எங்கள் இனத்தின் விடுதலை கொடி..\nஅய்யா எத்திராஜுMLC அவர்களின் 95வது பிறந்தநாள்விழா. Thirukurippu Thondar Makkal Katchi In Madurai\nமதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் கோபிநாயக்கன்பட்டியில் 19.9.2014. அன்று திருக்குறிப்புத் தொண்டர் மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற வண்ணார் குல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1551", "date_download": "2018-11-17T08:56:31Z", "digest": "sha1:44UULROEXJBDAOYVRTJVLKDPX6BODS2S", "length": 8768, "nlines": 127, "source_domain": "www.tamilgospel.com", "title": "அதிபதியாகவும் இரட்சகராகவும் | Tamil Gospel", "raw_content": "\nஎன் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்\nஇயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்\nஅந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற\nHome தினதியானம் அதிபதியாகவும் இரட்சகராகவும்\n“அதிபதியாகவும் இரட்சகராகவும்” அப். 5:31\nஇயேசு கிறிஸ்துவுக்கு ஒரு பெயர், துக்கம் நிறைந்த மனுஷன் என்பது. அவர் இப்பொழுது பிதாவின் வலது பாரிசத்தில் வல்லமைநிறைந்தவராக வீற்றிருக்கிறார். பரலோகத்திலும் பூலோகத்திலும் முழங்கால்கள் யாவும் அவருக்கு முன்பாக முடங்க வேண்டும். அவர் யாவற்றுக்கும் யாவருக்கும் தலைவர். இராஜாதி இராஜா. உயிரளிக்கும் கர்த்தர். எல்லா அதிகாரங்களும் அவருக்குக் கீழ்ப்பட்டதே. பிரபுவைப்போலவும், மீட்பராகவும் அவர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். தமது சொந்தக் கிருபையினால் நம்மை இரட்சிக்கிறார். பாவிகளெல்லாரையும் அவர் இரட்சிக்கிறார். அவருடைய இரட்சிப்பு இலவசமானது. நாம் நமது பாவங்களைவிட்டு மனந்திரும்பினால் அவர் இரட்சிப்பார். இரட்சிப்பு அவருக்கு விருப்பமான செயல்.\nஅவருடைய இரட்சிப்பின் செயல் உலகத்தின் முடிவு பரியந்தம் நடக்கும். தம்மிடம் வருபவர்களை அவர் இரட்சித்து ஆண்டு கொள்ளுகிறார். பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார். அதற்காகவே அவர் இரத்தம் சிந்தினார். மரித்தார். உயிர்த்தார். இப்போது அவர் இஸ்ரவேலுக்கு மகிமையாகப் பாவிகளுக்கு மன்னிப்பருள தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆதலால் அவர் தம்முடன் வருகிறவர்கள் எல்லாரையும் ஏற்றுக்கொள்ளுகிறார்.\nஎந்தப் பாவியாயினும் அவர் புறம்பே தள்ளுவதில்லை. சாந்தமும் இரக்கமும் நிறைந்த இந்த இரட்சகராகிய பிரபுவிடம் நீ வந்தால் அவர் உன்னையும் ஏற்றுக்கொள்ளுவார். நீ இரட்சிப்படைய வேண்டுமென்றால் அவரிடம் போய் சேர்ந்துகொள். அவர் உன்னை இரட்சிப்பார். அதுவே உனது வேலை. அவரை மகிமைப்படுத்தி அவர் தரும் மீட்பைப் பெற்றுக்கொள்.\nPrevious articleஇருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்\nஎன் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்\nஇயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்\nஅந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற\nஇரட்சிக்கப்பட நான் என்ன செய்யவேண்டும்\nஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetripadigal.in/2008/01/blog-post.html", "date_download": "2018-11-17T08:48:54Z", "digest": "sha1:FRDQWGJ77EQSUUZINIL736G45MMIXECD", "length": 20076, "nlines": 229, "source_domain": "www.vetripadigal.in", "title": "சாதனைகளுக்கு குறைகளோ, வயதோ தடையில்லை ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nசெவ்வாய், 1 ஜனவரி, 2008\nசாதனைகளுக்கு குறைகளோ, வயதோ தடையில்லை\nபிற்பகல் 3:38 சாதனையாளர்கள 1 comment\nபுத்தாண்டு தினத்தை ஒரு இனிமையான முறையில் துவக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. நுங்கம்பாக்கம் கல்சுரல் அகடமி சார்பில் நடைபெற்ற இசை விழாவில், எனது நெடுங்கால நண்பர் திரு H. இராமகிருஷ்ணன் அவர்களின் கச்சேரி கேட்க சென்று இருந்தேன். திரு இராமகிருஷ்ண்ன் அவர்கள் சென்னை தூர்தர்ஷனில் செய்தி பிரிவின் இயக்குநராக இருந்து, ஒய்வு பெற்றவர். (படத்தில் நடுவில் இருப்பவர்)\nஅவர் தூர்தர்ஷனில் பல ஆண்டுகள் தமிழ் செய்தி வாசித்திருக்கிறார். 'வானமே எல்லை' என்கிற் திரைப்படத்தில் தன்னம்பிக்கையை உருவாக்கும் ஒரு பாத்திரமாக் நடித்திருக்கிறார்.\nஉண்மையிலேயே, அவர் ஒரு தன்னம்பிக்கை நட்சத்திரம். சிறு வயதிலேயே, போலியோ நோயால் தாக்கப்பட்டு, இரு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையிலும் வெற்றி நடை போட்டு வருகிறார். அவரது தற்போதைய வயது 65 என்றால் ஆச்சரியப்படுவீர்கள்.\nதன்னுடைய 52 வயதுக்கு மேல், சென்னை சட்டக்கல்லூரியில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து, மூன்று ஆண்டுகள் சட்டப்படிப்பு பெற்று முதல் வகுப்பில் தேர்வு பெற்றார். மத்திய அரசின் ஒரு உயர் அதிகாரியாக இருந்தாலும், மூன்று ஆண்டுகளில் ஒரு நாள் கூட மாலை நேர வகுப்பிற்கு 'கட்' அடித்ததில்லை. அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றபின், தன்னை வழககுறைஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்து கொண்டு, சென்னை உயர் நீதி மன்றத்தில் தினமும் ஆஜராகிறார்.\nதன்னுடைய 45 வயதில், கர்நாடக சங்கீதம் கற்க வேண்டும் என்கிற தணியாத ஆவலில், திருவல்லிக்கேணியில் திரு நாராயண அய்யங்கார் என்கிற சங்கீத விற்பன்னரிடம் மாணவனாக சேர்ந்தார். சுமார் 12 ஆண்டுகள் பயிற்சிக்கு பின், தன்னுடைய 57 வயதில், சங்கீத அரங்கேற்றம் செய்தார். இந்நாள் வரை, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் நாள் ஒரு ச்பாவில், காலை 10 மணி முதல் 11 மணி வரை கச்சேரி செய்கிறார் என்றால் பார்த்துகொள்ளுங்களேன்.\nஇதில் ஆச்சரிய்ம் என்னவென்றால், பிரபல சங்கீத விமர்சகரும், அனத்து இசை வல்லுநர்களூம் கண்டு பயப்படும் திரு சுப்புடு அவர்களே திரு இராமகிருஷ்ணனுக்கு பக்கவாத்தியம் வாசித்தார் என்பதே.\nஎனக்கு திரு இராமகிருஷ்ணன் மேல் அதிக மரியாதை உண்டு. அவரது தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும் என்னை மிகவும் கவர்ந்தது. அவரது கச்சேரியை புத்தாண்டான இன்று காலை கேட்டதில் ஒரு உற்சாகம் கிடைத்தது. கச்சேரி முடிந்தவுடன், அவரை பாராட்டிவிட்டு, \"உங்களது வெற்றியின் ரகசியம் என்ன\" என்று கேட்டேன்.\nஒரு கணம் கூட யோசிக்காமல் \" சாதிப்பதற்கு குறைகளோ, வயதோ தடையில்லை; மனம் இருந்தால் மார்கம் உண்டு\" என்றார்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு\nஆரிய மாயை - திராவிட மாயை : ஒரு அலசல்\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா - அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை\nதமிழக தேர்தல் 2011 - திமுக மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கைகள் - ஒரு அலசல்\nபாரதி கண்ட புதுமை பெண் - கேப்டன் பவிகா பாரதி உலகின் இளம் விமானி\nதமிழ்நாடு விஷன் 2023 - ஒரு அலசல்\nஇந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய பாடல்\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - டாகடர் கலாமின் முழு அறிக்கை\nவெற்றியின் துவக்கம் - தலைமை பண்பு\nசன் டி.வி.யில் ஒளிபரப்பான \"வலைபதிவுகள்' பற்றிய நிக...\nவலை பதிவுகள் (Blogs) மற்றும் வலை ஒலி இதழ்கள் (podc...\nதிருமணமின்றி சேர்ந்து வாழ்வது சரியா தவறா\nஇணையதள வலைபதிவுகள் - சன் டி.வி யில் ஒரு நேர்முகம்\nவெற்றி படிகள் - கேட்கும் திறன், மனப்பாங்கு, நேரப்ப...\nவெற்றிபடிகள் - பழகும் தன்மையும் மக்கட்பண்புகளும்\nசாதனைகளுக்கு குறைகளோ, வயதோ தடையில்லை\nஇணைய ஒலி இதழ் (24)\nசன் டி.வி.யில் ஒளிபரப்பான \"வலைபதிவுகள்' பற்றிய நிக...\nவலை பதிவுகள் (Blogs) மற்றும் வலை ஒலி இதழ்கள் (podc...\nதிருமணமின்றி சேர்ந்து வாழ்வது சரியா தவறா\nஇணையதள வலைபதிவுகள் - சன் டி.வி யில் ஒரு நேர்முகம்\nவெற்றி படிகள் - கேட்கும் திறன், மனப்பாங்கு, நேரப்ப...\nவெற்றிபடிகள் - பழகும் தன்மையும் மக்கட்பண்புகளும்\nசாதனைகளுக்கு குறைகளோ, வயதோ தடையில்லை\nஅரசியல் (35) செய்தி விமர்சனம் (30) இணைய ஒலி இதழ் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) டாக்டர் க்லாம் (6) தேர்தல் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil/3-diet-foods-to-making-you-gain-weight-1915253", "date_download": "2018-11-17T09:31:52Z", "digest": "sha1:CVXL2ZSTVVC45DY2H32DE4GRT37V3QBI", "length": 7682, "nlines": 48, "source_domain": "swirlster.ndtv.com", "title": "3 \"Diet\" Foods That Are Actually Making You Gain Weight | உடல் எடையை அதிகரிக்கும் 3 டயட் உணவுகள்", "raw_content": "\nஉடல் எடையை அதிகரிக்கும் 3 டயட் உணவுகள்\nபிற மொழிக்கு | Read IN\nஉடல் எடையை குறைக்க நம்மில் பலரும் பாடுபடுவதை பார்க்கவே பரிதாபமாக இருக்கும்\nஉடல் எடையை குறைக்க நம்மில் பலரும் பாடுபடுவதை பார்க்கவே பரிதாபமாக இருக்கும். ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலம் மட்டுமே உடல் எடையை அதிகரிக்கவும் அல்லது குறைக்கவும் வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருங்கள். மார்க்கெட்களில் கிடைக்ககூடிய உடல் எடை குறைப்பு பானங்கள், சூப்கள், ப்ரோட்டீன் பார் போன்றவற்றில் செயற்கை இனிப்பூக்கிகள் சேர்க்கப்படுவதனால் உடலில் எதிர்வினையாற்றி உடல் எடையை அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய மூன்று உணவுகளை தெரிந்துக் கொள்ளுங்கள்.\nஹெல்தி பார் வகைகளில் ஒன்றுதான் இந்த க்ரானோலா. உடல் எடை குறைப்பில் காலை உணவாக பயன்படுத்தப்படுகிறது. ஓட்ஸ், நட்ஸ், சர்க்கரை, எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் இதில் சர்க்கரையின் அளவு தான் அதிகம். ஆக, இது நிச்சயம் உங்கள் உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல. அதிகபடியாக இனிப்பு உடல் பருமனை உண்டாக்கும். டயட்டில் இருப்பவர்கள் இதை சாப்பிடும்போது உடல் எடை கூடுமே தவிர குறையாது. அதனால், இதனை தவிர்த்திடுங்கள்.\nபச்சை காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் சாலட் உடலுக்கு மிகவும் நல்லது. உடலுக்கு தேவையான கலோரிகளை கொடுத்து உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. ஆனால் சில இடங்களில் சாலட்களை அழங்கரிக்க அத்துடன் சில சாஸ் மற்றும் சாக்லேட் கேக் போன்றவற்றை சேர்த்து கொடுக்கின்றனர். வெறும் சாலட்டில் 400-600 கலோரிகள் இருக்குமென்றால் இந்த சாக்லேட் கேக்கில் மட்டுமே 370- 400 கலோரிகள் இருக்கின்றது. இரண்டையும் சேர்த்து சாப்பிடும்போது உடலில் கலோரிகள் அதிகரித்து உடல் எடை கூடும். அதனால், வீட்டிலேயே கீரைகள், காய்கறிகள், ஆலிவ் எண்ணெய் மற்றும் ரெட் ஒயின் வினிகர் சேர்த்து சாலட் செய்து சாப்பிடுங்கள்.\nஉடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசையில் வழக்கமாக நீங்கள் குடிக்கும் கோக்கை விடுத்து டயட் கோக்கிற்கு மாறியிருப்பீர்கள். இதனால் உங்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். ஏனென்றால், இந்த டயட் சோடா உங்கள் வயறு மற்றும் இடுப்பு பகுதியில் மூன்று மடங்கு கொழுப்பு சேர்கிறது. மேலும் இதில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்பூக்கிகள் மூளை செயல்பாட்டில் மாற்றத்தை உண்டாக்கி அந்த சுவைக்கு அடிமைப்படுத்திவிடுகிறது. உடல் எடை குறைய டயட் சோடாவை தவிர்ப்பதே சிறந்தது.\nஅழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஅழகை மெருகேற்றும் கற்றாலையின் பயன்கள்\nஆண்களின் உடற்பயிற்சி நேரத்தை எளிதாக்கும் 6 உபகரணங்கள் \nஇளம் வயதினருக்கான தீபாவளி பரிசு\nகேட்ஜட் பிரியர்களிடம் இருக்க வேண்டிய ஸ்மார்ட் வாட்சஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/nitheeswarar-temple-visit-this-temple-near-viluppuram-002222.html", "date_download": "2018-11-17T08:31:21Z", "digest": "sha1:LSPG3YHFOPC5ZOH2B7E3DUB4TFLKR62A", "length": 18997, "nlines": 169, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Nitheeswarar Temple : Visit This Temple Near Viluppuram - Tamil Nativeplanet", "raw_content": "\n»பிரம்மனின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய நிதீஸ்வரர்\nபிரம்மனின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய நிதீஸ்வரர்\nஉலகமே வியக்கும் இந்த முனை கன்னியாகுமரி அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்ப�� வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nஇந்து சமயத்தின்படி இந்த அண்டத்தையும் அதில் உள்ள உயிர்களையும் உருவாக்கும் தொழிலைச் செய்பவர் பிரம்மா. அவ்வாறு படைக்கப்பட்டவற்றைப் பாதுகாக்கும் காத்தல் தொழிலைச் செய்பவராக விஷ்ணுவும், அழித்தல் தொழிலைச் செய்பவராகச் சிவனும் கருதப்படுகின்றனர். இந்துக் கடவுளரில் மிகவும் முக்கியமான இம்மூவரையும் மும்மூர்த்திகள் எனக் குறிப்பிடுவர். இவ்வாறு இந்த ஒட்டுமொத்த உலகத்தையே படைத்து, ஒவ்வொரு செயல்களையும் வடிவமைத்து வழங்குவதாகக் கருதப்படும் பிரம்மாவின் தலையெழுத்தையே மாற்றி அமைத்த நிதீஸ்வரர் என்ற சிவன் எங்கே அருள்பாலிக்கிறார் என தெரிந்துகொள்வோம் வாங்க.\nபிரம்ம புராணத்தின்படி பிரம்மா சுயம்புவாகத் தோன்றி இந்த உலகத்தையும், சொர்க்கத்தினையும் படைத்தார். ஆகாயம், திக்குகள், காலம், உணர்வு ஆகியவற்றைப் பூமியிலும், சொர்க்கத்திலும் உருவாக்கினார். தன்னுடைய மனதிலிருந்து மரீசி, அத்திரி, ஆங்கிரசர், புலகர், புலஸ்தியர், கிரது முதலிய சப்த ரிசிகளையும் படைத்தவர். சுவயம்புமனு என்ற முதல் ஆணையும், சதரூபை என்ற முதல் பெண்ணையும் பூமியில் படைத்தார். இவர்களின் மகன் மனு என அறியப்படுகிறது. மனுவின் வம்சம் என்பதாலேயே மனுசன் என்றும் மானிடர் என்றும் பெயர் வந்ததாகத் தெரிகிறது.\nமும்மூர்த்திகளுள் ஒருவர் என்பதால், வரம் கொடுக்கும் தகுதியுடைய கடவுளாக பிரம்மா உள்ளார். அரக்கர்களுக்கு வேண்டிய வரத்தினை தருபவராகவும், அவர்கள் பெற்ற வரத்தின் காரணமாக அவர்கள் அழிவதற்கு உறுதுணையாகவும் இருக்கிறார். பிரம்மா தன்னுடைய தொடையிலிருந்து நாரத மகரிசியையும், தன்னுடைய நிழலிருந்து கர்த்தமரிசியையும், பெருவிரலிருந்து தட்சணையும் படைத்தார். இவ்வாறு பதிமூன்று மானசீக புத்திரர்களை பிரம்மா உருவாக்கினார் என மகாபுராணங்களில் ஒன்றான சிவமகாபுராணம் கூறுகிறது.\nஇவ்வாறு படைத்தல் என்னும் மாபெரும் சக்தி கொண்ட பிரம்மாவிற்கு கனிவுகொண்ட சிவன் தலையெழுத்தை மாற்றி எழுதிய திருத்தலம் தமிழகத்தில் எங்கே, எப்படி உள்ளது அத்தலத்திற்குச் சென்று வழிபடுவதன் மூலம் நம் வாழ்வில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என தெரியுமா \nவிழுப்புரம் மாவட்டம் அன்னம்புத்தூர் என்னும் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோவில். விக்கிரவாண்டி, பேரணி வழியாக சுமார் 40 கிலோ மீட்டர் பயணித்தால் இத்தலத்தை அடையலாம். திண்டிவனத்தில் இருந்து வராகப்பட்டு வழியாக வெறும் 10 கிலோ மீட்டர் பயணித்தாலும் நிதீஸ்வரர் கோவிலை அடையலாம்.\nஉலகில் உள்ள அனைத்து ஜீவன்களின் தலையெழுத்தை எழுதும் பிரம்மனின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய சிவன் வீற்றிருக்கும் தலம் இது என்பது இக்கோவிலின் சிறப்பாகும். செல்வங்களின் கடவுளாக போற்றப்படும் குபேரன் தனக்கு நிதி வேண்டி வணங்கிய தலம் இது. மேலும், சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவிலில் பிரம்மாவுக்கு திருவுருவச் சிலை காணப்படுவது வேறெங்கும் காண முடியாத சிறப்பாகும்.\nபிரம்மாவை ஆலயங்களில் வழிபடக் கூடாது என்ற சம்பிரதாயம் நடைமுறையில் இருந்து வருகிறது. புண்ணிய பாரதத்தில் ஒன்றிரண்டு கோவில்கள் தவிர்த்து, பிரம்மாவுக்கு வேறு ஆலயங்கள் கிடையாது. பிரம்மனை மட்டும் தனியாக வழிபடும் நடைமுறை இல்லை. இப்படி இருக்க இத்தலத்தில் பிரம்மனுக்கு உருவ வழிபாடு இருப்பது அதிசயங்களில் ஒன்றாகவே உள்ளது.\nசிவ பெருமானுக்கு உகந்த நாட்களாகப் பிரதோஷம் மற்றும் சிவராத்திரி அன்று இத்திருத்தலத்தில் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய நாட்களில் மூலவர் மற்றும் சன்னதியில் உள்ள கனகதிரிபுரசுந்தரி ஆகியோருக்குச் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் செய்யப்படுகின்றன.\nஅருள்மிகு நிதீஸ்வரர் கோவில் நடை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்படுகிறது.\nஇல்லறத்தில் ஐஸ்வர்யங்கள் பெருகவும், குழந்தை வரம், தொழிலில் முன்னேற்றம், வீடு, வாகன யோகம் உள்ளிட்டவை கிடைக்கவும், சூனியம் உள்ளிட்ட கெடுதல்களில் இருந்து விலகவும் இங்கு பிரார்த்தனைகள் செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.\nபூச நட்சத்திரம், பவுர்ணமி உள்ளிட்ட தினங்களில் இத்தலத்தில் உள்ள சிவ பெருமானை வழிபட்ட அர்ச்சனை செய்து வழிபட்டால் கடன் தொல்லை விலகும் என்பது தொன்நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டுவோர் அம்பாளின் பாத அடியில் வெண்ணெய் வைத்து வேண்டிவர குழந்தை பாக்கியம் கிடைக்கும். இக்கோவிலில் மேற்கு நோக்கியவாறு உள்ள ஈசனின் நேர்ப்பார்வையில் அமைந்துள்ள காலபைரவரை தேய்பிறை அஸ்டமி நாட்களில் நெய் தீபம் வைத்து வேண்டுவதன் மூலம் குடும்பச் சண்டைகள் தீர்ந்து, தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நடைபெறும்.\nராஜராஜ சோழரால் தமிழகத்தில் பல பகுதிகளில் பல கோவில்கள் கட்டமைக்கப்பட்டுள்ன. இதனைச் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கோவில்களின் கல்வெட்டுகளில் இருந்தும், கலைநயத்தில் இருந்தும் அறிய முடிகிறது. அவ்வாறு சோழர் கட்டிய கோவிலில் அம்மனவே வியந்து வணங்கிய கோவில்தான் அன்னம்புத்தூரில் உள்ள நிதீஸ்வரர் ஆலயம். இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளின் அடிப்படையில் இது சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் என கண்டறியப்படுகிறது.\nசென்னையில் இருந்து செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் வழியாக 128 கிலோ மீட்டர் பயணித்தால் திண்டிவனத்தை அடையலாம். அங்கிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் தான் அன்னம்புத்தூர் அருகே நிதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. விழுப்புரத்தில் இருந்து 39 கிலோ மீட்டர் பயணித்தும் அன்னம்புத்தூர் நிதீஸ்வரர் கோவிலை அடையலாம்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-is-the-reason-behind-my-arrest-says-naam-thamilar-party-328308.html", "date_download": "2018-11-17T09:40:26Z", "digest": "sha1:6SB6JW4KNW4RTFRXSNTJGHBRMWKTJS7P", "length": 12435, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜகதான் புகார் அளித்துள்ளது.. கேரளா போலீஸ் விசாரணை பற்றி சீமான் விளக்கம் | BJP is the reason behind my arrest says, Naam Thamilar Party co-ordinator Seeman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பாஜகதான் புகார் அளித்துள்ளது.. கேரளா போலீஸ் விசாரணை பற்றி சீமான் விளக்கம்\nபாஜகதான் புகார் அளித்துள்ளது.. கேரளா போலீஸ் விசாரணை பற்றி சீமான் விளக்கம்\nதமிழகம் நோக்கி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nதிருவனந்தபுரம்: பாஜக கட்சியினர் கொடுத்த புகாரின் பேரிலேயே கேரளா போலீஸ் தங்களை விசாரணை செய்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார்.\nகேரளாவில் வெள்ளம் காரணமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு நிவாரண பொருட்கள் வழங்க நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேரளாவிற்கு இன்று காலை சென்றுள்ளார்.\nஆனால் செல்லும் வழியில் கோட்டயத்தில் சீமான் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டயம் போலீசார் அவரிடம் 2 மணி நேரம் விசாரித்தனர்.போலீஸ் விசாரணைக்கு பின் சீமான் விடுவிக்கப்பட்டார்.\nதற்போது சென்னை திரும்பி உள்ள சீமான் இதுகுறித்து விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார். கேரளாவில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது பற்றி சீமான் விளக்கம் அளித்துள்ளார்.\nஅதில், கேரளா சென்றபோது காலையில் வாகனத்தை மறைத்து போலீஸ் விசாரித்தனர். நாங்கள் எடுத்து சென்ற நிவாரண பொருட்களை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இறக்கி வைக்க சொன்னார்கள். நெரிசல் காரணமாக மக்களிடம் சென்று கொடுப்பது கஷ்டம் என்றனர்.\nஆனால் எங்களை பாராட்டினார்கள். தமிழர்களை கேரளா போலீசார் பாராட்டினார்கள். நாம்தான் உதவி செய்கிறோம் என்று கூறினார்கள்.\nஆனால் புகார் வந்துள்ளது விசாரிக்க வேண்டும் என்று போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். 2 மணி நேரம் எங்களை விசாரித்தனர். விடுதலை புலிகளா என்று கேட்டு, கொடியை பார்த்து விசாரித்தனர். புலிக்கொடியை பார்த்து அப்படி கேட்டு உள்ளனர்.\nசிறிய விசாரணைக்கு பின்விட்டுவிட்டனர். பாஜகதான் புகார் அளித்ததாக போலீசார் கூறினார்கள். அவர்கள்தான் போலீசிடம் நாங்கள் வருவது குறித்து தகவல் அளித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala seeman சீமான் நாம் தமிழர் கேரளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/maczee-mz-26-8-gb-mp3-player-black-price-pjRRTB.html", "date_download": "2018-11-17T08:51:19Z", "digest": "sha1:L3DKCFAFTGT4GPTQPWN2YECNBV2ICDBA", "length": 15985, "nlines": 314, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமசிஸிஐ மிஸ் 26 8 கிபி மஃ௩ பிளேயர் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nமசிஸிஐ மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nமசிஸிஐ மிஸ் 26 8 கிபி மஃ௩ பிளேயர் பழசக்\nமசிஸிஐ மிஸ் 26 8 கிபி மஃ௩ பிளேயர் பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமசிஸிஐ மிஸ் 26 8 கிபி மஃ௩ பிளேயர் பழசக்\nமசிஸிஐ மிஸ் 26 8 கிபி மஃ௩ பிளேயர் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nமசிஸிஐ மிஸ் 26 8 கிபி மஃ௩ பிளேயர் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமசிஸிஐ மிஸ் 26 8 கிபி ம��௩ பிளேயர் பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nமசிஸிஐ மிஸ் 26 8 கிபி மஃ௩ பிளேயர் பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nமசிஸிஐ மிஸ் 26 8 கிபி மஃ௩ பிளேயர் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 399))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமசிஸிஐ மிஸ் 26 8 கிபி மஃ௩ பிளேயர் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மசிஸிஐ மிஸ் 26 8 கிபி மஃ௩ பிளேயர் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமசிஸிஐ மிஸ் 26 8 கிபி மஃ௩ பிளேயர் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nசரி , 1 மதிப்பீடுகள்\nமசிஸிஐ மிஸ் 26 8 கிபி மஃ௩ பிளேயர் பழசக் விவரக்குறிப்புகள்\nப்ளய்பக் தடவை 4 HR\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\n( 91 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 106 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 314 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\nமசிஸிஐ மிஸ் 26 8 கிபி மஃ௩ பிளேயர் பழசக்\n1/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/PayanangalMudivadhillai/2018/08/26213912/1006850/Payanangal-Mudivathillai-August-26th.vpf", "date_download": "2018-11-17T08:54:45Z", "digest": "sha1:EBS5BUIT33XISAOYVQDF5LXKJID6OF5U", "length": 4947, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "பயணங்கள் முடிவதில்லை - 26.08.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபயணங்கள் முடிவதில்லை - 26.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 26.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 26.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 28.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 28.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 27.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 27.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 21.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 21.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 19.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 19.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 18.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 18.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 05.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 05.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 28.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 28.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 27.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 27.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 21.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 21.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 20.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 20.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 14.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 14.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 13.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 13.10.2018\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/forum/153-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-11-17T09:25:24Z", "digest": "sha1:E727RY5MWOYSHIC66K4Z2LCKDSCNKG24", "length": 8997, "nlines": 279, "source_domain": "www.yarl.com", "title": "மாவீரர் நினைவு - கருத்துக்களம்", "raw_content": "\nமாவீரர் நினைவு Latest Topics\nமாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்\nமாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.\nதமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.\nமாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\n11.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட \"தவளை பாய்ச்சல்\" நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (460) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று\nபூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல் 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11,12,13 ஆகிய திகதிளில் இடம்பெற்றன. பூநகரி வெற்றி நாள்\nவெல்வோம் அல்லது வெற்றிக்காக வீழ்வோம்….\nதென்தமிழீழம் பெற்ற மாவீரன் தளபதி அன்ரனி \nதென்தமிழீ���ம் தந்த இன்னுமோர் முத்து - அக்பர்\nமுதல் வித்து 2ம் லெப். மாலதி\nலெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நாள்.\nகேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம்\nமட்டக்களப்பு பெற்ற லெப்கேணல். சித்தா மாஸ்டர் 20ம்ஆண்டு நினைவு நாள்\nபுலிகளின் முதலாவது வெற்றிகரமான தாக்குதல் - லெப்.செல்லக்கிளி அம்மானின் 35வது நினைவுநாள்\nகட்டுநாயக்கா விமானப்படை தளம் மீதான தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nகரும்புலிகள் நாள் யூலை 05\nஈகைக்கரும்புலி மேஜர் பாலன் நினைவு\nகாணரும் வீரனின் 33ஆம் ஆண்டு நினைவுகளுடன்\nபிரிகேடியர் சொர்ணம் - உதிக்கும் திசையில் உதித்த ஆதவன்\nஒரு மறைமுகப் போராளியின், வீரப் பாதங்களின் சுவடு.\nBy கிருபன், May 7\n11.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட \"தவளை பாய்ச்சல்\" நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (460) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று\n01.02.1998 அன்று வீரகாவியமான கரும்புலிகளின் நினைவலைகள் \nபுலிகளின் வளர்ச்சிக்கு தொடக்க காலத்தில் தலைவருக்கு துணை நின்று விழிமூடியோர் வரலாறுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/50235", "date_download": "2018-11-17T09:44:16Z", "digest": "sha1:ONCMWWQDFW5NJ7COQ6JWK26JZUN3EDOM", "length": 16415, "nlines": 160, "source_domain": "kadayanallur.org", "title": "பாஸ்போர்ட் பக்கம் கிழிப்பு நூதன மோசடி! அயல் நாட்டில் இந்தியத் தமிழர்களே கவனம்! |", "raw_content": "\nபாஸ்போர்ட் பக்கம் கிழிப்பு நூதன மோசடி அயல் நாட்டில் இந்தியத் தமிழர்களே கவனம்\nபாஸ்போர்ட் பக்கம் கிழிப்பு நூதன மோசடி அயல் நாட்டில் இந்தியத் தமிழர்களே கவனம்\nசில இந்திய விமான நிலையங்களில் அதிகாரிகளால் நடத்தப்படும் பாஸ்போர்ட் மோசடி\nஇந்தியாவுக்கு வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு வருகை தரும் இந்தியர்களே கவனம்\nஇமிக்ரேஷன் , கஸ்டம்ஸ் அதிகாரிகள் துணையோடு நடக்கும் மோசடி இது\nவெளிநாடு செல்லும் நீங்கள் லக்கேஜ் செக்-இன் செய்துவிட்டு இமிக்ரேஷன் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் உங்கள் பாஸ்போர்ட்டை அதிகாரியிடம் சோதனைக்கும், இந்தியாவிலிருந்து வெளியேறும் நாள் ஸ்டாம்ப் பதியத் தருகையில் மிகவும் கவனமாக இருக்கவும். பாஸ்போர்ட்டை அதிகாரியிடம் சோதனைக்குத் தந்துவிட்டு வேறுபக்கம் பராக்குப் பார்த்தபடி இருந்தால், தாங்கள் கவனிக்காதபோது கஸ்டம்ஸ், இமிக்கிரேஷன் அதிகாரி () அலுவலர் உங்கள் பாஸ்போர்ட்டில் ஒரு பக்கத்தைக் கிழித்து எறிந்துவிட்டு, உங்கள் பாஸ்போர்ட் எண்ணை அபாயகரமானவர்கள் லிஸ்டில் சிகப்பு அபாயக் குறியீட்டுடன் அகில இந்திய ஏர்போர்ட்களுக்கு அபாய அறிவிப்பைச் செய்துவிடுவார்.\nபாஸ்போர்ட் ரெனியூவல், பிற நாட்டு தூதரகங்கள், வெளிநாட்டு இந்திய தூதரகத்திலும் இந்த பாஸ்போர்ட் பக்க கிழிப்பால் மிகப்பெரிய அல்லலுக்கு உட்படுவீர்கள்\nஉங்கள் பாஸ்போர்ட்டில் ஒரு பக்கத்தைக் கிழிக்கப்பட்டதை அறியாத நீங்கள் அடுத்தமுறை இந்தியா செல்லும் போது, அறியாமையால் விபரம் அறியாமல் உங்களுக்கு விரிக்கப்பட்ட இந்த வலையில் வீழ்ந்து மிகப்பெரிய சட்ட சிக்கலில், கிரிமினல் குற்றத்துக்கு உள்ளாக்கப்படுகின்றீர்கள்\nஉங்கள் கல்வி, பார்க்கும் வேலை, அயல்நாட்டில் பெறும் சம்பளம், உங்கள் குடும்ப விபரம் என அனைத்தையும் அறிந்துகொண்டு பெரிய அமவுண்ட் பணம் பேரம் பேசப்படும்\nஅநாவசியமாக நீதி நேர்மை என்று கீழ் மட்ட கோர்ட்டுகளுக்கு அலைந்தால் உங்கள் வாழ்வு நாசமாக்கப்படும் அபாயம் பெரிய கோர்ட்டுகளுக்குச் செல்ல பெரிய வக்கீல், லட்சக்கணக்கில் பணம் என்று பெரிய சங்கடத்தில் மாட்டிக்கொள்ள நேரிடும்\nஹைதராபாத், மும்பாய், என பெரிய நகரங்களில் மாதம் 10-20 பாஸ்போர்ட் பக்கக் கிழிப்பு மோசடி கிரிமினல் வழக்குகளில் தங்கள் தவறு என்ன என்றே தெரியாமல் பலர் மாட்டிக்கொண்டு வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டிருக்கின்றார்கள்\nவெளிநாடுவாழ் இந்தியர்களே, தமிழர்களே இந்த மோசடியைத் தாங்கள் அறிந்த வெளிநாட்டு வாழ் இந்திய, தமிழ் நண்பர்களுக்கு அறியத்தரவும்.\nமிகவும் முக்கியமான விஷயமாகப் பட்டதால் சக வெளிநாடுவாழ் இந்திய/தமிழ்ப் பதிவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டி இந்தப்பதிவு\nஆங்கில மூலமாக வந்த இ-மெயில் கீழே.\nபாஜக நிர்வாகி மாரிமுத்து கள்ளக் காதலால் தற்கொலை மோடி படத்துக்கு பாஜகவினரே செருப்பு மாலை\nஜியோவில் நான் பெற்ற ‘ஐயோ அனுபவம்\nவிவசாயிகள் கோடிஸ்வரர்களாக இருக்கிறார்கள் அமைச்சர் கருப்பண்ணன்..\nயாருக்காக நடத்தப்படுகிறது தமிழ்நாடு பிரிமியர் லீக்\nபடுக்கையை பகிர்ந்துக்கொண்டார் செய்தி: உண்மையில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை\nகடையநல்லூரப்போல வருமா… (எங்கள் ஊரைப்பற்றி ஒரு பாடல்)\nகடையநல்லூரில் சிறிமி மரணம் டெங்குவா மர்மக்காய்சலா \nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2016/05/blog-post_26.html", "date_download": "2018-11-17T09:56:35Z", "digest": "sha1:S2FYX4PBSIZQH52VZYW4BEW3CVHGE7MD", "length": 16973, "nlines": 100, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\nஇரு வேறு நிலங்களை பற்றிய இரு புத்தகங்களை வாசித்தனுபவம் வித்தியாசமானது. முதலாவது புத்தகம், சிந்துவெளி என்று அறியப்பட்ட மெலூஹா என்ற, இன்றைய இந்தியா பற்றியது. உலகின் மிகச்சிறந்த அரசர்களில் ஒருவரான இராமபிரான் உருவாக்கிய அற்புதமான சூர்யவம்சிகளின் சாம்ராஜ்ஜியம் பற்றியது அமிஷ் எழுதிய \"மெலூஹாவின் அமரர்கள்\". அமிஷ் ஒரு வங்கியியலாளராக இருந்து எழுத்தாளராக மாறியவர், இது அவரின் முதல் புத்தகம்.\nஇராமபிரானிற்கு பிற்பட்ட காலத்தில் சூர்யவம்சிகளின் எதிரிகளான, சந்திரவம்சிகளிடமிருந்தும் அவர்களுடன் கைகோர்த்த அற்புத சக்திகள் படைத்த நாகர்களிடமிருந்தும் ஆபத்துக்களை எதிர்நோக்கும் சூர்யவம்சிகளை காப்பாற்ற அவதாரம் எடுக்கும் சிவபெருமான் எனும் கற்பனை கதாபாத்திரத்தை மையமாக கொண்டு கட்டியெழுப்பப்படுகிறது \"மெலூஹாவின் அமரர்கள்\" நாவலின் கதைக்களம்.\n\"தீமை தலைவிரித்தாடும் போது, எதிரிகள் முழுமையாய் வென்றுவிட்டார்கள், இனி போக்கிடம் இல்லையென்ற நிலையேற்படும் போது ஒரு வீரன் வருவான்\"\nஅவ்வாறான ஒரு காவிய புருஷன் நிஜமாகவே நம்மத்தியில் பிறந்து வாழ்ந்த எமது தாயக நிலம் பற்றியது பிரான்ஸிஸ் அமல்ராஜின் \"கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்\". பிரபாகரன் ஒரு வரலாற்று விபத்து, என்கிறான் நண்பன் ரஜீஷன். சாதி ரீதியாக, பிரதேசவாரியாக, மத ரீதியாக, வர்க்க ரீதியாக பிளவுண்டு கிடக்கும் தமிழ் இனத்தில் பிறந்த வரலாற்று விபத்து பிரபாகரன் என்று ரஜீஷன் உரத்து சொல்கிறான்.\nஅடிமைத்தனத்தை துடைத்தெறிய வீறுகொண்டெழுந்த ஒரு சிறுபான்மையினத்தை, அதன் எதிரிகளோடு, உலகின் அதீத பலம்பொருந்திய வல்லரசுகள் கைகோர்த்து தோற்கடித்த வரலாற்றின் பதிவு \"கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்\".\n\"ஒரு சமூகத்தின் துன்பியல் வடுக்களை எழுத்துக்களாக விட்டுச்செல்லும் ஏடுகள் நாளைய அந்த சமூகத்தின் காத்திரமான வரலாற்றை தோற்றுவிக்க ஏதுவாக அமைகின்றன\".\nகொடிய இறுதி யுத்தத்தின் போதும் அந்த பாழாய்ப்போன யுத்தம் முடிந்த பின்னரும் அவலப்படும் அன்றாட மனிதர்களை பற்றிய, இன்றைய எமது தாயக மண்ணின் நிலைக்கண்ணாடி \"கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்\". சர்வதேச தொண்டு நிறவனமொன்றில் பணியாற்றும் போது தான் சந்தித்த மண்ணின் மனிதர்களின் கதையை மிகைப்படுத்தாமல் உணர்வுகள் மாறாமல் பதிவு செய்திருக்கிறார் அமல்ராஜ்.\n\"இரத்தக் கறை காய்ந்து, வெள்ளையாகி, ஆரவாரமின்றி அம்மணமாய் கிடக்கும் மணலைக் கொண்ட முல்லையின் கடற்கரை, பல்லாயிரம் நினைவுகளை சுமந்து வரும்..\"\nஆரம்ப பக்கங்களை வாசிக்கும் போது புத்தகத்தின் வலிமை உண்மையிலேயே புரியவில்லை. பாலியல் கொடுமை, வெளிநாட்டு மாப்பிள்ளை, புலம்பெயர்தல், வெளிநாட்டிலிருந்து வரும் நண்பன் என பக்கங்கள் நகர, புத்தகத்தை வாசிப்பதை நிறுத்தி விடுவோமா என்று கூட ஒரு கட்டத்தில் யோசித்தேன். ஆனாலும் ஏதோ ஒன்று என்னை தொடந்து வாசிக்க உந்தியது. ஒரு வாசகனாக என்னை நிமிர்ந்து உட்கார வைத்த குறிப்பு \"மிதிவெடியும் நாவற்குழி மயானமும்\".\n\"மச்சான் இந்தப் பாலம் சூப்பரா இருக்கில்ல\"\n\"ஓமோம் மோனே.. இப்ப நல்லாத்தானிருக்கு.. இந்த நாசாமாப் போன கடலில தான் என்ற மருமகனை கொண்ணுபோட்டாங்க\" எனும்போது நிகழும் அபிவிருத்திகளிற்கு பின்னால் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களின் வரலாற்றை அமல்ராஜ் எமக்கு நினைவூட்டுகிறார்.\nதமிழ் மண்ணை இன்னும் விட்டகலாத தன்னம்மிக்கையை எடுத்துக்காட்டும் கவிதாவின் கதையும் மாறன் பற்றிய குறிப்புகளும், சஞ்சயனின் சாதனையும் நாமெல்லோருக்கும் தேவையான வாழ்க்கைப் பாடங்கள்.\nசிறுவர் பராமரிப்பு இல்லங்களில் வளரும் குழந்தைகள் பற்றியதாக அமைந்த \"கவிதா என் காதலி\"யிலும்\nபெற்றோரை இழந்த தமது பேரப்பிள்ளைகளை வளர்க்கும் தெய்வானை அம்மா பற்றிய குறிப்பிலும் யுத்தம் அழித்துவிட்டுப் போன அடுத்த தலைமுறையின் பராமரிப்பாளர்களின் அவலங்களை அமல்ராஜ் காட்சிப்படுத்துகிறார்.\n\"நாங்க சாகாம இருக்கோணும் தம்பி, இல்லேன்னா இதுகள் ரெண்டும் நடுரோட்டிலதான்\".\n\"அரசியல் துறை பெண்டாட்டி\" மற்றும் \"கனகராயன்குளம் சிவம் அங்கிள்\" போன்ற குறிப்புகளில், புலிகள், தமிழீழம் போன்ற வார்த்தைகளை பிரயோகிக்காமல் நழுவும் போது எழுத்தாளரை நோக்கி உயரும் புருவங்கள் உயர, \"நம்மினம் பட்ட துன்பங்களின் வெளிப்படுத்துகை என்ற நோக்கில் நான் எழுதும் இந்த குறிப்புக்கள் புலி சார்பு - புலி எதிர்ப்பு சாயம் பூசப்படுவதற்கு தான் பதில் சொல்வது தனது நேரத்தையும் சக்தியையும் தானே நாசப்படுத்திக்கொள்ளும் முட்டாள்தனம்\" என்று நெத்தியடி தந்து அடக்குகிறார், அமல்ராஜ்.\n\"உண்மைக்கும் அரசியலுக்கும் என்றுமே நல்லிணக்கம் இருந்ததில்லை\"\n\"கணவனை அறியாத தாலிகள்\" எனும் பதிவில் எமது சமூகத்தில் இதுவரை பெரிதாக அறியப்படாத ஒரு சமூக பிரச்சினையை அமல்ராஜ் நம்முன் கொண்டுவந்துள்ளார். யுத்தத்தின் இறுதி நாட்களில் இடம்பெற்ற கட்டாய ஆட்சேர்ப்பிலிருந்து தப்ப நடந்த அவசர கலியாணங்களாலும் தங்களை திருமணமானவர்களாக காட்ட தங்கள் தாய்மார்களின் தாலிகளை அணிந்து திரிந்த பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இந்த குறிப்புகள் வரையப்பட்டுள்ளன.\n\"கலாச்சாரத்தை கண்ணியமாய் காப்பாற்றிய 'அவர்கள்' இறுதியில் இந்த மிகப்பெரிய கலாச்சார சீரழிவை நிகழ்த்திப்போனார்கள்\"\nசமுதாயத்தின் செயற்பாடுகள் மீதான எழுத்தாளரின் கோபம் \"ஸ்கைப்\", \"புதுமாத்தாளன் கொல்லாமல் விட்ட தமி��ர்கள்\" போன்ற பதிவுகளில் வெளிப்படுகிறது. ஒரு கொடிய யுத்தத்தில் அனைத்தையும் இழந்த இனம் இன்னும் தனது வறட்டு கெளரவங்களை காக்க முனைவதையும் உறவுகளிற்கு முன்னுரிமை கொடுக்காமையையும் காணும் போது ஏற்பட்ட கொதிப்பு குறிப்புகளில் உணர்வு மாறாமல் பதிவாகிறது.\n\"இரத்தத்தால் கழுவப்பட்ட மண் எங்களுடையது. சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி இரத்தமும் இன்றும் எங்கள் உணர்வுகளில் சொட்டு சொட்டாய் கசிந்து கொண்டு தானிருக்கிறது\"\nநமது மண்ணில் வீழாமல் வாழும் எம்முறவுகளின் வாழ்க்கையை நம் கண்முன் கொண்டு வந்து \"கருகிய காலத்தின் நாட்குறிப்புகளாய்\" தவழவிட்டதில் அமல்ராஜ் வெற்றி கண்டுள்ளார். கோபம், ஆற்றாமை, நெகிழ்ச்சி, சோகம் என பல்வேறுபட்ட உணர்வுகளை உணரவைத்த எங்கள் உறவுகளின் உண்மை கதை \"கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்\".\n\"அந்த தொடரில் கனக்க உங்கட கற்பன சம்பவங்கள் என்ன.. நல்லா இருக்கு\" எனக்கேட்ட மூத்த எழுத்தாளரைப் போல் நம்மத்தியில் இருக்கும் பலருக்கும் இந்த புத்தகம் அவர்தம் கண்களை திறக்க உதவும் என்பது நம்பிக்கையின் உச்சக்கட்டம்.\n\"ஐ ஆம் நொட் ஓகே\"\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\nதுரைச்சாமி மாஸ்டரோடு ஒரு பின்னேரம்...பரி யோவான் பொழுதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2018/02/blog-post21-Theruchendur-.html", "date_download": "2018-11-17T08:40:19Z", "digest": "sha1:YS4MOJOMVKVQYAE2JILHVEGL5VFIWSE2", "length": 30458, "nlines": 354, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: திருச்செந்தூரில்...", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nபுதன், பிப்ரவரி 21, 2018\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில்\nஇரண்டு நாள் பயணமாக திருச்செந்தூர் உவரி மற்றும்\nதிருநெல்வேலி ஆகிய திருத்தலங்களுக்குச் சென்றிருந்தோம்...\nஅடுத்தடுத்த பதிவுகளினால் அங்கே எடுக்கப்பட்ட படங்களை வெளியிடுவதில் தாமதம் ஆகிவிட்டது...\nநான் எடுத்த படங்களை ரசித்தே ஆக வேண்டும்...\nதிருமிகு சீர்காழியார் அவர்கள் பாடிய -\nகாலை இளங்கதிரில் உந்த���் காட்சி தெரியுது - நீல\nகடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது\n- எனும் இனிய பாடல் நினைவுக்கு வரும் என நம்புகின்றேன்...\nஇது தேவரைக் காத்த இடம்\nமுதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே..\nபுகழ் மணக்கும் அவன் பெயர் சொன்னால்\nபூச் சொரிந்தே மனம் பாடிவரும்\nமுன்பெல்லாம் கோயிலைச் சுற்றிலும் நிறைய மயில்களைக் காணலாம்...\nஇப்போது அவைகளை அதிகமாகக் காண முடியவில்லை...\nஅவைகளுக்கு உணவுப் பிரச்னையாக இருக்கும் என நினைக்கிறேன்..\nதிருக்கோயிலைச் சுற்றிலும் கிராமத்து மக்கள்\nபாரம்பர்ய உணவுகளை விற்றுக் கொண்டிருப்பார்கள்...\nகோயிலுக்கு வரும் அன்பர்கள் தாமும் உண்டு\nகாலகாலமாக நடந்து வருவது இந்தப் பழக்கம்...\nகோயிலை ஒழுங்கு செய்வதாகச் சொல்லிக் கொண்டு\nயாரோ சிலர் - காலை உணவு விற்றுக் கொண்டிருந்த\nஏழை எளிய மக்களைத் தடுத்து விரட்டி விட்டனர்...\nஇப்போது புட்டு, பணியாரம், அதிரசம் போன்றவை அங்கே கிடைப்பதில்லை...\nநாழிக் கிணற்றின் அருகில் தான்\nமாறாக - பெரிய உணவகங்களில் எண்ணெய் பிசுக்குடன் செய்யப்படும்\nசமோசா வகைகள் எல்லா இடத்திலும் தாராளமாக விற்கப்படுகின்றன..\nஇதோ நானும் வந்து விட்டேன்.. என்று ஒரு காக்கை..\nசெந்தில் வேலன் நம்மையெல்லாம் காத்து நிற்க -\nஅவன் வீற்றிருக்கும் திருக்கோயிலுக்கான காவல் நாயகம் -\nஸ்ரீ சங்கிலி பூதத்தார் ஸ்வாமி..\nசிறு மண்டபத்தில் இவரைத் தரிசிக்கலாம்...\nஸ்ரீ சங்கிலி பூதத்தார் ஸ்வாமி\nகீழே மயில் அமர்ந்திருக்கும் இந்த மண்டபம் தான்\nசில மாதங்களுக்கு முன் இடிந்து விழுந்தது..\nவள்ளிக் குகையின் வாசலில் உள்ள சந்தன மலையில் கட்டப்பட்டுள்ள\nஎத்தனையோ நூறாண்டுப் பழைமையுடையது வள்ளிக் குகை..\nகுறுகலான வழியில் சென்று முகவும் குனிந்து வாசலுக்குள் நுழைந்து\nமூன்றடி பள்ளத்தில் இறங்கினால் - உள்ளே,\nஸ்ரீ வள்ளியம்மை தரிசனம் தருகின்றாள்...\nஅங்கிருக்கும் குருக்களோடு ஐந்து பேர் மட்டுமே நிற்கலாம்..\nகடும் கோடையில் கூட குகையினுள் வெம்மை தெரியாது..\nஅறநிலையத்துறை கட்டணம் வசூல் செய்கின்றது....\nவழக்கம் போல வள்ளிக் குகையின் உள்ளே சென்று தரிசனம் செய்து விட்டு\nவெளியே வந்து குகையின் வாசலைப் படம் எடுக்க முயன்ற போது\nகோயில் பணியாளர் தடித்த வார்த்தைகளுடன் ஓடி வந்தார்..\nஉடலெல்லாம் திருநீறு, ருத்ராட்சம் மற்றும் பூணூல்\nஅது இல்லேன்னா படம் ��டுக்க முடியுமா\nகுகைக்குள் தானே எடுக்கக் கூடாது\nநான் வெளியில் தானே எடுக்கிறேன்\nஅவரிடமிருந்து விலகிய நான் -\nபடம் எடுக்கக் கூடாது என்றீர்கள்... நான் எடுக்கவில்லை...\nஅத்துடன் விட்டு விட வேண்டும்...\nஇந்த வேலையெல்லாம் செய்யக் கூடாது...\nகோயிலில் இருப்பவருக்கு இவ்வளவு கோபம் ஏன்\nவசைமாரி பொழிந்தார்... அவருக்கு என்ன பிரச்னையோ... பாவம்\nபல கோயில்களில் இப்படிச் சில பேர் இருக்கின்றார்கள்...\nதிருச்செந்தில்நாதனின் தரிசனம் இனிதே நிகழ்ந்தது...\nமகிழ்ச்சியுடன் அங்கிருந்து உவரிக்குப் புறப்பட்டோம்\nநேற்று (20/2 ) திருச்செந்தூரில்\nபொன்னழகு மின்னி வரும் வண்ண மயில் கந்தா..\nகண்மலரில் தண்ணருளைக் காட்டி வரும் கந்தா\nநம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்\nகந்தா.. முருகா.. வருவாய்.. அருள் தருவாய்..\nஅன்புடன், துரை செல்வராஜூ at புதன், பிப்ரவரி 21, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதங்கள் படங்களையும் ...கொடியேற்ற விழா படங்களையும் கண்டு\nஅழகிய தரிசனம் தங்களது திறமையால் மகிழ்ச்சி.\nகோவில் பணியாளர்கள் அதை வேலையாக மட்டும் எண்ணாமல் தனது வாழ்வில் கிடைத்த பேறு என்று நினைக்க வேண்டும்.\nஹும் அதெல்லாம் இனிமேல் எங்கும் காண இயலாது.\nதங்களது பதிவு எனது 1983-ஆம் ஆண்டின் பழனி கோவில் தரிசனத்தை நினைவூட்டி விட்டது.\nநாங்க முதல்முறை திருச்செந்தூர் போனப்போ வள்ளி குகைக்குக் காசெல்லாம் இல்லை. சும்மாப் போய்ப் பார்த்துட்டு வந்தோம். இரண்டாம் முறை போனப்போ தரிசனக் கட்டணம்\nஒவ்வொரு முறை திருச்செந்தூர் செல்லும்போதும் எங்களுக்கும் கோயில் ஊழியர்களுடன் வாக்குவாதம் வரும் 1000 ரூ டிக்கெட்டுக்கு ஒரு குடும்பம்னு சொல்லி டிக்கெட் வாங்கினால் எங்களில் இருவரை மட்டும் உள்ளே விடுவேன்னு சொல்லி 1000 ரூ டிக்கெட்டுக்கு ஒரு குடும்பம்னு சொல்லி டிக்கெட் வாங்கினால் எங்களில் இருவரை மட்டும் உள்ளே விடுவேன்னு சொல்லி போதும் போதுமென்று ஆகி விடும். பழனி அதற்கு மேல் மோசம். இதுக்காக நாகர்கோயில் கோயில்கள் பரவாயில்லை. திருவட்டாறு, சுசீந்திரம், கன்யாகுமரி, நாகராஜா கோயில் ஆகியவற்றில் நன்றாக தரிசனம் போதும் போதுமென்று ஆகி விடும். பழனி அதற்கு மேல் மோசம். இதுக்காக நாகர்கோயில் கோயில்கள் பரவாயில்லை. திருவட்டாறு, சுசீந்திரம், கன்யாகுமரி, நாகராஜா கோயில் ஆகியவற்றில் நன்றாக தரி���னம்பண வசூல் இல்லாத இடங்களில் மக்கள் தரிசனம் செய்துவிட்டு நகர்ந்து கொண்டே இருப்பார்கள். பணம் வசூல் பண்ணினால் தான் இவ்வளவு கொடுக்கிறோம், ஏன் உடனே போகணுமா, இன்னும் கொஞ்சம் நேரம்னு மனம் சொல்ல ஆரம்பிக்கிறதுபண வசூல் இல்லாத இடங்களில் மக்கள் தரிசனம் செய்துவிட்டு நகர்ந்து கொண்டே இருப்பார்கள். பணம் வசூல் பண்ணினால் தான் இவ்வளவு கொடுக்கிறோம், ஏன் உடனே போகணுமா, இன்னும் கொஞ்சம் நேரம்னு மனம் சொல்ல ஆரம்பிக்கிறது\nஸ்ரீராம். 21 பிப்ரவரி, 2018 12:14\nஇனிய படங்கள். \"என் அப்பனே... எண்ணி எண்ணி... கந்தப்பனே கந்த காருண்யனே\" என்று தரிசித்துக் கொண்டேன்.\nஸ்ரீராம். 21 பிப்ரவரி, 2018 12:15\nவள்ளிக்குகைக்குள் செல்லும்போது \"வள்ளிக் கணவன் பேரை மெல்லச் சொல்லா தம்பி\" என்று அதே சீர்காழி அவர்கள் குரல் ஒலிக்கவில்லையா\nஸ்ரீராம். 21 பிப்ரவரி, 2018 12:16\nநாளை கிருத்திகை போல... \"திருச்செந்தூரில் போர்புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம்...\" என்று அங்கு செல்லலாம்.\nஅருமையான திருச்செந்தூர் ஆலய தரிசனம். அத்துடன் அடிக்கடி கேட்ட பாடல்கள். அருமை.\nபூவிலிருக்கும் தேனுக்கு அருகில் இருப்பதால், காம்பும் இனிக்கவேண்டும் என்று நினைக்கமுடியுமா அப்படிப்பட்ட நிலை வருவதற்கு மனம் பக்தியில் கனியவேண்டும், எல்லோரிடமும் இறையைப் பார்க்கும் எண்ணம் வேண்டும்.\nதுளசி: படங்கள் எல்லாம் மிகவும் அருமை ஐயா. முருகன் பாடல்கள் முன்பு கேட்டதுண்டு...திருச்செந்தூர் தமிழ்நாட்டில் இருந்தவ்ரை சென்றதுண்டு. கேரளம் சென்ற பின் பழனிக்குச் சென்றதுண்டு. அதன் பின் திருச்செந்தூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது தங்கள் பதிவைப் பார்த்ததும் ஆவல் வந்துவிட்டது..\n துரை அண்ணா முதல் அந்தக் கடல் படங்கள் மனதை அப்படியே மயக்கிவிட்டது அடுத்து கீழே வந்தால் ஆஹா...ஆஹா எனக்குப் பிடித்த கோயில் திருச்செந்தூர்...ஆனால் நான் சென்று பல வருடங்கள் ஆகிவிட்டது. அப்போ எல்லாம் வள்ளி குகைக்குக் காசு வாங்கியதாக நினைவில்லை. மயில்கள் இல்லாமல் ஆகி வருவது மிகவும் வேதனை...அற நிலையத்துறையின் பல செயல்கள் ஊழல்கள் நிறைந்ததாக இருக்கு..என்ன சொல்ல.\nஅந்த ஆளின் சினம்...ம் என்ன சொல்ல கோயிலில் இருந்தும், நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்சம் எல்லாம் இருந்தும் மனதில் முருகன் இல்லையே அப்புறம் என்ன விட்டுத் தள்ளுங்கள். இது பல கோயில்களிலும் இப்படித்தான் நடக்கிறது அண்ணா...எனக்கும் இப்படியான அனுபவம் உண்டு...தடித்த வார்த்தைகள் வெளிப்படும் கெட்ட வார்த்தைகள் உட்பட...\nகோயில் பெரிய தாழ் படம் மற்றும் தன் கீழே இருக்கும் அந்தப் படமும் அட்டகாசம்...ரசித்தேன் முருகனை\nகோமதி அரசு 22 பிப்ரவரி, 2018 07:13\nஅழகான படங்கள், பாடல்கள் மிகவும் பிடித்த பாடல்கள்.\nஎப்போது போனாலும் மயில் தரிசனம் கிடைக்கும் கோவில்.\nமுருகன் அருகில் பஞ்ச லிங்கம் பார்க்கவும் காசு உண்டே\nவள்ளி குகைக்கு முன்பு காசு வாங்கவில்லை இப்போது வாங்குவது வியப்பைத் தருகிறது.\nதிருச்செந்தூர் மக்களுக்கு கோவிலுக்குள் போக டிக்கட் கிடையாது வரிசையில் நிற்காமல் சொல்லி விட்டு போகலாம்.\nமாசி திருவிழா கொடியேற்ற படம் அருமை.\nகோமதி அரசு 22 பிப்ரவரி, 2018 07:18\nஸ்ரீராம் சொன்ன பாடல்களும் மிகவும் பிடித்த பாடல்கள்.\nசூழமங்கலம் சகோதரிகள் பாடிய திருச்செந்தூர் பாடல்களும் மிக அருமையாக இருக்கும். திருச்செந்தூரில் தென்றல் அடித்தால் கதிர்காமத்தில் மணி ஒலிக்கும் என்ற பாடல் பிடித்த பாடல்.\nஇளமதி 22 பிப்ரவரி, 2018 09:05\n காட்சிகள் அத்தனையும் மிகச் சிறப்பாக இருக்கிறது.\nசூரியோதயக் காட்சி எனக்குச் சென்ற வருடம் காசியில் கங்கைக் கரையில் அதிகாலைச் சூரிய தரிசனத்தை நினைவு படுத்தியது.\nதிருச்செந்தூரானைச் சென்று தரிசிக்கப் பெருவிருப்பம் இருக்கிறது. \"அவனருளாலே அவன் தாள் வணங்கி\"... காத்திருக்கிறேன் அவனருளுக்காய்.\nஅருமையான படங்களும் தகவல்களும் ஐயா\nநேரில் பார்த்த திருப்தியை தந்துவிட்டது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய ��ரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/03/31-03-2017-chances-for-rain-in-tirunelveli-district.html", "date_download": "2018-11-17T08:55:43Z", "digest": "sha1:4F5PW5YRVNOL5XNRKKDBE2D22WGOTK4X", "length": 10644, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "31-03-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கான வாய்ப்புகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n31-03-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கான வாய்ப்புகள்\nEmman Paul செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n31-03-2017 இன்று தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உண்டு குறிப்பாக நாகர்கோயில்,திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கணிசமான அளவு மழையை எதிர்பார்க்கலாம்.\n31-03-2017 இன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.மற்றபடி தமிழகத்தின் உள் மாவட்டங்களான திருச்சி ,கரூர் ,சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் குறைவதற்கான வாய்ப்பு இல்லை.தற்பொழுது இந்தியாவிலேயே தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் தான் வெப்பத்தின் அளவு சற்று குறைவாக உள்ளது.ஆந்திரா ,வடக்கு கர்நாடகா ,மத்திய பிரதேசம் ,மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் பகல் நேர வெப்பத்தின் அளவு மிகவும் அதிகமாக உள்ளது சில இடங்களில் 45° செல்சியிஸ் வெப்பம் பதிவாகி இருப்பதாக தெரிகிறது.\nதமிழகத்தின் பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் காரைக்காலில் தான் தற்பொழுது குறைந்த அளவிலான வெப்பம் பதிவாகிவ��ுகிறது.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\n02-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nதயவு செய்து உங்களுடைய ஊர்களின் பெயரை இந்த பதிவில் comment செய்ய வேண்டாம் உங்கள் ஊர்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்த கேள்விகளை வேறு பதிவில...\n16-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n16-12-2017 நேரம் அதிகாலை 00:10 மணி அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் என்பதை பார...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n21-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம்\n21-12-2017 நேர��் இரவு 11:00 மணி அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கும் தற்போதைய வானிலையே தொடர அதிக வாய்ப்புகள் உள்ளது ஆகையால் 22-12-2017 ( ந...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/08/karaikal-to-trichirapalli-passenger-train-engine-problem-kulikkarai-tiruvarur.html", "date_download": "2018-11-17T09:21:57Z", "digest": "sha1:XTCNLJTV3E4R3DJA27PCCNKVBQ65HVBL", "length": 12823, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "நடுவழியில் பழுதாகி நின்றுபோன காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில்....மிகுந்த சிரமத்துக்கு உள்ளான பயணிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nநடுவழியில் பழுதாகி நின்றுபோன காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில்....மிகுந்த சிரமத்துக்கு உள்ளான பயணிகள்\nEmman Paul காரைக்கால், கோளாறு, செய்தி, செய்திகள், திருச்சி, ரயில், karaikal, train, trichy No comments\nநேற்று மதியம் காரைக்காலில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு சென்ற காரைக்கால் to திருச்சி பயணிகள் ரயில் அதன் இன்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக திருவாரூர் அருகே உள்ள குளிக்கரை ரயில் நிலையத்தை அடைந்த பொழுது திடீரென நின்றுபோனது அதனால் அந்த ரயிலில் பயணித்த பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர் நேற்று வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தின் திருவிழா காரணமான அந்த தடத்தில் இயங்கிவந்த னைத்து ரயில்களிலும் ,பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது இந்நிலையில் பழுதாகி நின்றுபோன இந்த ரயிலினால் சிறிது நேரம் குளிக்கரை ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nபின்னர் பயணிகள் அனைவரும் அத்தடத்தில் பயணம் மேற்கொள்ளும் வேறு மாற்று ரயில்களுக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்டனர் இந்த இன்ஜினில் ஏற்பட்ட கோளாறை திருச்சியில் இருந்து வரும் ரயில்வே அலுவலர்கள் தான் சரி செய்வார்கள் அப்படி பழுது நீக்க முடியாத நிலையில் வேறு இன்ஜினின் உதவியுடன் இந்த ரயில் இழுத்துச்செல்லப்படும் என ரயில்வே நிர்வாகம் ச��ர்பில் தெரிவிக்கப்பட்டது.\nநல்லவேளையாக நேற்று ரயில் குளிக்கரையில் நின்றுபோனது அப்படியில்லாமல் ஒரு பழுதடைந்த பழைய ரயில்வே பாலத்திலோ அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத நடுக்காட்டில் நின்று இருந்தாலோ என்ன ஆகியிருக்கும் காரைக்காலில் இருந்து திருச்சிக்கு இயக்கப்பட்டு வரும் ரயில் இன்ஜினில் இப்படி அடிக்கடி பழுது ஏற்படுவதாக அந்த தடத்தில் தொடர்ந்து பயணம் செய்து வரும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.காரைக்காலில் இருந்து ஒரு ரயிலை இயக்க வேண்டுமே என்பதற்காக காலாவதியான பழைய இன்ஜீன்களை எல்லாம் காரைக்கால் to திருச்சி பயணிகள் ரயிலில் பொருத்தி பரிட்சயம் செய்து வருகின்றனர் என்றும் பொதுமக்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.\nகாரைக்கால் கோளாறு செய்தி செய்திகள் திருச்சி ரயில் karaikal train trichy\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\n02-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nதயவு செய்து உங்களுடைய ஊர்களின் பெயரை இந்த பதிவில் comment செய்ய வேண்டாம் உங்கள் ஊர்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்த கேள்விகளை வேறு பதிவில...\n16-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n16-12-2017 நேரம் அதிகாலை 00:10 மணி அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் என்பதை பார...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n21-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம்\n21-12-2017 நேரம் இரவு 11:00 மணி அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கும் தற்போதைய வானிலையே தொடர அதிக வாய்ப்புகள் உள்ளது ஆகையால் 22-12-2017 ( ந...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/mdu-election", "date_download": "2018-11-17T09:27:53Z", "digest": "sha1:JMUKFQJWCRBSBVYQYLWAYUMGMJG33OAO", "length": 8409, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி துணை ராணுவம் மற்றும் காவல் துறை இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர். | Malaimurasu Tv", "raw_content": "\nபுயல் பாதிப்பு குறித்த ஆய்வு கூட்டம் – அமைச்சர் செங்கோட்டையன்\nகாரும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து : 3 பேர்…\nஓகி புயலுக்கு பிறகு 13 முறை புயல் எச்சரிக்கை : வெறிச்சோடி காணப்படும் மீன்பிடி…\nபுயல் பாதித்த தரங்கம்பாடியில் ஸ்டாலின் ஆய்வு..\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்..\nதமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயார் – பிரதமர் மோடி\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nமீண்டும் இலங்கை பிரதமராகிறார் ரனில் விக்கிரமசிங்கே : 122 நாடாளுமன்ற உறுப்பின��்கள் ரனிலுக்கு ஆதரவு\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nHome மாவட்டம் மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி துணை ராணுவம் மற்றும் காவல் துறை இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.\nதிருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி துணை ராணுவம் மற்றும் காவல் துறை இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.\nதிருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி துணை ராணுவம் மற்றும் காவல் துறை இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தேர்லில் அச்சமின்றி வாக்களிக்கவும், 100சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை விலியுறுத்தி கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில், மாவட்ட தேர்தல் அதிகாரி, வீரராகவராவ், மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், துணை ராணுவப் டையினர் காவல்துறையினர் பங்கேற்றனர். முக்கிய விதிகள் வழியாக நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீவா பங்கேற்றார்.\nPrevious articleகாங்கோ நாட்டில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 32 இந்திய அமைதிப்படை வீரர்கள் காயமடைந்துள்ளனர்.\nNext article500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாத நிலையில் ரூபாய் நோட்டுகளை மாற்ற கோவையிலும் நள்ளிரவில் கூட்டம் அலைமோதியது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nரயில் மற்றும் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…\nசெல்ஃபி எடுக்க முயன்ற மாணவனின் செல்போனை தட்டிவிட்ட நடிகர் சிவக்குமார் : மாணவருக்கு புதிய செல்போன்\n20 தொகுதிகளிலும் அ.ம.மு.க வெற்றி பெறும் – டிடிவி தினகரன்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.niceterminal.com/ta/products/hyc10-fire-prevention-insulation-piercing-connectors10kv.html", "date_download": "2018-11-17T08:39:56Z", "digest": "sha1:NROPQVST2ARMLWFWPF4O5WHWGSHFSXPL", "length": 12385, "nlines": 209, "source_domain": "www.niceterminal.com", "title": "HYC10 தீ தடுப்பு காப்பு துளையிடுதல் இணைப்பிகள் (10kv) - சீனா Haiyan டெர்மினல் பிளாக்ஸ்", "raw_content": "\nதீ தடுப்பு காப்பு துளையிடுதல் இணைப்பிகள்\nதீன் ரயில் வகை இணைப்பு முனையத்தில்\nசக்தி டெர்மினல் தொகுதி அளவிடும்\nஹெவி தற்போதைய முனையத்தில் தொகுதி\nசுய உயர்த்துவதன் இணைப்பு முனையத்தில்\nஅளவீட்டு பெட்டியில் க்கான டெர்மினல் தொகுதி\nஜீரோ வரிசையில் முனையத்தில் தொகுதி\nநீர் ஆதாரம் சந்தி பெட்டியில்\nபரீட் நீர் ஆதாரம் சந்தி பெட்டியில்\nநீர் ஆதாரம் சந்தி பெட்டியில்\nதீ தடுப்பு காப்பு துளையிடுதல் இணைப்பிகள்\nதீ தடுப்பு காப்பு துளையிடுதல் இணைப்பிகள்\nதீன் ரயில் வகை இணைப்பு முனையத்தில்\nசக்தி டெர்மினல் தொகுதி அளவிடும்\nஹெவி தற்போதைய முனையத்தில் தொகுதி\nசுய உயர்த்துவதன் இணைப்பு முனையத்தில்\nஅளவீட்டு பெட்டியில் க்கான டெர்மினல் தொகுதி\nஜீரோ வரிசையில் முனையத்தில் தொகுதி\nநீர் ஆதாரம் சந்தி பெட்டியில்\nபரீட் நீர் ஆதாரம் சந்தி பெட்டியில்\nநீர் ஆதாரம் சந்தி பெட்டியில்\nHYC10 தீ தடுப்பு காப்பு துளையிடுதல் இணைப்பிகள் (10kv)\n■ கட்டடக்கலை விநியோகம் அமைப்பு மின்காப்பிடப்பட்ட கேபிள் கிளை இணைப்பிற்காக பயன்படுத்திய, எல்வி மேல்நிலை தனிமைப்பட்ட கேபிள் இணைப்பு,\nஎல்வி கிளை இணைப்பு சேவை-நுழைவு கேபிள், தெருவிளக்கு விநியோகம் அமைப்பு மற்றும் பல தனிமைப்பட்ட\n■ நேரடி வரி வேலை அல்லது ஆற்றல்-வெட்டி வேலை படி ஏற்றுக் கொள்ளப்படுமா\n■ அனைத்து பாகங்கள் எரிதல் பண்புகள் (சூடான கம்பி மற்றும் செங்குத்து எரியும் சோதனை மூலம் 960 ℃) உள்ளன.\nஉயர் வலிமை காப்பு பொருள் ■ இணைப்பு முக்கிய உடல் செய்யப்படுகிறது என்று எதிர்ப்பு இயந்திர மாற்றம் அல்லது காலநிலை மாறுபாடு.\nஇறுக்கும் முறுக்கு நட்டு anticorrosion சிகிச்சை அளிக்கப்படுகிறது கொண்டிருக்கிறது என்று திருகு ■, முறுக்கு நட்டு மிகவும் இருக்க நிறுவல் செயல்படுத்துகிறது\n, எளிய பாதுகாப்பான மற்றும் விரைவான, அதன் நிலையான பொத்தல்களுடன் அழுத்தம் கேபிள் இணைப்பு சிறந்த மின் விளைவு உறுதியளிக்கிறது.\n■ இணைப்பு நீர் பண்பு இடம்பெற்றது, அது முறிவு நிகழ்வு இல்லாமல் நீரில் 1KV மின்னழுத்தம் தாங்க முடியும்.\n■ கிளை வரி நீர் சீல் இறுதியில் தொப்பி கிளை இணைக்கப்பட்டுள்ளது கடத்தி வருவதை நீர் தடுக்கிறது. அது கிளைகளுடன் முடியும்\nதேவை படி இடது அல்லது வலது பக்கத்தில் ..\n3-வே டெர்மினல் பிளாக் இணைப்பி\n32A ஆகும் வயர் இணைப்பி டெர்மினல் பிளாக்\n4 முள் காப்பு துளையிடுதல் இணைப்பி\nஆட்டோ மின் இணைக்கிறது டெர்மினல்\nஇரு உலோக லக்ஸ் இணைப்பிகள்\nஉடனடியாக செயலாற்றுவதற்காகவும் டெர்மினல் இணைப்பிகள்\nசேர்க்கை இணைப்பு டெர்மினல் பிளாக்\nஒருங்கிணைந்த வகை இணைப்பு டெர்மினல்\nதின் ரயில் பிக் தற்போதைய காப்பர் பிளாஸ்டிக் இணைப்பி\nதின் ரயில் வகை இணைப்பு டெர்மினல் பிளாக்\nதீன் ரயில் வகை பெரிய தற்போதைய இணைப்பு டெர்மினல்\nHYD தீ தடுப்பு காப்பு துளையிடுதல் இணைப்பு ...\nFJ6 / TTDF தொடர் காப்பு குத்திக்கொள்வது இணைப்பு (1KV)\nHYD தீ தடுப்பு காப்பு துளையிடுதல் இணைப்பு ...\nHYC தீ தடுப்பு காப்பு துளையிடுதல் இணைப்பு ...\nHYJ தீ தடுப்பு காப்பு துளையிடுதல் இணைப்பு ...\nWengyang டவுன் தொழிற்சாலை பார்க், Yueqing சிட்டி, ஸேஜியாங் பிரதேசம்\n0086-13968745082 (திரு எரிக் நிர்வாக இயக்குனர்)\nதிங்கள்-சனிக்கிழமை\t09: 00-18: 00\nநீர் ஆதாரம் சந்தி பெட்டியில்\nநாம் தரமான பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முயற்சிக்கிறோம். கோரிக்கை தகவல், மாதிரி & ஆனால், எங்களை தொடர்பு\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/04/today-rasipalan-4-11-2018/", "date_download": "2018-11-17T09:02:19Z", "digest": "sha1:HNXF5DKALGZP7GP2ZCBMVX5FJMC5523Q", "length": 20892, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "Today Rasipalan 4.11.2018!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nமேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த\nமுட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nரிஷபம் இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென��றவர்கள் மீண்டும் தேடி வரலாம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nமிதுனம் இன்று நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. எடுத்த காரியங்களில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nகடகம் இன்று முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nசிம்மம் இன்று தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும் அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nகன்னி இன்று குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற வர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nதுலாம் இன்று வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nவிருச்சிகம் இன்று எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nதனுசு இன்று தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதியபதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nமகரம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nகும்பம் இன்று புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கபட்ட சிரமங்கள் குறையும். வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nமீனம் மீனம்: இன்று நீங்கள் எதிர்ப்பவர்களை வெற்றி கொள்வீர்கள். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்��ள்: 4, 6\nPrevious articleசைனிக் பள்ளியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபகுதிநேர ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய நகல்கள்…\nகஜாவைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, “ஃபேதாஸ்” மற்றும் “ஃபாணி”. அதிர வைக்கும் அடுத்தடுத்த புயல்கள்..\nபகுதிநேர ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய நகல்கள்…\nகஜாவைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, “ஃபேதாஸ்” மற்றும் “ஃபாணி”. அதிர வைக்கும் அடுத்தடுத்த புயல்கள்..\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nமாதம் ஒரு பள்ளியில் நூலகம் திறக்கும் முயற்சியில் கல்லூரி மாணவர்\nமாதம் ஒரு பள்ளியில் நூலகம் திறக்கும் முயற்சியில் கல்லூரி மாணவர் பழைய செய்தித்தாள்களைச் சேகரித்து அதை விற்று , அதில் கிடைக்கும் வருவாயில் மாதம் ஒரு பள்ளியில் நூலகம் திறக்க முயற்சி செய்து, அதில் வெற்றியும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/kan-pesum-vaarthaigal-saravanan-meenakshi-senthil-162897.html", "date_download": "2018-11-17T08:23:15Z", "digest": "sha1:IKH65YHZJAVEHXTE6ZWTWBTTCVPF4NGL", "length": 10478, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினிமாவில் 'மிர்ச்சி' செந்தில்- ஜோடி இனியா! | Kan Pesum Vaarthaigal' - Saravanan Meenakshi Senthil | சினிமாவில் 'மிர்ச்சி' செந்தில்- ஜோடி இனியா! - Tamil Filmibeat", "raw_content": "\n» சினிமாவில் 'மிர்ச்சி' செந்தில்- ஜோடி இனியா\nசினிமாவில் 'மிர்ச்சி' செந்தில்- ஜோடி இனியா\nசரவணன் - மீனாட்சி தொடர் நாயகன் மிர்ச்சி செந்தில் தற்போது 'கண் பேசும் வார்த்தைகள்' படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக இனியா நடிக்கிறார்.\nரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜே வாக பணியை தொடங்கிய செந்தில், மதுரை சீரியல் மூலம் கதாநாயகனாக சின்னத்திரையில் களம் இறங்கினார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சரவணன் - மீனாட்சி தொடரில் நடித்து வரும் இந்த சீரியல் ஹீரோ சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகும் படம் கண் பேசும் வார்த்தைகள்.\nஇந்தப் படத்தை ஸ்ரீபாலாஜி சினி கிரியேஷன்ஸ் மற்றும் கான்சப்ட் பவுண்டேஷன் சார்பில் ஆர்.சரவணன் தயாரித்து வருகிறார். இவருக்கு நாயகியாக 'வாகை சூடவா' நாயகி இனியா நடிக்கிறார். கிராமத்து குயிலாக வலம் வந்த இனியா இதில் மாடர்னாக நடித்திருக்கிறராம். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடைபெற்றுள்ளது. அடுத்தகட்டமாக கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூரில் நடைபெற இருக்கிறதாம்.\nஇப்படத்தினை கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆர்.பாலாஜி இயக்குகிறார். இவர் இயக்குனர் ஷங்கரின் உறவினர் ஆவார். எஸ்.பிக்சர்ஸ் தயாரித்த படங்களில் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியவர். 'உயிர்' படத்தை தயாரித்திருக்கிறார்.\nவிஜய் 63.. மீண்டும் விஜய்யுடன் சேரும் பிரபல நடிகர்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: television program தொலைக்காட்சி நிகழ்ச்சி சினிமா\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஎங்களுடைய அன்பு இருக்கிறது: விஜய் தேவரகொண்டாவுக்கு சூர்யா ஆதரவு\nஒரு செல்ஃபி எடுக்க அஜித் காரை 18 கிலோமீட்டர் பின்தொடர்ந்த ரசிகர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/09122407/Usharayya-Usharoo.vpf", "date_download": "2018-11-17T09:31:53Z", "digest": "sha1:LHLMHDJ35HK3WCGXTP3PF6LIJHI7BUMH", "length": 12941, "nlines": 50, "source_domain": "www.dailythanthi.com", "title": "உஷாரய்யா உஷாரு..||Usharayya Usharoo .. -DailyThanthi", "raw_content": "\nஅவள் ஓரளவு வசதியான குடும்பத்தை சேர்ந்தவள். சுறுசுறுப்பும், திறமையும், அழகான தோற்ற��ும் கொண்டவள். நடன ஆர்வம் அவளிடம் இயற்கையாகவே இருந்ததால், அவளை சிறுவயதிலேயே தாயார் மேற்கத்திய நாட்டிய பயிற்சி வகுப்பில் கொண்டு போய் சேர்த்தார்.\nசெப்டம்பர் 09, 12:24 PM\nஅவள் ஓரளவு வசதியான குடும்பத்தை சேர்ந்தவள். சுறுசுறுப்பும், திறமையும், அழகான தோற்றமும் கொண்டவள். நடன ஆர்வம் அவளிடம் இயற்கையாகவே இருந்ததால், அவளை சிறுவயதிலேயே தாயார் மேற்கத்திய நாட்டிய பயிற்சி வகுப்பில் கொண்டு போய் சேர்த்தார். அவள் நடனத்தில் முழுத்திறமையையும் காட்டி ஜொலித்தாள். வெளிநிகழ்ச்சிகளுக்கு சென்று பரிசுகளும் பெற்றாள். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்தாள். நடனத் திறமையால் அங்கும் பிரபலமாகிவிட்டாள்.\nஅவளுக்கு ஒரு அண்ணன் உண்டு. அவர், அவளைப் போன்று சுறுசுறுப்பும், திறமையும் கொண்டவரில்லை. மற்றவர்களோடு பழக விரும்பாத தனிமை விரும்பி. எந்த நேரமும் தனது அம்மாவுடனே பொழுதை கழிப்பார். சுயமாக முன்னேறும் அளவுக்கு திறமையில்லாதவராக இருந்ததால், தந்தை நடத்திவந்த சிறிய தொழில் நிறுவனம் ஒன்றில் அவருக்கு உதவியாக இருந்துவந்தார்.\nஇப்படிப்பட்ட சூழலில் திடீரென்று நடனநங்கையின் தாயார் மரண மடைந்துவிட்டார். அவரது இழப்பு மகனை பெரிதும் பாதித்தது. அதில் இருந்து அவரை மீட்டெடுக்க சகோதரியும், தந்தையும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். அப்போது உறவினர்களில் ஒருவர், ‘அவன் தாய்ப்பாசத்திற்கு ஏங்குகிறான். தாய் போன்று அவனை பராமரித்து பாசம்காட்ட மனைவி கிடைத்தால் அவன் சரியாகிவிடுவான். அதனால் அவனுக்கு தகுந்த பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துவையுங்கள்’ என்றார்.\nஅதன்படி அவருக்கு பெண் தேடினார்கள். அவர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு, அதிக வசதியான இடத்தில் இருந்து பெண் கொடுக்க முன்வந்தார்கள். பெண் படித்தவள். அழகானவள். அந்த பெண்ணுக்கு ஒரு அண்ணனும் இருந்தான்.\n‘குறிப்பிடும்படி திறமை எதுவும் இல்லாத தனது அண்ணனுக்கு இ்வ்வளவு அழகான பெண்ணை ஏன் திருமணம் செய்துவைக்கிறார்கள்’ என்ற சந்தேகம் நடன நங்கைக்கு ஏற்பட, நேரடியாகவே தனது வருங்கால அண்ணியிடம் சென்று, ‘என் அண்ணனை திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு முழுசம்மதம்தானே..’ என்று கேட்டாள். அதற்கு அவள் புன்னகையோடு ஆமாம் என்று பதிலளித்தாள். ஆனால் அவள் திருமணத்திற்கு பின்பு அரங்கேற்ற மிகப் பெரிய சதி திட்டம் ஒன்றை வகுத்து வைத்திருந்ததை நடன நங்கை அறிந்திருக்கவில்லை.\nஅவர்கள் திருமணம் பிரமாண்டமாய் நடந்து முடிந்தது. தனது நாத்தனாரான நடன நங்கையிடம் புதுப்பெண், தோழி போன்று நடந்துகொண்டாள். இருவரும் நேரங்கிடைக்கும் போதெல்லாம் கல்லூரி காலத்தை பற்றியும், அப்போது துளிர்்த்த காதல்கள் பற்றியும் சிரிக்க சிரிக்க பேசினார்கள். நடன நங்கைக்கு கல்லூரிக் காலத்தில் கசப்பான காதல் ேதால்வி ஒன்று உண்டு. அதை பற்றி அப்போது அவள் தன்னை மறந்து சொல்லிவிட்டாள். அதை உள்வாங்கிக்கொண்ட புதுப்பெண், அவளை பற்றிய எதிர்மறையான விஷயங்களை எல்லாம் குடும்பத்தில் உள்ள நபர்கள் மூலமாகவே தோண்டித்துருவி தெரிந்துகொண்டே இருந்தாள். அதில் பிரச்சினைக்குரிய ஒருசில விஷயங்களும் இருந்தன.\nதிருமணமாகி நான்கு மாதங்கள் ஆன நிலையில், அண்ணியான அவள் முதல் முறையாக தனது சகோதரனை வீட்டிற்கு அழைத்துவந்தாள். அவனை நடன நாத்தனாருக்கு அறிமுகம் செய்துவைக்க, அவளுக்கு அதிர்ச்சி. அவன் இயல்புக்கு மாறான தோற்றமும், பார்வையும் கொண்டவனாக இருந்தான்.\n‘இவ்வளவு நாட்களாக இவரை நீங்கள் ஏன் வீட்டிற்கு அழைத்துவரவில்லை’ என்று நடன நாத்தனார் கேட்க, ‘இப்போதுதான் அதற்கான நேரம் கனிந்திருக்கிறது’ என்ற அவள், தனது சதிதிட்டத்தை அப் போதுதான் வெளிப்படுத்தினாள்.\n‘பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் என் சகோதரன் பெயருக்கு இருக்கிறது. அவன் பார்க்க சற்று ஒருமாதிரியாக இருந்தாலும் ரொம்ப அதிர்ஷ்டமானவன். அவனை நீ திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கவேண்டும். சம்மதிக்காவிட்டால் நீ மட்டுமல்ல, உன் அண்ணனும், உங்கள் குடும்பமும் அவமானப்படவேண்டியதிருக்கும்’ என்று எச்சரிக்கை கொடுத்தவள், அந்த அவமானம் எப்படி நேரும் என்பதையும் விளக்கியிருக்கிறாள்.\n‘உன் அண்ணன் சராசரியான ஆணில்லை. அவரால் எனக்கு முழுமையான படுக்கை அறை மகிழ்ச்சி கிடைக்கவில்லை. உன் கடந்த கால வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான விஷயங்கள் அனைத்தும் எனக்கும் தெரியும். நீ என் சகோதரனை திருமணம் செய்துகொள்ளாவிட்டால், உன் அண்ணனிடம் இருக்கும் பலகீனத்தை வெளிப்படையாகக்கூறி விவாகரத்து செய்துவிடுவேன். உன்னையும் யாரும் திருமணம் செய்ய முடியாத அளவுக்கு எதை வேண்டுமானாலும் செய்வேன். இதெல்லாம் நடக்கக்கூட��து என்றால், நீ என் சகோதரனை திருமணம் செய்துகொள்ளவேண்டும். இதற்காகத்தான் நான் திட்டமிட்டு உன் அண்ணனை திருமணம் செய்துகொண்டேன்’ என்று மிரட்டல்தொனியில் பேசியிருக்கிறாள்.\nதனது சகோதரன் திருமணத்திற்காக எவ்வளவு மட்டமாகவும் இறங்கத் தயாராக இருக்கும் அவளை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறாள், அந்த நடன நங்கை.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbiblestudy.org/88", "date_download": "2018-11-17T09:24:43Z", "digest": "sha1:2QI6Z6VMG5BY4J6VS45S264CE7772UQ7", "length": 29184, "nlines": 145, "source_domain": "www.tamilbiblestudy.org", "title": "இயேசுக்கிறிஸ்துவின் கடைசிவாரச் செயற்பாடுகள். | Tamil Bible Study", "raw_content": "\nஇயேசுக்கிறிஸ்துவின் கடைசிவாரச் செயற்பாடுகள்.தினம் நிகழ்வு\nஜெருசலேம்நகருக்குள் வெற்றிப்பவனி மாற்கு 11:1-11\nஜெருசலேம் ஆலயத்தை துப்பரவு செய்தல் மாற்கு11:15–19\n. பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் இயேசு எந்த அதிபகரத்தினால் செயற்படுகிறார் என்று வாதிடல். லூக்கா 20:1-8\n2. ஜெருசலேமின் அழிவையும் தன்னுடைய இரண்டாம் வருகையையும் முன்னறிவித்தல். மத். 24; 25\n3. மரியாள், நளதம் என்னும் தைலத்தை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள் யோவான்.12:2-8\n4. யூதாஸ் என்பவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் சேனைத் தலை வர்களிடத்திலும் போய், இயேசுவை காட்டிக்கொடுக்கும் வகையைக் குறித்து அவர்களோடே ஆலோசனை பண்ணினான். லூக்கா 22:3–6\n1. பஸ்காப்பண்டிகை,போஜனத்தை சீஷர்களுடன் சேர்ந்து இயேசு உண்ணுதலு, சீஷரகளின் கால்களைக் கழுவுதல். John 13:1-30\n2. இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதிதலும், பின்பு, பாத்திரத்தையும் எடுத்து இது அநேகருக்காகச் சிந்தப் படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்த மாயிருக்கிறது என்று சொல்லி ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குப்பானம்பண்ணக் கொடுத்தலும். Mark 14:22–26\n3. இயேசு தம்முடைய சீஷர்களைப்பாதுகாத்துக் கொள்ளும்படி பிதாவினிடத்தில் வேண்டிக் கொள்ளுதல். John 17\n1. கெத்சமெனே தோட்டத்தில் இயேசுவைக் காட்டிக் கொடுத்தலும், அவரைக்கைதுசெய்லும். Mark 14:43-50\n2. பிரதான ஆசாரியனான அன்னாலினால்இயேசு விசாரிக்கப்படல் John 18:12–\n3. ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் இயேசுமீது குற்றங்காணப்படல். Mark 14:53-65\n4. பேதுரு மூன்றுமுறை மறுதலித்தல். John 18:15–27\n5. ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் இயேசுமீது குற்றங்காணுதல். Luke 22:66-71\n6. யூதாஸ் வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். Matt. 27:3–10\n7. இயேசுவைவிசாரணைக்காகபிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்: Luke 23:1-5\n8. இயேசு ஏரோதுவினிடத்திற்கு அனுப்பப்படல் Luke 23:6–12\n9. பிலாத்து யேசுவிற்கு மரணதண்டனை தீர்ப்புசெய்தல். Luke 23:13-25\n10. இயேசுவை அடித்து வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு கள்ளரை அவரோடேகூடச் சிலுவைகளில் அறைந்தார்கள். Mark 15:16–27\n11. இயேசு மரித்தவுடன்அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது. Matt. 27:51-56\n12. இயேசுவை அடக்கம் செய்தல். John 19:31–42\nஇயேசுமீது மேற்கொள்ளப்பட்ட விசாரணை சட்டவிரோதமானது மத்தேயு 26:59\n1. விசாரணைக்கு முன்பாகவே இயேசுவைப்பிடத்து கொலைசெய்யவேண்டுமென்று தீர்மானித்திருந்தார்கள். ( மாற்கு 14:1;)\n2. பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்; (மத்தேயு 26:59).\n3. இயேசுவிற்காக வழக்காட யாரும் நியமிக்கப்படவில்லை(லூக்கா22:67-71).\n4. விசாரணை இரவில் நடத்தப்பட்டது.(மாற்கு 14:53-65; 15:1), இவ்வாறான விசாரணை சட்டவிரோதமானது.\n5. ஜீவனுள்ள தேவன்பேரில் ஆணையிடப்பட்டு விசாரிக்கப்பட்டார்.பின்பு அவருடைய பதிலின்மூலம் குற்றம்சாட்டப்பட்டார். (மத்தேயு 26:63-66).\n6. விசாரணைகள் நடக்கும் இயேசுவின விசாரணைநடத்தப்படவில்லை ஆனால் பிரதான ஆசாரியரின் வீட்டில் நடத்தப்பட்டது, இது சட்டவிரோதமானது. (Mark 14:53-65).\n.சமயத்தலைவர்கள் அனைவரும் இயேசுக்கு விசாரணையில் சாதகமான தீர்ப்பு வழங்கவேண்டும் என்று விரும்பவில்லை, மாறாக இயேசு கொலை செய்ய ப்படவேண்டும் என விரும்பினார்கள். கண்மூடித்தனமானசெயற்பாடுகளால் சட்டத்தைப் பாதுகாப்பதற்குப் பதிலாக சட்டத்தைப் புரட்டினார்கள். இயேசுவின் விடயத்தில் இவர்களால் மேற்கொள்ளப்பட்ட சகல நடவடிக்கைகளும் சட்ட விரோதமானவையாகும்.\nசிலுவையில் தொங்கியபோது இயேசுபேசிய கடைசி ஏழு வார்த்தைகள் மத்.27:46, லூக் 23:46\n1. பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். (லூக்கா23:34 )\n2. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். ( லூக்கா 23:43)\n3. அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். (யோவான் 19:26-27)\n4. ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ ஏலீ லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.( மத்27:46; மாற்.15:34)\n5. அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். (யோவான் 19:28)\n6. இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். . (யோவான்.19:30)\n7. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.. . ( லூக்கா.23:46)\nசிலுவை என்பதன் அர்த்தம் என்ன / Luke23:26\n• மீட்பு கொடுக்கும் இடமாகும்—–விசுவாசிகளின் பாவத்தின் கிரயத்தையேசுகொடுத்தார். (மாற்கு10:45, 1.திமோத்தி2:6 , எபிரேயர்9:15)\n• குற்றவாளிக்குப் பதிலாக நீதிமானாகிய இயேசு தொங்கிய இடமாகும்——- மற்றவர்களின் தண்டனையை இயேசுபெற்றுக் கொண்டார். (யோவான் 6:51, ரோமர். 8:3, 2.கொரி 5:21)\n• குற்றங்களை மன்னித்துத் தேற்றும் இடம்.——இயேசுவின் பூரணபலியானது அவரைவிசுவாசிப்பவர்களுக்கு பிதாவின் தண்டனையை அகற்றியது. (ரோமர் 3:25)\n• வெற்றிபெற்றுக் கொள்ளும் இடமாகும்.——மனிதவர்கத்தின் மீது பிசாசுவைத்த பிடியை இயேசுவின் பலிதோற்றடித்த்து (யோவான். 3:14-15; 8:28; 12:31-32; 18:32)\n• சபையின் ஆரம்ப இடமாகும்—–இயேசுவின் இரத்தம்சிந்துதல் சபையை ஆரம்பித்த்து. Acts 20:28\n• பலிகளை முடிவுசெய்யும் இடம்.—இயேசுவின் பலி சகல மற்றயபலிகளையும் முடிவிற்குக் கொண்டுவந்த்து. (எபிரேயர். 8–10)\n• பரிசுத்தவான்களை வேறுபிரிக்கும் ஓர்இடமாகும்.—–இயேசுவின் மரணம் மூலம் கர்த்தர் தனக்கென ஒரு பரிசுத்த கூட்டத்தைவேறுபிரித்துக் கொண்டார். 1 பேதுரு 1:2, 18-25; 2:1-11\n• மத்���ியஸ்தம்செய்யும் இடம்.—பரிசுத்த தெய்வத்திற்கும் பாவ ஜனத்திற்குமிடையில் மத்தியஸ்தராக இயேசு வந்தார். (கலாத்தியர். 3:13, 19-20)\n• ஒற்றுமைப்படுத்தும் ஓர் இடமாகும்—இயேசு பாவிகளையும் கர்த்தரையும் ஒற்றுமைப்படுத்தினார், புறஜாதியினரையும் யூதர்களையும் ஒற்றுமைப்படுத்தினார். (ரோமர் 5:8-11 2 கொரி5:20-21 எபேசி 2:11-22 Colossians 1:21-22; 2:11-15)\n• நியாயப்படுத்தும் ஓர் இடமாகும்— இயேசுக்கிறிஸ்துவின் மரணத்தினால் விசுவாசிகளை கர்த்தரின்முன்பாக நீதிமான்களென்று நியாயப்படுத்த முடிகிறது. (ரோமர் 3:21-31)\nஉயித்தெழுதல் ஏன் இவ்வளவு முக்கியமானது\n• யேசுக்கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்தெழுந்த்து கிறிஸ்தவ சரித்திரத்தின் மையப் பகுதியாகும்..\n• இதன்மீது சபை கட்டப்பட்டுள்ளது. இந்த உயித்தெழந்த நம்பிக்கையின்றி கிறிஸ்தவ சபை ஒன்றுமேயில்லை.\n• இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகரற்றது\n• கிறிஸ்தவத்தில் மட்டும் கடவுள் மனிதனாக அவதரித்து, தன்னுடைய மக்களின் பாவங்களுக்காக மரித்து பின்பு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, தன்னுடைய சபையாகிய மக்களை ஆளுகைசெய்துகொண்டுவருகின்றார்.\n1. . கிறிஸ்து மரணத்திலிருந்து உயித்தெழுந்தபடியால், பரலோக ராஜ்ஜியமானது உலகத்திற்காக திறக்கப்பட்டுள்ளது என்பதனை கிறிஸ்தவர்கள் அறிந்துள்ளார் கள்.உலகமானது அழிவுக்கல்லாமல் மீட்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கி ன்றது. கர்த்தருடைய சர்வவல்லமையானது பாவத்தை அழித்துக் கொண்டி ருக்கிறது, புது சிருஷ்டியை உருவாக்கிக் கொண்டு வருகிறரு, விசுவாசிகளை இயேசுவின் இரண்டாம் வருகைக்காக ஆயத்தமாக்கி வருகின்றது.\n2. கிறிஸ்துவின் உயித்தெழுதல்மூலம், மரணமானது வெற்றிகொள்ளப்பட்டுள்ளது என்பதை கிறிஸ்தவர்கள் அறிந்துள்ளார்கள், அதுமட்டுமல்லாமல் தாமும் ஓர்நாள் உயிர்த்தெழுந்து கிறிஸ்துவோடு என்றென்றும் வாழ்வார்கள் என்பதையும் அறிந்துள்ளார்கள்.\n3. கிறிஸ்துவின் உயிர்தெழுதலானது உலகத்திற்குச் சாட்சியாக சபை அதிகாரத்தோடு நிமிர்ந்து நிற்கிறது. கிறிஸ்தவ சுவிஷேச ஊழியர்கள் இயேசுக்கிறிஸ்து உயிர்த்தெழுந்து ஜீவிக்கின்றார் என்று தங்கள் பிரசங்கங்கள்மூலம் பறைசாற்றிக்கொண்டுவருகிறார்கள்.\n4. மிகவும் உபத்திரமான சூழ்நிலைகளில் கிறிஸ்தவர்களால் உயிர்த்தெழுதலின் உண்மையான கருத்தைக் கண்டுனொள்ள முடிகிறது. கி��ிஸ்தவ்வாழ்வில் கர்த்தரோடு நடக்கும்போது எதுநடந்தாலும் பரவாயில்லையென்றும்,ஓர்நாள் உயிர்தெழுவோம் என்ற நம்பிக்கையுடன் வாழ்கின்றார்கள்.\n5. .கிறிஸ்துவின் உயிர்தெழுதலானது கிறிஸ்து உயிரோடு இருந்து தன்னுடைய இராஜ்ஜியத்தை ஆளுகைசெய்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது, கிறிஸ்து உயிர்த்தெழுந்த்து கட்டுக்கதையல்ல, அவர் உண்மையாகவே இன்றும் ஜீவிக்கின்றார்.\n6. . கிறிஸ்துவை உயிர்த்தெழப்பண்ணின கர்த்தருடைய வல்லமையானது விசுவாசிகளையும் உயித்தெழப்பண்னும், ஆகவே அசுத்தமான இந்த உலகத்திலும் கிறிஸ்துவிற்காக அவர்களை வாழச்செய்யும்.\n7. கிறிஸ்தவர்களிடையே வாழ்க்கை முறையில், நம்பிக்கைகளில், அரசியலில் முரண்பாடுகள் காணப்படலாம், ஆனால் இயேசுக்கிறிஸ்து உயிர்த்தெழந்து நீவிக்கின்றார் என்பதே அவர்களின்மையப்பகுதியாகவிருக்கின்றது.\nஇயேசுக்கிறிஸ்து உயித்தெழுந்தபின்பு காணப்பட்ட இடங்கள்.\nகிறிஸ்தவத்தின் உண்மைத்தன்மையானது உயிர்த்தெழுதலிலேயே தங்கியுள்ளது. இயேசு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை கண்டவர்கள் யார் அவரைக்கண்டார்கள் எனறசெய்து உலகத்தை லைகீழாக மாற்றியது.அவர்களில் அனேகர் கிறிஸ்துவைப்பின்பற்றியவர்கள், அவர்களும் இறந்துவிட்டார்கள். அரைகுறை நம்பிக்கைகளுக்காக மக்கள் உயிரைக் கொடுக்கமாட்டார்கள். கீழே குறிப்பிடப்பட்டவர்கள் இயேசுக்கிறிஸ்து கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்ததைக் கண்டவர்கள்.\n2. கல்லறையில் காணப்பட்ட மற்றபெண்கள். . . . மத். 28:8-10\n4. .பாதையில் பிரயாணம்பண்ணின இருவர் . . . . .மாற்16:12-13; லூக் 24:13-35\n5. பூட்டப்பட்ட வீட்டிலிருந்த பத்து சீஷர்கள்.. . . . . மாற் 16:14; லூக் 24:36-43; யோவா 20:19-25\n6. தோமா உட்பட பதினொரு சீஷர்கள். . . . யோவா 20:26-31; 1 கொரி 15:5\n7. கலியேகடலில் மீன்பிடத்த ஏழு சீஷர்கள்.. . . . . . . . . . . . . . . . யோவா. 21:1-14\n8. கலிலேய மலைப்பகுதியில் பதினொரு சீஷர்கள்.. மத் 28:16-20; மாற் 16:15-18\n10. இயேசுவின் சகோதரன் யாக்கோபு . . . . . . . . . . . 1 கொரி 15:7\n11. இயேசு பரலோகம் எடுத்துக் கொள்ளப்படும்போது பார்த்தவர்கள்.. . . . . . . . . . . . . . . . . மாற் 16:19-20; லூக் 24:44-49; அப்1:3-8\nகடுந்தயரங்கள் ஏற்படுத்தும் ஏழு ஐயோ / Matthew 23:14\nஇயேசுக்கிறிஸ்து கர்த்தருடையகோபத்தை ஏற்படுத்து ஏழுவழிகளைக் கூறியுள்ளார்.\n.இந்த ஏழு அறிவிப்புக்களையும் சமயத் தலைவர்கள் மகவும் துக்கத்தோடும், நிஞயம் தீர்க்கும் தேரணையிலும் சொ���ுலுவதுண்டு. அவைகள் மிகவும் கடுமையானவைகளும் மறக்க கூடாதவைகளுமாகும். அவைகள் இன்றும் பயன்படுத்தக் கூடியவையாகவிருக்கின்றன, நாங்கள் சமயக்கலாச்சாரங்களில் ஈடுபடும்போது, நாங்கள் கர்த்தர் இரக்கமுள்ளவர் என்பதையும், உண்மையான அன்பு கொண்டவர் என்பதையும், அவர் மன்னிக்கிறவர் என்பதையும் மறந்து விடுகிறோம்.\n1. நீங்களும் பரலோகம்செல்லாமல், மற்றவர்களையும் தடுக்கிறவர்களுக்கு ஐயோ. மத்.23:\n2. உங்களைப்போல் இருக்கும்படி மற்றவர்களை கர்த்தரைவிட்டு தூரப்படுத்துகிற உங்களுக்கு ஐயோ (மத்.23:15)\n3. கண்மூடித்தனமாக ஜனங்களை வழிநடத்தி, கர்த்தரின் வார்த்தையின்படி நடக்கவிடாமல் மனித சம்பிரதாயங்களில் வழிநடத்துகிறவர்களுக்கு ஐயோ (மத்.23:16-22 )\n4. நீதியையும், இரக்கத்தையும்,விசுவாசத்தையும் விட்டு விலகப்பண்ணி, வேறு விடயங்களில் வழிநடத்துகிற உங்களுக்கு ஐயோ (மத். 23: 23-24)\n5. உள் அசுத்த்த்தைப் பாராமல் வெளித் தோற்றத்தைப் பார்க்கிற உங்களுக்கு ஐயோ (மத்.23:25-26)\n6. பாவத்தை மறைக்கப் பரிசுத்தமாக நடிப்பவர்களுக்கு ஐயோ (மத். 23:27-28)\n7. படித்தவர்கள்போல் பாசாங்கு பண்ணி நடத்தையில் மோசமாக இருப்பவர்களுக்கு ஐயோ(.மத்.23:29-36)\nPosted in தேவ செய்தி\n« 2012ம் ஆண்டுக்கான வாக்குத்தத்தம்\nஇயேசுக் கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தப்படுவோமக\n2 Responses to “இயேசுக்கிறிஸ்துவின் கடைசிவாரச் செயற்பாடுகள்.”\nஇயேசு கர்த்தர் என்பதற்கான சான்றுகள்\nகிறிஸ்த்துவின் 1000 வருட அரசாட்சி\nஇயேசுக் கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தப்படுவோமக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/104377-huge-party-members-welcome-sasikala-will-there-one-more-twist-in-admk.html", "date_download": "2018-11-17T09:11:14Z", "digest": "sha1:HN576JAYYVZKY3QNEO6YXLXRV4GPIROS", "length": 38444, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "சசிகலாவை வரவேற்க கூடிய கூட்டம்...சென்டிமென்ட் கைகொடுக்குமா? | Huge party members welcome Sasikala, WIll there one more twist in ADMK", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:34 (08/10/2017)\nசசிகலாவை வரவேற்க கூடிய கூட்டம்...சென்டிமென்ட் கைகொடுக்குமா\nஇந்தக் கட்டுரையில் இடம்பெறும் காட்சிகள் நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்ததாக இருக்கலாம், பார்க்காதவையாகவும் இருக்கலாம். ஒரு திரைப்படம் போலவும் காட்சிகள் விரியலாம், இல்லை குறும்படமாகவும் சுருங்கலாம். ஆனால், இங்கே எழுதப்பட்ட செய்திகள், நேரில் பார்த்ததும், தொண்டர்கள் சொல்லக் காதில் கேட்டதுமான உண்மைப் பதிவு. இது சில திரைப்படங்களில் தொடக்கத்தில் போடப்படும் ஸ்லைடு போன்ற கற்பனையல்ல.\nஇனி உங்கள் மனக்கண் விரித்து வார்த்தைகள் வழி காட்சிகளை நுகரலாம்.\nகடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி ஜெயலலிதா சமாதியில், மூன்று முறை அடித்து சத்தியம் செய்துவிட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை செல்கிறார் சசிகலா. சசியின் சிறைவாசம், வெளியில் பல அரசியல் மாற்றங்களுக்கு வித்திடுகிறது. அப்போது அவர் அணியில் இருந்தவர்கள் எல்லாம் இப்போது எதிரணியில். அரசியல் சக்கர சுழற்சியில், 233 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு, சசிகலாவை வெளியே கொண்டு வந்துள்ளார் அவரின் கணவர் நடராஜன். ஆம், அவரின் உடல்நிலை பாதிப்பு, சசிகலாவுக்கு ஐந்து நாள் அவசரப் பரோலை பெற்றுத்தர அக்டோபர் 6 ஆம் தேதி மாலை சுமார் 5 மணிக்கு சிறைக்கூண்டை விட்டு வெளியே வந்தார் சசிகலா. ஜெயலலிதா போலவே பச்சை புடவை, நீள பொட்டோடு பலத்த வரவேற்போடு காரில் ஏறினார் சசிகலா. ''முதல்ல விமானத்துலதான் எங்க சின்னம்மா சசிகலாவக் கூட்டிப் போறதா இருந்தோம். ஆனா கார்ல போனா பேசிட்டே போகலாம். வழியெங்கும் தொண்டர்களைப் பார்க்கலாம்'னு டி .டி.வி தினகரன் சொன்னாரு. 'ம்ம் நானும் அதேதான் நினச்சேன். ஜனங்களப் பார்த்து எவ்ளோ நாள் ஆகுது' என்று சின்னம்மா சசிகலாவும் சொன்னாங்க. அதனால்தான் கார்ல போறோம்\" என்றார் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ஒருவர். கார் புறப்பட ஆங்காங்கே வழியில் ஆதரவாளர்கள் இருபுறமும் நின்று வாழ்த்தினர். 10 கார்களோடு புறப்பட்ட சசிகலா கான்வாயில், போகப் போக கார்களின் எண்ணிக்கை கூடியது. ஓசூரில் டிபன் சாப்பிட்ட சசிகலா, ராணிப்பேட்டை வந்ததும், ரோட்டோர டீ கடையில் நிறுத்தச் சொல்கிறார். அங்கே சூடான டீ சாப்பிட்டவரிடம் இது ''தி.மு.க கடையில் வாங்கிய டீ'' என்றனர் அருகிலிருந்தோர். மெல்லியப் புன்னகையோடு டீ குடித்து முடிக்க, அங்கிருந்து மீண்டும் பயணம் தொடங்கியது. அதேநேரம், சென்னை அபிபுல்லா சாலையில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீ டு அருகே மாலை 4 மணியிலிருந்தே தொண்டர்கள் குவியத் தொடங்கினர். பெண்களும், முதியவர்களும் சீரான அளவில் குவிந்திருந்தனர். பரோல் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காலையிலிருந்தே தஞ்சாவூர், மன்னார்குடி, திருவாரூரில் இருந்து ஆதர��ாளர்கள் கார், லாரி, பேருந்துகளில் வந்து குவிந்தபடியே இருந்தனர். அருகில் இருந்த பசும்பொன் தேவர் மண்டபத்தில் அவர்கள் தங்கினர். அந்த வீதியே திருவிழா போல காட்சி தர, உற்சாக பானத்திலிருந்த ஒருவர், 'சின்னம்மா எங்க சார் வந்திருக்காங்க ' என்றபடியே யாருக்கோ போன் செய்தவர், ''ஓ, பூந்தமல்லியா, தாங்யூ... சாரி பார் த டிஸ்டர்பன்ஸ்'' என்றபடியே வடிவேலு கணக்காக பதில் பெற்று அதை மற்றத் தொண்டர்களுக்கு பரிமாறினார். மாலை மணி-6 ஐக் கடக்க, கூட்டம் அலைமோதத் தொடங்கியது. அங்கே துண்டை விரித்து திடீர் கடை போட்ட ஒருவர், அதில் ஜெயலலிதா, தினகரன், சசிகலா ஆகியோரது தனித்தனிப் படங்கள் மற்றும் சேர்ந்திருக்கும் படங்களை விற்று வந்தார். தொண்டர்கள் தேடிச் சென்று அதை வாங்கி தங்களது வெள்ளை சட்டை பாக்கெட்டில் சொருகிக் கொண்டனர். அந்த வீதி முனையில் இருந்த ஒரேயொரு டீக் கடையில் கூட்டம் ஈக்களாக மொய்த்தன.\n''ஏங்க , போண்டா , பஜ்ஜியெல்லாம் இல்லையா என்ன இப்படி சொல்லிப்புட்டீங்க, எங்கூருக்கு வந்து பாருங்க பலகாரமெல்லாம் படையல் கணக்கா போடுவோம்'' என திருவாரூரிலிருந்து வந்திருந்த ஒருவர் ராகம் போட்டு கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தார். (திருவாரூர் மாவட்டத்தினர் ராகமாக மொழியைக் கையாள்வர் ).\nஇதற்கிடையே உற்சாக பானத்தோடு வலம் வந்தவர் யாருக்கோ போன் செய்துவிட்டு, ''சின்னம்மா பூந்தமல்லி தாண்டிட்டாங்களாம்'' என்றார் சத்தமாக. இந்தக் காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருந்த நேரத்தில், சசிகலா காஞ்சிபுரத்தைத் தாண்டினார். அங்கே வழியில் அவர் காருக்கு பூசணிக்காய், எலுமிச்சை, தேங்காய் திருஷ்டி சுற்றினார்கள் தொண்டர்கள். புன்னகையோடு அதனை ஏற்றுக்கொண்டார் சசிகலா. இந்தப் பயணத்தினூடாக காட்சிகளை மீண்டும் அபிபுல்லா சாலைக்குத் திருப்புவோம்.\nஇங்கே கலி.பூங்குன்றன், சி.ஆர் சரஸ்வதி, அப்சரா ரெட்டி என முக்கிய நிர்வாகிகள் மற்றும் தினகரன் மகள் உள்ளிட்ட குடும்பத்தினரும் கிருஷ்ணப்பிரியா வீட்டில் ஆஜரானார்கள். ஜெயலலிதாவுக்கு சமைச்சு கொடுத்த சமையல்காரம்மா, டிரைவர்களும் வந்தனர். வீட்டைச் சுற்றி ஒயிட் அண்ட் ப்ளாக்கில் பவுன்சர்ஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உள்ளே செல்ல முற்பட்ட தொண்டர்களை பவுன்சர்ஸ் விரட்டினர் . அப்போது ஒருவர் , 'ஏய் , நான் மதுரைக்காரன். அவ்ளோதான் ' ��ன முறுக்கு மீசையில் முறுக்க, அவரையும் உள்ளேவிடாமல் அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்தனர் பவுன்சர்ஸ்.\nகூட்டம் மேலும் மேலும் கூட, அங்கிருந்த ஒரு முதியவரிடம் ''அய்யா சசிகலா எங்க வந்திட்டு இருக்காங்களாம் '' என்றேன். \"தெரியல தம்பி, ரெண்டு மணி நேரமா பூந்தமல்லி தாண்டிட்டாங்கன்னுதான் எல்லாரும் பேசிக்கிட்டாங்க\" என்றவரிடம் ''உங்க பேரென்ன, எங்கிருந்து வர்றீங்க '' என்றேன். \"தெரியல தம்பி, ரெண்டு மணி நேரமா பூந்தமல்லி தாண்டிட்டாங்கன்னுதான் எல்லாரும் பேசிக்கிட்டாங்க\" என்றவரிடம் ''உங்க பேரென்ன, எங்கிருந்து வர்றீங்க '' என்றபடியே பேச்சுக் கொடுத்தேன். \"என் பேரு முனுசாமி. பழைய வண்ணாரப்பேட்டையிலருந்து வரேன். சின்னதா வியாபாரம் பண்றேன். எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கும்போது இருந்தே நான் ரெட்டை எலைக்காரன் . கட்சிக்காக அப்போதிலேருந்து போஸ்டர் ஒட்டுறது , பிரசாரம் செய்றதுனு வேலை பாக்குறேன். இப்போ 47 வருஷம் கழிச்சும் அதே தெம்போட, சந்தோஷத்தோடதான் போஸ்டர் ஒட்டுறேன், கட்சி வேலை பாக்கிறேன். அம்மாவுக்குப் (ஜெயலலிதா) பிறகு சின்னம்மா தான்\" என்றவரிடம் \"அவர் பொறுப்பே செல்லாதுன்னு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னாரே'' என்றேன். \" அம்மா கூடவே இருந்து அவங்கள 32 வருஷமா பார்த்துக்கிட்டவங்க சின்னம்மா. எடப்பாடியை உருவாக்குனவங்களே சின்னம்மாதான். பதவி வந்ததும் துரோகம் செஞ்சுட்டுப் போறாங்க. உண்மையான ரெட்டை எலை நாங்கதான் \" என்றார் உறுதியான குரலில்.\nசரி, நாம் சசிகலா கார் பயணத்துக்குச் செல்வோம். உண்மையில், தற்போது சசிகலா கார் போரூர் தாண்டி, கிண்டியைக் கடந்தது. வழியெங்கும் உற்சாக வரவேற்பை அவரின் ஆதரவாளர்கள் கொடுத்தபடியே இருந்தனர். கார்கள் அணிவகுப்பு அதிகமாக இருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வீடு திரும்பும் சென்னைவாசிகள் பலர் சிரமப்பட்டனர். இதை அறியாத தொண்டர்கள், அபிபுல்லா சாலை நோக்கி பல்வேறு ரூட்டுகளில் அணிதிரண்டு கொண்டிருந்தனர்.\nஅபிபுல்லா சாலை முனையில் சசிகலாவுக்கு புகழாரம் சூட்டும் தட்டிகளைத் தூக்கியபடியே பெண்கள், முதியவர்கள் திரண்டனர். சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த் காரினுள் அமர்ந்து சசிகலா வருகையை எதிர்நோக்கியிருந்தார். சசிகலா நெருங்கிவிட்டார் என்ற தகவல் அறிந்து, ஒரு கையில் தமது மகனை சுமந்தபடியே நின்றிருந்த ஒரு தாய், ''சின்னம்மா வாழ்க, டி.டி.வி தினகரன் வாழ்க'' என முழங்க ஆரம்பித்தார். கூடவே, தனது மகனையும் முழங்கும்படி கூறினார் . அச்சிறுவனோ, பின்பக்கமாக 'டைஃபி' அமைப்பு நிறுத்தி வைத்திருந்த, அனிதா தற்கொலைக்கு நீதி கேட்கும் பெரிய தட்டியை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான். அனிதா வீட்டுக்குச் சென்ற தினகரன், ''நம்ம குழந்தைகள் எல்லோரும் படித்து முன்னேற வேண்டும். அவர்கள் கல்வியை யார் தடுக்கவும் நாம் விடக்கூடாது'' என்று பேசியதுதான் எனது நினைவுக்கு வந்தது. அந்த நினைவை வழக்கம்போலவே 'பூந்தமல்லி தாண்டிட்டாங்களாம் ' என்ற குரல் திசைதிருப்பியது. அந்தக் கணநிமிடத்தில் தூரத்தில் சசிகலா கார் கான்வாய் கண்ணில் தெரிந்தது. முன்னால் வந்த ஜீப்பில் தங்க தமிழ்ச்செல்வன் தொங்கியபடியே கூட்டத்தை விலக்கியபடியே வர, பின்னால் காரின் பின்சீட்டில் அமர்ந்தபடி அனைவருக்கும் வணக்கம் சொல்லியபடியே வந்தார் சசிகலா. நேரம் அப்போது 10 மணியைக் கடந்தது.\nசசிகலா ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் அனைத்தையும் போலீஸ் வேனில் பொருத்தியிருந்த சி.சி.டி.வி காமிராக்கள் காட்சிகளாகப் பதிவாக்கியபடியிருந்தன.\n''சின்னம்மா வாழ்க'' என்ற உற்சாக முழக்கம் ஓங்க சசிகலா வீட்டுக்குள் செல்ல, \"பரோல் கிடைக்க தாமதத்துக்கு பல வேலைகள் செய்தனர். போயஸ் இல்லம் போகும் எண்ணமே இல்லை. இருந்தாலும் போயஸ் போய்விடுவோமோ என்று பயந்து தடுக்கும் வேலைகளில் ஈடுபட்டனர்\" என்றார் தினகரன். யார் தடுத்தனர் என செய்தியாளர்கள் கேட்க, \"யாரு, எல்லாம் நம்ம அண்ணன் எடப்பாடி பழனிசாமியும், புலிகேசிகளும்தான் \" என்றார் சிரித்தபடி.\nசசிகலாவைப் பார்த்துவிட்டு உற்சாகமாக பெண்கள் திரும்ப அவர்களிடம் பேச முற்பட்ட நேரம் பழகிய குரல் ஒன்று இடைமறித்தது . \"என்னது சின்னம்மா பூந்தமல்லி தாண்டிட்டாங்களா\" அதேகுரல், அதே நபர் ஆனால், அவர் பொடனியில் ஒரு போடு போட்ட பெண்கள், ''மண்டு சின்னம்மா வீட்டுக்கு வந்து பத்து நிமிஷம் ஆகுது. உன்ன மாதிரி ஆளெல்லாம் வச்சுக்கிட்டு கட்சி நடத்த வேண்டியிருக்கு \" என்றபடியே அதட்டி அனுப்பியவர்கள் நம் பக்கம் திரும்பினர் .\n\"எங்க சின்னம்மா மீண்டும் வந்துட்டாங்க. அவசர பரோல்தான் என்றாலும் இந்த அஞ்சு நாளும் அவங்கள (எடப்பாடி பழனிசாமி ) என்ன ஆட்டு ஆட்டுவிக்கப் போ���ாங்க பாருங்க. இந்த கூட்டத்தை பார்த்தீங்க இல்ல. சின்னம்மா பலம் புரிஞ்சுருக்கும். அப்போ போட்டதெல்லாம் சபதமில்ல. இப்போ போடுறதுதான் சபதம். அவர முதல்வர் பதவியில் இருந்து கீழ இறக்காம விடமாட்டாங்க.\" என்றவர்களிடம் ''எப்படி'' என்றோம். \"அம்மா, பரப்பன அக்கிரகார சிறைக்கு போயிட்டுத் திரும்பிய பிறகுதான் தொடர்ச்சியா எம்.ஜி.ஆர் மாதிரி ஆட்சியைப் பிடிச்சாங்க. இப்போ சின்னம்மாவும் ஜெயில்லருந்து பரோல்ல திரும்பியிருக்காங்க. இனி எல்லாம் நல்லபடியா நடக்கும். அந்த ஜெயில் ராசி அப்படி \" என்றபடியே ''வருங்கால முதல்வர் சசிகலா'' என்று முழங்கியபடியே கலைந்து சென்றனர்.\nஎப்போதும் தோற்கடிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பது மக்களின் இரக்கப் பண்பு. தம்மால் பதவி பெற்றவர்களே தமக்கு துரோகம் செய்துவிட்டதாக தோற்றம் உருவாக, அது சசிகலாவுக்கு சிம்பதியை உருவாக்கியுள்ளது. இதையே பரோலில் திரும்பிய பயணத்தில் திரண்ட கூட்டம் வெளிப்படுத்துகிறது.\nசென்டிமென்ட்கள் சாமானிய மக்களுக்கு கை கொடுக்குமோ கொடுக்காதோ... ஆனால், சசிகலாவுக்கு கைகொடுக்கும்போல் தெரிகிறது\nவிக்கெட்டை விடுங்கள்... அந்த ஒரு ஜம்ப் போதும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2018-11-17T08:25:29Z", "digest": "sha1:HPMO64673L233B7AXR7L7YI2GVBFBLYG", "length": 18195, "nlines": 164, "source_domain": "maattru.com", "title": "மதத்தால் மரித்த மருத்துவச்சி - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nதூத்துக்குடியும் தென்கொரியாவும் (யார் சமூகவிரோதிகள்\nஷாஜகான் முதல் சர்கார் வரை……………..\nபரியனைத் தெரியுமா உங்களுக்கு . . . . . . . . . . . . . . \nசர்கார் Vs சர்க்கார் சர்ச்சைகள் . . . . . . . . . . . . . \n”ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” படேல் சிலை ஏன் எதிர்க்கப்பட வேண்டும் . . . . . . . . . . \nசபரிமலை விவகாரம் குறித்து கேரள பிஜேபி தலைவர் ஸ்ரீதரன் . . . . . . . . . . . \nஎன்ன தவறு செய்தார்கள் . . . . . . . . . . \nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஅறிவியல், ஆளுமைகள், மருத்துவம் November 5, 2013November 6, 2013 புதிய பரிதி\nஅறுவை சிகிச்சை மட்டும் இல்லை என்றால் இன்று நம்முடைய பிரியத்திற்குரிய பலர் நம்மோடு இருந்திருக்க மாட்டார்கள். இறப்பைத் தள்ளிப்போட மட்டுமல்ல சிசேரியன் மூலம் பிறப்பை தீர்மானிக்கும் சக்தியும் அறுவை சிகிச்சைக்கு உண்டு. அறுவை சிகிச்சை என்பது ஒரு தனி வைத்திய முறை. அதை எந்த வைத்தியமுறையுடனும் இணைத்து சிகிச்சையளிக்க முடியும். நமது நாட்டில் கூட சுஷ்ருதா என்கிற மருத்துவர், ஆயுர்வேதத்தோடு இணைத்து மூளை அறுவை சிகிச்சை செய்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் தற்போது அறுவை சிகிச்சையை ஆங்கில மருத்துவம் ஆக்கரமித்துக் கொண்டது. அதைப் பேசினால் இந்த கட்டுரை பெரிய அரசியல் கட்டுரையாக மாறிவிடும் என்பதால் நாம் பேச வந்த ஆங்கில மருத்த��வத்திற்கு அறுவை சிகிச்சையை போதித்த அலெக்சாண்ட்ரா கிலியானி என்கிற பெண்மணியைப் பற்றி பார்த்துவிடலாம்.\nஓர் இத்தாலிய உடலியலாளார் மற்றும் மனித உடல் அறுப்பவர் என்று பலரால் அறியப்பட்ட அலெஸ்ஸாண்டிரா கிலியானி கி.பி 1307 ல் பிறந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது . மதத்தின் தீவிரமான பிடியில் இருந்த மக்கள் வாழ்ந்த காலகட்டத்தில் இறந்த உடலை அறுப்பது என்பது தெய்வ குற்றம், மத துவேஷம் என்று பார்க்கப்பட்டது. தெய்வ நிந்தனை செய்பவருக்குத் குறைந்தபட்சமாக தூக்கு தண்டனையும் அதிகபட்சமாக பொது இடத்தில் மக்களால் அடித்து கொலை தண்டனையும் நிறைவேற்றப்பட்டது. இப்படிப்பட்ட காலத்தில் இத்தாலியப் பெண்ணான அலெஸ்ஸாண்டிரா கிலியானி பொலோக்னா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரான மோண்டினோ டி லுஸ்ஸூக்கு உதவி செய்யும் உடலியலாளாராக, இறந்த உடலை அறுக்கும் உதவியாளராக இருந்தார். இவர் அன்றைய கால கட்டத்தில் உடலியல் பற்றி படித்து,இறந்த உடலை அறுத்து அதிலிருந்து எளிதில் இரத்தம் வடிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். அத்துடன் அந்த உடலில் உள்ள இரத்த குழாய்களில் வேறு வண்ணம் உள்ள திரவம் ஏற்றினார். அதன் மூலம் இரத்தக் குழாய்கள் உடலின் எந்தெந்த இடத்திற்கு செல்கின்றன என்பதைத் தெளிவாக அறிந்து குறிப்பெடுத்துக் கொண்டார். உலகில் இப்படி முதன் முதலில் இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்தை வடித்துவிட்டு, வேறு வண்ண திரவம் ஏற்றியவரும். அதனைப்பற்றி பதிவு செய்தவரும், அலெஸ்ஸாண்டிரா கிலியானிதான். இதனால் மருத்துவர்கள் எளிதாக உடற்கூறு பற்றி அறியமுடிந்தது. இவ்வாறு கிலியானி மருத்துவர்களுக்கு உறுதுணையாகவும், பக்க பலமாகவும் இருந்தார்.\nஆண்கள் இத்துறையில் ஈடுபடுவதையே ஏற்காத மதம் அந்த அப்பாவிப் பெண்ணின் மேல் சூனியக்காரி பட்டம் கட்டியது. அவரது குறிப்புகள் அனைத்தையும் எரித்தது. அவர் கி.பி 1326 ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இறக்கும் போது அலெஸ்ஸாண்டிரா கிலியானிக்கு வயது பத்தொன்பது மட்டுமே. மருத்துவர் மோண்டினோவின் உதவியாளர்களில் ஒருவரான ஓட்டோ ஆன்ஜெனியஸ் என்பவர், கிலியானியானியின் சேவை பற்றி, குறிப்பிட்டு எழுதியுள்ளார்.அதன் மூலம் தான் உலகத்திற்கு கிலியானா பற்றி தெரியவந்தது.இவர் கிலியானியின் காதலராகவும் இருக்கக் கூடும் என்று நம்பபடுகிறது. அவர்தான் ரோமில் உள்ள ஒரு தேவாலயத்தில் கிலியானியின் பணிகள் பற்றி விரிவாக எழுதி வெளியிட்டுள்ளார். ஆனால் 16ம் நூற்றாண்டின் வரலாற்றியலாளரான மைக்கேல் மெடிசி என்பவர் போலொக்னீஸின் உடற்கூறியல் பள்ளி பற்றி 1857 ல் எழுதி வைத்த குறிப்பில், கிலியானைப் பற்றியும், அவரது சேவை மற்றும் திறமை பற்றியும் தெளிவாக எழுதி வைத்துள்ளார். கிலியானி பற்றி 18ம் நூற்றாண்டுக்கு முன் எந்தவித பதிவும் நேரடியாக கிடைக்கவில்லை. ஆனால் அவரைப்பற்றி பார்பாரா குயிக் என்பவர் எழுதியுள்ளார். அந்தக்கால நூலகர் மற்றும் ஒட்டோவின் எழுத்துக்களின் படி, கிலியானி பற்றிய யாவும் தேவாலயத்தில் உள்ளன என்கின்றனர்\n19 ஆண்டுகள் மட்டுமே. உலகுக்கும், தான் வாழ்ந்த சமூகத்துக்கும் ஏராளமான சேவை செய்த மனித நேயம் மிக்க கிலியானியை மேற்கு உலகம் அறுவைசிகிச்சையின் முன்னோடிகளின் ஒருவர் என்று மதிக்கிறது.\nஅறுவை சிகிச்சை, ஆளுமை, உடலியலாளார், சுஷ்ருதா, மதம்\nநிறுவுவதற்கு ஏதும் அற்றவன்\tView all posts by புதிய பரிதி →\nநிறவெறிக்கு‍ எதிரான நாள் (1962 நவம்பர் 6)\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/amazon-launches-fire-hd-8-tablet-with-new-echo-like-dock/", "date_download": "2018-11-17T09:26:53Z", "digest": "sha1:LINZCRXGYT3VYUQYNHFIF7OG5DIV7JNO", "length": 11776, "nlines": 112, "source_domain": "newsrule.com", "title": "அமேசான் தீ எச்டி தொடங்கப்படுகிறது 8 புதிய எக்கோ போன்ற கப்பல்துறை உடனான டேப்லெட் - செய்திக��் விதி", "raw_content": "\nஸ்மார்ட் ஒலிபெருக்கி - வாங்குபவர் கையேடு\nஅமேசான் தீ எச்டி தொடங்கப்படுகிறது 8 புதிய எக்கோ போன்ற கப்பல்துறை உடனான டேப்லெட்\nguardian.co.uk © கார்டியன் செய்தி & மீடியா லிமிடெட் 2010\nஆப்பிள் ஐபோன் XS தொடங்கப்படுகிறது, XS மேக்ஸ் மற்றும் XR\nநீங்கள் விண்டோஸ் இயக்க முடியும் 95 உங்கள் உலாவி உள்ளே இப்போது\nசாம்சங் திரைவிலக்க 'smartwatch' அடுத்த மாத ...\n10 சிறந்த பயண பயன்பாடுகள்\n← மைக்ரோசாப்ட் மேற்பரப்பு செல் விமர்சனம் ஐபோன் 2018 வெளியீடு: ஆப்பிள் மூலம் எதிர்பார் என்ன →\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nபுதிய நிர்வாகத்தினருக்கு மருந்து எடுக்கிறது 10 நிமிடங்கள் அமெரிக்க கொலையாளி கில்\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் வழங்க வேண்டும் 10 ஜூலை மாதம் இலவசமாக\nமார்பக புற்றுநோய் செல் வளர்ச்சி ஆஸ்டியோபோரோசிஸ் மருந்து நிறுத்தப்பட்டது\nஅமேசான் எக்கோ: முதலாவதாக 13 விஷயங்களை முயற்சி\nநிண்டெண்டோ ஸ்விட்ச்: நாம் புதிய பணியகத்தில் இருந்து என்ன எதிர்பார்த்து\nகூகிள் கண்ணாடி – முதல் பேர் கைது\nஅறுபது இறந்த அல்லது கனடா ரயில் பேரழிவு காணாமல்.\nபிளாக் & டெக்கர் LST136 உயர் செயல்திறன் சரம் Trimmer விமர்சனம்\nகிளி சிறுகோள் ஸ்மார்ட் விமர்சனம்: உங்கள் காரின் சிறுகோடு அண்ட்ராய்டு\n10 தோல்களுக்கான எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றங்களை நம்பமுடியாத நன்மைகள், முடி மற்றும் ஆரோக்கிய\n8 டார்க் வட்டங்கள் ஏற்படுத்தும் காரணங்கள்\n28 எண்ணிக்கை Mosambi அருமையான நன்மைகள் (சர்க்கரை உணவு சுண்ணாம்பு) தோல், முடி மற்றும் ஆரோக்கிய\nநீங்கள் எப்படி ஒரு குறைகிறது உலர்த்தி தேர்வு முடியும்\nசான் பிரான்சிஸ்கோ விமான விபத்து:\nஹவாய் துணையை 20 புரோ விமர்சனம்\nகூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் விமர்சனம்: பிக் இன்னும் அழகாக இருக்கிறது\nசீன நகரம் 'தெரு விளக்குகள் பதிலாக செயற்கை சந்திரன் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது’\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://realsanthanamfanz.blogspot.com/2012/07/blog-post_16.html", "date_download": "2018-11-17T09:07:37Z", "digest": "sha1:3EBQ2CND3ZSQOFOIG5KO64G2EYKA5TOS", "length": 17934, "nlines": 148, "source_domain": "realsanthanamfanz.blogspot.com", "title": "அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: பில்லாவும் அஜித்தும் பின்னே ஞானும்...", "raw_content": "\nபில்லாவும் அஜித்தும் பின்னே ஞானும்...\nம்ம்ம்ம்ம், மேட்டருக்கு போறதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான மேட்டர்.. இப்பவும் எனக்குள்ளே ஒரு மிருகம், அதாவது \"தல ரசிகன்\"ங்குற மிருகம் உறங்கி கிடக்கு.. அதே மாதிரி ஒரு மிருகம் உங்களுக்குள்ளேயும் உறங்கி கிடக்குன்னா, நீங்க மேல வாசிக்கலாம்.. இல்லன்னாலும் வாசிக்கலாம்.. ஓகே\nஎன்ன சொல்றது, முந்தி மாதிரி எல்லாம் இல்ல சார், ஏகன் படத்த கூட பர்ஸ்ட் டே பார்த்த பையன் சார் நான்... ஆனா பில்லா-2 பர்ஸ்ட் டே பார்க்கல எதிர்பார்ப்பு இல்லன்னு சொல்ல முடியாது.. 95% எக்ஸ்பெக்டேஷன் Behindwoodsல கொடுத்து இருந்தாங்க , ஆனா அது ரொம்ப அதிகமோ எதிர்பார்ப்பு இல்லன்னு சொல்ல முடியாது.. 95% எக்ஸ்பெக்டேஷன் Behindwoodsல கொடுத்து இருந்தாங்க , ஆனா அது ரொம்ப அதிகமோ\n ஒரு வழியா பில்லா-2 பார்த்தாச்சு.. படத்த பத்தி சொல்லனும்னா பல பேர் சொன்ன மாதிரி படம் ஒன்னும் அவ்வளவு மொக்க மொக்க இல்ல.. ஆனா கண்டிப்பா மங்காத்தா அளவுக்கு இல்ல பிரதர், அதுக்காக நீங்க, ஏகன் மாதிரியான்னு கேட்டீங்கன்னா, நிச்சயமா இல்ல இல்ல இல்ல , அவ்வளவு ஏன், அசல விடவும் பெட்டரா இருக்கு..ஆஞ்சநேயான்னு கேட்டீங்கன்னா, நிச்சயமா இல்ல இல்ல இல்ல , அவ்வளவு ஏன், அசல விடவும் பெட்டரா இருக்கு..ஆஞ்சநேயா, ஜனா ஐயய்யோ அது எல்லாத்த விடவும் பெட்டர் அப்ப எந்த மாதிரி\nசரி யாரோ இது அஜித்தின் ராஜபாட்டை ன்னு சொன்னாங்களாமே ஐயோ சொன்னவரு வாய் அழுகி போகனும், சாமி சத்தியமா அதவிட 1634 மடங்கு மேல இந்த பில்லா-2.. சகுனி சந்தானம் இருந்ததுனால தப்பிச்சிச்சி, ஆனா பில்லா-2 க்கு சந்தானம் தேவையே இல்லயே சந்தானம் இருந்ததுனால தப்பிச்சிச்சி, ஆனா பில்லா-2 க்கு சந்தானம் தேவையே இல்லயே அது போக எதுக்கு நாங்க ஒரு நடிகரின் படத்த இன்னொரு நடிகர் படத்தோட கேவலமா கம்பேர் பண்ணிக்கிட்டு\n இத விட பெட்டரா இந்த படத்துக்கு செய்ய முடியுமா எல்லாம் சீனும் சீக்குவன்சா இருக்கு, ஒன்னு ரெண்டு டர்னிங் பாயிண்ட்ஸ் கூட இருக்கு எல்லாம் சீனும் சீக்குவன்சா இருக்கு, ஒன்னு ரெண்டு டர்னிங் பாயிண்ட்ஸ் கூட இருக்கு கிட்டதட்ட சுவாரஷ்யமா இருக்கு ஆனா சக்ரி டோலாட்டி மேல கொஞ்சம் கோவமா இருக்கு சரி கடைசியா நீ என்னதான் சொல்ல வர்ற சரி கடைசியா நீ என்னதான் சொல��ல வர்ற ம்ம்ம்ம்ம்ம். இப்புடி வேணும்னா சொல்லலாம், தல ரசிகர்கள், தலக்காக இந்த படத்த ஒரு வாட்டி பார்க்கலாம், ஏன் தல ரசிகர்கள் ரெண்டு வாட்டி கூட பார்க்கலாம் ம்ம்ம்ம்ம்ம். இப்புடி வேணும்னா சொல்லலாம், தல ரசிகர்கள், தலக்காக இந்த படத்த ஒரு வாட்டி பார்க்கலாம், ஏன் தல ரசிகர்கள் ரெண்டு வாட்டி கூட பார்க்கலாம் அப்ப மத்தவங்க அவுங்க தேவைபட்டா பார்க்கலாம், வேணும்னா பார்க்கமா கூட இருக்கலாம்\nகடைசியா, தலக்கு ஒரு மேட்டர் (தல இத படிப்பாரான்னு தெர்ல, எதுக்கும் சொல்லி வக்கிறேன்)... எப்பவுமே தல நல்லா பண்ணிருக்காரு, ஸ்டைலிஷான்னு தெர்ல, எதுக்கும் சொல்லி வக்கிறேன்)... எப்பவுமே தல நல்லா பண்ணிருக்காரு, ஸ்டைலிஷா இருக்காரு.. ஸ்மார்ட்டா இருக்காரு, கெத்தா இருக்காரு இருக்காரு.. ஸ்மார்ட்டா இருக்காரு, கெத்தா இருக்காரு ஆனா டைரக்டர் தான் சொதப்பிடாருன்னு சொல்ல வைக்காத தல, ரொம்ப கஷ்டமா இருக்கு.. இப்ப நீ இருக்குற ரேஞ்சுக்கு வாலி மாதிரி படம் பண்ண முடியாது, அது ஓகே.. ஆனா ஒரு வில்லன், வரலாறு மாதிரி பெர்போர்மன்ஸ் ஒரியண்டட் மாஸ் படம் ஒன்னு கொடு தல,உன்னால முடியும். கண்டிப்பா ப்ளாக்புஸ்ட்டர் ஆகும்.. ஒரு விஷயம் புரிஞ்சிக்கனும் நீ ஆனா டைரக்டர் தான் சொதப்பிடாருன்னு சொல்ல வைக்காத தல, ரொம்ப கஷ்டமா இருக்கு.. இப்ப நீ இருக்குற ரேஞ்சுக்கு வாலி மாதிரி படம் பண்ண முடியாது, அது ஓகே.. ஆனா ஒரு வில்லன், வரலாறு மாதிரி பெர்போர்மன்ஸ் ஒரியண்டட் மாஸ் படம் ஒன்னு கொடு தல,உன்னால முடியும். கண்டிப்பா ப்ளாக்புஸ்ட்டர் ஆகும்.. ஒரு விஷயம் புரிஞ்சிக்கனும் நீ எப்பவுமே தல வெறியன் ரசிகன் உன்கிட்ட எதிர்பார்குறதுக்கும் , சாதாரண நல்ல சினிமா ரசிகர்கள் உன்கிட்ட எதிர்பார்குறதுக்கும், ஒரு நூலிழை தான் வித்தியாசம் இருக்கு(தேங்க்ஸ் டு முருகதாஸ்). அந்த நூலிழைய விட்டு கொஞ்சம் இறங்கி வந்து சாதாரண சினிமா ரசிகர்கள்காக நீ படம் பண்ணாலும், நாங்க அவுங்கள விட அதிகமாவே ரசிப்போம்\nடிஸ்கி: தல ரசிகர்கள் இல்லாதவுங்க இத படிச்சி குழம்பி , என்ன திட்ட வந்தீங்கன்னா அது தான் மொத பெரக்ராப்லையே சொல்லிட்டேனே, அப்புறம் தலய பார்த்தா உங்களுக்கு இப்புடி தெரியுதா அது தான் மொத பெரக்ராப்லையே சொல்லிட்டேனே, அப்புறம் தலய பார்த்தா உங்களுக்கு இப்புடி தெரியுதா இல்ல என்ன பார்த்தா உங்களுக்கு அப்புடி தெரியுதா\nபடத்திற்கான எதிர்மறை விமர்சனங்கள் கொஞ்சம் மிகையாகவே இருக்கிறது. மங்காத்தாவோடு இதை ஒப்பிட்டால் ஏமாற்றமே மிஞ்சும்\n\"நாலுபேருக்கு நல்லது நடக்கும் னா நாம எது பண்ணாலும் தப்பே இல்ல\" என நல்லவனா வாழ இவன் வேலு பாய் இல்ல, \"நாம வாழனுன்னா எத்தன பேர வேணுன்னாலும் கொல்லலாம் \" என்று வாழும் பில்லா. கொலைகள் ஓவர் தான்.\nஒரு டான் இன் வாழ்க்கையில் சந்தானம் காமெடியையும்,குத்து பாட்டையும்,செண்டிமெண்ட் முடிச்சுக்களையும் எதிர் பார்க்கலாமா முனியாண்டி விலாசில் வெண்பொங்கல்,சாம்பார் வடையை கேட்பது வீண்.\nயுவன் முதல் பார்ட் இல் தீம் ம்யுசிக் கை மட்டும் ஆங்காங்கே போட்டு ஒப்பேத்தி இருந்தார், ஆனால் இதில் ஒரு அகதி சர்வதேச கடத்தல் மன்னனாகும் வரை அவன் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் அவன் போக்கிலே நம்மையும் போகுமாறு தனது இசையால் அழைத்து சென்றிருக்கிறார். நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய இசை.\nஅஜித்,சக்கரி,ராஜசேகர்,முருகன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் .ஓரளவு சர்வதேச தரத்தில் ஒரு தமிழ் படம்.\nஒரு நல்ல நடிகனை ஒரே டிராக்கில் ஓடவிடுவது சரியல்ல என்பதே என் கருத்தும்.\n ரஜினிக்கு நடந்தது அஜித்துக்கும் நடக்காம இருக்கனும்\nஒரு படம் ஓடினால் மட்டும் காரணம் அஜித்... ஆனால் அந்த படம் ப்ளாப்னா அந்த படத்தோட இயக்குனர் காரணமா.. இது என்னங்கட உங்க நியாயம்... படம் அட்டர் பிளாப்.... இந்த படத்த நெட்ல பாக்க முயற்சி பண்ணேன்... யம்மா ... சத்தியமா முடியல பா... பிறகு எப்படி தியேட்டர்ல போய் பர்தன்கண்ணே தெரியலே...\nஆமா இப்ப எதுக்கு இந்த பதிவு அவ்அவ் அவ்\nசும்மா ஒரு இதுக்குத்தான்.. எல்லாரும் பில்லா பதிவு போடுறாங்களே, நாங்க மட்டும் போடலன்னா எங்கள அன்னந்தண்ணி பொளங்காம ஊர விட்டு தள்ளி வைச்சிர மாட்டாங்க\n///அப்புறம் தலய பார்த்தா உங்களுக்கு இப்புடி தெரியுதா இல்ல என்ன பார்த்தா உங்களுக்கு அப்புடி தெரியுதா\nஎங்கள பாத்தா உமக்கு எப்பிடி அய்யா தெரியுது\n///அந்த நூலிழைய விட்டு கொஞ்சம் இறங்கி வந்து சாதாரண சினிமா ரசிகர்கள்காக நீ படம் பண்ணாலும், நாங்க அவுங்கள விட அதிகமாவே ரசிப்போம்\nஆனாலும் நியாயமான கருத்து, நம்புவோம் தல அப்பிடியொரு படம் குடுப்பாருன்னு, நிச்சயம் குடுப்பார்\nஅஜித் சார் ஒரு கிராமத்து கதையில நடிச்சாலும் பரவால்ல ...மொதல்ல இந்த கோட்டு சூட்ட கழட்ட சொல்லுங்கய்ய��..\n//இப்பவும் எனக்குள்ளே ஒரு மிருகம், அதாவது \"தல ரசிகன்\"ங்குற மிருகம் உறங்கி கிடக்கு//\nபதிவ படிச்ச மிருகம் துங்கின மாதிரி தெரியவில்லை :)\n--- ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)\nசூர்யா என்கிற சரவணன்: பிறந்தநாள் ஸ்பெஷல் பதிவு\nபில்லாவும் அஜித்தும் பின்னே ஞானும்...\nசூர்யாவின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி: ஒரு பார்வ...\nகமல் ஹாசனும் உலக நாயகனும்\nதமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்\nஉடல் பருமனை குறைப்பது எப்படி - தமிழில் ஒரு பிட்னஸ் தொடர் - 4\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct072.php", "date_download": "2018-11-17T09:19:50Z", "digest": "sha1:4RU4V2ETCE2BSWT3WK322E7RXBUZM7MU", "length": 11968, "nlines": 62, "source_domain": "shivatemples.com", "title": " பசுபதீஸ்வரர் கோவில், திருக்கொண்டீச்சரம் - Pasupatheeswarar Temple, Thirukondeeswaram", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nசிவஸ்தலம் பெயர் திருக்கொண்டீச்சரம் (மக்கள் வழக்கில் திருக்கண்டீஸ்வரம் என்று வழங்குகிறது)\nபதிகம் திருநாவுக்கரசர் - 2\nஎப்படிப் போவது நன்னிலத்தில் இருந்து கிழக்கே சுமார் 3 கி.மி. தொலைவில் முடிகொன்டான் ஆற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் - நன்னிலம், மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி (வழி நன்னிலம்), நாகப்பட்டினம் - கும்பகோணம் (வழி நன்னிலம்) முதலிய பாதைகளில் வருவோர், நன்னிலம் ஊருக்குள் நுழைவதற்கு முன்னால் \"தூத்துகுடி நிறுத்தம்\"” என்னுமிடத்தில் பிரியும் பாதையில் உள்ளே சென்றால் வெகு அருகாமையிலுள்ள கோயிலையடையலாம்.\nஆலய முகவரி நிர்வாக அதிகாரி\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nஆலய தொடர்புக்கு: T.K. வெங்கடேச குருக்கள், கைபேசி: 9443038854\nதல வரலாறு: ஒருமுறை சிவபெருமான் உமையம்மைக்கு வேத ரகசியங்களை உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதை கருத்தாக கவனிக்காத உமையவளை பசுவாக ���ிறக்கும்படி சபிக்கிறார் ஈசன். தேவியும் கயிலையில் இருந்து பூலோகத்திற்கு வந்தாள். பசுவாக மாறிய அன்னை வில்வவனத்தில் இறைவனைத் தேடி வரும்போது தனது கூர்மையான கொம்புகளால் பூமியை ஆழத் தோண்டுகிறாள். அவ்வாறு அன்னை பூமியைத் தோண்டிய போது, பூமியில் லிங்க உருவில் மறைந்திருந்த சுவாமியின் சிரசை கொம்பு இரு பாகமாகக் கிழித்து விட்டது. பாணமாக உள்ள லிங்கத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. பசு வடிவம் கொண்ட அம்பிகை பாலைச் சொரிந்து ரத்தம் வருவதை நிறுத்த முற்பட்டாள். பால் லிங்கத்தின் மீது பட்டவுடன் அம்பிகை தன் சுயவுரு பெற்றாள். லிங்கத்தினிலிருந்து இன்னும் ரத்தம் வடிவதைக் கண்ட அம்பிகை தனது கரத்தினால் லிங்கத்தின் சிரசைப் பற்ற, ரத்தம் வருவது நின்று இறைவன் வெளிப்பட்டு அம்பிகைக்கு சாபவிமோசனம் அருளுகிறார். இங்குள்ள லிங்கத்தில் பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவை இன்றும் காணலாம். ஆலய குருக்களிடம் காண்பிக்கச் சொன்னால், சிவலிங்கத்தின் பாணத்தில் உள்ள வெட்டுப் பகுதியைக் காட்டுவார்.\nகோவில் அமைப்பு: இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. மூன்று புறமும் நீர் நிறைந்த அகழியால் சூழப்பட்ட திருக்கோயில். இந்த அகழியே க்ஷீரதீர்த்தம் எனப்படுகிறது. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் மேல் பசு சிவலிங்கத்தின் மீது பால் சொரிவது போன்ற சுதைச்சிற்பம் உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் கொடிமரத்து விநாயகர், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் உள்ளன. அடுத்து 2-ம் வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் வெளிப் பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, சுப்பிரமணியர், கஜலட்சமி சந்நிதிகள் ஆகியவற்றைக் காணலாம். இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிறிய பாணத்துடனுள்ள சிவலிங்கத் திருமேனி ஆழமான வடுப்பட்டு இரண்டாகப் பிளந்திருப்பது போலக் காட்சியளிக்கிறது. கருவறை முன் லிங்கவடிவ மூர்த்திக்கு காமதேனு பால் சொரியும் காட்சியைக் காணலாம். கருவறைப் பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், பைரவர், திருநாவுக்கரசர் சன்னதிகள் உள்ளன. சுவாமி மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் மூன்று தலைகள், மூன்று கால்களுடன் ஜுரஹரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். அகத்தியர் ஒருமுறை இத்தலத்திற்கு ச���வாமியை வழிபடவந்தபோது கடுமையான காய்ச்சலால் அவதியுற்றதாகவும், இறைவன் ஜுரதேவராக வந்து காய்ச்சலைப் போக்கியதாகவும் சொல்லப்படுகிறது. ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு வெந்நீரில் அபிஷேகம் செய்து, அன்னத்துடன் மிளகுரசம் வைத்து வழிபட்டால் பரிபூரண குணமாகிவிடுகிறது. மற்றொரு தூணில் காமதேனு, அம்பாள் வடிவம் போன்ற சிற்பங்கள் உள்ளன.\nவெளவால் நெத்தி மண்டபத்தில் வலதுபுறம் அம்பாள் சாந்தநாயகியின் சந்நிதி தனிக்கோவிலாக அமைந்துள்ளது. இம் மண்டபத்தில் ஆபத்சகாய மகரிஷியின் உருவமும் உள்ளது.\nஇத்தலத்திற்கு 4-ம் திருமுறையில் ஒரு பதிகமும், 5-ம் திருமுறையில் ஒரு பதிகமும் ஆக திருநாவுக்கரசரின் இரண்டு பதிகங்கள் உள்ளன.\nதிருக்கொண்டீச்சரம் பசுபதீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nஆலயத்தின் முதல் முகப்பு வாயில்\n2-ம் வாயில் மேலுள்ள சுதைச் சிற்பங்கள்\nபசு சிவலிங்கத்தின் மீது பால் சொரியும் சிற்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1143863.html", "date_download": "2018-11-17T09:32:33Z", "digest": "sha1:VUZ5XTXAKU6MSVIA7VBQSKFAPNTUJIC7", "length": 15376, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "சிரியாவில் அமெரிக்க ஏவுகணைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள் – ரஷியாவுக்கு டிரம்ப் சவால்..!! – Athirady News ;", "raw_content": "\nசிரியாவில் அமெரிக்க ஏவுகணைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள் – ரஷியாவுக்கு டிரம்ப் சவால்..\nசிரியாவில் அமெரிக்க ஏவுகணைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள் – ரஷியாவுக்கு டிரம்ப் சவால்..\nஉள்நாட்டுப் போரால் நிலைகுலைந்து கிடக்கும் சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தில் இருந்துவரும் கிழக்கு கவுட்டா பகுதியை மீட்பதற்காக சிரியா படைகள் உச்சகட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அங்குள்ள பொதுமக்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் உயிருக்கு பயந்து வெளியேறி விட்டனர்.\nகிழக்கு கவுட்டா பகுதிக்கு உட்பட்ட டவுமா நகரில் விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் சமீபத்தில் நடத்திய ரசாயன ஆயுத தாக்குதலில் 70-க்கும் அதிகமானவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அங்குள்ள போர் நிலவரங்களை கண்காணித்து வரும் முகமை தெரிவித்தது.\nஇவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் நேற்று அவசரமாக கூடியது. சிரியா மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ��ாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ரஷியா தனது வீட்டோ அதிகாரத்தால் தோற்கடித்தது. இதேபோல், ரஷியா கொண்டுவந்த ஒரு தீர்மானமும் தோல்வியில் முடிந்தது.\nசிரியா விவகாரத்தில் எதிர்காலத்தில் கையாள தீட்டிவரும் திட்டங்களை எல்லாம் அமெரிக்கா கைவிட வேண்டும் என ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் இந்த கூட்டத்தின்போது எச்சரித்தார்.\nஇதற்கிடையில், சிரியா நாட்டின் மீது அமெரிக்கா வீசும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவோம் என லெபனான் நாட்டுக்கான ரஷிய தூதர் அலெக்சாண்டர் ஜாசிப்கின் நேற்று எச்சரித்துள்ளார்.\nரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவ தளபதி முன்னர் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டிய அலெக்சாண்டர் ஜாசிப்கின், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அந்த ஏவுகணைகளையும், அது எங்கிருந்து ஏவப்பட்டதோ, அந்த பகுதியையும் ரஷியா தாக்கி அழிக்கும் என்று குறிப்பிட்டார்.\nஇந்நிலையில், சிரியாவில் அமெரிக்க ஏவுகணைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என ரஷியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று சவால் விட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள டிரம்ப், சிரியா மீது வீசப்படும் எல்லா ஏவுகணைகளையும், எந்த ஏவுகணையாக இருந்தாலும் சுட்டு வீழ்த்துவோம் என ரஷியா சூளுரைத்துள்ளது.\nபுதியதாக நல்ல வீரியம் மிக்க ஏவுகணைகள் வரப் போகின்றன. ரஷியா இதற்கு தயாராக இருக்கட்டும். சொந்த மக்களை விஷவாயு தாக்குதலால் கொன்று குவித்து, ரசிக்கும் மிருகத்துக்கு நீங்கள் கூட்டாளிகளாக இருக்க கூடாது’ என குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்.மாநகர முதல்வரை, “அண்ணன்” என அழைத்தவருக்கு விழுந்தது “நெருப்படி”..\nமகாராஷ்டிராவில் உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையில் 50 சதவீதம் பங்குகளை வாங்கும் சவுதி அரசு..\nபேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\nசபாநாயகரின் செயற்பாடுகள் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு உட்பட்டது..\n26 வயதுப் பெண்ணும் குழந்தையும் பலி…\nமஹிந்தவின் அதிரடி அறிவிப்பினால் சூடு பிடிக்கும் அரசியல் களம்…..\nகூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..\n12 இலட்சம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் மூவர் கைது..\nமுறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில்11 வயது சிறுவன் படுகாயம்..\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு..\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\nசபாநாயகரின் செயற்பாடுகள் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு உட்பட்டது..\n26 வயதுப் பெண்ணும் குழந்தையும் பலி…\nமஹிந்தவின் அதிரடி அறிவிப்பினால் சூடு பிடிக்கும் அரசியல் களம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/health/vip-health/2018/mar/28/gym-work-out-of-rakul-preet-singh-2889118.html", "date_download": "2018-11-17T09:05:38Z", "digest": "sha1:SXLDVBW5YFTTQDFOE5AV2G5BON45LDYJ", "length": 9047, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் ஸ்லிம் ரகசியம் இதுதான்! (விடியோ)- Dinamani", "raw_content": "\nமுகப்பு மருத்துவம் விஐபி ஹெல்த்\nநடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் ஸ்லிம் ரகசியம் இதுதான்\nBy ராம் | Published on : 28th March 2018 04:51 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nடோலிவுட், கோலிவுட் என இரண்டிலும் திரும்பிப் பார்க்கக் கூட நேரமில்லாமல் படு பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொழு கொழு அமுல் பேபிகளாக வலம் வந்த நடிகைகளுக்கு அதிக ரசிகர்கள் இருந்துவந்தனர். நடிகை ஜெயலலிதா, குஷ்பு, ஹன்ஷிகா என இந்த பட்டியலில் உள்ள நடிகைகள் பலர் உண்டு. அதன் பின் வந்ததுதான் ஜீரோ சைஸ் நடிகைகளின் எண்ட்ரி. இலியானா, எமி ஜாக்சன், தமன்னா போன்ற ஒல்லி பெல்லி நடிகைகளின் வருகையும் வெற்றியும் குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ள ரகுல் ப்ரீத் சிங்கின் முக்கிய அடையாளம் அவரது அழகிய சிரிப்பு.\nஅறிமுகமான குறுகிய காலத்தில் மிகப் பெரிய வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வது அத்தனை சுலபமில்லை. இதனை நிரூபிக்க ரகுல் ப்ரீத் சிங் தனது உடல் பராமரிப்பை எப்படி மேற்கொள்கிறார், தினமும் ஜிம் வொர்க் அவுட்டுகளை எவ்வாறு மேற்கொள்கிறார் என்பதை அவ்வப்போது யூட்யூப் விடியோவின் மூலம் பகிர்ந்து கொள்வார்.\nநிறைய தண்ணீர் குடியுங்கள். வொர்க் அவுட் செய்யுங்கள், சரியான உணவைச் சாப்பிடுங்கள், ஜன்க் உணவுகளை தவிர்த்துவிடுங்கள். உடலை நன்றாக வைத்துக் கொண்டால் மனமும் நன்றாக இருக்கும் என்பதே அவர் கூறும் முத்தான சில ஹெல்த் டிப்ஸ்.\nபரபரப்பான அவரது ஜிம் வொர்க் அவுட்ஸ், ஆப் பயிற்சிகளைப் பார்க்கும் போது, உடலை நாம் இது போல் பராமரித்தால் ஆரோக்கியம் மேம்படுவது உறுதி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n கிரிக்கெட் வீரர் தோனி இளைஞர்களுக்கு அறிவுரை\nஃபிட்டாக இருக்க உலக அழகி மனுஷி பின்பற்றும் உணவு பழக்கம் இதுதான்\nkollywood ரகுல் ப்ரீத் சிங் Rakul Preet Singh work out வொர்க் அவுட்ஸ் ஜிம்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/religion/religion-news/2018/aug/29/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-2990078.html", "date_download": "2018-11-17T09:14:00Z", "digest": "sha1:C3IPMDTSQWALDEWJ2E7WISMWMTTAHI67", "length": 20484, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "நரி முகம் மாற்றிய நங்கைவரம் ஈசன்!- Dinamani", "raw_content": "\nநரி முகம் மாற்றிய நங்கைவரம் ஈசன்\nPublished on : 29th August 2018 03:21 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசோழ நாட்டை ஆண்டு வந்த சோழ மன்னனான ஒருவனுக்கு, நீண்ட நெடுநாளாக குழந்தைப்பேறு வாய்க்காது நிம்மதியற்று இருந்தான். குழந்தைப்பேறு வாய்க்காததை எண்ணி மனம் வருத்தம் கொண்ட மன்னனும், ராணியும் தலம் தலமாகச் சென்று இறைவழிபாடு செய்து குழந்தைப் பேறுக்கு வேண்டினார்கள்.\nஇவர்களின் வேண்டுதலுக்கு ஈசன் கருணை காட்ட முடிவெடுத்தான் போலும்....... அரசருக்குப் பெண் மகவு பிறந்தது. குழந்தையைப் பாசத்தோடு கொஞ்சத் தூக்கியவனுக்கு அதிர்ச்சியுண்டானான். அதிர்ச்சிக்குக் காரணம்....குழந்தையின் முகம் நரி முகத்துடனும் உடலமைப்பு மனிதவுருவத்துடனும் பிறந்திருந்தது.\nமன்னன் வேதனை, பிள்ளைப்பேறு வாய்க்காத நேரத்திலிருந்ததை விடச் சற்று அதிகமாக வேதனையடைந்தது. இந்தக் குழந்தைப் பேறு வாய்க்காமலே போயிருக்கலாமே\nராணியும் கண்களிலிருந்தும் வழியும் கண்ணீர் நின்றபாடில்லை. என்ன செய்வது....விதியின் பயனை யாராயிருந்தாகிலும் அதனை அனுபவித்துத்தானே ஆக வேண்டும்\".\nநரி முகத்துடன் கூடிய குழந்தையை வளர்த்து வந்தனர். அது வளர வளரப் பெரியவளாக ஆக ஆக, மன்னனின் வேதனையும் விளைந்தன.\nஅரசனுக்குரிய முக்கியஸ்தர்கள் மன்னனை அணுகி........\nஇறைவனுக்குப் பரிகார பூஜைகள் செய்து சரியாகுதா பார்க்கலாமே எனச் சொன்னதோடு, உடனடியாக ஒவ்வொரு ஆலயமாகவும் சென்று அதற்குண்டான பரிகாரத்தையும் செய்து வந்தார்கள்.\nகாலங்கள் கழிந்தோடிக் கொண்டிருந்தது........வழிபாடும், பரிகாரமும் தொடர்ந்து நடந்த வண்ணமே இருந்தன.\nமுன் போலவே ஈசன் மனதை மன்னனின் வழிபாடு கரைத்திருக்க வேண்டுமென்றுதான் தோணுகிறது...... ஏனென்றால், ஒரு நாள் மன்னனின் கனவில் தோன்றி,....அசரீரியாக குரலையும் ஒலிக்கச் செய்தார்.\n\"..நீ...மகாராஷ்டிரா மாநிலத்திலிருக்கும் பஞ்சவடி எனும் சிற்றூருக்குச் செல்\" அங்கே நான் குறிப்பிட்ட இடத்தில் அந்த முனிவர் சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து தவமிருந்து வழிபாடு செய்து வருகிறார். அவர் வழிபாடு செய்யும் லிங்கத்தை இங்குக் கொண்டு வா\"..அந்த லிங்கத்தை இந்த ஊரில் வைத்து ஆலயமொன்றை அமை. அவ்வாலயத்தில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ���ினமும் பூஜை செய்து வழிபட்டு வா\" அங்கே நான் குறிப்பிட்ட இடத்தில் அந்த முனிவர் சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து தவமிருந்து வழிபாடு செய்து வருகிறார். அவர் வழிபாடு செய்யும் லிங்கத்தை இங்குக் கொண்டு வா\"..அந்த லிங்கத்தை இந்த ஊரில் வைத்து ஆலயமொன்றை அமை. அவ்வாலயத்தில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து தினமும் பூஜை செய்து வழிபட்டு வா\" உன்னுடைய மகளின் நரி முகம் மாறும் என்றது.\nதிடுக்கிட்டு எழுந்தார் மன்னர். குரல் கரைந்து போயிருந்தது அசரீரியை எண்ணி வியப்பு கொண்டார்.\nமகளின் முகவாட்டம் நீங்க வழி கிடைத்ததை எண்ணி மன்னனது மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. உடனடியாக தன் படைகளை பஞ்சவடிக்கு அனுப்பி வைத்தான். மன்னனின் சேவகர்கள் பஞ்சவடி வந்திருந்த சமயத்தில் அந்த முனிவர் சிவலிங்கத்தின் முன்பு தியானத்திலிருந்தார்.\nமன்னனின் படைவீரர்கள் சப்தம் ஏதும் எழுப்பாமல் முனிவர் அறியா வண்ணம் சிவலிங்கத்தை தூக்கி எடுத்து வந்து விட்டனர். ஈசனின் அசரீரி ஆணைப்படி, மன்னன் \"அரிஞ்சிகை சதுர்வேதி மங்கலம்\" என்ற ஊரில் ஆலயத்தைக் கட்டி முடித்தான். கொண்டு வந்திருந்த சிவலிங்கத்தை அவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்தான். அனுதினமும் அச்சிவலிங்கத்தைப் பூசித்து வரலானான் மன்னன்.\nமன்னனின் தொழுகைக்கு ஈசன் மனம் இறங்கினார் போல........ ஆம் மன்னன் மகளின் நரி முகம் மாறிவிட்டுப் போயிருந்தன. நரி முகம் நீங்கப் பெற்றதும் அவள் முன்னை விடப் பேரழகு பொருந்தியவளாகக் காட்சியளித்தாள். இறைவன் நங்கையின் முகம் மாற வரம் கொடுத்ததால், ஏற்கனவே அதுவரை \"அரிஞ்சிகை சதுர்வேதி மங்கலம்\" என அழைக்கப்பட்டு வந்த அவ்வூர், இதன் பிறகு இவ்வூர் \"நங்கைவரம்\" என பெயர் மாற்றம் கொண்டு அழைக்கப்பட்டது.\nபின்னர் இந்த பெயர் மருவி, தற்போது \"நங்கவரம்\" என அழைக்கப்பட்டு வருகின்றன. இங்கு அருள்பாலிக்கும் ஜேஷ்டாதேவி மிகச் சிறப்பு வாய்ந்த தெய்வம். மன்னர்கள் போருக்குச் செல்லும் முன் ஜேஷ்டாதேவியின் காலடியின் கீழ் தங்களது வாள்களை வைத்து வணங்கி விட்டு போருக்கு எடுத்துச் செல்வார்களாம்\nஅதே போல எந்தச் செயலை செய்வதாய் இருந்தாலும், முதலில் அம்பாள் ஜேஷ்டாதேவியை வணங்கிய பின்னர்தான் எதையும் செய்வார்களாம். அதனால் எல்லாமே நன்மையாகவே விளைகின்றன என்கிறார்கள் பக்தர்கள்.\nதலவிருட்சம் - மகிழமரம், இவர் தீண்டாத் திருமேனியாவார்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பஞ்சவடி என்ற இடத்தில் தவம் செய்து கொண்டிருந்த முனிவரிடமிருந்து சிவலிங்கத்தை \"அரிஞ்சிகை சதுர்வேதி மங்கலம்\" என்ற ஊருக்கு மன்னனின் படைவீர்களால் எடுத்து வரப்பட்டன. லிங்கத்தை எடுத்துச் சென்ற சமயம் முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். முனிவர் தியானம் கலைந்து கண் திறந்து பார்த்த போது, தான் வழிபட்டு வந்த சிவலிங்கத்தைக் காணாது மிகுந்த கவலை கொண்டார்.\nபின், முனிவரின் கனவில் தோன்றிய ஈசன், \"வழிபாடு செய்து கொண்டிருந்த லிங்கம் தற்போது \"அரிஞ்சிகை சதுர்வேதி மங்கலத்தில்\" இருப்பதையும் கூறினார் ஈசன். இதைத் தெரிந்து கொண்ட முனிவர் நடைப்பயணமாகவே நடந்து வந்தார் அரிஞ்சிகை சதுர்வேதி மங்கலத்துக்கு. பல மாதங்கள் பயணத்திற்குப் பிறகு...சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயத்தை அடைந்தார்.\nமுனிவர் ஆலயத்தை வந்து அடைந்த நேரம் இரவு நடுநிசி, அந்நேரம் ஆலயக் கதவுகள் எல்லாம் சாத்தித்தானே இருக்கும் என்ன செய்வது.......எனப் புரியாமல் யோசித்தார் முனிவர். படீரென கோவில் மதில் சுவர் ஏறிக் குதித்தார் முனிவர்.\nமுனிவர் குதித்த இடம், சேறும் சகதியுமான அகழி இருந்த இடமாததால்......முனிவரின் இரு கால்களும் சேற்று அகழியில் மூழ்கிப் புதைந்து போக...., முழங்கால்கள் மூழ்கி மூதியான உடல் வெளித்தெரிந்த கோலத்துடன் சிலையாகிப் போனார். அவ்வாலயத்தில் அவருக்குத் தனிக் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இன்றும் அம்முனிவர் அக்கோலத்துடனே அருள்பாலிக்கிறார். அந்த முனிவர் \"அகண்டேஸ்வரர்\" என்ற பெயருடனும், \"தீண்டாத் திருமேனி\" என்றும் அழைக்கப்படுகிறார்.\nஇவ்வாலயத்தில் சிவபெருமானுக்கு என்னென்ன பூஜைகள் நடைபெறுமோ, அதே அனைத்துப் பூசைகளும் அகண்டேஸ்வரருக்கும் செய்விக்கப் படுகின்றது. அகண்டேஸ்வரரை தொடாமல்தான் அனைத்துப் பூஜைகளும் நடைபெறுகின்றன. நெற்றியில் சந்தனப் பொட்டை வைக்க, அர்ச்சகர் சற்றுத் தொலைவிலிருந்தபடியே சந்தனத்தை, முனிவரின் சிலை நெற்றியை நோக்கி வீசி பொட்டை பதிய வைக்கிறார்.\nஇங்கு அருள்பாலிக்கும் அகண்டேஸ்வர முனிவர், பலநூறு குடும்பங்களுக்கு குலதெய்வமாய் விளங்குகிறார். சமயபுரம், மாகாளிகுடி, தொட்டியம், காடுவெட்டி, காட்டுப்புதூர் போன்ற ஊர்களில் இருந்து மக்கள் பலரும், இங்கு வந்து பொங்கல் வைத்து முனிவருக்குப் படைத்து அபிஷேக, ஆராதனைகள் செய்து மகிழ்கின்றனர்.\nதிருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 22 கி.மீ தூரத்தில் நங்கவரம் தலம் இருக்கின்றன. திருச்சியிலிருந்து கரூர் செல்லும் பேருந்தில் சென்று \"பெருகமணி\" என்ற ஊரில் இறங்கிக் கொள்ள வேண்டும். பின் இங்கிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது நங்கவரம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்து மற்றும் மினி பேருந்து வசதி இருக்கின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநங்கைவரம் சுந்தரேஸ்வரர் கோமளாம்பிகை திருச்சி\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/Appukutti-marriage-under-Ajiths-presence.html", "date_download": "2018-11-17T08:43:31Z", "digest": "sha1:GB5RKSH5D63E4ERDCAKTGFOIFI7QVHUK", "length": 6427, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "அஜித் தலைமையில் அப்புக்குட்டி திருமணம் - News2.in", "raw_content": "\nHome / அஜித் / சினிமா / நடிகர்கள் / அஜித் தலைமையில் அப்புக்குட்டி திருமணம்\nஅஜித் தலைமையில் அப்புக்குட்டி திருமணம்\nஅஜித் நடித்த ‘வீரம்’, ‘வேதாளம்’, தற்போது நடித்தவரும் ‘தல 57’ வரை அவருடன் சேர்ந்து நடித்து வருபவர் சிவபாலன் என்கிற அப்புக்குட்டி. தனக்கு மிகவும் பிடித்துவிட்ட நடிகரான அப்புக்குட்டிக்கு தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதற்காக, அப்புக்குட்டியை வைத்து தனியாக போட்டோ ஷுட் ஒன்றையே நடத்தியவர் அஜித். அப்புக்குட்டியின் உண்மையான பெயரான சிவபாலனையே பயன்படுத்துமாறு அவருக்கு அறிவுரையும் கூறியுள்ளார் அஜித்.\nஇந்நிலையில், அப்புக்குட்டிக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்தி பரவி வருகிறது. தற்போது சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் புதிய வீடு கட்டிவரும் அப்புக்க��ட்டி, அந்த வீடு கட்டி முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறாராம்.\nஅவரது சொந்த ஊரில் அவருக்கு பெண் வேறு பார்த்துவிட்டார்களாம். ஒருமுறை அஜித்தை நேரில் சந்தித்தபோது, தனது திருமணத்தை நீங்கள்தான் நடத்தி வைக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொண்டாராம் அப்புக்குட்டி. அதற்கு அஜித்தும் ஓகே சொல்லிவிட்டாராம். கூடியவிரைவில், அஜித் தலைமையில் அப்புக்குட்டியின் திருமணம் நடக்கப்போவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2012/02/normal-0-false-false-false-en-us-x-none.html", "date_download": "2018-11-17T08:32:18Z", "digest": "sha1:4PAFXPIOH72XVVERLTK7LJ2BUYMPKT72", "length": 1858, "nlines": 40, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஅரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் .\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/qatar-riyal?page=2", "date_download": "2018-11-17T08:27:32Z", "digest": "sha1:4CW3X6EW3AOVETCWM6GGQFZZO2LPMQZF", "length": 12158, "nlines": 153, "source_domain": "www.thinakaran.lk", "title": "Qatar Riyal | Page 3 | தினகரன்", "raw_content": "\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 178.1073 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது நேற்றையதினம் (08) ரூபா 177.6267...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 16.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (15.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இ���்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 10.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\n2nd Test: SLvENG; 278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி...\nஐபிஎல் போட்டி: ஆஸி. வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்:\nகிரிக்கெட் சபை அறிவிப்பு2019-ம் ஆண்டில் நடைபெற வுள்ள ஐபிஎல் போட்டியில்...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூ+சிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி...\nமக்களை பற்றி சிந்தித்தால் அனைத்தும் சுமுகமாகிவிடும்\nபாராளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குள்ளாகியிருக்கும் ஒரு சூழ்நிலையில்...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/75-politics/161238-2018-05-08-09-41-24.html", "date_download": "2018-11-17T09:22:04Z", "digest": "sha1:2LPYPM36ONTH2XKBDXV4RKDXL4DONJ2Z", "length": 12524, "nlines": 60, "source_domain": "www.viduthalai.in", "title": "தமிழக மாணவர்களிடம் சிபிஎஸ்இ நிர்வாகம��� மன்னிப்பு கேட்க வேண்டும்: தளபதி மு.க. ஸ்டாலின் பேட்டி", "raw_content": "\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும் » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்களே...\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nசனி, 17 நவம்பர் 2018\nதமிழக மாணவர்களிடம் சிபிஎஸ்இ நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும்: தளபதி மு.க. ஸ்டாலின் பேட்டி\nசென்னை, மே 8 தமிழக மாணவர்களிடம் சிபிஎஸ்இ நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதிராவிட முன்னேற்றக் க��கத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் நேற்று (7.5.2018) கொளத்தூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணி களை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டி விவரம்:\nசெய்தியாளர்: நீட் தேர்வு மய்யங்களில் சோதனை என்ற பெயரில் மாணவர்களை அவமதித்து இருக்கிறார்களே\nமு.க.ஸ்டாலின்: தமிழ்நாட்டு மாணவர்கள் காப்பியடிப்பதில் தீவிரமானவர்கள் என்பதாக கொச்சைப்படுத்தி, அவர்களை அவமானப்படுத்தும் வகையில் சோதனையிட்ட விதங்களை எல்லாம் தொலைக் காட்சிகளில் கண்ட பெற்றோர்கள் மட்டு மல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களும் வேதனையில் ரத்தக் கண்ணீர் வடித்தார்கள். சிபிஎஸ்இ இதையெல்லாம் உடனடியாக திருத்திக் கொள்ள வேண்டும், தனது செயல்பாடுகளுக்காக தமிழக மாணவர் களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது தான் என்னுடைய கோரிக்கை. ஒட்டுமொத்தமாக, சிபிஎஸ்இ வாரியத்தின் இத்தகைய செயல்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதுமட்டுமல்ல, நீட் தேர்வில் தமிழகத்துக்கு நிரந்தரமாக விலக் களிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, டில்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அதற்கு குடி யரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று, உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nசெய்தியாளர்: தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 4 டிஎம்சி தண்ணீர் உடனே வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டும், தர முடியாது என்று கருநாடக அரசு தெரிவித்துள்ளதே\nமு.க.ஸ்டாலின்: இப்போது இதை புதிதாக அவர்கள் சொல்லவில்லை. தொடர்ந்து அவர்கள் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை யெல்லாம் கருத்தில் கொண்டுதான், உடனே 4 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண் டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தி ருக்கிறது. அதுமட்டுமல்ல, காவிரி மேலாண்மை வாரியம் என்றும் சொல்லியிருக்கிறது. ஆனால், அதை நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசும், கருநாடக அரசும் அந்தத் தீர்ப்பை கண்டும் காணாமல் இருக்கின்றன. இதனை கண்டித்து தமிழ கத்தில் உள்ள பல்வேறு கட்சிகள், அமைப்புகள், விவசாய சங்கத்தை சேர்ந்த வர்கள் எல்லாம் தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறோம்.\nசெய்தியாளர்: தமிழகத்தில் நிதிப்பற்றாக் குறை இருக்கும் நிலையில் 50 கோடி ரூபாய் செலவில் மறைந்த ஜெயலலிதா அவர்களுக்கு நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டியிருப்பது அவசியமா\nமு.க.ஸ்டாலின்: உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெய லலிதா. அவருக்கு நினைவு மண்டபம் அமைப்பது ஜனநாயகத்துக்கு விரோத மானது. ஊழலில் திளைத்துக் கொண்டி ருப்பவர்கள், ஊழல் செய்து சிறைக்கு சென்றவருக்கு நினைவு மண்டபம் கட்டுகிறார்கள் என்று ஸ்டாலின் கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2012/nagaichuvai-sangmam-held-dubai-165323.html", "date_download": "2018-11-17T08:49:06Z", "digest": "sha1:YDFTIM4UTBWLJ4I2C326Y442OB5M5WL6", "length": 12235, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "துபாயில் தொழிலாளர்களை அலுப்பை மறந்து சிரிக்க வைத்த நகைச்சுவை சங்கமம் | Nagaichuvai sangmam held in Dubai | துபாயில் தொழிலாளர்களின் கவலையை மறக்கச் செய்த நகைச்சுவை சங்கமம் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» துபாயில் தொழிலாளர்களை அலுப்பை மறந்து சிரிக்க வைத்த நகைச்சுவை சங்கமம்\nதுபாயில் தொழிலாளர்களை அலுப்பை மறந்து சிரிக்க வைத்த நகைச்சுவை சங்கமம்\nதமிழகம் நோக்கி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nதுபாய்: துபாய் ஈடிஏ எம்.பி.எம். தொழிலாளர் முகாமில் 21.11.2012 அன்று மாலை நகைச்சுவை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சிக்கு முதுநிலை பொதுமேலாளர் பி.எம்.எஸ். ஹமீத் த��ைமை வகித்தார். நல அலுவலர் பீர் முஹம்மது முன்னிலை வகித்தார். நல அலுவலர் பாலரசு வரவேற்புரை நிகழ்த்தினார்.\nதொழிலாளர்களுக்கென ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நகைச்சுவை சங்கமம் நிகழ்ச்சியில் தாயகத்தில் இருந்து வருகை புரிந்த தேவகோட்டை ராமநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பல்வேறு நகைச்சுவைகளை வழங்கி தொழிலாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். தங்களது உடல் சோர்வினை மறந்து அனைவரும் நகைச்சுவை நிகழ்ச்சியை ரசித்து மகிழ்ந்தனர்.\nஅதனைத் தொடர்ந்து நினைவுப் பரிசினை தேவகோட்டை ராமநாதனுக்கு முதுநிலை பொதுமேலாளர் பி.எம்.எஸ். ஹமீத் வழங்கி கௌரவித்தார். ஆடிட்டர் அப்துல் ரசாக், நலத்துறை அலுவலர் காயல் சுலைமான் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.\nநிகழ்ச்சியில் நகரத்தார் சங்க முன்னாள் தலைவர் அழகப்பன், அமீரக தமிழ்ச் சங்க தலைவர் ரமேஷ் விஷ்வநாதன், அஞ்சுகோட்டை நலச் சங்க நிர்வாகி அப்துல் ரசாக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பீர் முஹம்மது, பாலரசு, பாஷா உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.\n(துபாய்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபேயாட்டம் ஆடி விட்டு கரையை கடந்த கஜா.. பலி எண்ணிக்கை 49-ஆக உயர்வு\nபுதுக்கோட்டை: முறிந்த 30 ஆயிரம் மரங்கள்.. மின்சாரம் கிடைக்க ஒருவாரம் ஆகும்\nகஜாவின் கோர தாண்டவம்.. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/12/22/tamilnadu-tn-school-students-burden-reduced-aid0175.html", "date_download": "2018-11-17T08:47:31Z", "digest": "sha1:55SYLH42XQAO4OUZTGDOFOXWAFNHLGT4", "length": 14427, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "1 முதல் 6​ம் வகுப்பு வரை ஒரேயொரு பாடப்புத்தகம்: தமிழக அரசு அறிவிப்பு | TN school students' burden reduced | இனி 'சிங்கிள்' புக்கோடு 'சிங்கம்' போல பள்ளிக்கூடம் போகலாம்! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 1 முதல் 6​ம் வகுப்பு வரை ஒரேயொரு பாடப்புத்தகம்: தமிழக அரசு அறிவிப்பு\n1 முதல் 6​ம் வகுப்பு வரை ஒரேயொரு பாடப்புத்தகம்: தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகம் நோக்கி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோ��்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nசென்னை: அடுத்த ஆண்டு முதல் 1 முதல் 6ம் வகுப்பு வரைக்கும் ஒரேயொரு பாடப்புத்தகமும், 7, 8ம் வகுப்புகளுக்கு 2 பாடப்புத்தகங்களும் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார். இதன் மூலம் மாணவர்களின் புத்தகசுமை குறையும்.\nமாணவர்களின் புத்தகச் சுமையை குறைக்கும் நோக்கத்தில் தமிழ்நாட்டில் முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி முழுக்கல்வி ஆண்டிற்கும் உரிய புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முறையிலும் தொடர் மற்றும் உள் மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் மாணவர்களின் புத்தக சுமை குறைவதுடன், பயம், மன அழுத்தம் போன்றவை குறைகின்றன. ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றவாறு பாடநூல்களை மூன்றாகப் பிரிப்பது தொடர்பாக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் அரசுக்கு பரிந்துரையை அனுப்பி இருந்தது.\nஇந்த பரிந்துரையை ஏற்று பள்ளிக்கல்வித் துறை செயலாளர் டி.எஸ். ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது,\nஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ள பாடநூல் பக்கங்களை கணக்கிடும் போது கீழ்க்கண்டவாறு பாடநூல்கள் பிரிக்கப்படுகின்றன.\nஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை, ஒரு பருவத்திற்கு, ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பாடப் புத்தகம் வீதம் மூன்று பருவங்களுக்கு மூன்று பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.\nஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் ஆகிய நான்கு பாடங்களும் ஒரே பாடப் புத்தகமாகவும், மூன்று முதல் ஆறாம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடப் புத்தகங்களையும் உள்ளடக்கி ஒரே பாடப் புத்தகமாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகியவை ஒரு புத்தகமாகவும், இதர மூன்று பாடங்கள் மற்றொரு புத்தகமாகவும் தொகுக்கப்பட்டு, பருவந்தோறும் வழங்கப்படும்.\nஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளுக்கு முப்பருவ முறை, வரும் கல்வியாண்டில் (2012-13) அறிமுகப்படுத்தப்படாததால், பழைய முறைப்படியே இவர்களுக்கு பாடப் புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம் இதுநாள் வரை கழுதை பொதிசுமப்பது போல ஏகப்பட்ட புத்தக மூட்டைகளை முதுகில் சுமந்து சென்ற மாணவச் செல்வங்கள் அடுத்த ஆண்டு முதல் சிங்கம் போல 'சிங்கிள்' புக்கோடு பள்ளிக்கூடம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/2903-s.karthick-duraimaharajan", "date_download": "2018-11-17T08:40:12Z", "digest": "sha1:AIWYOLACUTHRWUN4BBJUDNKDDWR5CBSG", "length": 12628, "nlines": 380, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nமுதல்வர் பழனிசாமி, பன்னீர்செல்வம் அணியினரை வசைபாடும் மு.க.ஸ்டாலின்\nதமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nடெல்லியில் தொடர் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு, தமிழக நடிகர்கள் நேரில் ஆதரவு\nஅந்நியச் செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு உத்தரவு\nகமல்ஹாசனுக்கு எதிராகத் தொடரப்படும் வழக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2018-11-17T09:27:57Z", "digest": "sha1:PKTWBLDMWKRVMVQDN5OTCEQ732SJ7VF4", "length": 9953, "nlines": 162, "source_domain": "globaltamilnews.net", "title": "ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – GTN", "raw_content": "\nTag - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்..\nதற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஸவும் ஸ்ரீலங்கா பொதுஜன...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து விலகுகின்றார் நாமல்\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து விலகி ஸ்ரீலங்கா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்பதற்கு தயார்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்பதற்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடுத்து வரும் தேர்தல்களில் மகிந்த ஆதரவுக் கட்சியினரும், வேட்பாளர்களுமே வெற்றிபெறுவர்\nஇலங்கையில நடைபெறும் ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாமரை மொட்டில் ஒன்றிணைந்த பொதுஜன பெரமுன உதயமாகிறது..\nஒன்றிணைந்த எதிரணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nSLFP – SLPP – இணைந்து பரந்துபட்ட கூட்டணி – TNA யுடனும் பேசுகிறோம்…2020 ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபசில் அணி, கோத்தபாய அணி, மகிந்த அணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் அரசியலில் ஈடுபட மக்கள் அனுமதி வழங்கியுள்ளனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆட்சி அதிகாரம் வேறு கட்சியிடம் உள்ளதால் பொறுப்புடன் செயற்பட வேண்டும்\nஆட்சி அதிகாரம் வேறு ஒரு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘புதுவித படை ஒன்று கிளம்புது பாரு’ பட்டையை கிளப்பும் மகிந்தவின் மகன் ரோகித பாடிய தமிழ் மொழிப் பாடல்…\nஇலங்கையில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்...\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/05/10/22000-fine-russian-football-federation/", "date_download": "2018-11-17T08:58:37Z", "digest": "sha1:4SDIZS2BSX45BY6FTQJZCXYBSOQ2HWBJ", "length": 35750, "nlines": 447, "source_domain": "india.tamilnews.com", "title": "Tamil news: £22000 fine Russian Football Federation", "raw_content": "\nபிரான்ஸை இன ரீதியாக விமர்சித்த ரஷ்யா\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nபிரான்ஸை இன ரீதியாக விமர்சித்த ரஷ்யா\nபிரான்ஸ் நாட்டு கால்பந்து வீரர்களை ரஷ்ய ரசிகர்கள் இன ரீதியாக விமர்சித்த விவகாரத்தில், ரஷ்ய கால்பந்து சம்மேளனத்துக்கு 22,000 பிராங்க் அபராதம் விதித்து கால்பந்து சங்கங்களுக்கான சர்வதேச சம்மேளனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. £22000 fine Russian Football Federation\nரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்ப்ர்கில் உள்ள மைதானத்தில் கடந்த மார்ச் மாதம் ரஷ்யா-பிரான்ஸ் அணிக���் மோதிய நட்பு ரீதியிலான கால்பந்து ஆட்டம் நடைபெற்றது.\nஇதில் பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின்போது பிரான்ஸ் வீரர்களை குரங்குடன் ஒப்பிட்டு ரஷ்ய ரசிகர்கள் இன ரீதியாக விமர்சித்து கோஷமெழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், அந்தச் சம்பவம் தொடர்பாக கால்பந்து சங்கங்களுக்கான சர்வதேச சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை மேற்கொண்டது. கானா உச்ச நீதிமன்ற நீதிபதி அனின் எபோவா தலைமையிலான அந்தக் குழு, சம்பவம் தொடர்பான வீடியோ பதிவையும் ஆய்வு செய்தது. அதில் ரஷிய ரசிகர்கள் இன ரீதியாக விமர்சித்தது உறுதி செய்யப்பட்டு, ரஷிய கால்பந்து சம்மேளனத்துக்கு 22,000 பிராங்க் அபராதம் விதிக்கப்பட்டது.\nஅத்துடன், விளையாட்டைக் காண வரும் ரசிகர்கள் ஒற்றுமை மற்றும் நட்புணர்வுடன் செயல்படுமாறு கால்பந்து சங்கங்களுக்கான சர்வதேச சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. இதற்கு முன்பாக 2 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளின்போதும் இதேபோன்று ரசிகர்கள் இன ரீதியாக வீரர்களை விமர்சித்த விவகாரத்தில் ரஷ்ய கால்பந்து சம்மேளனத்துக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபிரான்ஸில், நிர்வாணமாக வர அழைக்கும் அருங்காட்சியகம்\nபிரான்ஸ் நாட்டு தலைவரின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை – ஈரான்\nஅமெரிக்கா விலகினாலும் பிரான்ஸ் தொடரும்\nஎல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு\nபிரீமியர் லீக் தொடரில் வரலாற்று சாதனையை படைத்தது மென்செஸ்டர் சிட்டி\nபாதையை மாற்றப்போகும் Google Maps\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்���ொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.த���வ கவுடா\nமெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி…\nஜெயலலிதா பாஷையில் திட்டங்களை அறிவித்த முதல்வர்\nசிறுவர்களுடன் விபச்சாரம் செய்த காமுகி – மக்கள் கொடுத்த தண்டனை\nபிரபல நடிகரின் அம்மா வெள்ளத்தில் இருந்து மீட்பு…\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழ�� விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி…\nஜெயலலிதா பாஷையில் திட்டங்களை அறிவித்த முதல்வர்\nசிறுவர்களுடன் விபச்சாரம் செய்த காமுகி – மக்கள் கொடுத்த தண்டனை\nபிரபல நடிகரின் அம்மா வெள்ளத்தில் இருந்து மீட்பு…\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nபாதையை மாற்றப்போகும் Google Maps\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/13508", "date_download": "2018-11-17T08:59:59Z", "digest": "sha1:YIDJZD2OIAWROPNZYCAR26ZZN6RE7LUE", "length": 10106, "nlines": 89, "source_domain": "kadayanallur.org", "title": "மதிமுக வேட்பா���ர்களை ஆதரித்து வைகோ 12ம் தேதி பிரசாரம் |", "raw_content": "\nமதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வைகோ 12ம் தேதி பிரசாரம்\nநெல்லை: நெல்லை மாவட்ட மதிமுக செய லாளர் சரவணன் விடுத்துள்ள அறிக்கை: நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பொது செயலாளர் வைகோ அக்.12ம் தேதி பிரசாரம் செய்கிறார்.\nஅக்.12ம் தேதி காலை 9 மணிக்கு தென்காசி கீழப்புலியூர் சாவடி அருகே, 9.15 மணிக்கு மேலப்புலியூர் அம்மன் கோயில், 9.45 மணிக்கு கொடிமரம் அரு no prescription online pharmacy கே, 10 மணிக்கு மலையான் தெரு தேவர் சிலை, 10.30 மணிக்கு பெட்ரோல் பங்க இலஞ்சி மூக்கு, 11 மணிக்கு மங்கம்மா சாலை ஆகிய இடங்களில் வைகோ பிரசாரம் செய்கிறார்.\nகாலை 11.30 மணிக்கு கடையநல்லூர் பள்ளி வாசல், 12 மணிக்கு மாவடிக்கால், மதியம் 12.30 மணிக்கு முத்துகிருஷ்ணாபுரம் (முத்தாரம்மன் கோயில் அருகே), 12.45 மணிக்கு கிருஷ்ணாபுரம், மாலை 4 மணிக்கு புளியங்குடி எம்ஜிஆர் சிலை முன்பு, 4.30 மணிக்கு காமராஜர் சிலை முன்பு, 5 மணிக்கு பால்பண்ணை அருகே (பெரிய பள்ளிவாசல்), 5.30 மணிக்கு மேலதைக்கா திடல், 6 மணிக்கு காந்தி பஜார், 6.15 மணிக்கு பஸ் நிலையம் முன்பு, 6.45 மணிக்கு சிந்தாமணி உள்ளே ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.\nஇரவு 7 மணி முதல் சங்கரன்கோவில் எஸ்பிஐ அருகே 1வது வார்டு, 2, 3, 4, 5, வார்டு கீதாலயா தியேட்டர் ரேஷன் கடை அருகே, 11, 12வது வார்டு புதுமனை தெரு, கால்நடை மருத்துவமனை, 18, 20வது வார்டு காளியம்மன் கோயில் தெரு, காந்திநகர், கழுகுமலை ரோடு, 15, 17வது வார்டு முஸ்லிம் தெரு, தேரடி திடல், அசம்பிளி லாட்ஜ் முன்பு ஆகிய இடங்களில் வைகோ வாக்கு சேகரிக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nநெல்லை மாவட்ட நகராட்சி, பேரூராட்சி தலைவர் தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு\nநெல்லை மாவட்டத்தில் 411 சத்துணவு அமைப்பாளர் உதவியாளர் பணியிடங்கள் காலி\nமின்வெட்டு. .மின்வெட்டு.. அப்படின்னா எப்படி இருக்கும்\nதென்காசியில் போராட்டத்தில் குதிக்கும் இளைஞகர்கள்\nமுதலமைச்சர் பற்றிய பல கேள்விகளுக்கு பதில் இல்லை…..\nபுளியங்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு மும்முனை போட்டி\nமாநிலத்திலும் மாநகராட்சியிலும் ஒரே கட்சி ஆட்சி வேண்டும்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அ��ுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2014/02/", "date_download": "2018-11-17T09:37:40Z", "digest": "sha1:M4KYATQK2SM6CMFRK4DCTVHET3W722D6", "length": 87919, "nlines": 324, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: February 2014", "raw_content": "\nநுனிப்புல் மதிப்புரை - எஸ். ஐஸ்வர்யா\nநம் மனதில் தோன்றும் கேள்விகளுக்கெல்லாம் உடனே பதில் கிடைத்துவிட்டால் தேடல்கள் முடங்கிவிடும். பதில் கிடைக்கப் போவதும் இல்லை. ஆனால் உண்மை என்ன என்பது தெரிய வேண்டுமெனில் நாம் ஓர் எல்லையை கடந்து தேடுதலை விரிவுப்படுத்த வேண்டும். இந்த நாவலும் இதை நோக்கிய செல்கிறது, சென்று நம்மை தேடுதல் என்னும் மலை அடிவாரத்தில் நிறுத்தி பின் மலை உச்சியில் இருக்கும் உண்மையினை அறிய யாத்திரையை தொடர்கிறது. அப்படிப்பட்ட ஓர் களத்தில் தான் ஆசிரியர் கதாபாத்திரங்களை பயணிக்க செய்துள்ளார். கதாபாத்திரங்கள், நம்முள் பலமுறை தோன்றிய கேள்விகளின் எதிரொலி எழுந்து நின்று விடை தேட முயற்சிக்கின்றனவோ என்பது போல் தோன்றியது.\nஇயற்கைத் தாயின் அரவணைப்பில் செழித்துக் கொண்டிருக்கும் கிராமத்தில் இருந்து கதை தொடங்கிகிறது. சாதாரண விவசாயக் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கை முறையைத் தொட்டு, சமூக சிந்தனையை தெளித்து, அறிவியல் பூர்வமான கேள்விகளை எழுப்பி பின், கடவுளிடம் வந்து நின்று உள்ளக்கதவை தட்டிவிடுகிறது.\nஅறிவியல் சார்ந்த பல நுண் கருத்துக்களை விளக்கி கூற முயற்சித்தது வரவேற்கதக்கது. உயிர் ஆக்கம் செயல்பாடு குறித்தும், மரபியல் ரீதியான ஆராய்ச்சிகள் குறித்தும் கதாபாத்திரங்கள் மூலமாக பேசப்பட்டது நன்று. இன்னும் பேசப்பட்ட அறிவியல் கூற்று சிந்திக்க வைப்பவையாக இருந்தது\nஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களின் நோக்கத்தை முன்நிறுத்தியே அனைத்தும் செல்வதாக காட்டினாலும் பின் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றிற்கும் தொடர்புடையவையே என்ற உலகின் முக்கிய நியதியை முன்கொண்டு வந்து மெய்யூட்டிவிடுகிறது .\nபெரியவர், பாரதி,மாதவி, திருமால், பெருமாள், பூங்கோதை போன்ற பாத்திரங்கள் நம்மை கவர்ந்தது மட்டுமின்றி அவர்களின் சுமைகளை நாம் சிறிது சுமந்தது போல் எண்ணத் தோணிற்று.\nபெரியவர்களை போற்றுதல், அனைவரிடமும் அனுசரித்தல் போன்ற தனிமனித குணத்திலும், குழந்தைகளுக்கு பாடங்களையும் நற்கருத்துகளையும் போதித்தல், ஊர் பொறுப்பை ஏற்று மக்களை வழிநடத்தல், தன் நலமின்றி பிறர் நலத்திற்க்காக உழைத்தல் போன்ற சமூக அக்கறை கொண்டவனாகவும், மனஎழுச்சியின் போது தாயிடம் குமுறுவது, அறிந்தும் அறியாமலும் தன்னுள் உறங்கிகொண்டிருக்கும் கேள்விகள் எழும் தருவாயில் விடை தேடும் மனப்போராட்டங்களின் போது என அத்தனை இடங்களிலும் தன் பரந்த மனதைக்கொண்ட இக்கதாநாயகன் வாசன் நம் மனதில் வாசம் செய்துவிடுகிறான்.\nஆனால் இந்த யாத்திரை முழுவதும் ஆசிரியர் நம்மை இக்கதையின் இன்னொரு நாயகனை உடன் வைத்து கொண்டே அவனை நோக்கி பயணிக்கத் திட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு இடத்திலும் அவன் தன் பாத்திரத்தை வேண்டியளவு மட்டுமே வெளிப்படுத்துவது போன்றே கதை நகர்கிறது. அந்த நாயகனே நாராயணன் .\nநுனிப்புல் மேய்தல் ஒவ்வொருவரையும் அடி முதல் முடி வரை நோக்கி உள்பொதிந்திருக்கும் கருத்தை திறந்து எடுக்க மனையின் வாசலில் நாம் காத்திருக்கும் நிலையை ஏற்ப்படுத்துகிறது\nமிக்க நன்றி ஐஸ்வர்யா .\nஎகிப்தியர்கள் பற்றி தொடர்ந்து பார்க்கும் முன்னர் பாபிலோனியா குறித்து ஒரு பார்வை பார்த்துவிட்டு பின் செல்வோம். பாபிலோன் எனும் தலைநகராக கொண்டு உருவானதுதான் பாபிலோனியா பேரரசு. தற்போதைய ஈராக் அன்றைய பாபிலோனியா. அஷ்ஷிரியர்கள் குறித்து முன்னரே பார்த்து இருந்தோம். அவர்களுடன் ஒரு போட்டி அரசாக உருவானதுதான் இந்த பாபிலோனியா. கிட்டத்தட்ட நான்காயிரத்து நானூறு வருடங்கள் முன்னர் உருவாக்கி இருநூறு வருடங்கள் கோலோச்சி நின்ற அக்காடியன் எனும் பேரரசுவில் இருந்து ஹமூராபி எனும் அரசனால் உண்டாக்கப்பட்டது இந்த பாபிலோனியா. இந்த பகுதிகளில் வாழ்ந்த பலரும் செமிடிக் மக்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். செமிடிக் அல்லாத மக்கள் சுமேரியன் என அழைக்கப்பட்டார்கள். இந்த பாபிலோனியர்கள், அஷ்ஷிரியர்கள் எல்லாம் அக்காடியன் என்பதுடன் செமிடிக் மக்கள் தான்.\nஒரு மொழி எப்படி அழியும் என்பதற்கு இந்த பாபிலோனியர்கள் ஒரு சாட்சி. அதாவது நமது சமஸ்கிருதம் எப்படி வழக்கொழிந்து இந்தி கோலோச்சி கொண்டு இருக்கிறதோ அதைப்போலவே இந்த பாபிலோனியர்கள் காலத்தில் சுமேரியன் மொழியானது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து அக்காடியன் மொழி வடிவம் ஏற்றுக்கொண்டது. இறைவழிபாடுக்காக மட்டுமே சுமேரியன் மொழி இருந்ததை கூட பாபிலோனிய பேரரசு உருவானபின்னர் சுமேரியன் பேச்சு மொழியாக கூட இல்லை.\nபாபிலோன் நகரம் ஒரு கலாச்சார, வழிபாட்டு தலமாக மட்டுமே அக்காடியன் பேரரசு காலத்தில் இருந்தது. பாபிலோன் முன்னால் என்ன இருந்தது என்பது குறித்து பின்னர் பார்ப்போம். சுமேரிய நகரங்கள் என்பது ஒரு தனிக்கதை. எலாம் பிடியில் இருந்து பாபிலோன் நகரத்தை மீட்டவர் இந்த ஹமூராபி.\nஇந்த ஹமூராபி அப்படியே பக்கத்தில் உள்ள நகரங்கள் எல்லாம் தனது பிடியில் கொண்டு வந்து பாபிலோனிய பேரரசு ஒன்றை உருவாக்கினார். இந்த ஹமூராபி அஷ்ஷ்ரியர்களின் பேரரசுவின் இடங்களை கூட தனதாக்கி கொண்டார். இவரது ராணுவம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒரு நாட்டிற்கு என்ன சட்ட திட்டங்கள் தேவை என்பதை சுமேரியர்கள், அக்காடியர்கள், அஷ்ஷ்ரியர்கள் எழுதியதை எல்லாம் தொகுத்து ஹமூராபி கொள்கை என கொண்டு வந்தவர் இவர். இந்த கொள்கைகளை படித்துப் பார்த்தபோது மனுசாஸ்திரம் சொன்ன பல விசயங்கள் இதில் தென்பட்டது. 1901ம் வருடம் இந்த ஹமூராபி கொள்கை கண்டு எடுக்கப்பட்டது.\nபாபிலோன் நகரம் தோன்றுவதற்கு முன்னர் நிப்பூர் எனும் நகரில் என்லில் எனப்படும் கடவுள் போற்றப்பட்டு வந்தார். ஒரு அரசர் உருவானதும் தலைநகரம் மாறுவது அந்த காலகட்டத்தில் வழக்கமாக நடைபெறுவது உண்டு. அப்படித்தான் ஹமூராபி பாபிலோனியா பேரரசு உருவான பொது நிப்பூர் நகரத்தில் இருந்து பாபிலோன் நகரத��திற்கு எல்லாம் மாற்றினார். பல கட்டிட வேலைப்பாடுகள் எல்லாம் உருவாக்கி மர்டுக் எனும் கடவுளை பிராதனப்படுத்தி ஒரு சாதாரண நகரத்தை மாபெரும் நகரம் ஆக்கிய பெருமை ஹமூராபிக்கு உண்டு.\nவணிகம், அறிவியல், கலை, கட்டிடம் என கோலோச்சிய பாபிலோனியா சிதைந்து போனது எவ்வாறு நான் எப்பவோ கூறியது போல நாம் எவ்வித மதத்துக்காரராக இருந்தாலும் பண்டைய காலத்தில் எழுதப்பட்ட நூல்களை புறக்கணிக்காமல் படித்து வந்தால், அதாவது கடவுள் இது செய்தார், அது செய்தார் என்பதை தவிர்த்து, நமது மக்கள் எப்படியெல்லாம் வாழ்ந்து வந்தார்கள் என்பது புலப்படும்.\nஒரு பெரிய கப்பலில் சின்ன துளை இருந்தால் தண்ணீர் உட்புகுந்து எப்படி அந்த முழு கப்பலும் கடலில் மூழ்கிவிடுமோ அதை போன்றே தெற்கு மெசொப்டொமியா பகுதியானது வலுவிழந்து இருந்தது. ஹமூராபி இறந்தபின்னர் சரியான அரசர் வழிநடத்த கிடைக்காமல் தெற்கு மெசொப்டொமியா பகுதி முதலில் கைப்பற்றபட்டது. அக்காடியர்கள், அஷ்ஷ்ரியர்கள் இதுதான் தருணம் என சில பகுதிகளை அவர்கள் கைவசம் கொண்டு வந்தார்கள். ஹிட்டிடைஸ் மற்றும் கச்சிடிஸ் போன்றவர்களின் தாக்குதலால் இந்த பாபிலோனியா சிதறுண்டு போனது.\nபாபிலோனியர்களின் தொங்கு தோட்டம், ஹமூராபியின் கோட்பாடு போன்ற பல விசயங்கள் காணும் முன்னர் ஜெனிசிஸ் குறித்து வைத்த இரண்டு நகரங்கள் பற்றி இப்போது காண்போம். இந்த இரண்டு நகரங்கள் சுடோம் மற்றும் கொமோரா. இந்த நகரங்கள் உண்மையிலேயே இருந்தனவா என்பதற்கு ஆதாரங்கள் தேடி அலுத்து போனார்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள். இந்த நகரங்கள் இருந்தன என சொல்லுமளவிற்கு சில ஆதாரங்கள் இருக்கிறது என்றே தற்போது சொல்லப்படுகிறது. முழுவதுமாக ஜெனிசிஸ் படிக்காமல் இந்த இரண்டு நகரங்கள் குறித்து எழுதவியலாது என்றாலும் சில குறிப்புகள் குறித்து பார்ப்போம்.\nசுமேரியர்கள் அரசர் உர்குர் ஒரு செமிடிக் மன்னன். அப்போது நிறைய கோவில்கள் உருவாக்கப்பட்டன. உர்குர் இதற்கு முன்னர் எந்த அரசரும் செய்யாத விசயங்களை செய்து வந்தான். வெள்ளம் ஏற்பட்டால் அதை தடுக்கும் பொருட்டு ஐந்து ஏக்கர் நிலத்தில் எட்டு அடி உயரத்தில் செங்கற்கள் கொண்டு ஒரு பெரிய பரப்பு நிப்பூர் நகரத்தில் எழுப்பினான். இதன் அடிப்புறத்தில் தண்ணீர் சென்று வரும்படி கலைவடிவத்துடன் உருவாக்கப்பட்டது. இதற்கு மேல் ஜிக்குரட் எனப்படும் டவர் ஒன்று எழுப்பப்பட்டு அது ஒரு கோவில் என்றே அழைக்கப்பட்டது. இவ்வாறு பல கோவில்கள் எழுப்பப்பட்டு பிற்காலத்தில் பாபிலோனியர்களின் வழிபாட்டு தலங்களாக மாறின. இந்த ஜிக்குரட் பைபிளில் என்லில் எனப்படும் தேவனுக்காக எழுப்பட்ட ஆலயம் என்றே குறிப்பிடுவதாக சொல்கிறார்கள்.\nஇந்த தருணத்தில் தான் ஏலமிடிஸ் பெரும் தாக்குதலை சுமேரியர்கள், அக்காடியர்கள் மீது ஏற்படுத்தியது. அப்போதிருந்த பாபிலோன் அரசன் சுமு அபி எனப்பட்டான். அவன் சுமேரியர்கள், அக்காடியர்கள் செமிடிக் மக்களுடன் போராடிக்கொண்டு இருந்தபோதுதான் இந்த தாக்குதல் நடந்தது. ஏலமிடிஸ் எல்லா வரலாற்று விசயங்களையும் அழித்தார்கள். எல்லா கோவில்களும் சிதறடிக்கப்பட்டன. இப்படி சில விசயங்கள் பைபிளில் குறிப்பிட்டு இருப்பது பாபிலோனியா வரலாறை குறிப்பிடுகிறது என்கிறார்கள்.\nசாக்கடல் அல்லது செங்கடல் ஜோர்டான், இஸ்ரேல் போன்ற நகரங்களை தனது கரைகளாக கொண்டது. இந்த கடலின் கரைகளில் எழுப்பப்பட்ட நகரங்கள் தான் சுடோம், கொமோரா. இந்த சுடோம், கொமோரா நகரங்கள் ஒழுக்கத்தின் முறைகேடுகளாக, ஓரினச்சேர்க்கை கொண்டவர்களாக திகழ்ந்தது என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த நகரத்தின் அடிப்படையில் சுடோமி என்ற ஆங்கில வார்த்தை காமம் சம்பந்தமான விசயங்களை குறித்து அதற்குரிய சட்டங்களும் சுடோமி விதிகள் என குறிக்கப்பட்டன. இந்த ஓரினச்சேர்க்கை, முறையற்ற கலவி முறைகள், அதுவும் மிருகங்களுடன் கலவி முறை எல்லாம் சுடோம் கொமாரா நகரங்களில் தலைவிரித்து ஆடியது அதனால் தான் அந்த நகரங்கள் பேரழிவுக்கு கடவுளால் பணிக்கப்பட்டது என்கிறது ஜெனிசிஸ். இதனுடன் சேர்த்து மூன்று நகரங்கள் ஜெனிசிசில் குறிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நகரங்கள் இயற்கை பேரழிவினால் அழிந்து இருக்கக்கூடும் என்றே நம்பப்படுகிறது.\nபடம் நன்றி: சாக்கடல், செங்கடல் விக்கிபீடியா\nஆபிரகாம் கடவுளிடம் மன்றாடி இந்த நகரங்களை காத்திட பத்து நல்லவர்கள் இருந்தால் போதும் என கண்டதுதான் லாட் எனப்படுபவன். ஏஞ்சல்கள் லாட் என்பவனை சந்தித்து சாப்பிட்டதாகவும், லாட்டிடம் உனக்கு வந்த விருந்தினரை எங்களுடன் கலவி செய்ய அனுமதி என அந்த நகரத்து மக்கள் கேட்டதாகவும், லாட் அதற்கு மறுத்து தனது இரண்டு கன்னி மகள்களை தருவதாக சொன்னதாக குறிப்பு இருக்கிறது. அதை மறுத்து அந்த மக்கள் லாட்டினை தாக்க முற்பட இந்த ஏஞ்சல்கள் லாட்டினை காப்பாற்றி பத்து நல்லவர்கள் கூட கண்டுபிடிக்க முடியாததால் லாட் குடும்பத்துடன் இந்த ஏஞ்சல்கள் வெளியேறின. லாட் மனைவி கெட்டவள் என்பதால் அவளை அந்த நகரத்திலேயே விட்டுவிட்டு போனதாக கதை சொல்கிறது. இப்படி ஓரினச்சேர்க்கை, முறையற்ற கலவி முறைகள் மூலம் அழிந்ததுதான் இந்த நகரங்கள். இதே நிலைமை பாபிலோனுக்கும் வந்து சேரும் என்றுதான் குறிப்பில் உள்ளதாம்.\nபலதார மணத்தினை இந்த மெசொப்டொமியா நகரங்களில் கொண்டு வந்த காரணம் கலவியில் அதிக ஈடுபாடு கொண்ட மக்கள் என்பதை தவிர வேறு என்ன பதில் இருக்க இயலும். பாபிலோனியா அழிவிற்கு காரணம் காமம் ஓரினச்சேர்க்கை என்றே சொல்லிட ரோம பேரரசும் ஆமாம் அதுதான் என சொல்லி செல்கிறது.\nஇதே ஓரினச்சேர்க்கை விவகாரம் இன்றைய காலகட்டத்தில் கூட பெரிதாக விவாதிக்கப்படும் அவலம் பார்த்தீர்களா. அதுதான் வரலாறு திரும்புகிறது என சொல்வார்கள். இன்றைய சமூகத்தில் GAY, LESBIANS ஒரு அங்கீகரிக்கப்பட்ட சமூகத்தினர் என்பது ஏற்றுக்கொள்வதை தவிர வேறு என்ன வழி. இன்றைய இளைய தலைமுறையினர் இதை ஒரு பொருட்டாக கருதுவதே இல்லை. We like it, we follow it, keep your nose out என்பதே தாரக மந்திரம். இப்படி எல்லாம் இந்த சுடோம், கொமோரா, பாபிலோன் நகரங்கள் இருந்ததை இறைவன் பொறுக்கவில்லை என்கிறது ஒரு கதை.\nஉடலுக்கும், மனதுக்கும் தீங்கு விளைவிக்கும் எதுவெனினும் தயவு செய்து விட்டொழியுங்கள். நம்மை அழித்துவிட கடவுள் தேவை இல்லை, நாம் போதும்.\nபாபிலோனியர்கள், எகிப்தியர்கள் பற்றி இன்னமும்\nசினிமா பார்ப்பது போன்று ஒரு பொழுதுபோக்கு எதுவுமே இல்லை. அதுவும் பாப்கார்ன் கொறித்துக் கொண்டு ஒரு சுவாரஸ்யமும் இல்லாத திரைக்கதைகளை ரசிப்பதில் ஒரு அலாதியான பிரியம் இருக்கத்தான் செய்கிறது. இதை பண விரயம் என்றெல்லாம் சொல்லி முடித்து விடமுடியாது. சினிமா எதையோ மக்கள் மனதில் காலம் காலமாக சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறது. ஆனால் மக்கள், ஆமா இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதாக்கும் என்றே மனபாவத்தில் படங்களை அணுகுகிறார்கள்.\nஇது கதிர்வேலனின் காதல். ஒரே வரிக்கதை. அப்பாவின் சம்மதத்துடன் தனது காதலியை கரம் பிடித்துவிட நினைக்கும் காதலன். இப்போது இதை சுற்றி ஒரு த���ரைக்கதை பின்னப்பட வேண்டும். அவ்வளவே. காதலிக்கு ஒரு கெட்ட நண்பன், காதலியின் அப்பாவுக்கு ஒரு பலமில்லாத எதிரி. காதலுனுக்கு ஒரு நகைச்சுவை நண்பன், ஒரு காதலித்து ஓடிப்போன அக்கா, காதலை எதிர்க்கும் தந்தை. இப்படியாக திரைக்கதை முடித்தாகிவிட்டது. காதலில் ஒரு தவிப்பு என்பது தவிர்க்க இயலாத ஒன்று. அதை படம் முழுவதும் தெளித்து இருக்கிறார்கள். மனதில் எதுவுமே ஒரு பாதிப்பு ஏற்படுத்தவில்லை. காதல் புளித்துப் போன ஒன்றாகிவிட்டது.\nஅப்படியே வில்லா பக்கம் போனால் பில்லி சூனியம் இதற்கு ஒரு அறிவியல் பின்னணி, நரபலி என்றெல்லாம் சொல்லி தமிழ் உலகம் இன்னும் மாறவில்லை என்றே சொல்லி முடிக்கிறார்கள். ஓவியத்தில் வரையப்பட்டது எல்லாம் நடக்கிறது என்கிற ஒரு தோரணையை உருவாக்கி இருக்கிறார்கள். திகிலும் இல்லை ஒண்ணுமில்லை. படம் மெதுவாக ஊர்ந்தால் அது இலக்கியத் தரமிக்கது என்றெல்லாம் தமிழ் சினிமா நினைக்க ஆரம்பித்துவிட்டது. அதில் ஒரு காதல். தனது காதலியை தான் மணமுடித்து கொல்ல வேண்டுமே என இறந்து போகும் காதலன், கதைநாயகன். ஆனால் அந்த மணவாளன் வேறு என முடியும் படம். ஒரு சுறுசுறுப்பு வேண்டாம். இது பிட்சா எனும் படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லி இருந்தார்கள், பிட்சா படத்தின் முதல் பாக கதை மிகவும் வித்தியாசமாகவே இருந்தது. ஆனால் தொடர்ந்து அதுபோன்று தமிழில் சினிமா வர இயல்வதில்லை இதனால் தான் ஜில்லா, ஆரம்பம் போன்ற மசாலா படங்கள் எப்போதும் தமிழில் கொடிகட்டி பறக்கின்றன.\nமசாலா படங்கள் கொடி கட்டி பறக்கின்றன என பிரியாணி பக்கம் போனால் அது என்ன கதை என நினைத்து கூட பார்க்க இயலவில்லை. வெஜிடபிள் பிரியாணியா, சிக்கன் பிரியாணியா. சிக்கன் பிரியாணி கதை தான். எதிர்பாராத திருப்பங்கள் கொண்டு மிகவும் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைக்க முயற்சி செய்து இருந்தார்கள். யார் கொலையாளி என்பதை படம் முழுக்கத் தேடவிட்டு இருந்தார்கள். சினிமா என்றால் பொழுதுபோக்குதான். அதை சற்று கனகச்சிதமாகவே இந்த பிரியாணி முடித்து இருந்தது. இந்த காட்சி எதற்கு, அது எப்படி எல்லாம் கேள்விகள் எழுப்பாமல் வாசமிக்க பிரியாணி தான்.\nஇப்போது தமிழ் சினிமா இதன் மூலம் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது. நாங்க எங்க இஷ்டத்துக்கு படம் எடுப்போம், அது எங்களுக்குப் பிடிச்சி இருக்கு. உங்களுக்கு பிட��ச்சி இருந்தா எங்க தயாரிப்பாளுருக்கு லாபம் இல்லைன்னா நஷ்டம். மத்தபடி படைப்பாளிக்கு ஒரு படைப்பு எப்பவுமே உசத்திதான். மோசமான படம் என நினைத்தால் தயாரிப்பாளர், இயக்குனர் அந்த படத்தை தயாரிக்க இயக்க முன்வருவாரா, இல்லையே. படைப்புதனை தர வேண்டும், அதில் பணம் பண்ண வேண்டும் என நினைப்பவர்கள் சற்று சிந்திப்பது நலம். எவர் இதை எல்லாம் கருத்தில் கொள்ளப்போகிறார்கள்.\nஇந்த திரைப்படங்கள் எல்லாம் இணையதளத்தில் கிடைப்பது குறித்து பலரும் வெளிப்படையாகவே பேசுகிறார்கள். வெளிநாடுகளுக்கு தியேட்டரில் படம் வருகிறதோ இல்லையோ புத்தம் புது காப்பி என டிவிடி கிடைத்துவிடுகிறது. குறிப்பிட்ட சில படங்களை தியேட்டருக்கு சென்று பார்க்கலாம் என நினைக்கும் மக்களையும் இந்த விமர்சகர்கள், கருத்து சொல்லிகள் படம் வந்த முதல் நாள் அன்றே படத்தை குறித்த கருத்துகளை இணையதளத்தில் தெளித்துவிடுவதால் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சற்று கணிசமாக கூடவோ குறையவோ செய்கிறது. விமர்சகர்கள் கடும் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார்கள் என்பது கூட கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.\nஎனவே இனிமேல் தமிழ் சினிமா கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்து ஒரு படம் எடுப்பதைவிட குறைந்த பணத்தில் அற்புதமாக படம் படைத்து நகர வேண்டும் என்பதே ஒரு வேண்டுகோள். எவரும் செவிமடுக்க போவதில்லை என்பது வேறு விஷயம்.\n''விருப்பமில்லாத ஒருவருடன் உடல் உறவு கொள்வது கற்பழிப்பு'' இப்படித்தான் ஒரு விளம்பரத்துடன் கூடிய வாசகம் ஒரு தொலைகாட்சியின் நிகழ்ச்சியின் ஊடே வந்து வந்து போய்க் கொண்டு இருந்தது.\nஒரு பெண் ஆணை கற்பழிப்பு செய்ததாக இதுவரை எந்த செய்தியும் இல்லை. ஆனால் திருமணம் ஆனபின்னும் மனைவியின் சம்மதம் இல்லாமல் கணவன் உடல் உறவு கொள்ள முனைவானேயானால் அதுவும் கற்பழிப்புக்கு சமம் என்றே இந்த வாசகம் சொல்லிக்கொண்டு இருந்தது.\nஅப்படியெனில் ஆணுக்கு என்று ஒரு மனம் இருக்கும் இல்லையா, அவனுக்கும் கற்பு எல்லாம் இருக்கும் தானே. கணவன் விருப்பம் கொள்ளாத சமயத்தில் மனைவி வற்புறுத்தினால் அதுவும் கற்பழிப்பு என்றே சொல்லலாம். ஆனால் அது இல்லை. அந்த விளம்பரத்தில் பெண்ணை ஆண் துன்புறுத்துவதாகவே அமைகிறது.\nகண்ணீருடன் அந்த பெண் திரும்பி படுத்துக் கொள்ளும் காட்சி கண்டு மனம் திடுக்கிடவே செய்தது. மனைவியின், கணவனின் விருப்பம் இல்லாமல் தாம்பத்ய வாழ்க்கை என்பது கொடுமையான விஷயம். ஆனால் உலகில் நடப்பது வேறு.\nதனது இச்சைகளை தீர்த்து கொள்ளும் போக பொருளாகவே ஒரு பெண் பெரும்பாலும் இல்லறத்தில் நடத்தப்படுகிறார். உங்க வீட்டுல எப்படி என்று எல்லாம் எந்த கேள்வியும் இங்கே எழ வேண்டிய அவசியம் இல்லை, எவருடைய அந்தரங்க வாழ்விலும் தலையீடு செய்ய எனக்கோ உங்களுக்கோ உரிமை இல்லை.\nஆனால் என்ன நடந்து கொண்டு இருக்கிறது. எப்ப பார்த்தாலும் வீட்டு சாப்பாடு சாப்பிட்டு சலித்து போய்விட்டது, அப்பப்ப ஹோட்டல் சாப்பாடு நல்லது என குதர்க்கமாக பேசும் ஆண் சமூகத்திற்கு ஈடாகவே பெண் சமூகம் பேசும் எனில் ஒரு பிரளயம் நடந்தே தீரும். பெரும்பாலான மனைவிகள், கலவிக்கு எங்களை வலுக்கட்டாயமாக கணவன்மார்கள் ஈடுபட செய்கிறார்கள் என்கிறது ஒரு நிகழ்வு. இதையெல்லாம் வெளியில் சொல்லித் திரிய வேண்டி அவசியமில்லை என்கிறது இன்னொரு நிகழ்வு.\nகுறிப்புணர்தல் என்பது எப்போது மனைவி தயாராக இருக்கிறார் என்பதை அறிந்தே அதன் பின்னர் இந்த தாம்பத்யம் நிகழ வேண்டும் என்கிறது இலக்கியம். அதாவது ஆண் குறித்து எந்த இலக்கியமும் கவலை கொள்ளவில்லை. ஆண் இது குறித்து பேசுவான் எனில், சிந்திப்பான் எனில் அவனை காமுகன் என்றே பட்டம் கட்டிவிடுகிறது சமூகம். தலைவன் தலைவி எனும் இலக்கியம் குறித்து எழுதிட கண்ணகி, மாதவி, கோவலன் போதும்.\nஇது ஒரு இல்லற வாழ்க்கை. பெரும்பாலான விவகாரத்துகளின் அடிப்படை இதுதான். இல்லற தாம்பத்ய வாழ்க்கையில் ஏற்படும் மன உளைச்சல் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு காரணம் ஆகிறது. கட்டியணைத்தல், முத்தம் கொடுத்தல் போன்றவைகள் எல்லாம் அன்பின் வெளிப்பாடு, ஆனால் கலவியை அன்பின் வெளிப்பாடு என எண்ணாமல் இச்சையின் வெளிப்பாடு என்றே பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். ஆணோ, கலவி என்பது அன்பின் வெளிப்பாடு என நினைப்பது நியாயமா என தெரியாது.\nதிருமணம் கூட கலவிக்கான ஒரு கட்டுப்பாடு, தீர்மானம், சுதந்திரம் என்றே சமூகத்தில் ஒருவித எண்ணம் உண்டு. ஆனால் அதைக்கூட விருப்பத்துடன் செய் என்றே சொல்லி முடிக்கிறது கோட்பாடு. இருவரின் விருப்பத்துடன் நடைபெற வேண்டும் திருமணம், அதுபோலவே எல்லா விசயங்களும் இருவரின் விருப்பத்திற்கேற்ப நடந்தால் ஆயிரங்காலத்து பயிர் செழிப்பாக வளரும்.\n''விருப்பமில்லாத ஒருவருடன் உடல் உறவு கொள்வது கற்பழிப்பு'' இந்த வாசகம் திருமணம் முடிந்தவர்களுக்கு மட்டுமா. திருமணத்திற்கு முன்னர் உடலுறவு என்பது தவறு என்றே சமூகத்தில் ஒரு எண்ணம் உண்டு. இதற்கு சமூகத்தின் எச்சரிக்கை என்னவெனில் வேண்டாத குழப்பங்கள் வந்து சேரும் என்றும் பாதுகாப்பு அற்ற வாழ்வு என்றும் சமூகத்தில் பெயர் கெடும் என்பதுவே. ஆனால் ஒரு பெண், ஒரு ஆண் காதலில் திளைத்து இருக்க காமத்தின் மீதேறி களவு செய்வாரெனில் அவரை எவர் தடுக்க இயலும். களவொழுக்கம் என்றே இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. அது அவரவர் விருப்பம், ஆனால் அதற்கு பின்னர் ஏற்படும் ஏமாற்றங்கள் குறித்தே இந்த சமூகம் அக்கறை கொள்கிறது. சீர்கெட்டு விடாதே என்றே சொல்கிறது.\nவிபச்சாரம் என்பது விருப்பமில்லாத ஒன்று பலருக்கு. ஆனால் பணத்தின் மீது விருப்பம் கொண்டே இதை ஒரு தொழிலாக கொள்வோர் சிறிதளவேனும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை எதிர்த்து போரிடாத சமூகம் வியப்புக்குரியது. அவை பாலியல் பலாத்காரம் என்றே சொல்லப்படுவதில்லை. எந்த பெண்கள் சமூக அமைப்புகளும் அது குறித்து போர்க்கொடி உயர்த்தியதாக தெரியவில்லை. அங்கே அனைவரும் விருப்பம் கொண்டா இருக்கிறார்கள், ஆனால் அவர்களை ஒழுக்கம் கெட்டவர்கள் என்றே சமூகம் ஒதுக்கி வைத்து விடுகிறது.\nமேலிருக்கும் வாசகம் மீண்டும் அந்த நிகழ்வில் ஓடுகிறது.\n''விருப்பமில்லாத ஒருவருடன் உடல் உறவு கொள்வது கற்பழிப்பு''\nஇவர்கள் மீது எல்லாம் எதற்கு கற்பழிப்பு சட்டங்கள் பாய்வதில்லை. இந்தியாவை மட்டுமல்ல உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் ஒரு விஷயம் இந்த கற்பழிப்பு, பெண் குழந்தைகள் கடத்தல் போன்ற அட்டூழியங்கள் தான்.\nஉலகில் இந்த காம உணர்வை கட்டுக்குள் வைத்துவிடும் மருந்து ஒன்று உண்டா என்றே தெரியவில்லை ஆனால் காம உணர்வை நீடித்து வைக்க மருந்து உண்டு.\nகாமத்தின் மீதேறி கயமைத்தனம் போகும் எனில் காதல் திளைத்து இருக்கும்.\nஅடேங்கப்பா ஆண்டாள் - 4\nபெண் பார்க்க போறது எல்லாம் ஒரு வைபவம் மாதிரியே நடக்கும். முதலில காமிப்பாங்க, அப்புறம் ஜாதகம் பார்ப்பாங்க இதெல்லாம் சரியா இருந்தா பெண் பார்க்க போவாங்க. அப்புறம் பெண் பார்க்க போற இடத்தில் பெண்ணுக்கு என்ன என்ன தெரியும்னு கேட்டுட்டு பையனுக்கு என்ன வேலை, எவ்வளவு சம்பளம் வரைக்���ும் பேசி அப்புறம் பலகாரங்கள், இனிப்பு வகைகள் எல்லாம் கொடுத்து அதோட ஒரு காப்பி கொடுப்பாங்க.\nஇந்த பொண்ணு அன்னைக்குன்னு சும்மா ஜெகஜோதியா அலங்காரம் பண்ணி உலகத்திலே இல்லாத வெட்கத்தை எல்லாம் ஒரு சேர முகத்தில் சேர்த்து அன்னப்பறவை நடை சேர்த்து குனிஞ்ச தலை நிமிராமல் அப்படியே பாத்தும் பாக்காமல் காபி கொடுத்துட்டு போவாங்க. பொண்ணு பிடிச்சி இருந்தா அந்த நேரத்தில் பையன் முகத்தில் தெரியும் கலக்கமிகுந்த சந்தோசம் ஒருவித வெட்கம்தான்.\nஇப்ப எப்படி ஊருல பொண்ணு பார்க்கும் வைபவம் எல்லாம் நடைபெறுகிறதுன்னு தெரியலை. இதே மாதிரிதான் கிட்டத்தட்ட இருக்கும்னு வைச்சிக்கிரலாம். கல்யாணத் தரகர் பண்ண வேண்டிய வேலையை திருமண இணையதளங்கள் பண்ணி கொடுக்குது இப்ப.\nசில விசயங்கள் மனசுக்கு பிடிச்சி இருந்தா மேற்கொண்டு எல்லா வைபவங்களும் நடைபெறுது. எப்படினாலும் பெண் கேட்கும் படலம் இருக்கத்தான் செய்து. இது அந்த காலத்தில் கூட உண்டு. சீதையை பெண் பார்க்க வந்த அரசகுமாரர்களுக்கு போட்டி வைத்து அதில் வில் உடைத்து வென்ற ராமனே மணாளான். உண்மையிலேயே ராமன் வில் உடைத்தது அவருடைய பராக்கிரம உடல் வலிமை எல்லாம் கிடையாது. எல்லாம் சீதையின் கடைக்கண் பார்வை வந்த வலிமைதான். என் வலிமை பெண்ணால் வந்ததா அப்படின்னு ராமர் வருத்தப்படமாட்டாரு.\nஆனா ஒரு பெண் ஆண் கேட்க இந்த பூவுலகில் வலம் வந்தாள். அவள் தான் நம்ம ஆண்டாள். உனக்கு எந்த மணாளன் வேண்டும் எடுத்துக்கொள் என்று எந்த ஒரு போட்டியும் இல்லாமல் தனக்குப் பிடித்த மணாளானை தேர்ந்தெடுத்தாள் ஆண்டாள். ஆனால் அந்த மணாளானை தான் தேர்ந்தெடுக்கும் முன்னர் பட்ட பாட்டிற்கு தமிழ் பெருமை கொண்டது.\nவிண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்\nதெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே\nகண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோராச் சோர்வேனை\nபெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே\nஎன்னை சேராதிருந்தால் அந்த திருவேங்கடத்தானுக்கு என்ன பெருமை, என்னை இப்படி அழ வைக்கின்றானே, என் பெண்மையை அழிக்கின்றான் என மேகங்களிடம் சொல்லித் தவிக்கும் ஆண்டாள் தவிப்பு மேகங்களிடம் ஆண் கேட்டவள். நீ உடன் இருக்க நான் வேண்டினேன் என்பதுவே இது.\nமின்னாகத் தெழுகின்ற மேகங்காள், வேங்கடத்துத்\nதன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார��வற்கு\nஎன்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும்\nபொன்னாகம் புல்குதற்கென் புரிவுடைமை செப்புமினே\nமார்புடன் மார்பாக தான் கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் என்றே நான் பிறந்து இருக்கிறேன் என சொல்லுமாறு மேகங்களை பணித்த ஆண்டாள், வேங்கடவனின் மார்பில் அந்த நப்பினை பிராட்டி இருப்பதை தெரிந்தேதான் கேட்கிறாள். அடடே ஆண்டாள் பிறரின் கணவன் உனக்கு ஏனடி என்று பெற்ற அப்பா ஓங்கி நாலு அறைவிடாமல் எந்த மணாளன் வேண்டுமென சொல் என்றல்லவா சொல்லி இருக்கிறார் என்பது ஏனெனில் நப்பின்னையே ஒரு ஆண்டாள் உருவம் கொண்டு வந்ததுதான், ஆக அந்த பரந்தாமன் எழுந்தருள வேண்டியதுதான் பாக்கி.\nதனக்கு என ஒரு மனைவி இருக்க எப்படியம்மா அவன் கீழிறங்கி வருவான் என்றே நாம் நினைக்க அந்த பரந்தாமன் அருள் பாலித்து வந்தான் என்றே சொல்கிறது ஆண்டாள் வரலாறு. ஆண்டாளின் காதல் தூய்மையானது.\nசங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள் வேங்கடத்துச்\nசெங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம்\nகொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்துஒருநாள்\nதங்குமே லென்னாவி தங்குமென் றுரையீரே\nஇந்த பாடலுக்கு ஏதோ ஆண்டாள் பரந்தாமனுடன் ஒருநாளேனும் வாழ்ந்து அதாவது கலவி செய்து விடவேண்டுமென ஆசைப்பட்டு அழைப்பது போல் ஓரிடத்தில் அர்த்தம் சொல்லி இருக்கிறார்கள். ஆண்டாளின் எண்ணம் கலவிக்காக அன்று. அது காதல். ஒரு நாளேனும் அவர் வந்து என்னை அரவணைத்துக் கொண்டால் எனது கொங்கைகளின் மேல் நான் தடவி இருக்கும் குங்கும பூச்சு அழியும், அந்த ஒருநாள் என் உடன் இருக்கும் அன்பு கூட போதும். நான் அந்த நப்பினை பிராட்டியின் அவதாரம் என்றே அந்த பரந்தாமன் அறியமாட்டாவோ என்பதற்கே ஒருநாள் போதும், என் உயிர் வாழும் என்கிறாள்.\nஅடேங்கப்பா ஆண்டாள், நீ கொண்ட அந்த பரந்தாமன் மீதான காதலில் உனது மார்புக்கு நீ கொடுத்த முக்கியத்துவம் எதற்கு என்றே எண்ணிப் பார்க்கிறேன். காரணம் உனக்கு தெரியாததா ஆண்டாள்.\nஅடேங்கப்பா ஆண்டாள் - 3\nஉண்மையிலேயே ஆண்டாள் பற்றி பேச எனக்கு தகுதி இருக்கானு தெரியலைங்க. ஆனால் ஆண்டாள் பற்றி விஜயபாஸ்கர பட்டர் எழுதின புத்தகத்தில் இருந்து ஏராளாமான விஷயங்கள் ஆண்டாள் பற்றி தெரிஞ்சிக்கிரலாம்.\nஅந்த புத்தகத்தில் ஒவ்வொரு நாச்சியார் திருமொழி எழுதின காரணத்தை சொல்லி இருப்பாங்��. இப்படியா ஒரு பெண் தன்னை அலைக்கழித்து கொள்வார் என்றே எனக்கு தோணியது. எல்லாம் இந்த பெரியாழ்வார் பண்ணின வேலை. சும்மா இருக்காம எப்ப பார்த்தாலும் கண்ணன் கண்ணன் சொல்லி சொல்லியே ஆண்டாளை இப்படி பண்ணிட்டாரு.\nஆண்டாள் அப்படின்னு பேரு கூட பெரியாழ்வார் கொடுத்ததுதான். இந்த பெரியாழ்வார் பத்தின கதை, ஆண்டாள் பத்தின விபரங்கள் எல்லாம் அப்புறம் பாக்கலாம்.\nஇந்த ஆண்டாள் எதுக்கு இப்படி எழுதினாள் அப்படின்னு நான் நினைச்சிட்டே இருப்பேன். அந்த பாட்டு இப்போ இங்கே.\nமேலிருக்கும் பாடல் எல்லாமே முதல் திருமொழி. இப்போ இதுக்கு இந்த மூணு பாட்டு தேர்ந்தெடுத்தேன் தெரியுமா, எல்லாம் காரணமாகத்தான். எங்க கிராமத்தில எல்லாம் தாய்ப்பால் அப்படின்னு சொல்வாங்க. முலைப்பால் அப்படின்னு ஒருத்தரும் சொல்லமாட்டாங்க. இப்ப எல்லாம் இந்த தாய்ப்பால் விஷயம் எல்லாம் விளம்பரம் பண்ணிற மாதிரி ஆகிப்போச்சு. இந்த தாய்ப்பால் மூலமா குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி கடத்தப்படற விஷயம் எல்லாம் அறிவியல் இப்போ சொன்னதுதான். ஆனா இது எல்லா பாலூட்டி ஜீவராசிகளும் வழக்கம் போல செய்வதுதான்.\nஇந்த பெண்ணின் அங்கம் ஒரு கவர்ச்சி என்ற விதத்தில் மாறிப்போனது நமது துரதிர்ஷ்டம். பாரதியார் கூட கச்சணிந்த கொங்கை மாந்தர் என எழுதினார். அதைவிட அபிராமி பட்டர் ஒருபடி மேலே போய் எழுதி இருப்பார். அவரை பிறகு பார்ப்போம். பைத்தியமாடா உங்களுக்கு என்று இவர்களை ஏசி விடத்தோணுமா, தோணாது. ஆனால் இதை எல்லாம் ஒரு இலக்கியத்தில் வைத்து அழகு பார்த்தார்கள். இந்த வரிகளை படிக்கும்போது ஒருத்தரும் தவறான எண்ணங்களை மனதில் கொண்டு வரமாட்டார்கள், காரணம் என்ன தெரியுமா. அதுதான் அடேங்கப்பா என பிரமிக்க வைக்கும் எழுத்துகளின் ஆளுமை. பெண்களை இப்படித்தான் வர்ணிக்கவேண்டும் என்பதல்ல. அது காதலின் உச்சகட்டம், கலையுணர்வில் காமம் தெரிவதில்லை என்பதற்கே கல்லில் எல்லாம் நிர்வாண கோலங்களை செதுக்கி வைத்தார்கள். உணர்வில் மறைத்தும், உணர்வற்ற ஒன்றில் வெளிப்படுத்தியும் காட்டியது அன்றைய கலை.\nஇன்றைக்கு வேண்டாம், எல்லாமே வக்ர துண்டாய தீமஹி என ஆகிவிட்டது. தனது எண்ணத்தை ஆண்டாள் வெளிப்படுத்தினாள், அதைத் தேடிப் படித்து அவள் இப்படி எழுதிவிட்டாள் என சொல்வது நமது குற்றம். கெட்ட நோக்கத்தில் இப்போது சொல்லிவிட்டு ஆண்டாள் மட்டும் எழுதலாமா என்றால் நம்மால் ஆண்டாள் போல் பக்தியை வெளிக்காட்ட முடியுமா என்ன. நினைத்த போதெல்லாம் காதலன், காதலி மாற்றும் நமது சமூகத்திற்கு ஆண்டாள் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.\nஇந்த ஆண்டாள் எதற்கு இப்படி எழுதினாள். தனது மார்பகங்கள் குறித்து எழுதவேண்டிய நிர்பந்தம் ஆண்டாளுக்கு வந்தது என்ன காரணம். ஒரு பெண் தனது காதலை இத்தனை வெளிப்படையாகவா சொல்ல இயலும். அதுவும் அந்த மன்மதனிடம் மன்றாடினாள். தான் ஒரு பெண் என்பதையும் அந்த எம்பெருமானுக்கே என்னை கொடுத்தேன் என்பதையும் காதலால் கசிந்துருகி சொன்னாள். இதில் எவ்வித விரசமும் இல்லை. எங்கள் கிராமமும், எங்கள் கிராமத்து அம்மாக்கள் எல்லாம் மிகவும் சகஜமாகவே பேசுவார்கள். ஆனால் இன்றைய நாகரிகம் எல்லாம் மூடித்தொலைத்து காமம் என ஆக்கிவிட்டது. அதுசரி ஆண்டாள் எதற்கு சொல்ல வேண்டும் இதோ அவள் எழுத காரணமான காட்சி.\nதிருப்பாவை ஒன்றில் இப்படித்தான் பாடினாள்\nகுத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்\nமெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி\nகொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்\nவைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்\nமைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை\nஎத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்\nதத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்\nஅடேங்கப்பா ஆண்டாள். நீ தைரியமானவள். நான் மிகவும் கோழை.\nஅடேங்கப்பா ஆண்டாள் - 2\nஸ்ரீவில்லிபுத்தூர் அப்படினாலே எனக்கு ரொம்ப பிடிச்சது பால்கோவா. ஐயோ எப்படி இருக்கும் தெரியுமா. அப்படியே மொத்தமா வாங்கி சாப்பிட்டு பழகி இருக்கேன். எங்க ஊருல ஒரு ஹெல்ப்பர் மாமா இருந்தாங்க, அவரோட பையன் ஸ்ரீதர். ஸ்ரீதர் என்னோட ரொம்ப நெருங்கிய நண்பன். இன்னமும் என் மேல மாறாத பாசம் வைச்சிருக்கிறவன். சின்ன வயசுல நிறைய புத்தகங்கள் வாசிப்பான். புத்தகத்தை கூட பத்து பைசா, பதினைஞ்சி பைசான்னு வாடகைக்கு தருவான். எங்க ஊருல இருந்து மல்லாங்கிணறுக்கு மாறி போனாங்க. ஆனாலும் ஊருக்கு வந்தா என்னை பாக்காம போகமாட்டான். நான்தான் ரொம்பவே ஒதுங்கி போயிட்டேன். இந்த வாட்டி தேடி வந்து பாத்துட்டு போனான். சந்தோசமாகவே இருந்தது.\nஅப்புறம் அவங்க அருப்புகோட்டை போய்ட்டாங்க. ஆனா அதுக்கு முன்னாடி அவங்க ஸ்ரீவில்லிபுத்தூர்ல கொஞ்ச வருஷம் இருந்தாங்க. என்னை அங்க வந்து சில ந��ள்கள் இருக்க சொன்னாங்க. நானும் விடுமுறைக்கு அங்க போயி ரெண்டோ மூணோ நாட்கள் தங்கி இருந்தேன். மலைகள் அது இதுன்னு இருந்தது. கோவிலுக்கு எல்லாம் போனேன். அங்கே ஆண்டாள் முகம் பாக்கிற கிணறு எல்லாம் காட்டினாங்க. நான் கூட ஆண்டாளோட முகம் எங்கனயாச்சும் ஒட்டிக்கிடாக்கானு பாத்தேன். சும்மா சொல்லலைங்க, எனக்கு ஆண்டாள் அப்படினா அத்தனை இஷ்டம்.\nஅப்புறம் எப்போ ஸ்ரீவில்லிப்புத்தூர் போனேன்னு எனக்கு தெரியாது. மறந்து போயிட்டேன். சமீபத்துல சில வருடங்கள் முன்னர் நுனிப்புல் புத்தக விஷயமா நண்பர் ரத்தினகிரியை சிவகாசியில பார்த்துட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் போனேன். அங்கே அனந்தசயன பட்டர் எனக்கு நிறைய கதைகள் சொன்னாரு. அதை வைச்சித்தான் நுனிப்புல் இரண்டாம் பாகத்தில் சில கதைகளை கலந்துவிட்டேன். எனக்கு அவருகிட்ட பேசிட்டே இருக்கணும் போல இருந்தது.\nஎப்படி திருவில்லிபுத்தூர் உருவானது முதற்கொண்டு அந்த கதைகள் இருந்தது. எனக்கு பெரியாழ்வார் வம்சாவழி இருக்காங்களான்னு தேடிப் பார்க்கணும் போல இப்போ இருக்கு. ஆனால் அப்போ எதுவுமே எனக்கு கேட்க தோணலையே. அப்போதான் எனக்கு இந்த பெரியாழ்வார்தான் ஸ்ரீ ஆண்டாள் மாதிரி தன்னை உருவகிச்சி எழுதினாரு அப்படின்னு ஒருத்தர் சேதி சொன்னார். உடனே எனக்கு வந்த வாசகம் தான். ''உண்மையை யார் உண்மையாக இருக்க விட்டது'' அப்படின்னு. இதை முத்தமிழ்மன்றத்தில பார்த்த மணிப்பாண்டினு ஒரு நண்பர் இது ஞான வாக்கு அப்படினு சொன்னார். ஐயோ இது கோப வாக்கு அப்படின்னு மனசுல சொல்லிக்கிட்டேன். ஆமா எதுக்கு பெரியாழ்வார் தன்னை ஆண்டாள் மாதிரி வேஷம் போட்டு பண்ணனும். அவருக்கு வேறு வேலை இல்ல. அன்னைக்கி சொன்னவர்கிட்ட பதிலே பேசாம சிரிச்சிட்டே போய்ட்டேன்.\nஇந்த ஆண்டாள் யாரு பெத்த புள்ளையோ. என்னை எங்க ஊருல ஒருத்தர் 'உன்னை தவிட்டுக்குத்தான் வாங்கினாங்க'னு சொன்னதும் ஓனு அழுதுட்டே போய் என்னை தவிட்டுக்கா வாங்கினீங்கனு அம்மாகிட்ட சின்ன வயசில கேட்டு இருக்கேன். அது கிண்டலுக்கு சொல்றதுன்னு அதுவரைக்கும் எனக்கு தெரியாது. எங்கம்மா சொன்னப்பறம் தான் படுபாவி பசங்க இப்படி கூட பண்ணுவாங்க என நினைச்சேன். அப்போதான் எனக்கு இன்னொரு விஷயம் தெரிய வந்திச்சி. இதைக்கூட எங்கேயாச்சும் சொல்லி வைச்சிருப்பேன்.\nஎன்னோட சின்னம்மா அவங்களுக்கு ஆண் வா���ிசு இல்லைன்னு என்னை தத்து எடுத்துகிறேன்னு சொன்னப்ப எங்க அப்பா திட்டி விட்டுட்டாராம். அப்படி ஒரு புள்ளைய எப்படி தர முடியும்னு. இப்ப கூட என் சின்னமாவை நினச்சா கஷ்டமா இருக்கும். என்னைய வேணும்னு கேட்டு இருக்காங்களே.ஆனா எல்லா அக்காக்களும் நல்ல முறையில திருமணம் முடிச்சி எல்லாருமே நல்லா இருக்காங்க. ஆண் வாரிசு, பெண் வாரிசு எல்லாம் ஒன்னுதேன். நாங்க வீட்டுல சின்னம்மா, பெரியம்மா எல்லாம் கூப்பிட மாட்டோம், எல்லோருமே அம்மாதான்.\nஅதிருக்கட்டும், அம்மா அப்பா தெரியாத ஆண்டாள் துளசி செடிக்கு கீழே கிடந்ததை பார்த்து பெரியாழ்வார் எடுத்து வளர்த்தார் அப்படின்னு சொல்லுது ஆண்டாள் வரலாறு. அதாவது அந்த மகாலட்சுமியே அவதாரமாக வந்ததா நம்மளை எல்லாம் நினைக்க சொல்லுது வரலாறு. ஆனா நான் அப்படி நினைக்கலைங்க. என் ஆண்டாள் எவராலோ கைவிடப்பட்டவர். இந்த ஆண்டாளை இப்படி தன்னந்தனியா போட்டுட்டு போன பெற்றோர்களை நினைச்சா பரிதாபமாகவே இருக்கும். எப்படி ஒரு அற்புதத்தை தொலைத்துவிட்டார்கள்னு. இல்லைன்னா பெரியாழ்வாருக்கு பெயர் போகுமா.\nஇப்போ பெரியாழ்வார் வீட்டில வளரும் ஆண்டாளுக்கு ஒன்னே ஒண்ணுதான் தெரியும் அது பெரியாழ்வாரின் பக்தி அப்புறம் இந்த நாராயணன். சின்ன புள்ளைங்க மாதிரி விளையாடும் இந்த ஆண்டாளுக்கு பெரியாழ்வார் பாடுற பாட்டு, நாராயணன் பத்தின அன்பு எல்லாம் சொல்ல சொல்ல தனக்குள்ளே ஆசைய ஆண்டாள் வளர்த்துக்காம என்ன பண்ணுவா.\nபல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து பல கோடி நூறாயிரம் அப்படின்னு சொன்னா எனக்கே சில்லுனு இருக்கே, எப்படி இருந்து இருக்கும் இந்த ஆண்டாளுக்கு. ஆண்டாள் போல இருந்த தோழிகள் எல்லாம் எதுக்கு ஆண்டாள் மாதிரி பாடலை. அதுதான் கொடுப்பினை. சரி, நான் சமீபத்தில ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு போனேனா, அந்த ஆண்டாள் பார்த்தேனா. சின்ன பொண் போல என் கண்ணுக்கு தெரிஞ்சிதுங்க, பாத்துட்டே இருந்தேனா, கண்ணீர் கோத்திருச்சி. என்ன ஆச்சின்னு மனைவி கேட்டாங்க. ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டேன்.\nமற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். அடேங்கப்பா ஆண்டாள். எப்படி இப்படி உன்னால் நினைக்க முடிந்ததுன்னு அப்ப நினைச்சப்ப வந்த கண்ணீர் அது.\nஇப்ப கூட எங்கயாச்சும் உட்காந்து ஆண்டாள் பத்தி நினைச்சா கண்ணீர் கோத்துக்கும். என்னை பொருத்தவரை ஆண்டா���் ஒரு கற்பனை உலகத்தை தனக்கு உருவாக்கிகிட்டானுதான் தோணும்.\nஇந்த ஆண்டாள் நாச்சியார் திருமொழிக்கு காரணமே, திருப்பாவை கேட்டும் மனம் இரங்காத நாராயணன் தான் காரணம்னு சொல்வாங்க. ஒருவேளை இந்த நாராயணன் ஆண்டாள் இப்படி எல்லாம் பாடட்டும்னு நினைச்சி இருப்பாரோ.\n சிவனால் உடல் எரிக்கப்பட்ட மன்மதன். அடேங்கப்பா ஆண்டாள்.\nநுனிப்புல் மதிப்புரை - எஸ். ஐஸ்வர்யா\nஅடேங்கப்பா ஆண்டாள் - 3\nஅடேங்கப்பா ஆண்டாள் - 2\nஅடேங்கப்பா ஆண்டாள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/39983-complaint-against-tollywood-film-director.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-17T09:36:35Z", "digest": "sha1:R5LM2TA5VQLKFUWWTFI2WOVKPHAXUQR7", "length": 10775, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடிகை ரோஜா பற்றி ஆபாச பேச்சு: இயக்குனர் மீது வழக்கு | Complaint against Tollywood film director", "raw_content": "\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nநடிகை ரோஜா பற்றி ஆபாச பேச்சு: இயக்குனர் மீது வழக்கு\nபெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசியதாக, தெலுங்கு பட இயக்குனர் அஜய் கவுன்டின்யா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\n’என்.ஹெச்.47 பூத் பங்களா’ என்ற தெலுங்கு படத்தை இயக்கி இருப்பவர் அஜய் கவுன்டின்யா. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, ஐதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸில் சமீபத்தில் நடந்தது.\nஇதில் பேசிய இயக்குனர் அஜய், ‘நடிகை ரோஜா, எம்.எல்.ஏவாக இருக்கிறார். சினிமா தொழிலாளர்கள் பல்வேறு கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். பல்வேறு பிரச்னைகளைப் பற்றி பேசும் ரோஜா, சினிமா துறை பிரச்னையை பற்றி சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி, அதை தீர்க்க நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்’ என்றார்.\nஅவர் மேலும் பேசும்போது, ‘இயக்குனர் ராம் கோபால் வர்மா, ’காட், செ���்ஸ் அண்ட் ட்ரூத்’ என்ற படத்தை ஹாலிவுட் பாலியல் பட நடிகை மியா மால்கோவாவை வைத்து இயக்கி இருக்கிறார். நான் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகை ரோஜாவை நடிக்க வைத்து எடுக்க தயாராக இருக்கிறேன்’ என்றார். மேலும் பெண்கள் பற்றியும் அவர் ஆபாசமாகப் பேசினாராம். இது சர்ச்சையை கிளப்பியது.\nஆந்திராவில் உள்ள பல பெண்கள் அமைப்புகள் இதற்கு அஜய் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இரண்டு நாட்களுக்கு முன், தான் பேசியது தவறுதான் என்று மன்னிப்புக் கேட்டார் அஜய். இந்நிலையில் சமூக நல ஆர்வலர்கள், அஜய் மீது பஞ்சரா ஹில்ஸ் போலீசில் புகார் கொடுத்தனர்.\nஇதுபற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாஸ் கூறும்போது, ‘இயக்குனர் அஜய் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். புகாருக்கு ஆதாரமாக, யு-டியூப் லிங் கொடுத்திருக்கிறார்கள். அஜய்யிடம் விசாரணை நடத்த உள்ளோம்’ என்றார்.\nபட்ஜெட் தாக்கலில் தனி பாணியைக் கையாளும் அருண் ஜெட்லி..\nபட்ஜெட் குறித்த பொதுமக்கள் கேள்விக்கு பதிலளிக்கிறார் அருண் ஜேட்லி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'கல்யாணமெல்லாம் இல்லை ரொமான்ஸ் மட்டுமே' சுஷ்மிதா சென் ட்வீட் \nகேரள சினிமாவில் ஓரங்கட்டுகிறார்கள்: நடிகை பார்வதி புகார்\nமும்பை போலீஸில் அக்ஷராஹாசன் புகார்\nஐம்பது அடி கட்-அவுட் சேதம் - விஜய் ரசிகர் மன்றத்தின் மீது புகார்\nபாலியல் புகார் விவகாரம்: நானா படேகர் விலகிய படத்தில் ராணா\nபுகார் செய்த மனைவி.. மாமனார் வீட்டு வாசலில் இளைஞர் தற்கொலை..\nநடிகை மாயா கிருஷ்ணன் மீது நாடக நடிகை பாலியல் புகார்\nமீ டூ பாலியல் புகார் - நடிகர் அர்ஜூன் மீது வழக்குப் பதிவு\n“நீதிமன்ற தீர்ப்பை காஞ்சிபுர பெருநகராட்சி கண்டுகொள்ளவில்லை” - மக்கள் புகார்\nஐ போன் தொழில்நுட்பத்திற்கே சவால்.. ஹேக் செய்து விற்கும் சென்னை இளைஞர் கைது..\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nகஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..\nசபரிமலை விவகாரம்.. அவகாசம் கோர தேவஸம் போர்டு முடிவு\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டா��்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபட்ஜெட் தாக்கலில் தனி பாணியைக் கையாளும் அருண் ஜெட்லி..\nபட்ஜெட் குறித்த பொதுமக்கள் கேள்விக்கு பதிலளிக்கிறார் அருண் ஜேட்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/reasons-why-do-we-light-diyas-during-diwali-festival-017642.html", "date_download": "2018-11-17T09:28:19Z", "digest": "sha1:H7KPL4YX6UEIPT4OKLXQT2ZI7NSPDZYJ", "length": 13443, "nlines": 141, "source_domain": "tamil.boldsky.com", "title": "தீபாவளியன்று ஏன் அதிகமாக விளக்கு ஏற்றப்படுகிறது தெரியுமா? | Reasons for why do we light diyas during Diwali festival - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தீபாவளியன்று ஏன் அதிகமாக விளக்கு ஏற்றப்படுகிறது தெரியுமா\nதீபாவளியன்று ஏன் அதிகமாக விளக்கு ஏற்றப்படுகிறது தெரியுமா\nதீபாவளி கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டது. ஒவ்வொரு வருடம் கார்த்திகை மாதம் அமாவசையன்று தீபாவளி கொண்டாடப்படும். இந்த வருடம் தீபாவளி அக்டோபர் 18 தேதி கொண்டாடப்படுகிறது.\nஅன்றைய தினம் எல்லாரும் ஏராளமான வண்ண விளக்குகளை ஏற்றுவர். தீபாவளி கொண்டாட்டங்களில் முக்கிய இடமாக வீடுகளில் விளக்குகளை ஏற்றுவர்.\nவிதவிதமான விளக்குகளில் தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது. அதற்கான காரணங்கள் தெரியுமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nராமர் தருமத்திற்காக போராடி ராவணனை வீழ்த்தினார். அதே போல கிருஷ்ணர் நரகாசுரனை வென்றார் அதாவது கெட்ட சக்திகள் அழிந்ததை கொண்டாடும் விதத்தில் நரகாசுரன் இறந்ததை கொண்டாடும் தினம் தான் தீபாவளி.\nஇனி கெட்ட சக்திகள் இல்லை அதனால் நாட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிரம்பும் என்று மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர்.\nஅந்த தினத்தில் கிருஷ்ணரையும், ராமரையும் தங்கள் வீடுகளுக்கு வரவேற்கும் பொருட்டு வீடுகளில் விளக்குகள் வைப்பர். அதே தினத்தில் செல்வத்தை அளிக்கும் லட்சுமியையும் வணங்குவர். ஒவ்வொரு விளக்கும் உங்களுக்கு தேவையான செல்வத்தை அளிக்கும் என்று நம்பப்பபடுகிறது.\nமுதல் நாள் இரவன்றே தீபாவளி கொண்டாட்டங்கள் களைக்கட்டத் துவங்கிட���ம். முதல் நாள் லட்சுமி வீட்டிற்கு வருவதாக ஐதீகம். அதனால் தீபாவளிக்கு முந்தைய தினமே வீட்டை எல்லாம் சுத்தப்படுத்தி, பலகாரங்கள் செய்து விளக்கேற்றி வழிபடுவர்.\nலட்சுமி தங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று மறு நாள் லட்சுமி குபேர பூஜை செய்யப்படும். இதனால் எப்போதும் தங்கள் வீட்டில் செல்வ வளம் நிலைத்திருக்கும் என்று நம்புகிறார்கள்.\nஇது ஆன்மீக ரீதியல் மட்டுமல்ல அறிவியல் பூர்வமாகவும் விளக்கேற்றவது நல்லது என்று சொல்லப்படுகிறது. தீபாவளி பண்டிகை குளிர் காலத்தில் கொண்டாடப்படுகிறது. அப்போது காற்றில் நுண்ணிய பாக்டீரியாக்கள் பரவியிருக்கும்.\nஇதனால் நோய்த்தொற்று ஏற்பட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இதனைத் தவிர்க்க, வீடுகள் தோறும் விளக்கினை ஏற்றி வைத்தால் சின்ன சின்ன பூச்சிகள் மற்றும் பாக்டீரியாக்கள் அழிந்திடும். இதனால் மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.\nவெளியில் நாம் என்ன தான் சாமாதானம் சொல்லிக்கொண்டாலும் நம் மனமும் நம்ப வேண்டுமல்லவா அதற்காகவும் தீபாவளியன்று விளக்கு ஏற்றப்படுகிறது. கெட்ட சக்திகள் அழித்தாகிவிட்டது.இங்கே கெட்ட சக்திகள் என்பது நம்முள் இருக்கும் தீய பழக்கங்கள்.\nசெல்வம் தரும் லட்சுமியை வரவேற்றுவிட்டோம் இனி நாம் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறோம், முன்னேறப்போகிறோம் என்பதற்கான எடுத்துக்காட்டாய் அமாவாசையன்று வருகின்ற தீபாவளி அன்று விளக்குகளால் வெளிச்சம் ஏற்றுகிறோம். இதே போல நம்முடைய வாழ்க்கையும் பிரகாசிக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசோலார் மின்சாரம் எடுத்தா, சூரிய பகவான் கோச்சுப்பார்... - பா.ஜ.க எம்.பி\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வர���ங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nOct 10, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, சாப்பிட வேண்டிய ஆயுர்வேத மூலிகைகள்...\nஉங்களின் ராசி எந்த எகிப்திய கடவுளை பிரதிபலிக்கிறது என்று தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்படின்னா உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கம்மினு அர்த்தம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-aug-31/jokes", "date_download": "2018-11-17T09:07:55Z", "digest": "sha1:T4Q233WJA46GO2NKJ22XI7M7ZAIS3CA6", "length": 13196, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - சுட்டி விகடன் - Issue date - 31 August 2018 - ஜோக்ஸ்", "raw_content": "\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nசுட்டி விகடன் - 31 Aug, 2018\n‘ஆண் தேவதை’யின் குட்டி தேவதை நான்\nசிங்கப்பூரில் ஓர் இசைப் பயணம்\nபழங்குடியினர் கதைகள் - 3 - பூசணிக்குழந்தைகள்\nசென்னை டே 2018 - இன்ஃபோ புக்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 7\nசுட்டி டூடுல் - போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/90387-un-pakistan-and-india-war-and-politics.html", "date_download": "2018-11-17T08:43:25Z", "digest": "sha1:A64UMEMYK4UO763SC4Y5HXTOEDAMY4NY", "length": 25600, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தியா மீது தொடரும் பாகிஸ்தான் தாக்குதல்கள்... பின்னணி என்ன? | UN, Pakistan and India : War and Politics", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:32 (26/05/2017)\nஇந்தியா மீது தொடரும் பாகிஸ்தான் தாக்குதல்கள்... பின்னண�� என்ன\nபாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல், தீவிரவாதிகள் தாக்குதல், இந்திய ராணுவ வீரர்கள் பலி என்ற செய்திகள் வழக்கமான ஒன்றாகி விட்டன. அந்த அளவுக்கு தினம் தினம் பாகிஸ்தான் ராணுவத்தினரும், தீவிரவாதிகளும் எல்லைப்பகுதிகளை ஊடுருவித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 13 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களைக் கொண்டு உலகிலேயே நான்காவது மிகப்பெரிய ராணுவ பலத்தை கொண்டநாடு இந்தியா ஆனால், தினமும் எல்லைப்பகுதியின் நமது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு வருவதும், தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவதும் வேதனை அளிக்கிறது.\nபாகிஸ்தான் ராணுவத்தின் மிகப்பெரிய தாக்குதல்கள்:\nகடந்த 2002 ஆம் ஆண்டு கலுச்சக் பகுதியில் உள்ள ராணுவக் குடியிருப்புப் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 30 பேர் கொல்லப்பட்டனர். 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே பகுதியில் மொக்ரா எனுமிடத்தில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியபோது, 10 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். அதன்பிறகு கடந்த ஜனவரி மாதம் பஞ்சாபின் பதன்கோட்டில் உள்ள விமானப்படைத் தளத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 7 வீரர்கள் பலியாகினர். இதுவரை நடந்த பாகிஸ்தான் தாக்குதல்களிலேயே மிகப்பெரிய தாக்குதல் என்றால் அது 'உரி தாக்குதல்' தான். கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் உரி பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் டோக்ரா படைப்பிரிவின் நிர்வாகத் தலைமையகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 17 இந்திய ராணுவ வீரர்கள் பலியாயினர். ஆனால் தாக்குதல் நடத்தியது தீவிரவாதிகள்தான் என பாகிஸ்தான் அரசு சொல்லியது. ஆனால் தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்ட தானியங்கித் துப்பாக்கிகள் மற்றும் ஃபிளேம் த்ரோவர் துப்பாக்கிகளில் பாகிஸ்தான் ராணுவ முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. 'உரி தாக்குதலை' பார்வையிட்டு ஆய்வு செய்த இந்திய ராணுவத் தளபதி தல்பீர் சிங் சுகாக் கூறுகையில், நிச்சயம் இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் உளவுத்துறையின் சதி வேலைகள் இருக்கிறது என்றார். அதன் பின்பு இந்திய அரசு சர்ஜிக்கல் அட்டாக் செய்து பாகிஸ்தான் ராணுவத்தை நிலைகுலையச் செய்தது. ஆனால், அதன் பிறகும் பாகிஸ்தான் ர���ணுவத்தினரின் எல்லைமீறிய தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. சமீப காலமாக பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவத்தினர் மீதும் எல்லைப்பகுதிகளிலும் தாக்குதல் நடத்துவதன் பின்னணி என்னவாக இருக்கும்\nஐ.நா பொதுச் சபைக் கூட்டம் அமெரிக்காவில் தொடங்கவுள்ளது. இதில் 193 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் பங்கேற்கிறார். இதில் காஷ்மீர் பிரச்னையைப் பற்றி நவாஸ் ஷெரிஃப் பேசவுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. காஷ்மீரில் எப்போதும் வன்முறை தலைவிரித்தாடுகிறது. அங்கு இந்திய ராணுவத்தினர் மனித உரிமைகளை மீறி வருகிறார்கள் என சில நாடுகளின் தலைவர்களிடம் நவாஸ் ஷெரிஃப் பேசவிருப்பதாக பாகிஸ்தான் நாட்டு பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. காஷ்மீரில் மக்களை இந்திய அரசு கொடுமைப்படுத்துகிறது. எனவேதான் தாக்குதல் நடத்துகிறோம் என்று தங்கள் ஊடுருவலை நியாயப்படுத்த பாகிஸ்தான் முயல்வதாகத் தெரிகிறது. அதோடு மட்டுமல்லாமல் சமீப காலமாக பலுசிஸ்தான் பிரச்னை குறித்து இந்தியா சர்வதேச அரங்கில் குரல் எழுப்பி வருகிறது. இது பாகிஸ்தானுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் அதன் காரணமாகத்தான் சமீப காலமாக காஷ்மீரில் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.\nபாகிஸ்தானின் அதிருப்தி ஒருபுறம் இருக்கட்டும், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவேன் என்று சொல்லி சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் மோடி. ஆனால் இன்று வரை நாட்டின் பாதுகாப்புக்காக சொல்லிக்கொள்ளும்படியான ஒரு நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை. 2013-ல் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு , \"வளையல்களை அனுப்பப் போகிறேன்\" என்றார் தற்போதைய அமைச்சர் ஸ்மிருதி இராணி. ஆனால் தற்போதோ இந்திய ராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் தினச் செய்திகளாக தொடர, என்னவகையில் போராடப் போகிறீர்கள் என பகடி செய்கின்றன எதிர்க்கட்சிகள்.\nஇதைப்பற்றி மோடி தலைமையிலான அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் 'உரி தாக்குதலை' காரணமாகக் காட்டி சர்ஜிக்கல் அட்டாக் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கான ஆதாரம் இன்று வரை வெளிவரவில்லை என்று பலராலும் கருத்து சொல்லப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதாக்குதல் ராணுவம் india pakistan army\nயார் இந்த சந்திரா சாமி ராஜீவ்காந்தி கொலையில் என்ன சம்மந்தம்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-11-17T08:37:43Z", "digest": "sha1:ZDEVQUGCFTGSBXRGN53FZTVRBCCFURZW", "length": 14207, "nlines": 160, "source_domain": "www.yaalaruvi.com", "title": "தனுஷ் படத்திற்கு கிடைத்த சர்வதேச விருது.!", "raw_content": "\nமுன்னணி நடிகைகளின் வயிற்றில் புளியைக் கரைத்த ஜோ..\nதிருமணத்தின் போது ரன்வீர் சிங் இன் உடைகளை கிழித்த உறவினர்கள்\nதிருமணத்துக்கு முன் கர்ப்பமான பிரபல நடிகை- விழி பிதுங்கிய நடிகர்\nதெருவில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் பாடிய பெண்ணுக்கு கிடைத்த வாய்ப்பு\nஇதனால் தான் தோனியை எல்லோரும் பிடிக்கும்\n கிரிக்கெட் வீரர் எடுத்த அதிரடி முடிவு\nபுதிய பணியில் கால் பதித்த தோனி\nபல மணி நேரம் போராடி அதிர்ச்சி தோல்வியடைந்த பெடரர்\nலீக் ஆன மோட்டோ ஜி7 ரென்டர்\nமெசஞ்சர் பயனாளர்களுக்கு அறிமுகமாகும் அற்புதமான வசதி\nWhatsappஇல் அறிமுகமாகும் அற்புதமான வசதி\nஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கர் பற்றிய முழு விபரம் இதோ\nகூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனின் அட்டகாச விற்பனை ஆரம்பம்\nசினிமா தனுஷ் படத்திற்கு கிடைத்த சர்வதேச விருது.\nதனுஷ் படத்திற்கு கிடைத்த சர்வதேச விருது.\nநடிகர் தனுஷ் தமிழ் இந்தி படங்களை தாண்டி நடித்த ஹாலிவுட் படமான தி எக்ஸ்டராடினரி ஜர்னி ஆப் தி பேகிர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.\nதற்போது இந்த படத்திற்க்கு சர்வதேச அளவில் ஒரு விருது கிடைத்துள்ளது.\nநார்வேஜியன் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் நிகழ்ச்சியில் இப்படம் ரே ஆப் சன்ஷைன் என்னும் விருதிற்கு தேர்வாகியுள்ளது.\nஇதனை அறிந்த தனுஷ் ரசிகர்கள் இதனை பெருமளவில் கொண்டாடி வருகிறார்கள்.\nPrevious articleஅரவிந்த் சாமி தொடர்ந்த வழக்கு மனோபாலாவுக்கு நோட்டீஸ்.\nNext articleஓட்சி பனி மனிதனும் ஆய்வுகளும் : உலகின் முதல் கொலையும், முதல் மனித இரத்தமும் இதுதானா..\nமுன்னணி நடிகைகளின் வயிற்றில் புளியைக் கரைத்த ஜோ..\nதிருமணத்தின் போது ரன்வீர் சிங் இன் உடைகளை கிழித்த உறவினர்கள்\nதிருமணத்துக்கு முன் கர்ப்பமான பிரபல நடிகை- விழி பிதுங்கிய நடிகர்\nதெருவில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் பாடிய பெண்ணுக்கு கிடைத்த வாய்ப்பு\nபுது போஸ்டரோடு வெளியாகிய பேட்ட ரிலீஸ் திகதி\n85 ஆண்டுகளில் இப்படி நடந்ததேயில்லை\nஇலங்கை செய்திகள் கார்த்திகேயன் - 17/11/2018\nகடந்த 85 ஆண்டுகளில் இல்லாத நாடாளுமன்ற குழப்ப நிலையானது நாடாளுமன்ற கட்டமைப்பையே சேதப்படுத்தியுள்ளது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்களுக்கு நாம் வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்குள் இதற்கு முன்னரும்...\nமது என்று நினைத்து ஆசிட்டைக் குடித்து உயிரை விட்ட நபர்\nஇந்திய செய்திகள் கார்த்திகேயன் - 17/11/2018\nமது என்று நினைத்து துணி வெளுக்கும் ஆசிட்டை குடித்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் புதுவையில் இடம்பெற்றுள்ளது. புதுவை கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவருக்கு அமராவதி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான...\nஆபத்தான படகு வழி மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஈழத்தமிழ் அகதிகள் கைது\nஅவுஸ்திரேலியா செய்திகள் கார்த்திகேயன் - 17/11/2018\nசட்டவிரோதமாக ஆபத்தான படகு வழி மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற ஈழத்தமிழ் அகதிகள் 489 கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களைத் தடுக்கும் திட்டத்தினை அவுஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2013ல் முதல்...\nமக்கள் கேட்டுக் கொண்டனர்; அதனால் தான் பிரதியமைச்சர் பதவியைப் பெற்றேன்- கூறும் வியாழேந்திரன்\nஇலங்கை செய்திகள் யாழருவி - 17/11/2018\nமக்கள் கேட்டுக் கொண்டதனாலேயே பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டேன் என பிரதியமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதியமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் இணைய முற்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து இன்று (17)...\nபிள்ளைகளின் முன் தாய்க்கு நேர்ந்த கொடூரம்\nஉலக செய்திகள் யாழருவி - 17/11/2018\nபெண் ஒருவர் அவரது பிள்ளைகள் முன்னிலையில் கொடூரமாகக் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒபேவில்லியே பகுதியில் இடம்பெற்றுள்ளது ஒபேவில்லியே (Aubervilliers - Seine-Saint-Denis) இலுள்ள Quatre-Chemins பகுதியில் நேற்று இரவு 11.00 மணியளவில் 28...\nரணில் கையில் எடுக்கும் புதிய யுக்தி\nபொதுத் தேர்தலை நடத்துவது குறித்து ரணில் விக்ரமசிங்க புதிய நடவடிக்கை எடுத்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதத்துக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடாத்துவதற்கான பிரேரணையொன்றை நிறைவேற்றுவதற்கு சகல கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். கொழும்பிலுள்ள வெளிநாட்டு...\n17-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nநாடாளுமன்ற பதற்றத்திற்கு மத்தியில் ஜனாதிபதியின் அவசர அறிவிப்பு\nடார்ச்சர் செய்த பயணி; பணிப்பெண் எட���த்த அதிரடி முடிவு; வைரலாகும் புகைப்படம்\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970461/mix-a-monster_online-game.html", "date_download": "2018-11-17T08:37:48Z", "digest": "sha1:GYH5GOTBBRUQ6C2XMN4TOURUGEZXCOHV", "length": 10827, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஒரு அரக்கனை உருவாக்க ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஒரு அரக்கனை உருவாக்க\nவிளையாட்டு விளையாட ஒரு அரக்கனை உருவாக்க ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஒரு அரக்கனை உருவாக்க\nநீங்கள் சலித்து எடுத்து ஒன்றும் செய்ய வேண்டும் என்றால், விளையாட்டு செல்ல வெறும் பானை மீது பொருட்கள் தூக்கி நீங்கள் வேடிக்கை உதவும் அசாதாரண அரக்கனை பல்வேறு இருக்கும் வெறும் பானை மீது பொருட்கள் தூக்கி நீங்கள் வேடிக்கை உதவும் அசாதாரண அரக்கனை பல்வேறு இருக்கும் . விளையாட்டு விளையாட ஒரு அரக்கனை உருவாக்க ஆன்லைன்.\nவிளையாட்டு ஒரு அரக்கனை உருவாக்க தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஒரு அரக்கனை உருவாக்க சேர்க்கப்பட்டது: 04.03.2012\nவிளையாட்டு அளவு: 2.2 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.44 அவுட் 5 (509 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஒரு அரக்கனை உருவாக்க போன்ற விளையாட்டுகள்\nஅறை பார்பி டால் வெளியேற\nமீட்பு டாய் ஸ்டோரி உட்டி\nவீட்டின் அருகே பிவிச்சுடு பொம்மை\nபார்பி ஷாப்பிங் உடுத்தி 2 கோஸ்\nGamesperk மூலம் மறைக்கப்பட்ட எண்கள் பார்பி\nஅறுவை சிகிச்சை - அமெச்சூர்\n6 இனிய தன் ஆடைகளை கிழித்தெறிய\nஎப்போதும் நல்ல நண்பர்கள் சோதிக்க\nவிளையாட்டு ஒரு ���ரக்கனை உருவாக்க பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு அரக்கனை உருவாக்க பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு அரக்கனை உருவாக்க நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஒரு அரக்கனை உருவாக்க, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஒரு அரக்கனை உருவாக்க உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஅறை பார்பி டால் வெளியேற\nமீட்பு டாய் ஸ்டோரி உட்டி\nவீட்டின் அருகே பிவிச்சுடு பொம்மை\nபார்பி ஷாப்பிங் உடுத்தி 2 கோஸ்\nGamesperk மூலம் மறைக்கப்பட்ட எண்கள் பார்பி\nஅறுவை சிகிச்சை - அமெச்சூர்\n6 இனிய தன் ஆடைகளை கிழித்தெறிய\nஎப்போதும் நல்ல நண்பர்கள் சோதிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/feb/15/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-2863832.html", "date_download": "2018-11-17T09:23:40Z", "digest": "sha1:N4CQKHF7M2QBZMWHFQPKIBFMONTGIJXS", "length": 7936, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ஜெயலலிதா பிறந்த நாள்: புதுவை அதிமுகவினர் ஆலோசனை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nஜெயலலிதா பிறந்த நாள்: புதுவை அதிமுகவினர் ஆலோசனை\nBy புதுச்சேரி, | Published on : 15th February 2018 08:53 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமறைந்த அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்த தினத்தையொட்டி, புதுவை மாநில அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்துக்கு மாநிலச் செயலாளர் புருசோத்தமன் தலைமை வகித்தார். அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவர் ஆ.அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் ஆ.பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதீர்மானங்கள்: ஜெயலலிதாவின் பிறந்த நாளை புதுவை மாநில அதிமுக சார்பில் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.\nகோயில்களில் சிறப்பு வழிபாடு, தர்க்கா மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை நடத்துவது மற்றும் அன்னதானம் செய்வது, பல்வேறு நல உதவிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமுன்னாள் எம்.எல்.ஏ. தலைமையில் தனிக் கூட்டம்\nமுன்னாள் எம்.எல்.ஏ. ஓம்.சக்திசேகர் தலைமையில் புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்தில், புதுச்சேரி நகரில் முக்கிய சந்திப்பில் ஜெயலலிதா உருவச் சிலையை திறக்க வேண்டும், அவரது பிறந்த நாளில் ஏழை, எளியவர்களுக்கு நல உதவிகளை வழங்குவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/04-05-2017-4th-may-agni-nakshathram-starts-in-tamilnadu-pducherry.html", "date_download": "2018-11-17T08:53:02Z", "digest": "sha1:P7LYJYPWCSETIL77GW4HSVTQ7HKNXQ4W", "length": 11428, "nlines": 70, "source_domain": "www.karaikalindia.com", "title": "04-05-2017 மே 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n04-05-2017 மே 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது\nEmman Paul செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n2106 ஆம் ஆண்டு வட கிழக்கு பருவமழை பொய்த்ததால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலம் வறட்சியில் சிக்கி தவிக்கிறது.2017 நடப்பு ஆண்டு ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்தே தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் பல பகுதியில் 100° பாரன்ஹீட் வெப்பத்தை தாண்டி பதிவாகிவரும் வேளையில். வருகின்ற 04-05-2017 மே 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க இருப்பதாக தெரிகிறது.வெயில் காலங்களில் தமிழகத்தில் அதிக வெப்பம�� நிலவ கூடிய நாட்கள் இந்த அக்னி நட்சத்திர காலங்களில் தான் அமையும் என்று தமிழக மக்கள் நம்பி வருகின்றனர்.\n04-05-2017 முதல் 28-05-2017 வரை தமிழகத்தில் அக்னி நட்சத்திரம்.அக்னி வெயில் பல்லு இலிக்கிதுனு சொல்லுவாங்க இந்த முறை அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகுறதுக்கு முன்னாடியே வெயில் மக்களை வாட்டி எடுத்துடுச்சி.\nஐயய்யோ அக்னி நட்சத்திரம் வந்துருச்சுன்னு யாரும் பயப்பட தேவையில்லை தற்பொழுது நிலவும் வானிலையே தொடர்ந்தால் வரும் வாரத்தில் தமிழக வட கடலோர மாவட்டங்கள் தவிர மற்ற அணைத்து மாவட்டங்களிலும் கணிசமான அளவு மழைக்கு வாய்ப்புண்டு.வட கடலோர மாவட்டங்களிலும் கடல் காற்று வழக்கத்தை விட முன்பாகவே நிலப்பகுதிக்கு வர வாய்ப்பிருப்பதால் அங்கேயும் வரும் வாரத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்பில்லை.\n03-05-2017 நாளை நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\n02-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nதயவு செய்து உங்களுடைய ஊர்களின் பெயரை இந்த பதிவில் comment செய்ய வேண்டாம் உங்கள் ஊர்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்த கேள்விகளை வேறு பதிவில...\n16-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n16-12-2017 நேரம் அதிகாலை 00:10 மணி அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் என்பதை பார...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n21-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம்\n21-12-2017 நேரம் இரவு 11:00 மணி அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கும் தற்போதைய வானிலையே தொடர அதிக வாய்ப்புகள் உள்ளது ஆகையால் 22-12-2017 ( ந...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/04/10/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A4/", "date_download": "2018-11-17T08:24:48Z", "digest": "sha1:LKPBGU24HZXWPXIQSRNOROLLYU3ZE7J5", "length": 17243, "nlines": 136, "source_domain": "www.neruppunews.com", "title": "கால் விரலை வைத்து உங்க இதயம் ஆரோக்கியமா இருக்கான்னு தெரிஞ்சுக்கலாம்…எப்படின்னு தெரியுமா? | NERUPPU NEWS", "raw_content": "\nHome ஆரோக்கியம் கால் விரலை வைத்து உங்க இதயம் ஆரோக்கியமா இருக்கான்னு தெரிஞ்சுக்கலாம்…எப்படின்னு தெரியுமா\nகால் விரலை வைத்து உங்க இதயம் ஆரோக்கியமா இருக்கான்னு தெரிஞ்சுக்கலாம்…எப்படின்னு தெரியுமா\nஉங்கள் இதயம் ஆரோக்கியமா தான் இருக்கா அதைத் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா அதைத் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா அப்படியெனில் இதயத்தின் ஆரோகியத்தை கண்டறிய உதவும் ஓர் எளிய வழியைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஒவ்வொருவரும் தங்களின் இதயம் ஆரோக்கியமாக உள்ளதா இல்லையா என்பதை தெரிந்து வைத்துக் கொள்�� வேண்டியது அவசியம். இதனால் திடீரென்று மாரடைப்பால் மரணம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.\nசமீபத்திய ஆய்வு ஒன்றில், யாரால் கையால் கால்களை மடக்காமல் கால்விரல்களைத் தொட முடிகிறதோ, அவர்களுக்கு இதயம் ஆரோக்கியமாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nமுதலில் தரையில் அமர்ந்து கொண்டு, கால்களை நீட்டி, பின் கையால் கால்விரல்களைத் தொட வேண்டும். அப்படி உங்களால் தொட முடிந்தால், உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம்.\nஅமெரிக்காவின் வடக்கு டெக்ஸாஸில் மேற்கொண்ட ஆய்வில், 20-83 வயதிற்குட்பட்ட சுமார் 526 பேர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வில் ஒவ்வொருவரையும் கால்களை மடக்காமல் கையால் கால்விரல்களைத் தொடுமாறு செய்தனர்.\nஇப்படி ஒவ்வொருவரும் முயலும் போதும், அவர்களது இரத்த அழுத்தம் அளவிடப்பட்டது மற்றும் அவர்களின் தமனி மற்றும் இதயத்தின் செயல்பாடும் கூர்மையாக கண்காணிக்கப்பட்டது.இந்த ஆய்வின் இறுதியில், இதய பிரச்சனைகள் உள்ளவர்களால் கால் விரல்களைத் தொட முடியாமல் இருப்பது தெரிய வந்தது.\nஇந்த முறையால் நேராக அமர்ந்து, கால்விரல்களைத் தொட முடிந்தால், இதயம் நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளது என்று அர்த்தம். ஒருவேளை முடியாவிட்டால், உங்கள் இதய நோய்கள் வரும் வாய்ப்பு உள்ளது என்றும், இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருப்பது போல் இருந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி உங்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.\nPrevious articleஇந்த வார சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வரப்போகும் பிரபலம் யார் தெரியுமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பிரபலம் தான்\nNext articleஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\nஆண்களே உங்களுக்கு ஆண்மை குறைவு உள்ளதா அறிகுறி இது தான்.. தெரிந்துகொள்ளுங்கள்\nபீரியட்ஸ் நாட்களில் பெண்களிடம் சொல்லக் கூடாது, செய்யக் கூடாத செயல்கள் இவை தான்..\nவெரிகோஸ் வெயினின் வலியை குறைத்து குணமாக்க இந்த பாலை தினமும் தடவுங்க.\n சர்க்கரை நோயாக இருக்கலாம்.. அலட்சியப்படுத்தாதீர்கள் மக்களே…\nசிறுநீரில் நல்லெண்ணெய் ஒரு துளியை விட்டு பாருங்கள் சிறிது நேரத்தில் நடக்கும் அதிசயம் தெரியும்\nஅசிங்கமான ‘தேமலை’ மறைக்க வேப்பிலையுடன் இந்த காயை யூஸ் பண்ணுங்க.\nகாதலனின் கண்ணெதிரிலேயே காதலிக்கு நேர்ந்த சோக சம்பவம���\nகடலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதி முடிந்துவிட்டு காதலனுடன் மோட்டார் சைக்கிளில் வந்த காதலி பேருந்து விபத்தில் காதலன் கண்முன்னே தலை நசுங்கி உயிரிழந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பார்கவி (22) என்ற மாணவி சிதம்பரத்தில்...\nதொகுப்பாளினி அர்ச்சனாவின் மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம் ஒரு வார்த்தையால் அரங்கத்தையே அதிர வைத்த சாரா\nபிரபல தொகுப்பாளினி அர்ச்சனா மற்றும் அவரின் மகள் சாரா இணைந்து பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகின்றனர். அண்மையில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் சாரா அவரின் அம்மா குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவரின்...\nகண்ணிற்கு தெரியாத ஆவிகள் கேமராவில் மட்டும் சிக்குவது எப்படி தெரியுமா\nஆவி, பேய் போன்றவற்றிக்கு பயப்படாதவர்கள் மிகவும் குறைவு. சிலருக்கு ஆவி, பேய் என்று சொன்னாலே பயம் வந்துவிடும். அந்த அளவிற்கு சிலர் பயப்புடுவார்கள். சிலர் நான் பேயை பார்த்துளேன், ஆவியை பார்த்துளேன் என்று...\nபாவம் டா அந்த பொண்ணு இவன் பண்ற வேலையை நீங்களே பாருங்க இன்னும் என்னென்ன பண்ண போறாங்களோ\nபாவம் டா அந்த பொண்ணு இவன் பண்ற வேலையை நீங்களே பாருங்க இன்னும் என்னென்ன பண்ண போறாங்களோ – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை...\nநடிகை ஜோதிகாவின் ஜிமிக்கி கம்மல்..\nஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு ஜோதிகா நடனம் ஆடும் வீடியோ சமூகவலை தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மலையாளத்தில் வெளியான \"வெளிப்பாடிண்டே புஸ்தகம்\" திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த \"ஜிமிக்கி கம்மல்\" பாடல் சென்சேஷனாக மாறியது. பட்டிதொட்டியெங்கும் பிரபலமான...\nஎப்படி இருந்த டாப் ஸ்டார் பிரசாந்த் இப்படி ஆகிவிட்டார்.. இந்த கொடுமையை நீங்களே பாருங்க\nநடிகர் பிரசாந்த் ராம் சரண் திரைப்படத்தில் நடித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தெலுங்கு இயக்குனர் பொயாபதி சீனு இயக்கியுள்ள படம் வினய விதய ராமா. இப்படத்தில் கதாநாயகனாக ராம்சரண் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக...\nகிழிந்த ஜீன்ஸில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய காஜல் அகர்வால்.\nநடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் விஜய், அஜித், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து ��ந்தவர் தற்போது இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட...\n45 வயதில் 11 வது குழந்தையை பெற்றெடுத்த பெண்: 11 குழந்தைகளுக்கும் வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவன்\nதிருச்சி மாவட்டம் முசிறியில் 10 குழந்தைகளை வீட்டிலேயே பெற்றெடுத்த பெண் 45 வது வயதில் 11 வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கண்ணன் (47) என்பவர் கூலித்தொழிலாளி ஆவார். இவருடைய மனைவி சாந்தி(45). இவர்களுக்கு திருமணமாகி...\nகணவர் கண்முன்னால் மனைவி பாலியல் துஷ்பிரயோகம்\nஎப்படியும் தமிழகத்தை தின்று விடலாம் என்ற கார்பரேட்டை, மென்று ஓட விட்ட ஒரு புழு:...\nமீண்டும் மதுக்கடையை மூடிய பாமக 700 மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் ஆணை 700 மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் ஆணை\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33362", "date_download": "2018-11-17T09:15:22Z", "digest": "sha1:NMHL7AFFIITOUZUMOAFOVKM3YSV622NX", "length": 24261, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதி திருப்தியாக பதிலளிக்கவில்லை : ஹக்கீம் குற்றச்சாட்டு | Virakesari.lk", "raw_content": "\nதல அஜித்துக்கு பாடல் எழுதிய விவேகா\nகுட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசரமாக தாக்கல் செய்யப்படுவது ஏன்\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\nஜனாதிபதி திருப்தியாக பதிலளிக்கவில்லை : ஹக்கீம் குற்றச்சாட்டு\nஜனாதிபதி திருப்தியாக பதிலளிக்கவில்லை : ஹக்கீம் குற்றச்சாட்டு\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதியின் முன்மொழிவு திருப்தியாகஇல்லை. அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி ஒரு வார்த்தை கூட பேசாதது கவலையையும் ஏமாற்றத்தையும் தருகிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nநேற்று 8 ஆவது பாராளுமன்றத்தில் 2 ஆவது கூட்டத்தொடரின் தேசிய அரசாங்கத்தின் கொள்கை விளக்கம் மீதான ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தாவது,\nதேசிய அரசாங்கத்தின் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி ஆற்றிய உரையில், இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அடிப்படை தெரியாமல், சரியான அணுகுமுறை இல்லாமல் நழுவல்போக்கில் இருந்ததா என்ற கேள்வி குழுக்களின் தவிசாளரினால் எழுப்பப்பட்டிருந்தது.\nஇதை நான் ஆமோதிக்கிறேன். அதேநேரம், ஜனாதிபதியின் உரையில் ஒருசில இடங்களில் மாத்திரம் தான் சிறுபான்மை பற்றி பேசப்படுகிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் உண்மையான மக்கள் நேய செயற்திட்டத்தில் 15 விடயங்களை அடையாளம்கண்டு குறிப்பிட்டிருந்தார்.\nஇதில் 7ஆவது அம்சமாக தமிழ் மக்களின் சமஉரிமைகளை அடிப்படையாகக்கொண்ட அபிலாஷைகளை ஏற்றுக்கொள்ளல் என்றும் முஸ்லிம் மக்களின் நலன் மற்றும் சமூக, கலாசார தேவைகளை உறுதிசெய்தல் என்றும் மலையக தமிழ் மக்களின் பொருளாதார, சமூக நிலையை மேம்படுத்தல் போன்றவற்றைத் தவிர வேறெதும் இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஜனாதிபதியினால் முன்மொழியப்படவில்லை.\nபேசுபொருளாக மாத்திரம் இருக்கின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில், பிரதமர் தலைமையிலான வழிநடத்தில் குழுவில் நாங்கள் சுமார் 77 தடவைகள் சந்தித்து கலந்துரையாடியிருக்கிறோம். இது சம்பந்தமான இடைக்கால அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கிறோம். இந்த அறிக்கையில் கையாளப்பட்ட விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றில் விவாதிப்பதற்கு நேரம் ஒதுக்காமல் தடுமாறிக்கொண்டிருக்கிறோம்.\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அதன் எதிர்கால திட்டங்கள் என்னவென்று தெரியாமல் இன்னும் கேள்விக்குறியாகவே இருந்துகொண்டிருக்கிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் தற்போதைய ஜனாதிபதியை ஆசனத்தில் அமர்த்தியிருக்கின்ற நிலையில், இன்று கட்டம் கட்டமாக அரசியல் யாப்பை திருத்திக்கொண்டிருக்கின்ற ஒரு நிலைமைக்கு போய்க்கொண்டிருக்கிறோமா என்ற கேள்வியை நாங்கள் கேட்கிறோம்.\nநிறைவேற்று அ���ிகாரமுள்ள ஜனாதிபதி முறையை மாத்திரம் மாற்றுவதற்கு சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு ஜே.வி.பி. முயற்சித்துக்கொண்டிருப்பதாக கேள்விப்படுகிறோம். இந்நிலையில், சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் சிலர் சேர்ந்து அரசியல் யாப்பு முழுமையாக திருத்தப்படவேண்டும். தேவைக்கு மாத்திரம் கட்டம் கட்டமாக திருத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம்.\nசிறுபான்மை சமூகங்களின் அபிலாஷைகள் என்ற விடயத்தில், வெறும் அபிலாஷைகள் என்று மாத்திரம் அடையாளப்படுத்தி ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையில் சொல்வது திருப்தியடைகின்ற விடயமாக இருக்கமாட்டாது. இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு வழியாக 13ஆவது சட்ட திருத்தத்திலுள்ள எல்லா அம்சங்களையும் மீளாய்வு செய்யவேண்டும்.\nசில பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாத நிலையில் சிறுபான்மையினர் சில விட்டுக்கொடுப்புகளை செய்திருக்கிறோம். சிலவற்றுக்கு மாற்றுத்தீர்வுகளை சிபார்சு செய்திருக்கிறோம். ஆனால், நாட்டிலுள்ள பெரும்பான்மை சமூகத்துக்கு மத்தியில் சந்தைப்படுத்த முடியாது என்ற பயத்துக்காக மாத்திரம் இந்த விடயங்களுக்கு தீர்வில்லாமல், தொடர்ந்து இழுத்தடித்துக்கெண்டிருக்கின்ற பாராளுமன்றமாக இது இருக்கமுடியாது.\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தை இன்னும் இழுத்தடித்துக்கொண்டிருக்க முடியாது. அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருவார் என்ற வாக்குறுதியில் இனி மக்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.\nமக்களிடமிருந்து பறிபோன நிலங்களில் 85 சதவீதமானவற்றை திருப்பிக்கொடுத்துள்ளதாக ஜனாதிபதி சொல்கிறார். இந்த சதவீதத்தை சிறுபான்மையினர் ஏற்றுக்கொள்ளலாமா என்ற கேள்வியும் இருக்கிறது. இதன் உண்மைத்தன்மையில் பிரச்சினை இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டவேண்டும்.\nகிழக்கிலும் வடக்கிலும் தமிழ் மக்கள் மாத்திரமல்ல முஸ்லிம்களும் ஏராளமான காணிகளை இழந்துள்ளனர். பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவந்த காணிகளை வன இலாகாக்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால், மூவாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் ஜீவனோபாயத்தை இழந்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.\nயுத்தம், பயங்கரவாதம், இராணுவ நடவடிக்கை போன்வற்றினால் மாத்திரமல்ல அரச செயற்பாடு���ளினால் வலுக்கட்டாயமாக மக்களின் வாழ்வாதார காணிகள் பல இடங்களில் பறிபோயுள்ளன. இதில் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் வட்டமடு போன்ற காணிப்பிரச்சினைகளும் இருக்கின்றன. சிறுபான்மை சமூகங்களாகிய நாங்கள் எங்களுக்குள் உடன்பாட்டை காணவேண்டும். கொண்டுவட்டுவான் பிரதேசத்தில் விவசாயம் செய்யப்போன மக்கள் விரட்டியடிக்கப்பட்டதால் ஏற்பட்ட மோசமான நிலவரங்களை கண்டோம்.\nதோப்பூரில் பத்து வீட்டத்திட்டம் இருந்த இடத்தில் இராணுவத்தினர் நிரந்தரமாக முகாம் அமைத்து தங்கியிருக்கின்றனர். தற்காலிக முகாம் இன்று நிரந்தர முகாமாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வீடுகளின் உரிமையாளர்கள் பல தடவைகள் எங்களிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், முகாமை அங்கிருந்து அகற்றுமாறு இராணுவ அதிகாரிகளிடம் பேசிவருகிறோம். ஆனால், அதற்கான தீர்வு இன்னும் வழங்கப்படவில்லை.\nபல இடங்களில் ஹோட்டல்கள் அமைக்கப்பட்டு, கடல் தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லமுடியாதவாறு வேலி போடப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றுக்கும் தீர்வுகாணப்பட்டு மக்களின் வாழ்வாதார இடங்களை மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கின்ற நிலைமை ஏற்படவேண்டும்.\nகண்டி மற்றும் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் காரணமாக, நாட்டின் சட்டம், ஒழுங்கு விடயத்தில் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது. இன்னொரு சமயத்தை, சமூகத்தை இழித்துப்பேசி வன்முறையை தூண்டுகின்ற வெறுப்பு பேச்சுகளை கட்டுப்படுத்தவேண்டும். இதற்கு தீர்வுகாணும் நோக்கில் வெறுப்பு பேச்சை தண்டனைக் கோவையின் ஒரு சட்டமாக மாற்றுவதில் நாங்கள் இன்னும் இழுத்தடிப்புச் செய்யமுடியாது.\nகலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டயீடு வழங்குகின்ற விடயத்தில், 85க்கு மேற்பட்ட கோவைகளுக்கு உரிய ஆதாரங்கள் இல்லாமையினால் நஷ்டயீடு வழங்க முடியாமல் இருப்பதாக மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சு கூறுகின்றது. திடீரென முழுமையாக தீக்கிரையாக்கப்பட்ட உடைமைக்குள் என்ன இருந்தது என்பதை ஒப்புவிக்க முடியாமல் அதன் உரிமையாளர்கள் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள்.\nஅம்பாறை மற்றும் கண்டியில் வர்த்தக நிறுவனங்கள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அடையாளத்துக்காக ஒரு இலட்சம், ஐந்து இலட்சம் ரூபா கொடுப்பதன் மூலம் இவற்றுக்கு தீர்வுகாண முடியாது. எரிந்து தீக்கிரையாக்கப்பட்ட பள்ளிவாசல், வர்த்தக நிலையங்கள், வீடுகளுக்கு முழுமையான நஷ்டயீட்டை அரசாங்க வழங்கவேண்டும் என்றார்.\nஇனப்பிரச்சினை தீர்வு ஜனாதிபதி ரவூப் ஹக்கீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 11 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n2018-11-17 14:31:37 முல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை கைதி கொலை வழக்கு தொடர்பில் விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.\n2018-11-17 14:04:43 அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலை மரணதண்டனை கைதி கொலை வழக்கு\nஅடையாளம் காண முடியாத சிலர் வீட்டினை சேதப்படுத்தியும், தம்மை தாக்கியும் நகை மற்றும் ஆவணங்கள் சிலவற்றை திருடி சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\n2018-11-17 14:03:38 கிளிநொச்சி பொலிஸ் வைத்தியசாலை\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nமக்கள் பிரதிநிதிகளை வீரர்களாக உயர்த்திப்பிடிக்காமல் கட்சி நிற பேதமின்றி அவர்களை நிராகரிப்பது பிரஜைகளின் பொறுப்பு என்பதை நாம் வலியுறுத்துவதாக கோரிக்கை மார்ச் 12 அமைப்பு விடுத்துள்ளது.\n2018-11-17 14:09:22 ஜனநாயகம் கட்சிகள் பிரதிநிதி\nவரவு, செலவு திட்டத்தின் பின்னரே தேர்தல் ; அஜித் பி பெரேரா\nஅடுத்த ஆண்டின் நாட்டில் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியை கட்டுபடுத்துவதற்கு பொருத்தமான தீர்வொன்றை மேற்கொண்டதன் பின்னர் தேர்தலுக்கு செல்ல தாம் தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.\n2018-11-17 13:10:16 வரவு செலவு திட்டத்தின் பின்னரே தேர்தல் ; அஜித் பி பெரேரா\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்��� மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF?page=2", "date_download": "2018-11-17T09:11:32Z", "digest": "sha1:TLX7SROZTK4BXMR7S5QQWGCDGRWMHPPA", "length": 5382, "nlines": 94, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இந்திரஜித் குமாரசுவாமி | Virakesari.lk", "raw_content": "\nகுட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசரமாக தாக்கல் செய்யப்படுவது ஏன்\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலுக்கு 800 ஏக்கர் வாழை- கரும்புகள் பாதிப்பு\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\nArticles Tagged Under: இந்திரஜித் குமாரசுவாமி\nகணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடவுள்ள சபாநாயகர்\nசபாநாயகர் கருஜயசூரியவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் குறித்த கணக்காய்வாளர்...\nசுயாதீனமாக செயற்படுவேன் : இந்திரஜித் குமாரசுவாமி\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் எனக்கு தெளிவுபடுத்தினார். அதற்கேற்பவே எனது செய...\nமத்திய வங்கியின் புதிய ஆளுநருக்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் வாழ்த்து\nஇலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் வ...\nமத்திய வங்கியின் புதிய ஆளுநருக்கு நியமனக்கடிதம் வழங்கப்பட்டது\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மத்திய வங்கியின் புதிய ஆளுநரின் நியமனக்கடிதம் சற்றுமுன் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE?page=3", "date_download": "2018-11-17T09:14:03Z", "digest": "sha1:IFNF4V4J2AZYJSLJKYPPBWNID57VUFDQ", "length": 6660, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொல்கத்தா | Virakesari.lk", "raw_content": "\nதல அஜித்துக்கு பாடல் எழுதிய விவேகா\nகுட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசரமாக தாக்கல் செய்யப்படுவது ஏன்\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\nபரிசுத்தொகையில் ஒரு பகுதியை அன்னை தெரேசா இல்லத்திற்கு வழங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி\nமேற்கிந்தியத் தீவுகள் அணி இறுதிபோட்டியில் கிடைத்த பரிசுத்தொகையின் ஒரு பகுதியை கொல்கத்தாவில் அமைந்துள்ள அன்னை தெரேசா இல்ல...\nகொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nஇந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், வடக்கு கொல்கத்தாவில் புதிதாக கட்டுப்பட்டு வந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 10 பேர்...\n75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது நியூசிலாந்து (Highlights)\nஉலகக் கிண்ணத் தொடரில் இன்று மாலை நடைபெற்ற லீக் போட்டியில் பங்களாதேஷ் அணியை 75 ஓட்டங்களால் நியூசிலாந்து வெற்றி கொண்டது.\nகுவான்டீலின் மிரட்டல் (வீடியோ இணைப்பு)\nநேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானை ஆறு விக்கெட் வித்தி...\nபாகிஸ்தான் பங்களாதேஷ் அணிகள் மோதல் ; நேரடி காணொளி\nஆறாவது இருபதுக்கு 20 உலககிண்ண சுப்பர் 10 சுற்றில் இரண்டாவது போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகின்றது.\nகோர விபத்தில் சிக்கிய கங்குலியின் மனைவி..\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கங்குலியின் மனைவி சென்ற கார் கொல்கத்தா பகுதியில் லொறியுடன் மோதி விபத்துக்குள...\nஇந்தியன் சுப்பர் லீக் கால்பந்து ; இறுதிப் போட்டியில் சென்னை - கோவா\nஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் சுப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டியின் 2ஆவது அரை இறுதி போட்டியின் 2ஆ���து ஆட்டம் கொல்...\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%C2%A0", "date_download": "2018-11-17T09:05:49Z", "digest": "sha1:3LYCLD4YJL4I2TVRF4UY47A3XX7AFIJZ", "length": 3654, "nlines": 78, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மஹேஸ் சேனநாயக்க | Virakesari.lk", "raw_content": "\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலுக்கு 800 ஏக்கர் வாழை- கரும்புகள் பாதிப்பு\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\nயாழ். கோட்டையை இராணுவம் கையகப்படுத்தாது - மஹேஸ் சேனநாயக்க\nயாழ். ஒல்லாந்தர் கோட்டையினை இராணுவம் கையகப்படுத்துவதாக தெரிவிப்பதில் எவ்வித உண்மையும் இல்லை என இரணுவ கட்டளை தளபதி மஹேஸ்...\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/pastor-gersson-edinbaro/", "date_download": "2018-11-17T09:40:47Z", "digest": "sha1:43CAYOMPEE3HF7VI7YJHNBXXAB24TQIF", "length": 17242, "nlines": 128, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "Pastor Gersson Edinbaro | Beulah's Blog", "raw_content": "\nid=0BzYcjgTVhUWdcmlFNzBNSXI3QVk யெஹோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்எதை சொல்லிப் பாடிடுவேன்கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்கரம் தட்டிப் பாடிடுவேன் யெஹோவா ஷாலோம் யெஹோவா ஷம்மாயெஹோவா ரூவா யெஹோவா ரஃப்ஃபா 1. எல் ரோயீக்கு அல்லேலூயா என்னை நீரே கண்டீரையாஏக்கமெல்லாம் தீர்த்தீரையா நான் தாகத்தோடு வந்தபோது ஜீவத்தண்ணீர் எனக்குத் தந்து தாகமெல்லாம் தீர்த்தீரையா 2. எல் ஷடாயும் நீங்கதாங்க … Continue reading →\nid=0BzYcjgTVhUWdVTd3b0kwc2dBTHc பெலன் இல்லா நேரத்தில் புதுப்பெலன் தந்து என்னை நீர் தாங்கிடுமே திடன் இல்லா நேரத்தில் திடமனம் தந்து என்னை நீர் நடத்திடுமே பெலன் தாருமே – 4 புதுப்பெலத்தால் என்னை நடத்திடுமே 1. எலியாவைப்போல் வனாந்திரத்தில் களைத்துப்போய் நிற்கின்றேனே மன்னாவைத் தந்து மறுபடி நடக்க செய்யும் 2. போராட்டங்கள் சூழ்ந்ததாலே சோர்ந்துபோய் நிற்கின்றேனேசோராமல் ஓட … Continue reading →\nPosted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics\t| Tagged ஜெர்சன் எடின்பரோ, ஜெர்ஸன் எடின்பரோ, நீரே, பாஸ்டர் ஜெர்ஸ்ன் எடின்பரோ, பெலன் இல்லா நேரத்தில், Belan Illa nerathil, Neerae, Neere, Pastor Gersson Edinbaro\t| Leave a comment\nusp=sharing பேசு சபையே பேசு – 4 இது உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்இது தள்ளாடும் முழங்கால்கள்புதுபெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள்இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள்இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள் 1. நரம்புகள் உருவாகும் எலும்புகள் ஒன்று சேரும்தசைகளும் புதிதாக தோன்றும்ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும்புது ஜீவன் உனக்குள்ளாய்த் தோன்றும் … Continue reading →\nhttp://bit.ly/அல்லேலூயாதுதிஉமக்கே அல்லேலூயா துதி உமக்கே – 4வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்கீழாக்காமல் என்னை மேலாக்குவீர் – 2அல்லேலூயா துதி உமக்கே – 4 1. அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையைசிறிய தாவிதுக்குள் வைத்தீரேஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலேஉயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே 2. கைநீட்டி தூக்கிவிட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர்பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய்தூசியாய்த் தட்டிவிட்டீர் … Continue reading →\nhttp://1drv.ms/1RvP49l 1. ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி இயேசையா புகழ் பாடி என்னை மறப்பேன் நான் நம்பும் நம்பிக்கையே பாடுவேன் அல்லேலூயாஓசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன்நீதியின் தேவனே வெற்றியின் தேவனேஎன் பட்சமாக யுத்தம் செய்தீரேநான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனேஎன் பாடலுக்குச் சொந்தக்காரரேபாடு அல்லேலூ – 4 பாடு அல்லேலூ … Continue reading →\nhttp://1drv.ms/1Q9tV4l  சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்மகிமையை உடையாக அணிந்துள���ள மகத்துவர்பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரேஸ்தோத்திரம் பாடியே புகழ்ந்திடுவேன் 1. தழும்புள்ள கரங்களினாலே காயங்கள் ஆற்றிடுவீரேகண்ணீரை துருத்தியில் வைத்துபதில் தரும் நல்லவரே 2. சுத்தர்கள் தொழுதிடும் நாமம்பரலோக தகப்பனின் நாமம்இராஜ்ஜியம் வல்லமை கனமும்உமக்கே சொந்தமாகும்\nhttp://www.mboxdrive.com/p/iras13rT7D/ நீர் மாத்ரம் எனக்கு – 2நீர் அல்லால் உலகில்யாருண்டு எனக்குநீர் மாத்ரம் எனக்கு – 2 மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்குமாறிடும் உலகில்நீர் மாத்ரம் எனக்கு – 2 1. அரணும் என் கோட்டையும்நீர் மாத்ரம் எனக்குகோட்டையும் துருகமும்நீர் மாத்ரம் எனக்கு – 2 துருகமும் கேடகமும்நீர் மாத்ரம் எனக்குகேடகமும் கன்மலையும்நீர் மாத்ரம் … Continue reading →\nhttp://www.mboxdrive.com/p/EXGufI6bsB/ நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்கருத்தோடு நன்றி சொல்கிறேன் – 2என் தாயின் கருவில் நான் உருவான நாள்முதல்நாள்தோறும் காத்து வந்தீரேஎன் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்நாள்தோறும் காத்து வந்தீரே – 2 நன்றி நன்றிபலி செலுத்தியேநாதன் இயேசுவையே பாடுவேன்கோடி நன்றிபலி செலுத்தியேஜீவன் தந்தவரை பாடுவேன் – 2 1. பாவியாக நான் வாழ்ந்து பாவம் … Continue reading →\nசுகம் உண்டு பெலன் உண்டு\nAsXwpvMhWoLXiGfJNLLv4jg_nAbv 1. சுகம் உண்டு பெலன் உண்டு ஜீவன் உண்டு உம் பாதத்தில் நேசிக்கிறேன் உம்மைத்தானே என் தெய்வமே என் இயேசுவே – 2 2. நேசம் உண்டு பாசம் உண்டு இரக்கம் உண்டு உம் பாதத்தில் நேசிக்கிறேன் உம்மைத்தானே என் தெய்வமே என் இயேசுவே – 2 3. அடைக்கலமே அதிசயமே அண்டி வந்தேன் … Continue reading →\nநம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே\nAsXwpvMhWoLXiSv4TQncqnpJ21t0 நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே நம்பினோரைக் காக்கும் இயேசுவே பரம பரிசுத்த தேவனை பரலோக இராஜனை பாடல் பாடிக் கொண்டாடிடுவோம் – 2 நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே 1. பார்வோனை வென்றவரைத் துதிப்போம் எகிப்தியரை வென்றவரைத் துதிப்போம் – 2 ஆயிரம் … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.myeyelashstore.com/collections/black-friday-collection", "date_download": "2018-11-17T09:48:37Z", "digest": "sha1:FJVJMQYHD3RADWUJNFF3VHT7ME7DCGJC", "length": 13449, "nlines": 200, "source_domain": "ta.myeyelashstore.com", "title": "Black Friday Sale – Meyelashstore", "raw_content": "\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\nமேட் பிளாட் கண்ணிஷ் நீட்டிப்புகள்\nஷைனி பிளாட் கண்ணி அசைவு நீட்டிப்புகள்\nமுன் வார்ம் வால்யூம் லேசுகள்\nபண்டோரா ரஷியன் தொகுதி லேசுகள்\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி லேசுகள்\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை மற்றும் ஜெல் நீங்கி\nமற்றவை கண் துடைப்பு நீட்டிப்புக்கான கருவிகள்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் வியாழக்கிழமை வர்த்தக தினம்\nசிறந்த விற்பனை | மெக்ஸிக்கோவில் இருந்து கப்பல் | எப்படி வாங்குவது\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\nமேட் பிளாட் கண்ணிஷ் நீட்டிப்புகள்\nஷைனி பிளாட் கண்ணி அசைவு நீட்டிப்புகள்\nமுன் வார்ம் வால்யூம் லேசுகள்\nபண்டோரா ரஷியன் தொகுதி லேசுகள்\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி லேசுகள்\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை மற்றும் ஜெல் நீங்கி\nமற்றவை கண் துடைப்பு நீட்டிப்புக்கான கருவிகள்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் வியாழக்கிழமை வர்த்தக தினம்\nமுகப்பு / கருப்பு வெள்ளி விற்பனை\nசிறப்பு விலை, குறைந்த அளவு குறைந்த விலை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது சிறந்த விற்பனை\nமிளகுத்தூள் எஃப் பசை 10ml / xml பாட்டில் Fatest உலர்\nமிஸ்லாமாட் 10 பிசிக்கள் 0.05mm தொகுதி கண்ணிழி நீட்டிப்புகள் டி சுருள்\nமிஸ்லாமாட் 10 பிசிக்கள் 0.07mm தொகுதி கண்ணிழி நீட்டிப்புகள் டி சுருள்\nமிஸ்லாலோட் 0.07 மிமீ 5D முன்-பிடித்த வால்யூ���் கண்ணி\nமிஸ்லாலோட் 0.15 மிமீ டி கர்ல் ஃப்ளாட் கண்ணிஷ் நீட்டிப்பு\nவளைந்த முனை கண்ணிமுடி நீட்டிப்பு கருவிகளை கொண்ட மிஸ்லாலோட் ESD15 நிலையான நிலையான நல்ல சாமணம்\nமிஸ்லாடோட் 10 பிசிக்கள் 0.07mm தொகுதி கண்ணிழி நீட்டிப்புகள் சி சுருள்\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.05 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.05 மயிற்றுவல் நீட்டிப்புகள் சி கர்ல்\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.20 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.07 மயிற்றுவல் நீட்டிப்புகள் சி கர்ல்\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.15 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.07 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nஅவசியமான தரமான கண்ணி உதடுகளுடன் மிஸ்லாடட் கண்ணி விரிவாக்க மல்டிஃபங்க்ஸ்னல் டூல் கிட்\nMisslamode 3 பிசிக்கள் 0.07mm C கர்ல் 5D முன்-வார்ன்ட் வால்யூம் லீலாஷ்\nகண்ணி வெட்டு நீட்டிப்பு கருவிகளுக்கான மிஸ்லாலோட் ESD12 எதிர்ப்பு நிலையான சிறந்த சாமணங்கள்\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.20 மயிற்றுவல் நீட்டிப்புகள் சி கர்ல்\nஆரம்ப ரசிகர்கள் தொகுதி ரசிகர்கள் ஆட்டோ ரசிகர்கள் கண் இரப்பையிலுள்ள விரிவாக்கம் 0.07mm சி / டி கர்ல்\nமிஸ்லாடோட் 10 பிசிக்கள் 0.05mm தொகுதி கண்ணிழி நீட்டிப்புகள் சி சுருள்\nமிஸ்லாலோட் 0.15 மிமீ கர்ல் ஃப்ளாட் கண்ணிஷ் நீட்டிப்பு\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.07 மிமீ 5D முன்-வார்ன்ட் வால்யூம் லீலாஷ்\nமிஸ்லாலோட் 0.20 மிமீ டி கர்ல் ஃப்ளாட் கண்ணிஷ் நீட்டிப்பு\nமிஸ்லாலோட் 0.20 மிமீ கர்ல் ஃப்ளாட் கண்ணிஷ் நீட்டிப்பு\nஉருப்படிகளைக் காண்பிக்கிறது 1-24 of 36.\nபதிப்புரிமை © 2018 Meyelashstore • Shopify தீம் அண்டர்கிரவுண்டு மீடியா மூலம் • திருத்தினோம் Shopify\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/tourist-places-near-actress-priyanka-chopra-house-002778.html", "date_download": "2018-11-17T08:59:50Z", "digest": "sha1:U3XAUNNOOPJL2K7IHDOABSTTXGIO6EVQ", "length": 14549, "nlines": 152, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "பிரியங்கா சோப்ராவின் ஊருக்கு ஒரு சுற்றுலா | Tourist places near Actress priyanka chopra house at juhu, Mumbai - Tamil Nativeplanet", "raw_content": "\n»பிரியங்கா சோப்ராவின் ஊருக்கு ஒரு சுற்றுலா போலாமா\nபிரியங்கா சோப்ராவின் ஊருக்கு ஒரு சுற்றுலா போலாமா\nஉலகமே வியக்கும் இந்த முனை கன்னியாகுமரி அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nநடிகை பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி இன்று நடைபெறுகிறது. இதற்காக தனது குடும்பத்துடன் நேற்றிரவு மும்பை வந்த மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினரை பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்துடன் சென்று வரவேற்றார். இவரது வீடு இருக்கும் இடம் ஜூஹூ ஆகும். இங்குள்ள சுற்றுலாத் தளங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.\nகடற்கரையை நேசிக்கும் ஒவ்வொருவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் மும்பையின் ஜூஹு பீச்சாகும். இந்தக் கடற்கரை பாந்த்ராவிலிருந்து 30 நிமிட பயண தூரத்தில் உள்ளது. இங்கு கிடைக்கும் பேல் பூரி, பானி பூரி, சாண்ட்விச் போன்ற அனைத்து கடற்கரை உணவுகளையும் நீங்கள் போதும் போதும் என்ற அளவுக்கு சுவைத்து மகிழலாம்.\nஅதோடு ஐஸ் பாப்ஸிகல்ஸ் அல்லது கோலாஸ் எனும் உணவு வகை பயணிகளிடையே வெகு பிரபலம். மேலும், இந்தக் கடற்கரையின் சூரிய அஸ்த்தமனக் காட்சியைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.\nமும்பையின் புகழ்பெற்ற வோர்லி பகுதியில் கடலை பார்த்துக் கொண்டு எழில் உருவமாய் நின்று கொண்டிருக்கிறது ஹாஜி அலி மசூதி. இந்த மசூதி செயற்கை தோணித் துறை ஒன்றின் மூலம் கடற்கரையோடு இணைந்துள்ளது.\nஇங்கு சாதி மத வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களும் கூட்டமாக கூட்டமாக வந்து செல்கின்றனர். இது போன்ற உன்னதமான ஒரு அனுபவம் அவர்களுக்கு வாழ்க்கையில் எப்போதாவதுதான் கிடைக்கும்.\nஇந்தியாவில் ஃபேஷன் தொடங்கிய இடம் மும்பை என்றால், மும்பையில் ஸ்ட்ரீட் ஷாப்பிங் முறை அறிமுகமானது கொலாபா காஸ்வேயில் தான். இங்கு தெருவோரக் கடைகள் மட்டுமல்ல, பிரபல பிராண்டுகளின் ஷோ ரூம்களும் இருக்கின்றன. இந்தப் பகுதி கேட்வே ���ஃப் இந்தியா, விக்டோரியா டெர்மினஸ், ரீகல் சினிமா மற்றும் லியோபோல்ட் கஃபே போன்ற மும்பையின் முக்கிய அடையாளங்களுக்கு வெகு அருகாமையில் அமைந்திருக்கிறது.கொலாபா காஸ்வே வரும் பயணிகள் கால் நடையாக ஷாப்பிங் செல்வதே சிறந்தது. குறிப்பாக பெண்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இங்கு பல வகைகளில் கிடைக்கும். மேலும், மும்பையின் பெரிய பெரிய கடைகளில் விற்கப்படும் பொருட்களெல்லாம் கொலாபா காஸ்வயிலிருந்தே மொத்தக் கொள்முதலில் வாங்கப்படுவதாக சொல்லபடுகிறது. எனவே எதற்காக அதிக விலைக்கு பொருட்களை வாங்க வேண்டும்\nமவுண்ட் மேரி தேவாலயம் என்று பிரபலமாக அறியப்படும் 'பெஸிலிக்கா ஆஃப் அவர் லேடி ஆஃப் தி மவுண்ட்' கடல் மட்டத்திலிருந்து 80 மீட்டர் உயரத்தில், அரபிக் கடலின் அற்புதத் தோற்றத்தை நமக்களித்துக் கொண்டு நிற்கிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம், மேரி மாதா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த தேவாலயம் மும்பையின் நவநாகரிக இடங்களுக்கு மத்தியில் அமைந்திருப்பதோடு, பேண்ட்ஸ்டாண்ட் மற்றும் கார்டர் ரோடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும் அருகாமையில் உள்ளது. இதன் தனிச் சிறப்பு வாய்ந்த கட்டிடக் கலைக்கு எந்த களங்கமும் வராமல் சீரிய முறையில் இது பாதுகாக்கப்பட்டும், நிர்வகிக்கப்பட்டும் வருகிறது.\nமும்பையின் மற்றுமொரு புகழ்பெற்ற இடம் பேண்ட்ஸ்டாண்ட். இந்தப் பகுதியில் உள்ள கடைகளில் நீங்கள் பருகும் காப்பியும், தேநீரும் என்றென்றைக்கும் உங்கள் அடி நாக்கில் தித்தித்துக் கொண்டே இருக்கும். இங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் ஷாருக் கானின் 'மன்னத்' இல்லமும், சல்மான் கான் வசித்து வரும் கேலக்ஸி டவர் அடுக்குமாடி குடியிருப்பும் இருக்கிறது. மேலும், பேண்ட்ஸ்டாண்ட் பகுதி காதலர்களின் மையமாகவும் அறியப்படுகிறது. எனவே இந்த இடத்துக்கு நீங்கள் வரும் சமயம் எண்ணற்ற காதலர்களை காணமுடியும்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/09035822/In-kutiyatham-A-9monthold-baby-who-suffered-a-national.vpf", "date_download": "2018-11-17T09:33:58Z", "digest": "sha1:CKYM6IQJIF3FPMG72ZFNE5MSH6XXKIM2", "length": 14765, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "In kutiyatham A 9-month-old baby who suffered a national medicine || குடியாத்தத்தில் நாட்டு மருந்து சாப்பிட்ட 9 மாத குழந்தை திடீர் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகுடியாத்தத்தில் நாட்டு மருந்து சாப்பிட்ட 9 மாத குழந்தை திடீர் சாவு + \"||\" + In kutiyatham A 9-month-old baby who suffered a national medicine\nகுடியாத்தத்தில் நாட்டு மருந்து சாப்பிட்ட 9 மாத குழந்தை திடீர் சாவு\nகுடியாத்தத்தில் நாட்டு மருந்து சாப்பிட்ட 9 மாத குழந்தை திடீரென பரிதாபமாக இறந்தது.\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா ஆலங்காயத்தை அடுத்த கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் சக்தி (வயது 27). இவரது மனைவி இளவரசி. இவர்களின் 9 மாத ஆண் குழந்தை பிரித்திவிராஜ்.\nசக்தி பெங்களூருவில் வெல்டிங் வேலை செய்து அங்கேயே குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 2 மாதங்களாக இளவரசி குழந்தையுடன் நாட்டறம்பள்ளி அருகே உள்ள தாய் வீட்டில் இருந்து வந்தார்.\nஇந்த நிலையில் கடந்த 15 நாட்களாக குழந்தை பிரித்திவிராஜிக்கு காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.\nகுழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு அதிகமாக இருக்கவே அவர்களின் உறவினர் ஒருவர் குடியாத்தம் டவுன் தாழையாத்தம் பகுதியில் நாட்டு வைத்தியம் பார்த்து தோஷத்திற்கு கயிறு கட்டினால் உடல்நிலை சரியாகும் என கூறியுள்ளார்.\nஇதனையடுத்து சக்தி தனது மனைவி, குழந்தை மற்றும் உறவினருடன் நேற்று காலையில் குடியாத்தம் தாழையாத்தம் பகுதியில் உள்ள ஒரு நாட்டு வைத்தியரிடம் சென்று குழந்தைக்கு மருந்து வாங்கி கொடுத்துள்ளனர்.\nசிறிது நேரத்தில் குழந்தை மயங்கி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக குழந்தையை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nதகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீசார் குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் பெற்றோர்கள் குழந்தையின் உடலை கொட்ட���வூருக்கு கொண்டு செல்வதாக கூறிவிட்டு சென்றுவிட்டனர்.\nஇதுகுறித்து குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திகேயன் கூறியதாவது:-\nகுழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் அரசு மருத்துவமனை மற்றும் தகுதி வாய்ந்த டாக்டர்களிடம் சிகிச்சைக்கு கொண்டு செல்ல வேண்டும். டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்து, மாத்திரைகளையே பயன்படுத்த வேண்டும். தாங்களாகவே குழந்தைக்கு மருந்து வாங்கி கொடுக்க கூடாது.\n1. குடியாத்தம் அருகே பன்றிக்காய்ச்சலுக்கு விவசாயி பலி\nகுடியாத்தம் அருகே பன்றிக்காய்ச்சலுக்கு விவசாயி பலியானார்.\n2. குடியாத்தம்: பெருமாள் சிலையில் இருந்து நீர்த்துளி வந்ததால் பரபரப்பு\nகுடியாத்தம் பிச்சனூரில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் மூலவர் சிலையில் இருந்து சொட்டு, சொட்டாக நீர்த்துளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. குடியாத்தம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nகுடியாத்தம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.\n4. ஜெயிலுக்கு செல்லும் வழியில் போலீசாரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓட்டம் - 2 சப்இன்ஸ்பெக்டர்கள் பணியிடை நீக்கம்\nகுடியாத்தத்தில் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லும்போது போலீ சாரை கீழே தள்ளிவிட்டு கைதி தப்பி ஓடினார். இது தொடர்பாக 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\n5. பா.ம.க. நகர செயலாளரை வெட்டிய வழக்கு: குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு\nகுடியாத்தத்தில் பா.ம.க. நகர செயலாளரை அரிவாளால் வெட்டிய வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.\n1. கஜா புயல் பாதிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி விசாரித்தார்\n2. வங்க கடலில் குறைந்த தாழ்வு பகுதி: 19 முதல் 21 வரை தமிழகத்தில் மழை\n3. சபரிமலை விவகாரம்: திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தை நாட தேவசம் போர்டு முடிவு\n4. கோரத்தாண்டவம் ஆடியபடி கரையை கடந்தது ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி\n5. ஓமலூர்-மேச்சேரிக்கு இடையே மிகப்பெரிய காய்கறி, பழச்சந்தை அமைக்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி\n1. நெல்லை கோவிலில் ரூ.24 கோடி சிலை கடத்தல் வழக்கு: திருச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கைது\n2. செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டெய்லர் கைது\n3. தஞ்சை, நாகை, திருவாரூரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: டெல்டா பகுதியில் ‘கஜா’ புயல் ஏற்படுத்திய கோர தாண்டவம்\n4. காரைக்காலில் நள்ளிரவில் பரபரப்பு: நடுக்கடலில் நின்ற கப்பலை கரைக்கு இழுத்து வந்த ‘கஜா’ புயல்\n5. காற்றுடன் அவ்வப்போது மழை பெய்தது:‘கஜா’ பீதியால் மெரினா கடற்கரை வெறிச்சோடியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/astrology/04/161914", "date_download": "2018-11-17T09:48:09Z", "digest": "sha1:4JOIQIQJLTOTOSIE3AZ35NXMURGYF65M", "length": 13873, "nlines": 165, "source_domain": "www.manithan.com", "title": "இத மட்டும் வீட்டில் வைத்துப் பாருங்கள்: அப்புறம் அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டுவாராம்! - Manithan", "raw_content": "\nகொத்து கொத்தாக மாரடைப்பால் உயிரிழந்த விலங்குகள்.. கண்ணீர் வரவழைக்கும் புகைப்படங்கள்\nஹோட்டல் அறையில் பேன்ட்டை எல்லாம் கழற்றி நடிகர் விஷால் செய்த கேவலம்- கள்ளத்தொடர்பை புட்டுபுட்டு வைக்கும் பெண்\nபாராளுமன்றம் ரணகளப்படும் நேரத்தில் துமிந்த திசாநாயக்கவின் செயலை யாரும் கவனித்தீர்களா\nகார்த்திகை மாத ராசிபலன்கள்: எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்\nதன்னைவிட 20 வயது குறைவான ஆசிய இளைஞனை மணந்த வெளிநாட்டு பெண்\nதொகுப்பாளினி பிரியங்காவை தளபதி விஜய் வசனத்தை வைத்து கலாய்த்தெடுத்த சிறுமி - இனிமே ஆங்கர் பண்ணுவியா\nஅரசியல் உக்கிர நிலையில் மஹிந்த தலைமையில் கூடியது ஆளுங்கட்சி\nகனடாவில் சாரதிகளுக்கு கடும் எச்சரிக்கை\nசித்தப்பாவுடன் ஏற்பட்ட காதல்... கணவருக்கு தெரியாமல் செய்த செயலால் ஏற்பட்ட விபரீதம்\nகார்த்திக்குடனான காதல் உண்மை தான்\nஆண்களே உங்களுக்கு ஆண்மை குறைவு உள்ளதா அறிகுறி இது தான்.. தெரிந்துகொள்ளுங்கள்\nநிர்வாணமாக ரோட்டில் நடனம் ஆடிய திருநங்கைகள்\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்தின் படி நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் யார் தெரியுமா\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇத மட்டும் வீட்டில் வைத்துப் பாருங்கள்: அப்புறம் அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டுவாராம்\nவீட்டில் புல்லாங்குழல் வைத்திருப்பது ஏன் நல்லதா மற்றும் புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வைக்கலாமா\nஎன்ற கேள்வி அனைவருக்கும் உண்டு.\nபுல்லாங்குழல் ஓர் இனிமையான இசைக்கருவி. அதிலும் இதிலிருந்து வெளிவரும் இசை, மனதில் உள்ள கஷ்டங்களை மறையச் செய்யும். அத்தோடு இந்த இசைக்கருவியைப் பார்க்கும் போதே நம் நினைவிற்கு வருபவர் கிருஷ்ண பகவான் தான். அவர் தான் எப்போதும் புல்லாங்குழலை கையில் வைத்திருப்பவர். இத்தகைய புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பது நன்மையே\nபுல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பதால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்.\nபுல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பதால், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் வீட்டை விட்டு ஓடிவிடும். இதற்கு அந்த புல்லாங்குழல் மூங்கில் கொண்டு செய்யப்படுவது தான் காரணம்.\nபுல்லாங்குழலை ஒருவர் தங்கள் வீட்டில் வைத்திருந்தால், அது குடும்ப ஒற்றுமையை வலிமையாக்கும் மற்றும் வீட்டில் அமைதியான சூழல் உருவாகும் என நம்பப்படுகிறது.\nகிருஷ்ண பகவானின் கையில் இந்த இசைக்கருவி இருப்பதால், இதை ஒரு புனிதமான பொருளாகவே இந்து மதம் கருதுகிறது.\nமுக்கியமாக வீட்டில் புல்லாங்குழல் வைத்திருப்போரிடம், அன்பும், காதலும் அதிகரிக்கும்.\nபுல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வைக்கலாமா\nபுல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணரை வீட்டில் வைத்தால், வீட்டில் உள்ள செல்வம் அனைத்தையும் கிருஷ்ணர் ஊதி விடுவார் என்ற நம்பிக்கை தான் காரணம். ஆனால் அது ஒரு மூடநம்பிக்கை. கிருஷ்ணரின் ஒரு இணைபிரியா அம்சம் தான் புல்லாங்குழல். அது தான் அவரின் அழகும் கூட. எனவே எவ்விட அச்சமுமின்றி, புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வைக்கலாம்.\nவிமானத்தில் ஜன்னல் சீட் கேட்ட அடம்பிடித்த பயணி... பணி பெண் செய்த அட்டகாசமான ஐடியா\nநடுஇரவில் சுவர் ஏறி குதித்து ஓடிய நடிகர் விஷால்... பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த பெண்\nவிழுந்து விழுந்து சிரிக்க இந்த பூனைகள் செய்யும் சேட்டை கொஞ்சம் பாருங்க... லட்சக்கணக்கானவரை அடிமையாக்கிய காட்சி\nஅமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் இணைந்து இலங்கைக்கு விடுத்த அறிவிப்பு\nஅனர்த்தங்கள் ஏற்படும் போது கூட்டம் கூட்டமாக புதினம் பார்க்க செல்ல வேண்டாம்\nசஜித் பிரேமதாசவின் திட்டங்களை நிறுத்திய மகிந்த அரசு\nமுறிகண்டி பகுதியில் விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம்\nவவுனியா நகர்ப்பகுதியில் புதிய குழாய் கிணறு திறப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிக��்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ThirudanPolice/2018/09/13230559/1008498/Thirudan-Police-Pay-TM-College-Students.vpf", "date_download": "2018-11-17T08:48:05Z", "digest": "sha1:3FGJHOZH6RSUM3JVTORD64R3TVRZLF6S", "length": 7175, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "திருடன் போலீஸ் - (13/09/2018)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருடன் போலீஸ் - (13/09/2018)\nபதிவு : செப்டம்பர் 13, 2018, 11:05 PM\nபேடிஎம் செயலியை போலியாக பயன்படுத்தி பல லட்ச ரூபாய் கொள்ளை... நூதன பண மோசடியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்...\nபேடிஎம் செயலியை போலியாக பயன்படுத்தி பல லட்ச ரூபாய் கொள்ளை... நூதன பண மோசடியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்...\nதிருடன் போலீஸ் - 13.11.2018\nதிருடன் போலீஸ் - 13.11.2018 - சகோதரன் சாவுக்கு காரணம் என லாரி டிரைவரை தீர்த்துக் கட்டிய ஆட்டோ டிரைவர்\nதிருடன் போலீஸ் - 12.11.2018\nதிருடன் போலீஸ் - 12.11.2018 : காதலியை பலாத்காரப்படுத்தி கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிய காதலன்\nதிருடன் போலீஸ் - 12.10.2018\nபச்சிளம் குழந்தையை காணவில்லை என நாடகமாடிய தாய்... தாயே குழந்தையை ஏரியில் வீசி கொன்றதை கண்டுபிடித்த போலீஸ்...\nதிருடன் போலீஸ் - 26.09.2018\nதிருடன் போலீஸ் - 26.09.2018 - பரிகாரம் செய்வதாக இளம்பெண் கழுத்தை அறுத்த போலி சாமியார்...\nபெற்ற தந்தையையே நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த மகன் - திருடன் போலீஸ் 19.09.2018\nதிருடன் போலீஸ் - 17.09.2018\nதகாத உறவுக்கு தடையாக இருந்த தம்பியை கொன்ற அக்கா - திருடன் போலீஸ் 17.09.2018\nதிருடன் போலீஸ் - 13.11.2018\nதிருடன் போலீஸ் - 13.11.2018 - சகோதரன் சாவுக்கு காரணம் என லாரி டிரைவரை தீர்த்துக் கட்டிய ஆட்டோ டிரைவர்\nதிருடன் போலீஸ் - 12.11.2018\nதிருடன் போலீஸ் - 12.11.2018 : காதலியை பலாத்காரப்படுத்தி கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிய காதலன்\nதிருடன் போலீஸ் - 09.11.2018\nதிருடன் போலீஸ் - 09.11.2018 : காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்ததால் ஆசிரியையை கொலை செய்த காதலன்\nதிருடன் போலீஸ் - 08.11.2018\nதிருடன் போலீஸ் - 08.11.2018 - இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை... கணவர் வெளிநாட்டில் இருப்பதை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்ததால் நடந்த கொடூரம்...\nதிருடன் போலீஸ் - 07.11.2018\nதிருடன் போலீஸ் - 07.11.2018 : ர��சிய காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி\nதிருடன் போலீஸ் - 05.11.2018\nதிருடன் போலீஸ் - 05.11.2018 - நண்பனின் மனைவியின் தவறான உறவால் நண்பர்கள் இருவர் கொலை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2011/08/blog-post.html", "date_download": "2018-11-17T09:06:00Z", "digest": "sha1:YI6R3IZHKVF2FPDHOELHVEFXI7JTW6VZ", "length": 13187, "nlines": 203, "source_domain": "www.astrosuper.com", "title": "/> சனி தோசம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nசனி தோசம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்\nசனி பெயர்ச்சியால் வரும் நவம்பர் 1 முதல் அதிக பாதிப்பை பெறும் கன்னி,துலாம்,விருச்சிகம்,மீனம் ராசியினர் சனி தோசம் நிங்க செய்ய வேண்டிய பரிகாரம் என்னவென்றால் ...\n1.தினசரி காகத்துக்கு சாதம் வைக்கலாம்\n2.சனி ஆதிக்கம் உடைய உடலூனமுற்றோருக்கு உதவ்லாம்\n3.ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்..இதுதான் தானத்தில் சிறந்தது.\n4.சாம்பல் நிற ஆடைகளை அணியலாம்..\n5.கீழான நிலையில் இருப்போருக்கு உதவி\n6.சனிக்கிழமை தோறும் எள் தீபம் நவக்கிரகங்களுக்கு ஏற்றலாம்.\n7.பிரதோசம் தோறும் சிவ வழிபாடு\n8.கடுமையான உழைப்பு அவசியம்.இக்காலங்களில் உங்கள் உழைப்பு எவ்வளவு இருந்தாலும் பலன் குறைவு என்பதால் அதிக உழைப்பு மிக அவசியம்\n9.ஆஞ்சநேயர்,வினாயகர் வழிபாடு மிக நன்மை தரும்.இருவரும் சனியை வென்றவர்கள்.\n10.தாய்,தந்தையை வணங்குங்கள்.உறவினர்களை அழைத்து விருந்து வையுங்கள்.குலதெய்வ பூஜை செய்து விருந்து வைத்தால் மிக நன்மை உண்டாகும்.\n எனக்கு மீள கிடைச்சிட்டுது. விரைவில் அதை தெளிவ பதிவிடுகிறேன்\nபாஸ், பதிவு போட்டிருக்கீங்க..எனக்கு டேஷ்போர்டில் வரலியே..மறுபடி ஃபாலோ பண்ணனுமா\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nசனி தோசம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011- 2014 கடகம்\nசனி தோசம் நீங்க வழிபடவேண்டிய கோயில்;கொடுமுடி\nராஜீவ் கொலை வழக்கு..விடை தெரியாத கேள்விகள்-அதிர்ச்...\nபெண்ணால் கெட்டு போகும் ஆண்கள் ஜாதகம்\nபெண்களை மயக்கும் ஜாதகம் யாருக்கு\nஜோதிடம்;குழந்தையால் தந்தைக்கு ஏற்படும் தோஷம்\n27 நட்சத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள்;வணங்க ...\nரஜினிக்கு மீண்டும் நுரையீரல் பிரச்சனை..\nதி.மு.க கட்சியின் ஜாதகமும்,எதிர்கால கணிப்பும் astr...\nபங்குசந்தை ஜோதிடம் share market astrology\nபிறந்த தேதி மர்மங்கள் /நியூமராலஜி\nகாதல் ஜோதிடம் love astrology\nமு.க.அழகிரியை பார்த்து பூமாதேவி சிரிச்சிட்டா\nஜோதிடம் பார்ப்பவரின் ஜாதகம் அமைப்பு;\nகைரேகை ஜோசியம் ;வீடு,மனை யோகம்\nஅன்னா ஹசாரே தொடங்கும் புதிய கட்சி\nபெண்ணின் ஜாதகத்தில் முதலில் பார்க்க வேண்டியவை..\nதிருமணம் செய்ய உத்தமமான நட்சத்திரம்;astrology\nஎனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்\nCYBER CAFE ஆபாசம் ..சீரழியும் பெண்கள் 18+\nசர்க்கரை வியாதியை ஒரே நாளில் குணமாக்கும் டாக்டர் s...\nகாஞ்சனா -செம காமெடி..செம திகில்\nஉங்கள் ராசிப்படி,எந்த நோய் பாதிக்கும்..\nராசிபலன்;உங்கள் ராசியும் ஒரு வரி நச் பலனும்\nஜோதிடம் கற்றுக் கொள்வது எப்படி..\n2011 குரு பெயர்ச்சி பலன்கள்;astrology\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011;துலாம்,கன்னி,விருச்சிகம...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-மிதுனம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/karthickithuthan-ennaku-thala-diwali/", "date_download": "2018-11-17T08:29:31Z", "digest": "sha1:UV67VWCKYOCYSO2DWXNHXSOVPA6KJIUG", "length": 9523, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கார்த்தி:இது தான் எனக்கு தல தீபாவளி!Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகார்த்தி:இது தான் எனக்கு தல தீபாவளி\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: அதிர்ச்சி தகவல்\nகஜா புயல்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்\nவிரைவில் மீண்டும் ஒரு புயல்\nஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வாங்க..ஆனால்…: எச்.ராஜா\nஇந்த தீபாவளிதான் கார்த்திக்கு நிஜமான தலை தீபாவளி. இந்த தீபாவளிக்குத்தான் அவர் நடித்த “ஆல் இன் ஆல் அழகு ராஜா” வெளியாகிறது. அவருக்கு முதல் தீபாவளி படம் இதுதான்.\nஎனவே முன் எப்போதும் இல்லாத உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இந்த ஆண்டு தீபாவளியை எதிர் கொள்கிறார் கார்த்தி.\nஇந்த தீபாவளி உங்களுக்கு ஸ்பெஷல் தானே\n“நான் எத்தனையோ தீபாவளியை பார்த்திருக்கிறேன்.இந்த தீபாவளி எனக்கு நிச்சயமாக\nஸ்பெஷல்தான். இப்போதுதான் இந்த ஆண்டு தான் எனக்கு தீபாவளி ரிலீஸ் படம் வருகிறது. அதனால் மனசுக்குள் எதிர்பார்ப்போடும் பரபரப்போடும் காத்துக் கொண்டிருக்கிறேன்.\n‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ பற்றி கார்த்தி கூறும் போது\nசமீப நாட்களாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார் கார்த்தி. விஷ ஜுரத்திலிருந்து இப்போதுதான் மீண்டு வந்திருக்கிறார். தீபாவளிக்கு வெளிவரவுள்ள படமான ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ பற்றி கேட்க ஆரம்பித்து விட்டாலே உடல் சோர்வை மறந்து மனதில் உற்சாகம் சிறகடிக்க பேசத் தொடங்கி விடுகிறார்.\n“அது ஒரு மறக்க முடியாத படம். ஜாலியான அனுபவம். உற்சாகமான எனெர்ஜி கொடுத்த எக்ஸ்பீரியன்ஸ்” என்று ஒபெனிங் கொடுக்கிறார்.\n“நானும் ராஜேஷும் சந்தித்தபோது நகரம் சம்பந்தப்பட்ட கதை வேண்டாம். கிராமத்துப் பக்கம் போவோம் என்று விரும்பினோம். அது சற்று வளர்ந்த ஊர். ஸ்மால் டவுன் என்று கூறலாம். அதன்படி கதையின் பெரும்பகுதி அம்பாசமுத்திரத்தில் நடக்கிறது. அங்கே ‘ஆல் இன் ஆல்’ என்கிற லோக்கல் சேனல் நடத்தும் அழகுராஜா தான். இந்த\nஅழகுராஜா தன்மீது அதிகமாக நம்பிக்கை வைத்து அலைபவன். அந்த லோக்கல் சேனலை சன்டிவிக்கு போட்டியாக கருதி வளர்த்து வருகிறான் என்றால் பாருங்களேன்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇன்று நடக்கும் முதுநிலை ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு முடிவு வெளியிட தடை\nசினிமா இயக்குநர்களின் மனைவிகள் தனியார் நிறுவனம் மீது போலீசில் புகார்\nவிஜய்யுடன் நீண்ட இடைவெளிக்கு பின் இணையும் பிரபல நடிகர்\nவிஜய் படத்திற்கு நாயகியாகும் விஜய் தேவரகொண்டா நாயகி\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா\nவிஜய்க்கு எதிராக கேரள நீதிமன்றத்தில் வழக்கு.\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: அதிர்ச்சி தகவல்\nகஜா புயல்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்\nவிரைவில் மீண்டும் ஒரு புயல்\nஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வாங்க..ஆனால்…: எச்.ராஜா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/union-budget-to-be-presented-on-29th-february/", "date_download": "2018-11-17T09:49:49Z", "digest": "sha1:UOCC7VJSM7O2RO3EOFPJMHPP347NUB3K", "length": 9135, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பிப்ரவரி 29-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்: நிதித்துறை இணை மந்திரி ஜெயந்த் சின்ஹா தகவல்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபிப்ரவரி 29-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்: நிதித்துறை இணை மந்திரி ஜெயந்த் சின்ஹா தகவல்\nமீண்டும் புயல்: 4 நாட்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: அதிர்ச்சி தகவல்\nகஜா புயல்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்\nவிரைவில் மீண்டும் ஒரு புயல்\n2016-17-ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி மாதம் 29-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதித்துறை இணை மந்திரி ஜெயந்த் சின்ஹா ��ந்த தகவலை தெரிவித்துள்ளார்.\nஒவ்வொரு ஆண்டிலும் பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு லீப் வருடம் என்பதால் பிப்ரவரி 29-ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்யப்படும். இருப்பினும், இந்த ஆண்டு கூட்டத் தொடர் முன் கூட்டியே நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது.\nஇந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்த் சின்ஹா, அடுத்த மாதம் 29-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று கூறினார். மேலும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறிய அவர், முன்கூட்டியே கூட்டத்தொடர் நடைபெற வாய்ப்பில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.\nஇந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பணவீக்கத்தை குறைப்பது, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்கள் முக்கிய அங்கம் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு அனுமதி அளித்துள்ள புதிய பயிர் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடும் செய்யப்படும்.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n13 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஒப்போ எஃப்1 ஸ்மார்ட்போன்\nஇந்தியாவுடன் நாளை நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து: பாகிஸ்தான் தகவல்\nதேர்தலில் தோல்வியடைந்த அருண் ஜெட்லி கூட நிதி அமைச்சராக இருப்பது கொடுமை: அருண்ஜெட்லி\nவரிசையில் நின்று ஓட்டு போட்ட நிதியமைச்சர் அருண்ஜெட்லி\nதொழில் தொடங்க ஏற்ற நாடுகளின் பட்டியல்: இந்தியா அபார முன்னேற்றம்\nயஷ்வந்த் சின்ஹாவை மறைமுகமாக தாக்கிய அருண்ஜெட்லி\nமீண்டும் புயல்: 4 நாட்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: அதிர்ச்சி தகவல்\nகஜா புயல்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்\nவிரைவில் மீண்டும் ஒரு புயல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/10/21/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-11-17T08:32:20Z", "digest": "sha1:KHLKVNB3F4GRUOGRXUWKBHSXDA7WAKG4", "length": 19823, "nlines": 151, "source_domain": "www.neruppunews.com", "title": "காதல் கணவரை தூக்கி எறிந்த நடிகைகள் இத்தனை பேர் உள்ளனரா…? | NERUPPU NEWS", "raw_content": "\nHome கலையுலகம் காதல் கணவரை தூக்கி எறிந்த நடிகைகள் இத்தனை பேர் உள்ளனரா…\nகாதல் கணவரை தூக்கி எறிந்த நடிகைகள் இத்தனை பேர் உள்ளனரா…\nகாதல் கணவரை தூக்கி எறிந்த நடிகைகள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…\nஇந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.\n* இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nஇந்தியர்களின் ஆணுறுப்பின் சராசரி அளவு இவ்வளவு தானாம் – ஆய்வில் தகவல்\nசமீபத்தில் “செக்சுவல் ஹெல்த்” என்ற மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்திய ஆண்களின் சராசரி ஆணுறுப்பு அளவு எவ்வளவு, அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள். ஆணுறுப்பின் அளவின் காரணமாக ஆண்கள் மனதில் எழும் தயக்கங்கள், சந்தேகங்கள், மனக் குழப்பங்கள் எல்லாம் என்ன எந்த அளவு என்பது பற்றி எல்லாம் அந்த ஆய்வின் முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.\nநிறைய ஆண்களுக்கு இந்திய ஆண்களின் ஆணுறுப்பின் சராசரி அளவு பற்றி தெரியாததால் தான், அவர்களது அளவோடு ஒப்பிட்டு மன கவலை அடைகின்றனர். இந்த ஆய்வுன் மூலம் அதற்கான தீர்வும், பதில்களும் கிடைத்திருப்பதாய் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்…\n“செக்சுவல் ஹெல்த்” என்ற மையம் நடத்திய ஆய்வில் 1670 இந்திய ஆண்கள் பங்கெடுத்துள்ளனர். இவர்கள் மத்தியில் இந்திய ஆண்களின் ஆணுறுப்பை பற்றி பெரிய அளவில் ஓர் சர்வே எடுக்கப்பட்டது.\nஇந்திய ஆண்களின் சராசரி ஆணுறுப்பு அளவு 5.54 அங்குல நீளம் மற்றும் 3.11 அங்குல சுற்றளவு என இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.\n52% இந்திய ஆண்கள் அவர்களது ஆணுறுப்பு நீளமாக இருக்க வேண்டும் என்றும், 34% இந்திய ஆண்கள் அவர்களது ஆணுறுப்பு தடினமாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.\nமூன்றில் ஒரு ஆண் இந்தியாவில் ஆணுறுப்பின் அளவு குறித்து கவலையடைகிறார்கள். இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட பெரும்பாலான ஆண்கள் இந்த ஆய்வு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சந்தேகங்களை போக்கிக் கொள்ள உதவியது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட ஆண்களில் 10ல் ஒரு நபர் அவர்களது ஆணுறுப்பை பெரிதாக்கிக் கொள்ள ��ன்லைனில் ஏதேனும் மருந்து மாத்திரை கிடைக்குமா என்று தேடியுள்ளனர் என்ற விஷயமும் தெரிய வந்துள்ளது.\nசாராசரி அளவு சதவீத கணக்கீடு\n77% ஆண்கள் அவர்களது ஆணுறுப்பின் அளவு 5.54 அங்குல நீளம் என்று தெரிவித்துள்ளனர். இதில் 5.1 – 6 அங்குல நீளம் ஆணுறுப்பு இருப்பது இந்திய ஆண்களின் சராசரி அளவு என்று தெரியவந்துள்ளது. 32.49% நபர்களுக்கு 3.1 – 5 அங்குலமும், 16.69% நபர்களுக்கு 6.1 – 7 அங்குல நீளமும், 3.76% ஆண்களுக்கு மூன்று அங்குலத்திற்கு குறைவாகவும் ஆணுறுப்பின் அளவு இருக்கிறது.\nமைக்ரோ பெனிஸ் எனும் பாதிப்பு\nமூன்று அங்குலத்திற்கு குறைவான ஆணுறுப்பு அளவு கொண்டுள்ளதை மைக்ரோ பெனிஸ் எனும் பாதிப்பு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nஆணுறுப்பு சார்ந்த பிரச்சனை இருக்கும் ஆண்களில் இருவரில் ஒருவர் தான் மருத்துவரை அணுகி தீர்வு காண்கிறார்கள். மற்றவர்கள் இதைப் பற்றி வெளியில் கூற சங்கோஜம் அடைந்து தீர்வு பெற வழியிருந்தும் கூட அதற்கு மறுத்து வருகிறார்கள் என்ற தகவலும் இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.\nPrevious articleசரவணாஸ்டோர் விளம்பத்தில் நடிக்க சின்னத்திரை நடிகர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் எத்தனை கோடி தெரியுமா…\nNext articleபார்க்கத்தான் படிச்சவங்க – ஆனால் ரயில்ல செய்ற அசிங்கத்தைப் பாருங்க\nட்ரான்ஸ்பரண்ட் டாப்ஸ் அணிந்த போட்டோவை வெளியிட்ட அஷ்னா சவேரி \nலட்சம் பேரை பார்க்க வைத்த விஜய் சேதுபதியின் குடும்ப செல்பி\nஅட நம்ம ஓவியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது.\nநடிகர் அர்ஜூன் ஒட்டல் அறைக்கு அழைத்தார் பாலியல் குறித்த வீடியோ ஆதாரத்தை சமர்ப்பித்த நடிகை ஸ்ருதி\nஅந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டது பிரபல நடிகையின் மகனா\nஅட நம்ம ஓவியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது.\nமகன் வயது பையனுடன் உறவில் இருக்கும் நடிகை… ஆனால் அது மட்டும் கிடையாதாம்\nதன்னை விட 15 வயது குறைவான, விளம்பர மாடல் ரோஹ்மன் ஷாலை காதலிப்பது உண்மை என்றும், ஆனால், திருமணம் குறித்து வெளியாகும் செய்தியில் உண்மையில்லை என்றும், முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான சுஷ்மிதா...\nஎமக்கு பிடித்தவர் எம்மைவிட்டு பிரியாமல் எம்மோடு இருக்க 5 கராம்பு போதும்.\nஎமக்கு பிடித்தவர் எம்மைவிட்டு பிரியாமல் எம்மோடு இருக்க 5 கராம்பு போதும். இதை மட்டும் செய்யுங்கள்.. – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வ���டியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். *...\nஇந்த 6 சாவில ஒன்ன சூஸ் பண்ணுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nபர்சனாலிட்டி டெஸ்ட் என்று இது போன்ற தேர்வுகளை பல இணையங்களில் கண்டிருக்கலாம். நமது தளத்திலேயே நாம் பல வகையான பர்சனாலிட்டி டெஸ்ட் கண்டுள்ளோம். அதில் கொஞ்சம் அறிவியல் ரீதியாகவும் ஏற்படுத்தப்பட்ட டெஸ்ட் தான்...\nகமலை விட்டு இறங்க மறுத்த குழந்தை : Baby Refuses to Let Go Off Kamal\nகமலை விட்டு இறங்க மறுத்த குழந்தை : Baby Refuses to Let Go Off Kamal – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு...\nமுகத்தை என் மகள் பார்க்கவில்லை.. மூச்சு இல்லாமல் இருந்த அவரின் கடைசி நிமிடங்கள்: கலங்கும் பிரபல நடிகரின் மனைவி\nகடந்த வாரம் சின்னத்திரை நடிகர் விஜயராஜன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். தன் கணவரின் இறுதி நிமிடங்கள் மற்றும் அவர் நினைவுகளை கண்ணீருடன்...\nதுஷ்பிரயோகம் செய்யப்பட்டு உயிரோடு எரித்து கொல்லப்பட்ட 17 வயது சிறுமி: சிறுவர்களின் வெறிச்செயல்\nஆந்திராவில் 17 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பில்லாலா பத்மாவதி (17). இவர் தனது வீட்டருகில் வசிக்கும் ராஜூ என்ற தனது வயதுடைய...\nதகாத உறவு… மனைவியை பழிவாங்கிய கணவன்: தேசத்தை உலுக்கிய இளம்பெண் மரணத்தின் பின்னணி\nஇந்திய தலைநகர் டெல்லியை உலுக்கிய இளம்பெண் கொலையில் அவரது கணவரும் காதலியின் பங்கும் குறித்து பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 27 ஆம் திகதி ஹரியானா அருகில் உள்ள குருகிராமில் 8 வது...\n❤ செம்ம கலக்கல் டப்ஸ்மாஷ் வீடியோ\n❤ செம்ம கலக்கல் டப்ஸ்மாஷ் வீடியோ – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன்...\nஅட்டை படத்திற்காக படுமோசமான உடையில் போஸ் கொடுத்த நடிகை – ரசிகர்கள் ஷாக்\nபிக்பாஸ் வீட்டில் பாலாஜி அழுவதைக் கண்டு மனைவி நித்யா சொன்னா வார்த்தை\nசக்கரை நோயை நெருங்க விடாமல் தடுக்க மீன்களின் இந்த ஒரு உறுப்பு போதும்\nஉலகின் மிகச்சிறிய குட்டி நாடு.. மக்கள் தொகை வெறும் 11 பேர் மட்டும் தான்\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/162817.html", "date_download": "2018-11-17T09:28:39Z", "digest": "sha1:X6QXOUBD5IC7JFYNOI4IM5GCF2G6Q2L2", "length": 9896, "nlines": 75, "source_domain": "www.viduthalai.in", "title": "பாஜக ஆட்சியில் இந்திய அரசமைப்புக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது: கிறித்துவர்களின் தலைவர் பிலிப் நென் பெர்ராவ் சாடல்", "raw_content": "\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும் » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்களே...\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nசனி, 17 நவம்பர் 2018\nபக்கம் 1»பாஜக ஆட்சியில் இந்திய அரசமைப்புக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது: கிறித்துவர்களின் தலைவர் பிலிப் நென் பெர்ராவ் சாடல்\nபாஜக ஆட்சியில் இந்திய அரசமைப்புக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது: கிறித்துவர்களின் தலைவர் பிலிப் நென் பெர்ராவ் சாடல்\nபனாஜி, ஜூன் 6 -இந்திய அரசமைப்புக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கோவா மாநில கத்தோலிக்க கிறித்தவர்களின் தலைவரான பிலிப் நென் பெர்ராவ் கூறியுள்ளார். தற் போதைய சூழலில், நாட்டில் தனிமனித உரிமைக்கு மதிப்பில்லாமல் போய் விட்ட தாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.\nகத்தோலிக்க கிறித்தவ சபைகளுக்கு, பிலிப் நென் பெர்ராவ் கடிதம்ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:\nதற்போது அரசமைப்புச் சட்டமே ஆபத்தில் உள்ளது. இதனால் சிறுபான்மை மக்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உரு வாகியுள்ளது. தற்போது நாம் என்ன உண்ண வேண்டும்: எந்த உடை உடுத்த வேண்டும் மற்றும் எவ்வாறு கடவுளை வழிபட வேண்டும் என கட்டளை இடுவது நாட்டில் அதிகரித்து வருகிறது. தனிமனித உரிமை மதிக்கப்படுவது இல்லை. வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டு சிறுபான்மையினரின் நிலம் மற்றும் வீடுகள் பறிக்கப்படுகின்றன.\nஅதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மக்களாகவே உள்ளனர்.\nஇவ்வாறு பிலிப் நென் பெர்ராவ் கூறி யுள்ளார்.\nவிரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில், நாம் நமது அரசியலமைப்பை ஆபத்தில் இருந்து மீட்டெடுக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பாஜக ஆட்சியில் நாடு அபாயகரமான அரசியல் சூழலில் உள்ளதாக டில்லி கத்தோலிக்க கிறித்தவர்களின் தலை வரான அனில் கவுடோ-வும் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37675", "date_download": "2018-11-17T09:32:52Z", "digest": "sha1:OFWMDBMCNFJ2LLTWTMHXKNME5CU2DQVZ", "length": 10753, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "கிறீஸ் மனிதர்கள் போன்று குள்ள மனிதர்களா? ; யாழில் அச்சுறுத்தல் | Virakesari.lk", "raw_content": "\nதல அஜித்துக்கு பாடல் எழுதிய விவேகா\nகுட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசரமாக தாக்கல் செய்யப்படுவது ஏன்\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\nகிறீஸ் மனிதர்கள் போன்று குள்ள மனிதர்களா\nகிறீஸ் மனிதர்கள் போன்று குள்ள மனிதர்களா\nயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவுகுட்பட்ட பகுதிகளில் இனந்தெரியாத நபர்கள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nவட்டு தெற்கு, முதலிகோவிலடியில் நேற்றிரவு 11.30 மணியளவில் வாகனச் சத்தம் கேட்டதாகவும் பின்னர் வீட்டின் மேல் நடந்து திரியும் சத்தம் கேட்டபோது வெளிச்சத்தை பாய்ச்சி தேடியவேளை ஒரு நபர் நடப்பதுபோன்று இருந்ததாகவும் இதனைத் தொடர்ந்து வீட்டிலுள்ளவர்கள கூச்சலிட்டபோது வீட்டின் மேலிருந்த நபர் தப்பிச் சென்றுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.\nஇதேவேளை இதற்கு முதல் நாள் இப்பகுதியில் கிராமத்திற்குள் புதிதாக சில நபர்கள் நடமாட்டம் இருந்ததாகவும் மக்கள் குறைவாக உள்ள பகுதிகளில் இவ்வாறானவர்கள் நடமாடித் திரிந்துவிட்டு நள்ளிரவு வேளையில் கற்கள் எடுத்து வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்குத் தெரிவித்ததையடுத்து பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வருகை தந்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கடந்த இரண்டு வாரமாக இவ்வாறான சம்வம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குள் குறிப்பாக அராலிப் பகுதியில் இடம்பெற்று வருவதாக இங்கு குள்ள மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகுள்ள மனிதர்கள் வட்டுக்கோட்டை அச்சுறுத்தல் யாழ்ப்பாணம்\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமுல்லைத்தீவு மாங்குள���் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 11 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n2018-11-17 14:31:37 முல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை கைதி கொலை வழக்கு தொடர்பில் விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.\n2018-11-17 14:04:43 அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலை மரணதண்டனை கைதி கொலை வழக்கு\nஅடையாளம் காண முடியாத சிலர் வீட்டினை சேதப்படுத்தியும், தம்மை தாக்கியும் நகை மற்றும் ஆவணங்கள் சிலவற்றை திருடி சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\n2018-11-17 14:03:38 கிளிநொச்சி பொலிஸ் வைத்தியசாலை\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nமக்கள் பிரதிநிதிகளை வீரர்களாக உயர்த்திப்பிடிக்காமல் கட்சி நிற பேதமின்றி அவர்களை நிராகரிப்பது பிரஜைகளின் பொறுப்பு என்பதை நாம் வலியுறுத்துவதாக கோரிக்கை மார்ச் 12 அமைப்பு விடுத்துள்ளது.\n2018-11-17 14:09:22 ஜனநாயகம் கட்சிகள் பிரதிநிதி\nவரவு, செலவு திட்டத்தின் பின்னரே தேர்தல் ; அஜித் பி பெரேரா\nஅடுத்த ஆண்டின் நாட்டில் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியை கட்டுபடுத்துவதற்கு பொருத்தமான தீர்வொன்றை மேற்கொண்டதன் பின்னர் தேர்தலுக்கு செல்ல தாம் தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.\n2018-11-17 13:10:16 வரவு செலவு திட்டத்தின் பின்னரே தேர்தல் ; அஜித் பி பெரேரா\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-11-17T09:37:34Z", "digest": "sha1:WM4EIWDAK7WBUIAQIS6VAY544OZ4INOX", "length": 8069, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கலிபோர்னியா | Virakesari.lk", "raw_content": "\nதல அஜித்துக்கு பாடல் எழுதிய வ��வேகா\nகுட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசரமாக தாக்கல் செய்யப்படுவது ஏன்\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\nகாட்டுத்தீக்கு 1000க்கும் மேற்பட்டோர் மாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காணாமல் போயிலுள்ளதாக தகவல்கள்...\nகாட்டுத்தீயில் சிக்கி 50 பேர் பலி - அமெரிக்காவில் சம்பவம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவிவரும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.\nகலிபோர்னியாவில் மனைவி உட்பட ஐவரை சுட்டுக்கொலை செய்த நபர்\nமிகக்குறுகிய நேரத்திற்குள் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன\nஅமெரிக்காவில் தொலைக்காட்சி நடிகை சுட்டுக்கொலை\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொலைக்காட்சி நடிகையொருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வனோசா மார்க்வெஸ் என...\nகலிபோர்னியாவில் தேசிய பேரிடர் அவசர நிலைமை பிரகடனம்\nகலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக ஆளுனர் ஜெர்ரி பிரவினால் நேற்று தொடக்கம் தேசிய பேரிடர் அவசர நிலைமை பிரகடனப...\n4 வயது சிறுவனின். விளையாட்டால் 2 வயது குழந்தை பலி\n4 வயது சிறுவன் கைத்துப்பாக்கியை எடுத்து விளையாடும் போது கைதவறி தவறுதலாக சுட்டதில் 2 வயது பெண் குழந்தை கொல்லப்பட்ட சம்பவம...\nஅமெரிக்க பொலிஸாரால் தமிழ் இளைஞர் சுட்டுக் கொலை\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய இந்திய இளைஞர் ஒருவரை அமெரிக்க பொலிஸார் சுட்டுக் கொன்றுள்...\nயூடியுப் தலைமையகத்தில் பரபரப்பு ; தன்னைத்தானே சுட்டு பெண் துப்பாக்கிதாரி தற்கொலை\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள யூடியுப் தலைமையகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.\nசிறைக்கைதியை பாலியல் அடிமையாக்கிய சிறை அதிகாரி\nஅமெரிக்க நாட்டின் கலிபோர்னியா நகரில் ���ள்ள பெண் சிறை அதிகாரி ஒருவர் சிறையில் தண்டனை கைதியாக இருக்கும் ஆண் கைதி ஒருவரை பால...\nகலிபோர்னியாவில் காதலனை பழிவாங்க கன்னித்தன்மையை ஏலம் விட்ட காதலி\nகலிபோர்னியாவை சேர்ந்த பெய்லி கிப்சன் என்ற 23 வயது இளம்பெண் தனது காதலனை பழிவாங்க கன்னித்தன்மையை ஏலம் விட்டுள்ள சம்பவம் அத...\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itstechschool.com/ta/course/symantec-endpoint-administration/", "date_download": "2018-11-17T08:41:24Z", "digest": "sha1:PKVHAUC3KNNQGO3FKPP2MTVMUL65A3SG", "length": 37759, "nlines": 558, "source_domain": "itstechschool.com", "title": "குர்கானில் சைமென்டெக் எண்ட்பிரைட் நிர்வாக பயிற்சி", "raw_content": "\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெண்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி பாடநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெண்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி பாடநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nதயவு செய்து வெறுமனே / புக்கிங் எந்த படிப்புகள் வாங்கும் முன் ஒரு கணக்கை உருவாக்க.\nஇலவசமாக ஒரு கணக்கை உருவாக்கு\nஅறிவிப்பு: ஜாவா இந்த உள்ளடக்கத்தை தேவைப்படுகிறது.\nசைமென்டெக் இறுதிப்பகுதி பாதுகாப்பு: நிர்வாகம், நெட்வொர்க், ஐடி பாதுகாப்பு, மற்றும் கணினி மேலாண்மை நிபுணத்துவம் ஆகியவற்றை வடிவமைத்து, நிர்வகித்தல் மற்றும் வைரஸ் மற்றும் ஸ்பைவேர் பாதுகாப்பு, பூஜ்ஜிய நாள் பாதுகாப்பு மற்றும் பிணைய அச்சுறுத்தல் பாதுகாப்புத் தீர்வுகள் ஆகியவற்றை கண்காணித்து வருகிறது. இந்த வர்க்கம் சைமென்டெக் இறுதிப்பகுதி பாதுகாப்பு 12.1 (SEP XX) இல் வடிவமைப்பது, நிறுவுதல், நிறுவுதல், கட்டமைத்தல், நிர்வகித்தல் மற்றும் கண்காணிப்பது எப்படி உள்ளடக்கியது.\nSymantec Endpoint பாதுகாப்பு பொருட்கள், கூறுகள், சார்புநிலைகள், மற்றும் அமைப்பு வரிசைமுறை ஆகியவற்றை விவரியுங்கள்.\nSymantec Endpoint பாதுகாப்பு மேலாண்மை மற்றும் கிளையண்ட் கூறுகளை நிறுவி கட்டமைக்கவும்.\nசைமென்டெக் இறுதி நிலை பாதுகாப்பு வாடிக்கையாளர்களைப் பயன்படுத்துதல்.\nகிளையன்ட் பயனர் இடைமுகத்தை நிர்வகிக்கவும்.\nதயாரிப்பு உள்ளடக்க புதுப்பிப்புகளை நிர்வகி.\nஒரு சைமென்டெக் இறுதிப் பாதுகாப்பு சூழலை வடிவமைக்கவும்.\nவைரஸ் மற்றும் ஸ்பைவேர் பாதுகாப்பு கொள்கைகளை நிர்வகி.\nSONA R ஸ்கேன் நிர்வகி.\nஃபயர்வாலை மற்றும் ஊடுருவல் தடுப்புக் கொள்கைகளை நிர்வகி.\nபயன்பாடு மற்றும் சாதன கட்டுப்பாட்டு கொள்கைகளை நிர்வகி.\nபிரதியெடுப்பு மற்றும் சுமை சமநிலையை கட்டமைத்தல்.\nSymantec Endpoint பாதுகாப்பு சூழலை கண்காணிக்கவும் பராமரிக்கவும்.\nபாதுகாப்பு மையத்துடன் சைமென்டெக் இறுதிப் பாதுகாப்பு மேலாளர் இடைமுகம்.\nபல்வேறு வகையான நெட்வொர்க் சூழல்களில் சைமென்டெக் என்ட்யூப் பாதுகாப்பு நிறுவனத்தின் நிறுவல், கட்டமைப்பு மற்றும் நாள்-முதல்-நாள் மேலாண்மை மூலம் கட்டணம் வசூலிக்கப்படும் நெட்வொர்க் மேலாளர்கள், மறுவிற்பனையாளர்கள், அமைப்புகள் நிர்வாகிகள், கிளையன் பாதுகாப்பு நிர்வாகிகள், கணினி வல்லுனர்கள், நிறுவன சூழலில் இந்த தயாரிப்பு செயல்திறனை சரிசெய்தல் மற்றும் சரிசெய்வதற்கான பொறுப்பு.\nTCP / IP நெறிமுறைகளின் வலுவான அறிவு\nவிண்டோஸ் இயங்குதளம் நிர்வாகம் தெரிந்திருந்தால்\nதொகுதி -3: சைமென்டெக் இறுதிப்பகுதி பாதுகாப்பு தயாரிப்பு தீர்வு\nதொகுதி -3: சைமென்டெக் இறுதிப்பகுதி பாதுகாப்பு நிறுவும்\nModule-XNUM: சைமென்டெக் இறுதிப்பகுதி பாதுகாப்பு சூழலை கட்டமைத்தல்\nதொகுதி- 5: வாடிக்கையாளர்களை பயன்படுத்துதல்\nதொகுதி -3: வாடிக்கையாளர் மற்றும் கொள்கை மேலாண்மை\nதொகுதி- 7: உள்ளடக்க புதுப்பிப்புகளை அமைத்தல்\nதொகுதி- 8: ஒரு சைமென்டெக் இறுதி நிலை சுற்றுச்சூழல் வடிவமைத்தல்\nதொகுதி -3: அறிமுகம் Antivirus, இன்சைட், மற்றும் SONAR\nதொகுதி -3: வைரஸ் மற்றும் ஸ்பைவேர் பாதுகாப்பு கொள்கைகளை நிர்வகித்தல்\nModule-11: நிர்வாக விதிவிலக்கு கொள்கைகள்\nதொகுதி- 12: பிணைய அச்சுறுத்தல் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு மற்றும் சாதன கட்டுப்பாடு அறிமுகம்\nModule-13: ஃபயர்வால் கொள்கைகளை நிர்வகித்தல்\nதொகுதி- 14: ஊடுருவல் தடுப்பு கொள்கைகள் மேலாண்மை\nதொகுதி- 15: நிர்வாக பயன்பாட்டு மற்றும் சாதன கட்டுப்பாடு கொள்கைகள்\nதொகுதி -3: நெட்வொர்க் அச்சுறுத்தல் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு மற்றும் சாதன கட்டுப்பாடு தனிப்பயனாக்குகிறது\nதொகுதி -3: ரெகிகேஷன் மற்றும் ஃபெயில்ஓவர் மற்றும் சுமை சமநிலை ஆகியவற்றை கட்டமைத்தல்\nModule-XNUM: செயல்திறன் சர்வர் மற்றும் டேட்டாபேஸ் மேனேஜ்மெண்ட்\nதொகுதி- 20: மேம்பட்ட கண்காணிப்பு மற்றும் அறிக்கை\nModule-21: பாதுகாப்பு மையத்துடன் SEPM ஐ இடைமுகப்படுத்துதல்\nInfo@itstechschool.com இல் எங்களை எழுதுங்கள் & எங்களை தொடர்பு கொள்க + விலை விலை & சான்றிதழ் செலவு, அட்டவணை & இருப்பிடம் + 91-\nஎங்களை ஒரு கேள்வியை விடு\nதயவுசெய்து மேலும் தகவலுக்கு தயவுசெய்து எங்களை தொடர்பு.\nநன்றி மற்றும் அது ஒரு அற்புதமான மற்றும் தகவல் அமர்வு இருந்தது.\nஆழமான கள அறிவுடன் சிறந்த பயிற்சியாளர். நல்ல பயிற்சி உள்கட்டமைப்பு.\nமாற்றம் மற்றும் கொள்ளளவு மேலாளர்\nசேவை மேலாண்மை செயல்முறை முன்னணி\nஅது பெரிய அமர்வு. பயிற்சி நன்றாக இருந்தது. நான் அவருடைய போதனையை விரும்பினேன்.\nநன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நன்கு பயிற்சி பெற்ற பயிற்சி.\nமிகவும் நல்ல பயிற்சி மற்றும் அறிவு பயிற்சி.\nஎரிக்சன் குளோபல் இந்தியா பிரைவேட் லிமிடெட், குர்கான்\nஎரிக்சன் குளோபல் இந்தியா பிரைவேட் லிமிடெட், குர்கான்\nஎரிக்சன் குளோபல் இந்தியா பிரைவேட் லிமிடெட், குர்கான்\nபுதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் என்பது தனிப்பட்ட, பெருநிறுவன மற்றும் கல்லூரிகளில் IT மற்றும் தொழில்முறை திறன்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனமாகும். பயிற்சியுடன் மட்டுமின்றி, அதன் பயிற்சி நிறுவனங்களுமே, பெருநிறுவனப் பயிற்சி தேவைகளுக்காக இந்தியாவின் அனைத்து பெருநிறுவன மையங்களிலும் கிடைக்கின்றன. மேலும் படிக்க\nB 100 A, தெற்கு நகரம் 1, அருகில் கையொப்பம் டவர்ஸ், குர்கான், HR, இந்தியா - 122001\nபதிப்புரிமை © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை - புதுமையான த��ழில்நுட்ப தீர்வுகள் | தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/3250-krishnathulasi", "date_download": "2018-11-17T08:36:28Z", "digest": "sha1:KLZPIEGT6QPUUN3TPIPXYNTNTPJHASZ7", "length": 12767, "nlines": 384, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\nகார்த்திகை மாத ராசிபலன்கள்: மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nகார்த்திகை மாத ராசிபலன்கள்: துலாம் முதல் மீனம் வரை #Astrology\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 5 முதல் 11 வரை 12 ராசிகளுக்கும்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 29 முதல் நவம்பர் 4 வரை 12 ராசிகளுக்கும்.\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்\nநீங்களே கணிக்கலாம்... விவாஹ சுபமுகூர்த்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-17T08:25:23Z", "digest": "sha1:AORFPMXBVE4PVVUGACO5FS6DLX2ISN2N", "length": 6187, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "அச்சுவேலியில் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅச்சுவேலியில் இந்தியத்துணைத் தூதருக்கு சேவை நயப்பு விழா\nயாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதர் ஆ.நடராஜன்...\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Thulasimani-Maalaiyaninthu-Cinema-Film-Movie-Song-Lyrics-Aayiram-kOdi-sooriyan-pOlay/2553", "date_download": "2018-11-17T08:28:22Z", "digest": "sha1:3CWFWAMHTWWH6GIEXCNFYA5OTWF2G5F3", "length": 12517, "nlines": 106, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Thulasimani Maalaiyaninthu Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Aayiram kOdi sooriyan pOlay Song", "raw_content": "\nAayiram kOdi sooriyan pOlay ஆயிரம் கோடி சூரியன் போலே\nEngay manakkuthu santhanam எங்கே மணக்குது சந்தனம்\nEntha mugathai paarkkumbOdhum எந்த முகத்தைப் பார்க்கும்\nIrumudiyodu thiruvadi kaane இருமுடியோடு திருவடி காண\nKaathu ratchikkanum kannimaargalai காத்து இரட்சிக்கணும் கன்னிமார்களை\nMaalai onnu pOttukkondu naam மாலை ஒன்னு போட்டுக்கொண்டு நாம்\nPallikkattu sabarimalaikku kallum பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும்\nPambaikkaraiyil thondhik kanabadhi பம்பைக்கரையில் தொந்திக் கணபதி\nThinthagathOm thimithagathOm paaduvOm திந்தகத்தோம் திமிதகத்தோம் பாடுவோம்\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிக���ும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nகட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sannadhiyil kattum katti சன்னதியில் கட்டும் கட்டி பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi orumanadhaagi இருமுடி தாங்கி ஒருமனதாகி இஸ்லாமிய புனித கீதங்கள் Annal nabi ponmugaththai அண்ணல் நபி பொன்முகத்தை\nஅண்ணன் அலங்காரம் Amman alangaaram nam annai அம்மன் அலங்காரம் நம் அன்னை கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sabariyil vazhum sivahari baalaa சபரியில் வாழும் சிவஹரி பாலா புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Kaatraaga kanalaaga vaanOdu காற்றோடு கனலாக வானோடு\nபள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Bhagavaan saranam bagavadhi saranam பகவான் சரணம் பகவதி சரணம் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Achchang kovil arasay அச்சங்கோயில் அரசே ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Neiyyaalay நெய்யாலே\nபள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Villaali veeranay veeramani வில்லாலி வீரனே வீரமணி ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Bavani varugiraar பவனி வருகிறார் இறைவனிடம் கையேந்துங்கள் Iraivanidam kai yeanthungal இறைவனிடம் கை ஏந்துங்��ள்\nபுஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Anjumalai azhagaa anjumalai azhagaa அஞ்சுமலை அழகா அஞ்சுமலை அழகா பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Kannimoola ganapathi bagavaanay கன்னிமூல கணபதி பகவானே பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Aiyappanai kaane vaarungal ஐயப்பனை காண வாருங்கள்\nஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi kattu இருமுடி கட்டு ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi இருமுடி தாங்கி தளசிமணி மாலையணிந்து Engay manakkuthu santhanam எங்கே மணக்குது சந்தனம்\nபுஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Indha kaana karunguilu pattu unakku இந்த கான கருங்குயிலு பாட்டு உனக்கு பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Annathaana prabhuvay saranam அன்னதானப் பிரபுவே சரனம் அண்ணன் அலங்காரம் Ammaa naan vanangum அம்மா நான் வனங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2018/feb/14/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2863231.html", "date_download": "2018-11-17T09:22:20Z", "digest": "sha1:73UYR23TEOB6XBMDSJFYZN7LNDUYKYPF", "length": 7065, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சாலை விபத்தில் 2 பேர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nசாலை விபத்தில் 2 பேர் சாவு\nBy DIN | Published on : 14th February 2018 09:29 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெங்களூரில் இரு இடங்களில் பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.\nபெங்களூரு ஜே.பி.நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார் சிங்கா (28). இவர் பசவனகுடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். திங்கள்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் எலக்ட்ரானிக்சிட்டி 2-ஆவது பேஸ் அருகே சென்று கொண்டிருந்தார்.தமிழ்நாடு அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்த சிவக்குமார் சிங்கா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.\nபெங்களூரு விஜயநகர் பைப்லைனைச் சேர்ந்த முகமது ஃபாருக் (36) தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் மைசூரு சாலையில் சென்று கொண்டிருந்தார். ஆயுதப் படை பயிற்சி திடல் அருகே மாநகரப் பேருந்து மோதியதில் முகமது ஃபாரூக் நிகழ்விடத்திலே உயிரிழந்தார்.\nஅவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சிக்பேட்டை போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/category/video/?filter_by=popular7", "date_download": "2018-11-17T08:24:18Z", "digest": "sha1:H7N2FBHU4SHG2EVGHYIO3GGJ3ZSDGEPY", "length": 11662, "nlines": 120, "source_domain": "www.neruppunews.com", "title": "காணொளி | NERUPPU NEWS", "raw_content": "\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: பிரித்தானியா இளம் பெண் எடுத்த அதிரடி முடிவு\nபிரித்தானியாவைச் சேர்ந்த யூரோ மில்லியன் லாட்டரி வின்னர் பெண் தன்னுடன் டேட்டிங் செய்வதற்கு ஆண் தேவை என்று கூறி வருடத்திற்கு 60,000 பவுண்ட் கொடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். பிரித்தானியாவின் ஈடன்பர்க் பகுதியைச் சேர்ந்தவர்...\nஎப்படி இருந்த டாப் ஸ்டார் பிரசாந்த் இப்படி ஆகிவிட்டார்.. இந்த கொடுமையை நீங்களே பாருங்க\nநடிகர் பிரசாந்த் ராம் சரண் திரைப்படத்தில் நடித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தெலுங்கு இயக்குனர் பொயாபதி சீனு இயக்கியுள்ள படம் வினய விதய ராமா. இப்படத்தில் கதாநாயகனாக ராம்சரண் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக...\nவெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பிய கணவனுக்கு மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி: எடுத்த விபரீத முடிவு\nவெளிநாட்டில் கணவன் வேலை செய்து வந்த நிலையில் உள்ளூரில் இருந்த மனைவி வேறு நபருடன் ஓடிபோய்விட்டதால் மனமுடைந்த கணவன் நக்சலைட் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தெலுங்கானாவை சேர்ந்தவர் ஜக்குலா பாபு...\n189 பேருடன் கடலில் விழுந்த விமானத்தில் இறந்த மணமகன்: சொர்க்கத்தில் இருப்பார் மணமகள் செய்த நெகிழ்ச்சி செயல்\nஇந்தோனேசியாவில் கடலில் மூழ்கிய விமானத்தில் தனது வருங்கால கணவரை பறிகொடுத்த பெண் அவரின் இறுதி ஆசையை நிறைவேற்றியுள்ளார். ஜகர்டா நகரிலிருந்து கடந்த மாதம் 29-ஆம் திகதி 189 பயணிகளுடன் கிளம்பிய விமானம் கடல���ல் விழுந்தது. இதில்...\nபாத்ரூம் சென்ற மாணவியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் உண்மையில் என்ன நடந்தது\nதமிழகத்தில் தீபாவளி விடுமுறைக்கு வந்த 12-ஆம் வகுப்பு மாணவியை இரண்டு பேர் சேர்ந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததில், அந்த பெண் இறந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், உண்மையில் என்ன நடந்தது...\nஇந்த ட்ரெஸ்ல எங்க துணி இருக்குது. எமி ஜாக்சன் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை எமிஜாக்சன் தமிழில் முதல் முதலாக மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், மதராசப்பட்டினம் படத்தில் நடித்ததன் மூலம்தமிழ் ரசிகர்களை கவர்ந்தார், அதன்பின்பு விக்ரமுடன் ஐ படத்திலும், தனுஷின் படத்திலும் நடித்து வந்தார்...\nஅண்ணன் என்று பழகினேன்…அவனை சும்மா விடாதீர்கள்: அன்று நடந்தது என்ன\nதஞ்சாவூர் மாவட்டத்தில் அண்ணன் போன்று பழகிய இளம்பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 9 மாதங்களுக்கு முன்னர் தந்தையை இழந்த, திருமணம் ஆகாத 21 வயது இளம்பெண் புவனா, மீரா சில்க்ஸ் என்ற...\nதகாத உறவு… மனைவியை பழிவாங்கிய கணவன்: தேசத்தை உலுக்கிய இளம்பெண் மரணத்தின் பின்னணி\nஇந்திய தலைநகர் டெல்லியை உலுக்கிய இளம்பெண் கொலையில் அவரது கணவரும் காதலியின் பங்கும் குறித்து பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 27 ஆம் திகதி ஹரியானா அருகில் உள்ள குருகிராமில் 8 வது...\nஉறவுக்கு ஒத்துழைக்காத பெண் ராஜநாகத்தை விழுங்க முயன்ற ஆண் ராஜநாகம்\nநீயா நானா அரங்கத்தில் சீறி எழுந்த பெண்… என்ன காரணம்.. இதற்கு மாதம் 80...\nமணமகன் வீட்டாரின் சீதனக் கொடுமையினால் உயிர்துறந்த இளம் பெண் ஆசிரியை\nமுதலில் கோழி வந்ததா அல்லது முட்டை வந்ததா… இந்தாங்க அறிவியல்பூர்வமான பதில்\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNzY1MTU1Ng==-page-1302.htm", "date_download": "2018-11-17T09:09:02Z", "digest": "sha1:TWDLH3NHYOQKGY36LSUFVTJYIHHZDSIO", "length": 15419, "nlines": 150, "source_domain": "www.paristamil.com", "title": "பயங்கரவாதம் தொடர்பில் இருவர் கைது! - காணொளி வெளியிட்ட சிறுவன்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமி��்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஇன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபயங்கரவாதம் தொடர்பில் இருவர் கைது - காணொளி வெளியிட்ட சிறுவன்\nநேற்று செவ்வாய்க்கிழமை ஒரு சிறுவன் உட்பட இருவர், பயங்கரவாதம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nபயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் விசாரணைகளில் இவர்கள் அடையாளம் காணப்பட்டனர். நேற்று செவ்வாய்க்கிழமை காலை Beziers (Herault) பகுதியில் வைத்து ஒருவனையும், இரண்டாம் நபரை Montauban (Tarn-et-Garonne) பகுதியில் வைத்தும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும்போது குறித்த இருவரது வீட்டிலும் முற்றாக சோதனையிடப்ப்பட்டிருந்தது. இருவரும் விரைவில் இஸ்லாமியதேச பயங்கரவாதிகளுடன் இணைவதற்கு தயாராக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nMontauban இல் கைது செய்யப்பட்ட சிறுவன் 16 வயதுடையவன் எனவும், அவன் பயங்கரவாத போராளி போன்று உடை அணிந்து தன்னைத்தானே படம் பிடித்து காணொளியாக வெளியிட்டிருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவன் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு DGSI படையினரால் கைது செய்யப்பட்டிருந்தான்.\n* தபால்தலையை (Stamp) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nபரிஸ் விமானநிலையத்தில் 41 கிலோ போதைப்பொருள் மீட்பு\nகரீபியன் தீவுகள், மாலி போன்ற இடங்களுக்கும் இந்த விமானம் சென்று வந்தமையால்...\npublique) வெடிகுண்டு - நிறுத்தப்பட்ட மெட்ரோக்கள்\nஇங்கு பெருமளவு மக்கள், தொடர்ந்து தினமும் கூடி வரும் நிலையில், வெடிகுண்டு அச்சத்தினால், அந்தப் பகுதி காவற்துறையினரால் சுற்றி வளைக்க...\nஜனாதிபதி பிரான்ஸுவா ஒலோந்தின் இந்தவார சந்திப்புக்கள்\nகடந்த 13 ம் திகதி Bataclan அரங்கில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், நேரடியாக ஜனாதிபதியின் பெயரைக் குறிப்பிட்டு\nபயங்கரவாதியான ���னது சகோதரனுக்கு அஞ்சலி செலுத்திய சகோதரி\nதனது சகோதரனுடன் சிறிய வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்த இவர்,\nபரிஸ் தாக்குதல் பயங்கரவாதி பெல்ஜியத்தில் கைது\nகடும் பயங்கரவாதத் தாக்குதல்களின் எச்சரிக்ககைளின் மத்தியிலும் பயங்கரவாதிகளிற்கான பெரும் தேடுதல் வேட்டைகள் நடந்து வருகின்றன. நடைபெறும் கடுமையாக தேடுதல் வேட்டையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/science-technology/47495-why-jio-hang-in-tamilnadu-and-again-is-will-hang.html", "date_download": "2018-11-17T08:24:03Z", "digest": "sha1:DMRXSJDGSTYF5GCDZUCK4KL4OGRWQ75N", "length": 8679, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எதனால் முடங்கியது ஜியோ? மீண்டும் முடங்குமா? - ஜியோவின் விளக்கம்! | Why Jio Hang in Tamilnadu? And Again is will Hang ?", "raw_content": "\nகடந்த சில மணி நேரங்களாக தமிழகம் முழுவதும் முடங்கிய ஜியோ வாய்ஸ் கால் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.\nகடந்த சில மணி நேரங்களாக தமிழகத்தில் முடங்கியிருந்த ஜியோ வாய்ஸ் கால் சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. ஆனால் அந்தச் சில மணி நேரங்களிலேயே ஜியோ முடங்கியது அதன் வாடிக்கையாளர்களை பாதித்துவிட்டது. அத்துடன் அது ஏன் முடங்கியது மீண்டும் முடங்குமா என வாடிக்கையாளர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக புதிய தலைமுறை இணையதளம் சார்பில் ஒரு வாடிக்கையாளராக ஜியோ உதவி மையத்திற்கு தொடர்பு கொண்டு பேசினோம்.\nஅப்போது பதிலளித்த ஜியோ உதவி மைய பணியாளரிடம், ஏன் சேவை முடங்கியது எனக் கேட்டோம். அதற்கு பதிலளித்த ஜியோ பணியாளர், “கடந்த சில மணி நேரங்களாக தகவல் தொழில்நுட்ப சீரமைப்பு பணிகளில் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது. சில நெட்வொர்க் அப்டேட்களால் இந்தச் சிரமம் ஏற்பட்டுள்ளது. அது தற்போது சரிசெய்யப்பட்டுவிட்டது” என்றார். அவரிடம் மீண்டும் சேவை முடங்குமா என்று கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், “தமிழகம் முழுவதுமே சேவையில் தடை ஏற்பட்டது உண்மைதான். ஆனால் இனி அதுபோன்று தடை ஏற்படாது” என்று கூறினார். அவர் கூறியது போலவே தற்போது ஜியோ வாய்ஸ் கால் வேலை செய்கிறது.\nமுன்னதாக ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட சில மாதங்களிலேயே ஜியோ சிம் நிறுவனம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைப் பெற்றது. அதற்குக் காரணம் அன்லிமிடெட் 4ஜி இணைய சேவை இலவசம் என்பதால்தான். ஜியோ சீக்கிரமாக வா���ிக்கையாளர்களை சென்றடைந்ததற்கு காரணம் இலவச இணைய சேவை மட்டுமின்றி, இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்ற வசதியும்தான். இந்நிலையில் ஜியோவில் ஏற்படும் சிக்னல் சிரமங்கள் மற்றும் சேவை முடக்கம் வாடிக்கையாளர்களை சிரமத்திற்கு ஆளாக்குகின்றது. அந்தக் குறைகளும் நீங்கினால் ஜியோ சேவை முற்றிலும் பயனுள்ளதுதான் என அதன் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.\nஐ போன் தொழில்நுட்பத்திற்கே சவால்.. ஹேக் செய்து விற்கும் சென்னை இளைஞர் கைது..\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nகஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..\nசபரிமலை விவகாரம்.. அவகாசம் கோர தேவஸம் போர்டு முடிவு\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nபுதிய விடியல் - 17/11/2018\nஇன்றைய தினம் - 16/11/2018\nபுதிய விடியல் - 15/11/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/11/2018\nகிச்சன் கேபினட் - 16/11/2018\nநேர்படப் பேசு - 16/11/2018\nகஜா திக்... திக்... நிமிடங்கள் - 16/11/2018\nடென்ட் கொட்டாய் - 16/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/51200-actor-simbu-gifts-thirumanthiram-to-sendrayan.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-17T08:37:54Z", "digest": "sha1:CIVF7HYLGITQSQSNRSHGNP3AMNBJOVG7", "length": 9503, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடிகர் சென்றாயனுக்கு ’திருமந்திரம்’ பரிசளித்த சிம்பு! | Actor simbu gifts Thirumanthiram to Sendrayan", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோ���ின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nநடிகர் சென்றாயனுக்கு ’திருமந்திரம்’ பரிசளித்த சிம்பு\nநடிகர் சென்றாயனுக்கு நடிகர் சிம்பு திருமந்திரம் புத்தகத்தை பரிசளித்துள்ளார்.\nபொல்லாதவன், ஆடுகளம், மூடர் கூடம், ரவுத்திரம், இவனுக்கு தண்ணியில கண்டம் உட்பட பல படங்களில் நடித்தவர் சென்றாயன். காமெடி, வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துவரும் சென்றாயன், தனியார் தொலைக்காட்சியில் இடம்பெறும் ‘பிக் பாஸ் 2’ -வில் பங்கேற்றார்.\nRead Also -> இயக்குனர், வசனகர்த்தா பிருந்தா சாரதிக்கு விருது\nஅந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் சமீபத்தில் வெளியேறிவிட்டார். வெளியேறிய அவர் நேராக சென்று நடிகர் சிம்புவை சந்தித் துள்ளார். இருவரும் பல விஷயங்களை பேசியுள்ளனர்.\nRead Also -> பார்வையற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமண நிச்சயதார்த்தம்\nபின்னர் சிம்பு, அவருக்கு திருமூலரின் ’திருமந்திரம்’ புத்தகத்தை கையெழுத்திட்டு பரிசளித்துள்ளார். அப்போது நடிகர் மஹத்தும் உடன் இருந் துள்ளார். அந்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் மஹத்.\nஅனாதையாக கிடந்த 60 சவரன் நகையை பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே போலீஸ்..\nஅதிமுகவின் இமாலய சாதனைக்கு மக்கள் வரவேற்பு - அமைச்சர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிம்புவின் புது கார் - வைரலாகும் புகைப்படங்கள்\nசிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ தீபாவளி பரிசு\n42 பேரைச் சுட்டுக்கொன்ற ஹாசிம்புரா வழக்கு: 16 போலீசாருக்கு ஆயுள்\nசிம்புதேவன் இயக்கத்தில் ஒரு கதை, ஆறு பார்வை\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\n“உடைமைகள் ஜப்தி செய்யப்படும்” - சிம்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை\n’செக்க சிவந்த வானம்’ படத்தில் சர்ச்சை வசனம் - மணிரத்னம் அலுவலகத்துக்கு மிரட்டல்\n“போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்” - விஜய்சேதுபதியை கலாய்த்த பாட்டி\nசிம்பு மீது மீண்டும் மைக்கேல் ராயப்பன் புகார்\nஐ போன் தொழில்நுட்பத்திற்கே சவால்.. ஹேக் செய்து விற்கும் சென்னை இளைஞர் கைது..\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nகஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..\nசபரிமலை விவகாரம்.. அவகாசம் கோர தேவஸம் போர்டு முடிவு\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅனாதையாக கிடந்த 60 சவரன் நகையை பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே போலீஸ்..\nஅதிமுகவின் இமாலய சாதனைக்கு மக்கள் வரவேற்பு - அமைச்சர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/48310-a-woman-has-filed-a-complaint-in-the-prime-minister-s-office.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-17T08:25:00Z", "digest": "sha1:SFVLSH7LFPU27CPXT67IRQYJMXACELVD", "length": 14012, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜாமினில் வந்த தொழிலதிபர் தலைமறைவு: தாய்லாந்து பெண் பிரதமர் அலுவலகத்தில் புகார் | A woman has filed a complaint in the Prime Minister's office", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nஜாமினில் வந்த தொழிலதிபர் தலைமறைவு: தாய்லாந்து பெண் பிரதமர் அலுவலகத்தில் புகார்\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக கூறப்படும் விவகாரத்தில், தாய்லாந்து பெண், பிரதமர் அலுவலகத்தில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மீது மீண்டும் புகார் அளித்துள்ளார்.\nதாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மே மாதம் பிரதமர் அலுவலகத்துக்கு புகார் ஒன்று தெரிவித்திருந்தார். அதில் தன்னை சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திருமணம் செய்து ஏமாற்றியதாகவும், அதற்கு உறுதுணையாக அவரது நண்பர்கள் இருந்ததாகவும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவித்திருந்தார்.\nஇந்த புகார் சென்னை கமிஷ்னர் அலுவலகத்திற்கு அனுப்பபட்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் இதை விசாரித்தனர். இதையடுத்து புகாரில் தெரிவிக்கப்பட்ட தொழிலதிபர்களான சூளையைச் சேர்ந்த மனோஜ் ஜெயின் மற்றும் புரசைவாக்கத்தைச் சேர்ந்த விகாஸ் கோத்தாரியை மத்திய குற்றப்பிரிவின் பெண்களுக்கெதிரான குற்ற விசாரணை பிரிவு போலிசார் நேரில் அழைத்து விசாரணை செய்தனர். விசாரணையில் சென்னை தொழிலதிபர் மனோஜ் ஜெயின் என்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டு பேங்காக்கில் பப் ஒன்றில் தாய்லாந்து நாட்டு பெண்ணை சந்தித்ததாகவும், அப்போது அவர் குளிர்பானத்தில் மயக்கமருந்தை கலந்து கொடுத்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து அவரது நண்பர்கள் சந்தோஷ் மற்றும் விகாஸ் கோத்தாரியுடன் பேங்காக்கில் பதிவு திருமணம் செய்துகொண்டார். பதிவு திருமணத்தில் மனோஜ் ஜெயின் தனது நண்பர் சந்தோஷை கணவர் என கையெழுத்திடவைத்து ஏமாற்றியது தெரியவந்தது.\nஇதனிடையே மனோஜ் ஜெயின் மூலம் அந்தப் பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மனோஜ் ஜெயினின் நண்பர் கோத்தாரியும் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு பெண்களுக்கெதிரான குற்ற விசாரணை பிரிவு போலிசார் தொழிலதிபர்கள் மனோஜ் ஜெயின் மற்றும் விகாஸ் கோத்தாரியை கடந்த மே மாதம் 10 ஆம் தேதி கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சந்தோஷ்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் மனோஜ் ஜெயின் மற்றும் விகாஸ் கோத்தாரி ஆகியோர் கடந்த ஜூன் மாதம் ஜாமின் பெற்றனர். இதையடுத்���ு மனோஜ் ஜெயின், தாய்லாந்து பெண் மற்றும் அவரது குழந்தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யுமாறு எழும்பூர் நீதிமன்றம் கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டது.\nடிஎன்ஏ பரிசோதனைக்காக தாய்லாந்து பெண் அவரது குழந்தையுடன் சென்னை வரவழைக்கப்பட்டார். இதனிடையே ஜாமினில் வெளிவந்த மனோஜ் ஜெயின் மற்றும் விகாஸ் கோத்தாரி ஆகியோர் தலைமறைவாகிவிட்டதாகவும் ஆகையால் டிஎன்ஏ பரிசோதனை தற்போது செய்ய இயலாது என மத்திய குற்றப் பிரிவு போலீசார் தாய்லாந்து பெண்ணிடம் தெரிவித்தனர். இதில் அதிர்ச்சியடைந்த தாய்லாந்து பெண் மீண்டும் பிரதமருக்கு இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.\nகாவல் நிலையம் எதிரே பெண் வெட்டி படுகொலை\nஜாமின் இல்லாததால் போலீஸில் சரணடைந்த கேரள பாதிரியார் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n2019ஆம் ஆண்டு ஐபிஎல் சென்னை அணி - சிம்டாங்காரனாய் வரும் ஹர்பஜன்\nமாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் மட்டும் காரணமல்ல - மத்திய அரசு\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\n'கஜா' புயலின் நிலை என்ன - வெதர்மேன் பிரதீப்பின் விளக்கம்\n'கஜா' புயலால் சென்னைக்கு பாதிப்பு இருக்காது; மிதமான மழைக்கு வாய்ப்பு\nசென்னை, நாகை இடையே ஒரே தொலைவில் கஜா\nசென்னையில் காலை 11 மணிக்கு மேல் மிதமான மழை பெய்யலாம்..\nபிரபல கஞ்சா வியாபாரி கைது - ஒரு கிலோ கஞ்சா, 4 அரிவாள் பறிமுதல்\nசென்னையில் கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் கைது\nRelated Tags : Thailand , Chennai , Sexual harsement , Thailand woman , தாய்லாந்து பெண் , பிரதமர் அலுவலகத்தில் புகார் , பாலியல் துன்புறுத்தல் , தாய்லாந்து , Thailand\nஐ போன் தொழில்நுட்பத்திற்கே சவால்.. ஹேக் செய்து விற்கும் சென்னை இளைஞர் கைது..\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nகஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..\nசபரிமலை விவகாரம்.. அவகாசம் கோர தேவஸம் போர்டு முடிவு\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் ���ெய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாவல் நிலையம் எதிரே பெண் வெட்டி படுகொலை\nஜாமின் இல்லாததால் போலீஸில் சரணடைந்த கேரள பாதிரியார் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/103033-will-bullet-train-help-india-or-hurt.html", "date_download": "2018-11-17T09:19:32Z", "digest": "sha1:C4AC3RZZM5CETNKDTZHXWNL2PD3T2QSJ", "length": 34018, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "புல்லட் ரயில் திட்டம்... இந்தியாவுக்கு உதவியா... உபத்திரமா? #BulletTrain | Will bullet train help india or hurt", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:08 (23/09/2017)\nபுல்லட் ரயில் திட்டம்... இந்தியாவுக்கு உதவியா... உபத்திரமா\nஇனி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரைதான் ரயிலில் தூங்க முடியும் - ரயில்வேத்துறை புதிய அறிவிப்பு.\nஜப்பான் 1967 ஆம் ஆண்டு முதன் முதலில் புல்லட் ரயிலை அறிமுகப்படுத்தியது.\nஇந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் உருவாக்க ஒதுக்கப்பட்டத் தொகை 65,000 கோடி.\nகடந்த 10 ஆண்டுகளில் ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட உயிரிழப்பின் என்ணிக்கை 458. அதில் 2016-2017 ஆண்டில் மட்டும் 193\nபுல்லட் ட்ரெயினை விட விலை குறைவான, வேகமான ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் அமெரிக்காவில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டிருக்கிறது. அதை, ஆந்திராவுக்கு கொண்டு வர MoUல் கையெழுத்திட்டிருக்கிறர் சந்திரபாபு நாயுடு.\nஇந்தச் செய்திகளுக்குள் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், இதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.\nஇந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை பற்றி பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் வரவிருக்கும் இந்த அதிவேக ரயில் அகமதாபாத் நகருக்கும் மும்பை நகருக்கும் இடையில் ஓடும். மொத்த தூரம் 508 கி.மீ. இந்தத் தூரத்தை 2 மணி நேரம் 30 நிமிடங்களில் கடந்துவிடும். வழியில் 12 இடங்களில் மட்டுமே நிற்கும். அவற்றுள் 4 ஸ்டேஷன் மஹாராஷ்டிரா எல்லைக்குள்ளும், 8 ஸ்டேஷன் குஜராத் மாநில எல்லைக்குள்ளும் இருக்கின்றன. கிட்டத்தட்ட 800-1000 பயணிகளை சுமந்து செல்லும் இந்த ரயில், இன்னும் ஆறு ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும்.\nஇந்தத் திட்டம் பிரதமர் மோடியின் சிக்ஸர்களில் ஒன்று என வாட்ஸ்அப் ஃபார்வர்டுகள் பறக்கின்றன. ‘இல்லை இல்லை... நம்மை டக் அவுட் ஆக்கும் மோடியின் இன்னொரு யார்க்கர்” என ஃபேஸ்புக்கில் பதிலடிகள் வைரல் ஆகி���்றன. உண்மையில், இந்த புல்லட் ரயில் யார்\nநான்கு முக்கியமான விஷயங்களைக் கொண்டு இந்தத் திட்டத்தை அணுகலாம். தொழில்நுட்பம், பொருளாதாரம், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு.\nமுதல் பத்தியில் சொன்ன ஒரு செய்தியை நினைவுக் கூரலாம். ”ஜப்பான் 1967 ஆம் ஆண்டு முதன் முதலில் புல்லட் ரயிலை அறிமுகப்படுத்தியது.”. இந்த தொழில்நுட்பம் 50 ஆண்டுகள் பழையது. இந்தத் துறையில் அடுத்து எந்த மாற்றமும் நிகழவில்லையென்றால் நிச்சயம் இதை நாம் வரவேற்கலாம். ஆனால், ஹைப்பர்லூப் டெக்னாலஜி வந்துவிட்டது. புல்லட் ரயிலை விட ஹைப்பர்லூப் வேகமானது. முன்னது மணிக்கு 320 கி.மீ வேகத்தில் செல்லும்; பின்னது 800 கி.மீ. அதாவது இரண்டரை மடங்கு வேகமானது. அப்படியென்றால், அதிகச் செலவு ஆகுமா என்ற சந்தேகம் வந்தாக வேண்டும். இதுவரை தந்திருக்கும் தகவல்படி, ஹைப்பர்லூப் உருவாக்க புல்லட் ரயிலுக்கு ஆகும் அதே செலவுதான் ஆகும். அதே சமயம், நேரம் குறைவென்பதால் அதிக டிரிப் இங்கே சாத்தியம். அதனால், பயணக் கட்டணம் புல்லட் ரயிலை விட குறைவாகும். விஜயவாடாவுக்கும் அமராவதி நகருக்கும் இடையே இருக்கும் தூரத்தை 6 நிமிடங்களில் கடக்க ஹைப்பர்லூப் நிறுவனம் உதவுவதாக சொன்னது. அதன் சாத்தியங்களை ஆராய ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார் ஆந்திர முதல்வர்.\nஜப்பானின் வளர்ச்சியில் புல்லட் ரயிலின் பங்களிப்பை மறுப்பதற்கில்லை. ஆனால், நாடு முழுக்க இருக்கும் புல்லட் ரயில்களால் தான் அது சாத்தியமானது. இந்தியா போன்ற பரந்த நாட்டில் எத்தனை புல்லட் ரயில்கள் தேவைப்படும் ஒவ்வொரு திட்டத்துக்கும் ஜப்பான் ஒரு லட்சம் கோடி தருமா ஒவ்வொரு திட்டத்துக்கும் ஜப்பான் ஒரு லட்சம் கோடி தருமா அல்லது நம்மிடம் அவ்வளவு பணம் இருக்கிறதா\nஅகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு 2 மணி நேரத்தில் வந்துவிடலாம். ஆனால், மும்பையில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு போக இன்னொரு 2 மணி நேரம் ஆகுமே. அதற்கு நாம் என்ன திட்டம் வைத்திருக்கிறோம்\nஹைப்பர்லூப் இன்னமும் பயணிகள் பயன்பாட்டுக்கும் எங்கும் வரவில்லை என்பதால் புல்லட் டிரெயிந்தான் தற்போதைக்கு வேகமான பயணிகள் ரயில் என்பதும் உண்மை. போலவே, ஜப்பானில் இதுவரை புல்லட் ரயில் விபத்தால் ஓர் உயிரிழப்புக் கூட நடக்கவில்லை என்பது முக்கியமான அம்சமே.\nமுதல் பத்தியில் சொன்��� ஒரு செய்தி. “இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் உருவாக்க ஒதுக்கப்பட்டத் தொகை 65,000 கோடி.”\nபுல்லட் ரயில் திட்டத்தின் மதிப்பு ஒரு லட்சம் கோடி. அதாவது ஒட்டு மொத்த இந்தியாவையும் வளர்ச்சியை நோக்கித் தள்ளும் திட்டத்துக்கு ஆகும் செலவை விட ஒரே ஒரு புல்லட் ரயிலுக்கு 35 சதவிகிதம் அதிகப் பணம் தேவை. அதுவும் ஒரே ஒரு ரூட்டுக்கு.\n”இந்த ஒரு லட்சம் கோடி ரூபாய் நம்ம பணம் இல்லையே... ஜப்பான் கொடுக்கிறதே” என்கிறார்கள் இத்திட்டத்தை ஆதரிப்பவர்கள். உண்மைதான். ஆனால், ஜப்பான் இலவசமாக கொடுக்கவில்லை. அதன் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் இதுதான்.\nஜப்பான் 80,000 கோடி கொடுக்கும். இதற்கு முதல் 15 வருடங்களுக்கு வட்டி கிடையாது. அதன் பிறகு, 35 ஆண்டுகளில் 0.5% வட்டியுடன் அசலையும் திருப்பித் தர வேண்டும். மொத்தமாக 94,000 கட்ட வேண்டியிருக்கும். அதற்கு 50 ஆண்டுகள் கால அவகாசம்.\nஆனால், இந்த 80,000 கோடியில் கணிசமான தொகையை இப்போதே ஜப்பான் தனது பாக்கெட்டுக்குள் கொண்டு வந்துவிடும். ஏனெனில், நமக்கு புல்லட் ரயிலையும் அந்தத் தொழில்நுட்பத்தையும் தரப்போவதே ஜப்பான் தான்.\nஇந்தத் திட்டத்தால் இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம் அதிகரிக்கும். அதனால் பொருளாதாரம் பலம்பெறும் என்கிறார்கள். யோசிக்க வேண்டிய விஷயம்தான். ஆனால், ஏற்கெனவே இரண்டு நகரங்களுக்கும் இடையே குறைந்தக் கட்டணத்தில் விமானச் சேவைகள் செயல்பாட்டில் இருக்கின்றன. ஏகப்பட்ட ரயில்களும் உண்டு. இவைத் தவிர முதல் தர எக்ஸ்ப்ரஸ்வேயும் உண்டு. இத்தனை வழிகளை வைத்துக்கொண்டு புல்லட் ரயிலுக்கு ஆயிரக்கணக்கில் டிக்கெட் வைக்க முடியாது. விலையைக் குறைத்தால் லாபம் கிடையாது. விலையை ஏற்றினால், பறக்கும் ரயிலைப் போல, ஆசைக்கு ஒரு தடவை பயணம் செய்துவிட்டு இந்தத் திட்டத்தையே மக்கள் மறந்துவிடுவார்கள். 50 ஆண்டுகளில் இந்தத் திட்டம் மூலம் ஒரு லட்சம் கோடியை எடுப்பது சாத்தியமா என்பது முக்கியமான கேள்வி.\nஜப்பானுக்கு நாம் முதல் கஸ்டமர் கிடையாது. பல ஆண்டுகளுக்கு முன்பே தைவானுக்கு புல்லட் ரயிலை டோர் டோர் டெலிவரி செய்தது ஜப்பான். 8 ஆண்டுகால சேவைக்குப் பின், “இதனால் லாபம் இல்லை... வட்டியும் கட்ட முடியல. ரன்னிங் செலவே அதிகமா இருக்கு. நான் மூடிக்கிறேன்” என்றது அந்த நிறுவனம். நினைத்ததை விட குறைவானவர்களே இந்த ரயிலைப் பய���்படுத்தியதால் வந்த பிரச்னை அது. ஜப்பானிலே புல்லட் ரயில் லாபகரமானது கிடையாது. இந்தச் சேவையால் அதைச் சுற்றி இருக்கும் ரியல் எஸ்டேட் வளரும். அதில்தான் லாபமாக பார்க்க முடியும்.\n”கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட உயிரிழப்பின் என்ணிக்கை 458. அதில் 2016-2017 ஆண்டில் மட்டும் 193”\nஇந்தச் செய்தியில் இருக்கும் அத்தனை உயிரிழப்புகளுக்கும் காரணம் இந்திய ரயில்வேதுறை. ரயில்களின் பாதுகாப்பை அதிகரிக்க ரயில்வேத்துறை இவ்வளவு பணத்தை ஒதுக்கவில்லை; எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை. சமீபத்தில் அத்துறை வெளியிட்ட அறிவிப்புதான் இந்தக் கட்டுரையின் முதல் வரி. இந்த வேகத்தில் தான் நகர்ந்துகொண்டிருக்கிறது இந்திய ரயில்வே.\nஇதே புல்லட் ரயிலை சீன நிறுவனமும் தரத் தயாராக இருக்கிறது. ஆனால், ஜப்பான் பாதுகாப்பு விஷயத்தில் சிறந்தது என்கிறார்கள். இதுவரை ஜப்பானில் புல்லட் ரயில் விபத்தால் ஒரு உயிரிழப்புக் கூட நேர்ந்ததில்லை என்கிற புள்ளி விபரத்தை முன் வைக்கிறார்கள். அதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், ஜப்பான் அல்லது சீனா என்ற ரேஸீல் ஜப்பான் வெல்லலாம். ஆனால், புல்லட் ரயில் ஏன் தேவை என்பதற்கு இந்த ஒப்பீடு ஒத்துவராது.\n”டெக்னாலஜியை நாங்கள் தருகிறோம். நீங்கள் தயாரித்துக்கொள்ளுங்கள்” என ஒத்துக்கொண்டிருக்கிறது ஜப்பான். மேக் இன் இந்தியா திட்டத்துக்கு கீழ் இத்திட்டம் வருகிறது என்கிறார்கள். இதனால், நிச்சயம் பல லட்ச வேலைவாய்ப்புகள் உருவாகும். ஆனால், பாதுகாப்புக்காக ஜப்பானிடம் போகிறோம் என்ற வாதம் இங்கே பலவீனம் ஆகிறது. இந்தியாவில் தயாரித்தால் ஜப்பானின் தரம் கிடைக்குமா\nநாம் தொழில்நுட்பத்தை ஜப்பானிடம் இருந்து வாங்குகிறோம். இன்னும் 10 ஆண்டுகளில் நாமே நமக்கான புல்லட் ரயிலை தயாரித்துக் கொள்ளலாம். அப்படித்தான் இன்று பெரும்பாலான தலைநகரங்களிலும் இருக்கும் மெட்ரோ ரயில் தொழில்நுட்பம் இந்தியாவுக்குள் வந்தது. அதையும் மறுப்பதற்கில்லை. பயண நேரத்தைக் குறைப்பது நிச்சயம் பல விதங்களில் நல்லதுதான். வர்த்தகம் முதல் சுற்றுலாத்துறை வரை செழிப்பாக்க அது உதவும்.\nபுல்லட் ரயில் பற்றி நடத்தப்பட்ட சர்வேயின் முடிவுகள்:\nகாணாமல் போன விமானங்கள்... விடை தெரியாத மர்மங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-17T08:56:43Z", "digest": "sha1:J52GAS3THDH7MBQYOZ55MD62DBAUPMB2", "length": 6477, "nlines": 125, "source_domain": "globaltamilnews.net", "title": "திரும்பினார் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – கொல்லப்பட்ட ரஸ்ய ஊடகவியலாளர் உயிருடன் திரும்பினார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த ராஜபக்ச நாடு திரும்பினார்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார்...\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்���ளுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/153612", "date_download": "2018-11-17T08:53:03Z", "digest": "sha1:H24LUBKKJQVZED2IMKAUTAOGQZHBZ4UO", "length": 58768, "nlines": 172, "source_domain": "kathiravan.com", "title": "தேசிய கொடியேற்றுதல் மட்டும் தான் சுதந்திரமோ? - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nதேசிய கொடியேற்றுதல் மட்டும் தான் சுதந்திரமோ\nபிறப்பு : - இறப்பு :\nதேசிய கொடியேற்றுதல் மட்டும் தான் சுதந்திரமோ\nஇலங்கை சுதந்திரமடைந்து 69 வருடங்களாகின்றன. எனவே, இது 69 ஆவது சுதந்திர தினமாகும். நல்லாட்சிக்கான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இரண்டாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடு��ின்றது.\nஇந்த நிலையில், நாட்டில் உண்மையான சுதந்திரம் நிலவுகின்றதா யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, சுதந்திரமாக வாழ வழி கிடைத்திருக்கின்றதா என்ற கேள்விகள் எழுவதைத் தடுக்க முடியாதிருக்கின்றது.\nவடக்காக இருந்தாலும் சரி, தெற்காக இருந்தாலும் சரி, அங்கு ஆர்ப்பாட்டம் இங்கு போராட்டம், போராட்டங்கள் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டது, பொது மக்களுக்கான சேவைகள் பாதிக்கப்பட்டன என்ற செய்திகளே நாள்தோறும் வந்த வண்ணம் இருக்கின்றன.\nஎனவே போராட்டங்கள் நடத்துவது தான் இந்த நாட்டில் நல்லாட்சியின் கீழ் கிடைத்துள்ள சுதந்திரமோ என்று இப்போதைய நிலைமைகள் மயக்கம் தருகின்ற வகையில் சிந்திக்கத் தூண்டியிருக்கின்றது.\nயுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னைய அரசாங்கத்தின் எதேச்சதிகார ஆட்சிக்கு முற்றுப் புள்ளியிட்டு நல்லாட்சிக்கான புதிய அரசாங்கத்தை மக்கள் ஆட்சி பீடமேற்றினார்கள்.\nஅதில் சிறுபான்மையினராகிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்குப் பெரும்பங்கு உண்டு. ஆனால் கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் புதிய ஆட்சியின் கீழ் அவர்களுக்குக் கிடைத்ததென்ன\nஅவர்களுடைய எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்பட்டனவா, அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டதா என்றால், எதுவுமே நடக்கவில்லை என்ற பதிலைத்தான் பலரும் கூறுகின்றார்கள்.\nஅப்படியானால் இந்த இரண்டு வருட காலத்தில் நடந்தது என்ன எத்தகைய முன்னேற்றத்தை இந்த அரசாங்கம் நாட்டு மக்களுக்கு, குறிப்பாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குத் தந்திருக்கின்றது என்ற கேள்வி சடுதியாக எழுகின்றது.\nஇந்த இரண்டு வருடங்களிலும் எதுவுமே நடக்கவில்லை என கூற முடியாது. பல விடயங்கள் நடைபெற்று இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.\nஇராணுவ அச்சுறுத்தல்கள் குறைந்திருக்கின்றன. அடக்குமுறை நடவடிக்கைகள் ஓய்ந்திருக்கின்றன. இராணுவ புலனாய்வாளர்களின் வெளிப்படையான நடவடிக்கைகள் குறைக்கப்பட்டிருக்கின்றன.\nஅச்சமின்றி மக்கள் நடமாடவும், வீதிகளில் இறங்கி நியாயம் கேட்டு போராடவும் வழி ஏற்பட்டிருக்கின்றது. இராணுவ முகாம்களுக்கு எதிரில் கூட நின்று ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்துவதற்குமான சூழல் ஏற்படுத்தப்பட்டிருப்பதை மறுக்க முடியாது.\nஆனால் கவனிக்கப்பட வேண்டிய பல விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தாத ஒரு போக்கிலேயே சென்று கொண்டிருக்கின்றது.\nஅரசாங்கம் தீவிரமான அக்கறையைச் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்கின்ற பல விடயங்கள் தொடர்பில் மக்களுடைய உண்மையான உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் அரசாங்கம் செயற்படத் தவறியிருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது.\nஇதனை உண்மையான சுதந்திரத்தின் அடையாளமாகக் கொள்ள முடியாது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். இத்தகைய ஒரு பின்னணியில் தான் இந்த அரசாங்கத்தின் இரண்டாவது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. தேசிய ஐக்கியம் என்பதே இந்த சுதந்திரதினத்தின் தொனிப் பொருளாகும்.\nசுதந்திர தினத்தின் தேசிய நிகழ்வை, மிகவும் கோலாகலமான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. பல்வேறு அமைச்சர்களின் பொறுப்பில் அல்லது அவர்களுடைய பங்களிப்பில் பல்வேறு மதங்களைச் சார்ந்த வணக்கத்தலங்களிலும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் செய்வதற்குரிய முன் ஏற்பாடுகளும் விசேடமாக செய்யப்பட்டிருக்கின்றன.\nகொடியேற்றுதல் தான் சுதந்திரத்தின் அடையாளமோ\nஇந்த சுதந்திர தினத்தில் தேசிய கொடியேற்றுகின்ற நிகழ்வு மிகவும் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகின்றது.\nவாள் ஏந்திய சிங்கத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட சிங்கக் கொடி கம்பீரமாகப் பறக்கவிடப்படுவதற்காக நாட்டின் பல இடங்களிலும் சுதந்திர தின நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nமொத்தத்தில் தேசிய கொடி ஏற்றுவதே சுதந்திரமாகக் கருதப்படுகின்றது என்ற தோற்றத்தையே இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டம் குறியீடாகக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களைப் பொருத்தளவில் சுதந்திர தினக் கொடியேற்றம் என்பது வெறும் சடங்காகவே நோக்கப்படுகின்றது.\nசுதந்திரம் பெற்றுள்ள மக்கள் தமது நாட்டின் தேசிய கொடி ஏற்றப்படும் போது கொண்டிருக்க வேண்டிய உணர்வுபூர்வமான மன எழுச்சியையோ அல்லது சுதந்திரம் அடைந்திருக்கின்றோம் என்ற பொறுப்புணர்வுடன் கூடிய மனப்பாங்கையோ சுதந்திர தினத்தில் தமிழ் மக்களிடம் காணப்பட���வதில்லை.\nதேசிய ரீதியில் அவர்கள் சமமானவர்களாக சம அந்தஸ்து உடையவர்களாகக் கருதப்படாமையே இதற்குரிய முக்கிய காரணமாகும்.\nஅது மட்டுமல்லாமல் சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றப்படும் போது உணர்வுபூர்வமாக பாடப்படுகின்ற தேசிய கீதத்தையும் அவர்கள் அதற்கே உரிய உணர்வுபூர்வமாக கேட்க முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள்.\nசுதந்திரத்தின் அடையாளமாக பாடப்படுகின்ற தேசிய கீதத்தைத் தமிழில் பாடக்கூடாது. அதனை சிங்களத்தில் மட்டுமே பாட வேண்டும் என்ற பேரினவாதிகளின் பிடிவாதம் காரணமாக தமிழ் மக்கள் தேசிய கீதத்தின் மீது பற்று கொள்ள முடியாதவர்களாக ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.\nதேசிய கீதத்தைத் தமிழில் பாடலாமா, முடியாதா என்பது குறித்து தேசிய மட்டத்தில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதையும், அரசியல் ரீதியாக பல்வேறு வியாக்கியானங்கள் வெளியிடப்பட்டதையும் யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது.\nஆனால் நல்லாட்சிக்கான அரசாங்கத்தின் கீழ், அதனுடைய முதலாவது பிரதான சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் போது கடந்த வருடம் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது.\nஅந்த நிகழ்வில் கலந்து கொண்டு, இதனைக் கேட்ட தமிழ் அரசியல் தலைவர்கள் கசிந்துருகி கண்ணீர் மல்கினார்கள். ஆனால் தமிழ் மக்கள் மனங்களில் அத்தகைய உணர்வு ஏற்படவில்லை.\nதமிழில் தேசிய கீதத்தைப் பாடலாமா கூடாதா என்று பெரும் சர்ச்சை ஏற்படுத்தப்பட்டிருந்த சூழலில், முதன் முதலாக இந்த நல்லாட்சிக்கான அரசாங்கத்தின் காலத்திலேயே தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது.\nஇதனை ஒரு வரலாற்று சாதனையாகவே அரசியல்வாதிகள் கருதினார்கள். சிங்கள கடும்போக்கு அரசியல்வாதிகள் அதனை வன்மையாகக் கண்டித்திருந்தார்கள்.\nஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் அடைந்ததும், முதலாவது சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது. அதனையடுத்து, 68 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்விலேயே, இரண்டாவது தடவையாக இவ்வாறு தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதில் விசேட அம்சம் என்னவென்றால், அந்த நிகழ்வுக்குப் பின்னர் எந்தவொரு தேசிய நிகழ்விலும் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதாகத் தெரியவில்லை.\nதமிழில் தேசிய கீதம் பாடப்படுவது ஒரு தேசியப் பிரச்சினையாகவே நோக்கப்பட்டதன் காரணமாக பல முக்கிய நிகழ்வுக���ில் தேசிய கீதம் பாடப்படுவதற்குப் பதிலாக இசை மெட்டாக அதனை ஒலிபரப்புவதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஓர் உத்தியாகவே கையாண்டு வருகின்றார்கள்.\nதேசிய கீதத்தின் மெட்டை இசைக்கும் போது அது தமிழா அல்லது சிங்களமா என்ற வித்தியாசம் வெளிப்படையாகத் தெரியாது. அதனால் அது சிங்களத்தில் பாடப்பட்டதா தமிழில் பாடப்பட்டதா என்ற பட்டி மன்ற விவாதத்திற்கும் அதனையொட்டிய விவகாரத்திற்கும் இடமில்லாமல் செய்யப்படுகின்றது.\nயுத்தத்தின் பின்னரான சுதந்திரம் சார்ந்த நிலைமைகள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றார்கள்.\nஅவற்றில் இராணுவம் நிலை கொண்டுள்ள இடம்பெயர்ந்த மக்களுடைய காணிகளை விடுவிப்பது, அந்தக் காணிகளில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பு கூறுவதுடன், அது குறித்து நீதி வழங்க வேண்டியது போன்ற பிரச்சினைகள் மிகுந்த உணர்வுபூர்வமானவையாகத் திகழ்கின்றன.\nஇவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் தீவிரமான எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கின்றார்கள்.\nயுத்தம் முடிவடைந்த உடனேயே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் முன்னைய அரசாங்கம் அந்தப் பிரச்சினைகளை முக்கிய பிரச்சினைகளாகக் கவனத்தில் கொள்ளவே இல்லை.\nஇராணுவம் நிலைகொண்டிருந்த சில காணிகள் உரியவர்களிடம் மீளக்கையளித்த போதிலும், இராணுவத்தின் பிடியில் இருந்த பொதுமக்களின் காணிகளை முழுமையாக விடுவிப்பதற்கு அந்த அரசாங்கம் விருப்பம் கொண்டிருக்கவில்லை.\nஆட்சி மாற்றத்தின் பின்னர், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்ற மென் அரசியல் போக்கைக் கொண்டிருந்த புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உண்மையிலேயே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்களுடைய எதிர்பார்ப்பு கானல் நீராகவே மாறியிருக்கின்றது.\nமுன்னாள் போராளிகளான பன்னீராயிரம் விடுதலைப்புலி உறுப்பினர்களை மகிந்த ராஜபக்ச தானாகவே விடுதலை செய்தார். ஆனால் காணாமல் ஆக்கப்ப���்டவர்கள் தொடர்பில் அவர் அக்கறை காட்டவே இல்லை.\nஅவர்கள் விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்டிருக்கலாம். பலர் வெளிநாடுகளுக்குத் தப்பியோடி விட்டார்கள் என்று அந்த அரசாங்கம் கூறியது. இராணுவமோ அரசாங்கமோ எவரையுமே காணாமல் ஆக்கவில்லை என்று திட்டவட்டமாக அப்போதைய ஆட்சியாளர்கள் மறுத்திருந்தார்கள்.\nமுன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை விடுதலை செய்ததைப் போலவே சில அரசியல் கைதிகளையும் அரசியல் சார்பு நிலையிலும், கடுமையான நீதிமன்ற நடவடிக்கைகளின் ஊடாகவும் அந்த அரசாங்கம் விடுதலை செய்திருந்தது.\nஎஞ்சியிருந்த தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி நடத்தப்பட்ட போராட்டங்களை அந்த அரசாங்கம் கண்டு கொள்ளவே இல்லை. ஆனால் நல்லாட்சி அரசாங்கம் தானாகவே தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முன்வரவில்லை. அல்லது அவர்களின் விடுதலையைத் துரிதப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுமில்லை.\nஇதனால் தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனைகளின்றி தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, போராட்டங்களை நடத்தினார்கள். சாகும் வரையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறி உண்ணாவிரதப் போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தார்கள்.\nஅதனையடுத்து, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் ஊடாக எழுத்து மூலமாக ஓர் உறுதிமொழியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்தார்.\nஆனால் அந்த உறுதிமொழிக்கு அமைவாக உரிய விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து அவர்களுக்கு சுதந்திரம் அளிப்பதற்கு ஜனாதிபதியோ அரசாங்கமோ முன்வரவே இல்லை.\nஒரு சிலரை இழுத்தடிப்பின் கீழ் மாற்று வழிகளில் தாமதமும் சிக்கலும் நிறைந்த வகையில் பிணையில் செல்ல அனுமதித்திருந்தார்கள். அவர்களுக்கும் உரிய முறையில் உடனடியாக சுதந்திரம் வழங்கப்படவில்லை.\nசில நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்காக எத்தனையோ போராட்டங்களை நடத்த வேண்டிய நிலைமைக்கு அந்தக் கைதிகள் தள்ளப்பட்டிருந்தார்கள்.\nபோராட்டங்கள் நடத்திய பின்னரும்கூட நல்லாட்சி அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து அவர்களுக்கு சுதந்த��ரம் வழங்க முன்வரவில்லை.\nசுதந்திர வாழ்க்கைக்கான காணி விடுவிப்பு\nபொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை வெளியேற்றி, அந்தக் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளித்து அவர்கள் சுதந்திரமாக மீள்குடியேறுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதிலும் நல்லாட்சி அரசாங்கம் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.\nவலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையிலான கிராமங்களில் இருந்து மக்களை வலிந்து வெளியேற்றிய இராணுவம் அந்த மக்களுடைய குடியிருப்பு காணிகளையும், விளைநிலங்களையும் ஆக்கிரமித்திருந்தது.\nகால் நூற்றாண்டுக்கும் மேலாக இவ்வாறு ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிப்பதற்கு இராணுவமும் விரும்பவில்லை. அரசாங்கமும் அதற்கு முன்வரவில்லை.\nஇதனால் சொந்தக் காணிகளில் குடியேறி வாழ்வதற்குரிய சுதந்திரத்தை இழந்தவர்களாக வலிகாமம் வடக்கைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் முகாம்களிலும், உறவினர் நண்பர்களது வீடுகளிலும் இன்னும் வசித்து வருகின்றார்கள்.\nஇதேபோன்று முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவு கிராம மக்களும் தமது சொந்தக் கிராமத்திற்குள் சென்று குடியேறுவதற்கான சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்கின்றார்கள்.\nஇதுபோன்று வடகிழக்கு மாகாணங்களில் எண்ணற்ற குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். காணி உரிமை என்ற பிறப்பு உரிமை சார்ந்த சுதந்திரத்தை இழந்திருக்கின்றார்கள்.\nஎத்தனையோ போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தியும்கூட அரசாங்கம் விட்டுக் கொடுப்புக்குத் தயாராகவில்லை.\nஆனால் கிள்ளிக் கொடுப்பது போன்று நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை மாத்திரம் அவ்வப்போது அவற்றின் உரிமையாளர்களிடம் இந்த நல்லாட்சி அரசாங்கம் கையளித்திருக்கின்றது.\nவலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து சுன்னாகம் பகுதியில் அகதி முகாம்களில் ஓட்டைக் குடிசைகளில் வசிக்கின்ற மக்களைச் சென்று சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணிகள் விடுவிக்கப்படும் என உத்தரவாதமளித்திருந்தார்.\nஆனால் அந்த உறுதி மொழியை அவர் சரியான முறையில் நிறைவேற்றவில்லை.\nஇதனால் கால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலமாக சொந்தக்காணிகளுக்குத் திரும்பிச்சென்று வாழ முடியாமல் அந்த மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கின்றது. அதேநேரம் மற்றுமொரு வேடிக்கையான சம்பவமும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.\nபரம்பரை பரம்பரையாகக் குடியிருந்து சுதந்திரமாக வாழ்ந்து வந்த மக்களுடைய காணிகளை தேசிய பாதுகாப்பைக் காட்டி, அத்துமீறி கையகப்படுத்தி வைத்துள்ள இராணுவத்திடமிருந்து அந்தக் காணிகளை விடுவித்து உரிமையாளர்களிடம் கையளிப்பதை கோலாகலமான அரச நிகழ்வாகவும், அரசியல் நிகழ்வாகவுமே அரசாங்கம் நடத்தி வருகின்றது.\nபாதிக்கப்பட்ட மக்கள் எத்தனையோ தடவைகள் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்திய பின்பே, இவ்வாறு இந்தக் காணிகளை விடுவிப்பதற்கான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.\nஇராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு ஏன் விழா நடத்த வேண்டும் என்ற கேள்வியுடனேயே மக்கள் தமது காணிகளைப் பொறுப்பேற்கின்றார்கள்.\nஇராணுவம் கைப்பற்றியுள்ள பொதுமக்களின் காணிகளை உரியவர்களிடமே கையளிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்புமாகும். ஆனால் அந்த கைங்கரியத்தை பெரும் பணம் செலவு செய்து பெரிய விழாவாகக் கொண்டாடி வருவதைக் காண முடிகின்றது.\nகாணிகள் கையளிக்கப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த விழாக்கோல நடவடிக்கையே பின்பற்றப்பட்டு வருகின்றது.\nஅரச ஊழல்களையும், ஊதாரித்தனத்தையும் இல்லாமல் செய்வதாக உறுதியளித்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள மைத்திரி ரணில் விக்கிரமசிங்க கூட்டாட்சியினர், காணிகளை விடுவிக்கும் நிகழ்வுக்கு செலவு செய்கின்ற நிதியை அந்தக் காணி உரிமையளார்களுக்குப் பகிர்ந்தளித்து, அவர்கள் சுதந்திரமாக மீள் குடியேறுவதற்கு ஊக்குவிக்கலாம் அல்லவா\nஆனால் அத்தகைய சிந்தனை அற்றவர்களாகவே அரச தரப்பினர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.\nசுதந்திர வாழ்க்கைக்கான ஊக்குவிப்புச் செயற்பாடுகள் யுத்த மோதல்கள் முடிவுக்கு வந்த கிழக்குத் தீமோர், சூடான் போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்களின் சுதந்திரமான வாழ்க்கைக்கு அந்த நாடுகளின் அரசாங்கங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி அவர்களுடைய மறு வாழ்வுக்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றன.\nஇத்தகைய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை ஆறச் செய்வதுடன், யுத்தத்தினால் அழிவுக்குள்ளாகிய தமது ��ாழ்க்கையை புனரமைத்துக் கொள்வதற்கு சுதந்திரமாகவும், உற்சாகமாகவும் செயற்பட வழி வகுத்திருக்கின்றது.\nஆனால் இலங்கையில் அத்தகைய சலுகைகளோ அல்லது ஊக்குவிப்பு நடவடிக்கைகளோ பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களில் உற்சாகத்தை ஏற்படுத்தத் தக்க வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை.\nமீள்குடியேற்ற நடவடிக்கைகளில் பட்டும் படாத வகையிலேயே உதவித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன.\nசீராக நன்கு திட்டமிட்ட புனர்வாழ்வு நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், யுத்தப் பாதிப்பு காரணமாக தங்களுடைய சுதந்திரத்தை இழந்திருந்தார்கள். அந்த நிலையில் அவர்களின் மறுவாழ்வுக்காகப் புதிய திட்டங்களைச் செயற்படுத்த வேண்டும் என்ற பரந்த மனப்பான்மை கொண்ட நல்ல நோக்கம் அரசாங்கத்திடம் இருக்கவில்லை.\nஅவ்வாறான நோக்கம் இருந்திருக்குமேயானால், யுத்த மோதல்கள் இடம்பெற்ற வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பல்வேறு தொழிற்சாலைகள், பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கான விசேட வேலைவாய்ப்புக்கள் மற்றும் உயர் கல்விக்கான புதிய உயர் கல்வி நிலையங்கள் போன்றவற்றை அரசாங்கம்\nஉருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறான சலுகைகளோ வசதிகளோ செய்யப்படவில்லை.\nமாறாக மீள்குடியேற்றப்பட்ட மக்களின் நடமாட்டச் சுதந்திரம், ஒன்றுகூடல் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் என்பவற்றைப் பறித்தெடுத்த வகையில் தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி தொடர்ச்சியான இராணுவ கண்காணிப்பிலேயே முன்னைய அரசு அந்த மக்களை அடக்கி வைத்திருந்தது.\nஇத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளைத் தளர்த்தி சிறிது சுதந்திரக்காற்றை சுவாசிப்பதற்குப் புதிய அரசாங்கம் விநோதமான சுதந்திரத்தையே அந்த மக்களுக்கு வழங்கியிருக்கின்றது.\nமுன்னைய அரசாங்கத்தைப் போலல்லாமல், மக்கள் எவரும் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தலாம். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடலாம். கோஷங்கள் எழுப்பலாம்.\nகூக்குரல் இடலாம். வேண்டுமானால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தலாம்.\nசாகும்வரையிலான உண்ணாவிரதப் போரரட்டத்தை நடத்தி உயிரையும் மாய்த்துக் கொள்ளலாம். இதற்கான சுதந்திரம் நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு இருக்கின்றது.\nஆனால் இந்தப் போராட்டங்களை நடத்துகின்ற பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வேதனைகளையும், துயரங்களையும் உணர்ந்தறிந்து, அந்தப் போராட்டங்களை நடத்துவதற்கு அவர்களைத் தூண்டியிருக்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லாத நிலைமையே காணப்படுகின்றது.\nவீதிகளில் இறங்கி போராடுவதற்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் நல்லாட்சியில் சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பதாக அரச தரப்பில் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.\nவீதிகளில் இறங்கிப் போராட முடியு, தங்களுடைய பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்க முடியும் என்பது உண்மையான சுதந்திரமல்ல.\nபிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை வழங்கி பாதிக்கப்பட்ட மக்களை நிம்மதியாக வாழ வழி செய்வதே உண்மையான சுதந்திரமாகும்.\nஇந்த சுதந்திரத்தை நல்லாட்சி அரசாங்கம் தனது மூன்றாவது ஆண்டு சுதந்திர தினத்துக்கு முன்பாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க முன்வர வேண்டும்.\nPrevious: வவுனியாவில் உண்ணாவிரதம் மேற்கொள்பவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடம்\nNext: அலரி மாளிகை முன்பாக இந்திய பிரஜை கைது\nஆனந்தபுரத்தில் தளபதி பானு காட்டிக்கொடுத்தாரா\nபதின்பருவத் தற்கொலைகள் : தடுக்க என்ன வழி\nயேமன் மோதல் – ம(றை)றக்கப்படும் யுத்தம் – பூமிபுத்ரன்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்���ாள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=1850", "date_download": "2018-11-17T09:13:16Z", "digest": "sha1:JADET7METFCWWCYRYHUCUAUY3G323NBI", "length": 6847, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 17, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபுகைப்படம் நன்றாக வருவதற்காக தனது திருமண உடையில் தீவைத்து கொண்ட மணப்பெண்\nசீன மணப்பெண் ஒருவர், புகைப்படம் நன்றாக வருவதற்காக தனது திருமண உடையில் தீவைத்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த திருமண நிகழ்ச்சி���ை சிறந்த புகைப்பட கலைஞர்கள் சிறந்த முறையில் படம் பிடித்து அதனை நமக்கு இனிமையான நினைவுகளாக அமைய ஆல்பம் அமைத்து தருவார்கள். இங்கே ஒரு பெண் தனது திருமணம் புகைப்படம் நன்றாக வருவதற்காக மிக ஆபத்தான முறையை கடைபிடித்து உள்ளார். சீன மீடியாக்கள் தெரிவித்த தகவலின்படி சீனாவைச் சேர்ந்த ஒரு மணப்பெண் தனது மணப்பெண் உடையுடன் புகைப்படம் சிறப்பாக வர வேண்டும் என போட்டாகிராபரை கேட்டுக்கொண்டு உள்ளார். அதற்கான் போட்டா ஷூட், ஒரு காட்டு பகுதியில் எடுக்கப்பட்டது. சிறப்பான புகைப்படம் வரவேண்டி மணப்பெண்ணும் போட்டாகிராபரும் சேர்ந்து மண்ப்பெணிண் திருமண உடையில் தீவைத்து உள்ளனர். புகைப்படத்திற்கு லைட்டிங் நன்றாக கிடைக்க இதை செய்து உள்ளனர். ஆனால் விளைவு விபரீதமாக மாறி விட்டது. தீ மளமளவென உடை முழுவதும் பரவியுள்ளது. தீ எரிவதை கண்ட மணப்பெண் அலறியடித்து ஓடி உள்ளார். உடனடியாக அக்கம் பக்கம் இருந்தவர்கள் சேர்ந்து தீயை அணைத்து உள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி உள்ளது.\nமேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.\nஇந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.\nஇந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி\nகுவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்\nபொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்\nஅதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ\nகேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல்\nஇந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/28335/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B9%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-11-17T09:06:37Z", "digest": "sha1:OCMJ5GKS5N7YMQOL4L6PWI2PJWJUGHLR", "length": 17193, "nlines": 179, "source_domain": "thinakaran.lk", "title": "கனிஷ்ட ஒலிம்பிக் போட்டியில் வென்ற ஹஸினிக்கு இராணுவத் தளபதி பாராட்டு | தினகரன்", "raw_content": "\nHome கனிஷ்ட ஒலிம்பிக் போட்டியில் வென்ற ஹஸினிக்கு இராணுவத் தளபதி பாராட்டு\nகனிஷ்ட ஒலிம்பிக் போட்டியில் வ��ன்ற ஹஸினிக்கு இராணுவத் தளபதி பாராட்டு\nஆர்ஜன்டீனாவின் தலைநகரான பியனோஸ் அயர்ஸில் கடந்த செப்டெம்பர் 2ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெற்ற கனிஷ்ட ஒலிம்பிக் பெட்மின்டன் சுற்றுப்போட்டியின் தொடர் நிகழ்ச்சியில் முதல் முறையாக இலங்கைக்கு தங்கப்பதக்கமொன்றை வென்று கொடுத்த ஹஸினி நுஷாகா அம்பலங்கொடகே இராணுவ தளபதியை இராணுவத் தலைமையகத்திலுள்ள அவரது அலுவலகத்தில் கடந்த முதலாம் திகதி சந்தித்துப் பேசினார்.\nஇலங்கையின் சார்பாக மேற்படி சுற்றுப் போட்டியில் பங்குபற்றிய நுஷாகா அம்பலங்கொடகே இறுதிப் போட்டியில் 5 நாடுகளின் வீராங்கனைகளுடன் போட்டியிட்டு தங்கப் பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது. மேற்படி ஜுனியர் ஒலிம்பிக் பெட்மின்டன் சுற்றுப்போட்டியில் மொத்தம் 32 நாடுகளில் இருந்து வீராங்கனைகள் போட்டியிட்டிருந்தனர்.\nசுற்றுப்போட்டியில் பங்குபற்றுவதற்கு அவருக்கு பல இடைஞ்சல்கள் ஏற்பட்டிருந்த நிலையில் இராணுவ விளையாட்டு சபையின் வழிகாட்டியான லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்கவின் உதவி மூலம் அந்த இடைஞ்சல்களை அவர் எதிர்கொள்ள முடிந்திருந்தது.\nஅத்துடன் தேசிய விளையாட்டு தெரிவுக்குழுவின் தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்க பதவியிலிருந்ததும் அவர் இந்த வெளிநாட்டு சுற்றுப்போட்டியில் பங்குபற்ற பெரிதும் உதவியிருந்தது.\nதங்கப்பதக்கத்தை வென்ற ஹஸினி நுஷாகா அம்பலாங்கொடகே விசாகா கல்லூரியின் பழைய மாணவியாவார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 301 எனும் வெற்றி இலக்கை நோக்கித்...\n2nd Test: SLvENG; 278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.போட்டியின்...\nஐபிஎல் போட்டி: ஆஸி. வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்:\nகிரிக்கெட் சபை அறிவிப்பு2019-ம் ஆண்டில் நடைபெற வுள்ள ஐபிஎல் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பங் கேற்கமாட்டார்கள் என்று அவுஸ்திரேலிய...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் கா���மானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில ஜயலத் தீடீர் சுகயீனமுற்று கொழும்பு பொதுவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூ+சிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.6-வது பெண்கள் 20 ஓவர் உலக கிண்ண...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி அவுஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது.விராட் கோலி தலைமையிலான இந்திய...\nபங்களாதேஷ் தொடரில் இருந்து ஜேசன் ஹோல்டர் விலகல்\nமேற்கிந்திய தீவு அணி தலைவர் ஜேசன் ஹோல்டர் தோள்பட்டை காயம் காரணமாக பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். மேற்கிந்திய தீவு அணி...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு இலங்கை அணியின் வீரர் உப்புல் தரங்க இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இவர் காரச்சி...\nடயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து புளு ஸ்டார் - பேருவளை சுபர் சன் ஆட்டம் சமநிலையில் முடிவு\nடயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்காக களுத்துறை புளு ஸ்டார் மற்றும் பேருவளை சுபர் சன் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் இரு...\nநெஸ்லே அனுசரணையில் கொழும்பு வலய சிறுவர் மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டி\nநெஸ்லே அனுசரணையில் கொழும்பு வலய சிறுவர் மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டி அண்மையில் கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்றது.இதில் 33 பாடசாலைகள்...\nசென்டியாகோ 'ரியல் மெட்ரிட்' அணியின் பயிற்றுவிப்பாளர்\nரியல் மெட்ரிட் கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ஜுலேன் லொபெடகுய் இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து நிலவிய வெற்றிடத்தை, தற்காலிகமாக...\nமேற்கிந்தியதீவு, இலங்கை அணிகள் வெற்றி\nமகளிர் 20 ஓவர் உலக கிண்ணம் கிரிக்கெட் போட்டியின் நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் மேற்கிந்தியதீவு, இலங்கை அணிகள் வெற்றியீட்டின.மகளிர் 20 ஓவர் உலக...\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போச��� இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\n2nd Test: SLvENG; 278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூ+சிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/business?page=1", "date_download": "2018-11-17T08:23:54Z", "digest": "sha1:HAG6QYC4VE57I45XYCRM24WTGVK3N6JU", "length": 12831, "nlines": 160, "source_domain": "thinakaran.lk", "title": "வர்த்தகம் | Page 2 | தினகரன்", "raw_content": "\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 178.1073 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது நேற்றையதினம் (08) ரூபா 177.6267...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.11.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.11.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.11.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.11.2018\nஇன்றைய நாணய மாற்று விகித��் - 07.11.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 29.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 26.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 25.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 23.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 19.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (19.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (ரூபா)...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\n2nd Test: SLvENG; 278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி...\nஐபிஎல் போட்டி: ஆஸி. வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்:\nகிரிக்கெட் சபை அறிவிப்பு2019-ம் ஆண்டில் நடைபெற வுள்ள ஐபிஎல் போட்டியில்...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூ+சிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி...\nமக்களை பற்றி சிந்தித்தால் அனைத்தும் சுமுகமாகிவிடும்\nபாராளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குள்ளாகியிருக்கும் ஒரு சூழ்நிலையில்...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/articles/2014-07-30-09-41-28/item/532-hindu-sinnagalukku-thadai-ramanathapuram-collectorin-thalipanisam", "date_download": "2018-11-17T09:47:52Z", "digest": "sha1:PSHCODIU46UFJLJKNRQNBDI7VGDHLRNM", "length": 19871, "nlines": 129, "source_domain": "vsrc.in", "title": "இந்து சின்னங்களுக்கு தடை - இராமநாதபுரம் கலெக்டரின் தாலிபானிஸம் - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nஇந்து சின்னங்களுக்கு தடை - இராமநாதபுரம் கலெக்டரின் தாலிபானிஸம்\nஇராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டையில் அமைந்துள்ள அரசு உதவி பெரும் முஸ்லீம் தனியார் பள்ளியான முகமதியா மேல் நிலைப்பள்ளியில் தாயத்து மற்றும் செந்தூரம் அணிந்து வந்த மாணவர்கள் அஜீஸ் என்ற உடற்பயிற்சி ஆசிரியரால் (PT Master) தடுத்து நிறுத்தப்பட்டனர். அந்த மாணவர்கள் கழுத்திலும் கையிலும் இருந்த ரட்சை கயிறுகள், தாயத்துக்கள் மற்றும் டாலர்கள் அறுக்கப்பட்டன. நெற்றியில் அணிந்திருந்த செந்தூரம் அழிக்கப்பட்டது. இந்தக் கொடுமையைக் கேள்விப்பட்ட பெற்றோர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெரினா லோட்டஸ் அவர்களிடம் சென்று முறையிட்டனர். தலைமை ஆசிரியையோ மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுறுத்தலின்படியே இதைச் செய்கிறோம் என்று கூறியதாக சொல்கிறார் ரமேஷ் (பெயர் மாற்றப் பட்டுள்ளது) என்ற மாணவரின் தந்தை. இதனால் கொதிப்படைந்த பெற்றோர்கள் , இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் திரு. பிராபகரன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. நந்தகுமார் அவர்களை சந்தித்து இச் சம்பவம் குறித்து முறையிட்டனர். அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. நந்தகுமார் அவர்கள், தனது நடவடிக்கையை நியாயப்படுத்தியதோடு, வேண்டுமென்றால் நீதிமன்றத்தில் சென்று பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் சொன்னதாக இந்து மக்கள் கட்சியின் பொறுப்பாளர் தெரிவித்தார்.\nஇச்சம்பவம் தொடர்பாக 21/01/2014 செவ்வாய் கிழமை மாலை இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெரினா லோட்டஸ் அவர்களைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டோம். இந்த உரையாடலில் ஜெரினா லோட்டஸ் அவர்கள் மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படித்தான் நடந்து கொண்டேன் என்று தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தொடர்பான தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் கயிறு கட்டுவது, பொட்டு வைப்பது, மதங்களைக் குறிக்கும் வகையில் உள்ள விஷயங்கள் வேண்டாம் என்று மாணவர்களை அறிவுறுத்துங்கள் என்று மாவட்ட ஆட்சியர் சொன்னதாக சொன்னார். இதற்கு மாவட்ட ஆட்சியர் திரு. நந்தகுமார் அவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா\n//பள்ளி வளாகங்களில் மதச்சின்னங்கள் அணிந்து கொண்டு மாணவர்கள் வருவதால் சண்டை ஏ���்படுகிறது, இதனால் பல மாணவர்கள் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பட்டுள்ளனர். இந்த சண்டைக்கு காரணம் மதச்சின்னங்கள் தான் என்று மப்டியில் கண்காணிக்கும் போலீசார் தெரிவித்ததாகவும், மேலும் எந்தெந்த பள்ளியில் இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளது என்றும் பட்டியலிட்டார்.// என்றார் ஜெரினா லோட்டஸ் அவர்கள்.\nஇச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நந்தகுமார் அவர்களுக்கு புதன்கிழமை (22/01/2014) அன்று இ-மெயில் அனுப்பப்பட்டது. இதுவரை பதில் இல்லை. ஆட்சியரின் உதவியாளர் திரு தருமன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது நான் பிசியாக உள்ளேன் பின்னர் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி இணைப்பைத் துண்டித்துவிட்டார். அவரை தொடர்பு கொள்ள மீண்டும் முயற்சித்த போது அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.\nஇந்த மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை சில கேள்விகளை எழுப்புகிறது.\nமதச்சின்னங்கள் அணியும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றால் இராமநாதபுரம் ஆப்கானிஸ்தானாக மாறிவிட்டதா\nமதச்சின்னங்கள் என்றால் குல்லாவும், பர்தாவும் அடங்குமே இவைகளை நீக்க மாவட்ட ஆட்சியர் ஏன் ஆலோசனை வழங்கவில்லை\nமதச்சின்னங்களை அணிந்துகொள்வது அடிப்படை உரிமை. இந்த உரிமையை பறிக்கும் உரிமத்தை மாவட்ட ஆட்சியருக்கு யார் கொடுத்தார்கள்\nஎந்தெந்தப் பள்ளிகளில் மதச்சின்னங்களை மையமாகக் கொண்டு சச்சரவுகள் ஏற்பட்டன இதைத் தூண்டியவர்கள் யார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்ட மாணவர்கள் யார்\nஇந்தச் சூழ்நிலை நிலவும் பள்ளிகளில் அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது இதில் தொடர்புடைய ஆசிரியர்கள் எவரேனும் உள்ளனரா\nஇவ்வளவு மோசமான நிலை இராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவுகிறது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் திரு. நந்தகுமார் அவர்கள், மத பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும்\nதூண்டுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியாது என்பதை ஒத்துக்கொள்கிறாரா\nகலவரங்கள் ஏற்படாமலிருக்க இந்துப் பெண்களை தாலி அறுக்க திரு. நந்தகுமார் அவர்கள் உத்திரவிடுவாரா\nதண்ணீர் பஞ்சம் நிலவும் இராமநாதபுரம் மாவட்டத்தில் நெற்றியில் இருக்கும் திலகங்களை அழிக்க கர்நாடகத்தில் இருந்து காவிரி நீர் கொண்ட���வர சிறப்புக் கோரிக்கை விடுவாரோ\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற அடிப்படைவாத ஆட்சி நிலவும் பகுதிகளில் தாலிபான்கள் விதிக்கும் சட்டதிட்டத்தை இராமநாதபுரத்தில் நடைமுறைப்படுத்தும் அளவிற்கு இஸ்லாமிய பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது, இந்த பயங்கரவாதத்தைத் தடுக்கும் பொறுப்பில் இருக்க வேண்டிய அரசு இந்த ஜிகாதி கோரிக்கைகளை நிறைவேற்றுகிறது.\nஅம்மன் கோவில்களில் மேளம் அடிக்கத் தடை\nபாரம்பரிய கோவில் ஊர்வலப் பாதைகளை மாற்றுதல்\nஅழகன் குளம் என்ற கிராமத்தில் கோவில் அருகாமையில் பசு மாட்டை வெட்டிய முஸ்லீம்களின் மீது புகார் கொடுத்த இந்துக்கள் மீது வழக்கு\nசுவாமி விவேகானந்தரின் நினைவுத்தூணை உடைத்தவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.\nபுதுமடம் கிராமத்தில் செருப்புடன் தேசிய கொடியை ஏற்றியவர்கள் தண்டிக்கப்படவில்லை.\nமுஸ்லீம் அல்லாதவர்கள் ஊருக்குள் நுழைய தடை விதித்தும், பொது சாலைகளில் வாகனங்களில் பாட்டு போடுவதைக் கூட அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரித்து பலகை வைப்பதையும்\nபெரியபட்டணத்தில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த அடிப்படைவாத முஸ்லீம்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇந்த சம்பவங்களின் பின்ணனியில் அரசின் உதவி பெற்று இயங்கி வரும் சித்தார்கோட்டை முகமதியா மேல்நிலைப் பள்ளியில் பயிலும் இந்து மாணவர்கள் அணிந்த தாயத்து/ இரட்சை கயிறு மற்றும் சாமி டாலர்களை அறுத்தல், செந்தூரங்களை அழித்தல் போன்றவை இராமநாதபுரம் ஒரு குட்டி காஷ்மீராக மாறிக் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் பிரிவினைவாதத்தை தடுக்க வேண்டிய மாவட்ட ஆட்சியர் பிரிவினைவாத சக்திகளுக்குத் துணைபோவதே\nஇராமநாதபுரத்தை பிரிவினைவாத, பயங்கரவாத நாசகார சக்திகளிடமிருந்து காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் விழித்துக்கொண்டு முனைப்புடன் செயல்படவேண்டும். உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் இராமநாதபுரத்தில் இந்துக்களுக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக குரல் எழுப்பவேண்டும்.\nஇராமநாதபுரத்தை காக்க வீரத்துறவி.ஐயா. இராம.கோபாலன் அவர்களின் அறைகூவல் இதோ..\nPublished in தாலிபான் கூடாரமாகும் இராமநாதபுரம்\nLatest from பால. கெளதமன்\nதமிழக சிறைச்சாலை முஸ்லீம் பயங்கரவாதத்தின் சர்வகலாசாலை\nபுதிய தலைமுறை.... பழைய பயங்கரவாதம்\nபசுவதையும் ’தீராவிட' தகர உண்டியல் வியாபாரமும்\nஆயுத பூசையும் அறிவாலய மடாதிபதியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_78.html", "date_download": "2018-11-17T09:23:25Z", "digest": "sha1:XMGU3LDSR76Z42UNKC3LSQTQUZIQXSQX", "length": 6105, "nlines": 78, "source_domain": "www.news2.in", "title": "கமென்ட் கோயிந்து - News2.in", "raw_content": "\nHome / கமென்ட் கோயிந்து / கமென்ட் கோயிந்து\nபெங்களூருவில் ஏ.டி.எம். இயந்திரங்கள் மூலம் தங்க நகைகள் விற்பனை: செய்தி\nஏ.டி.எம் மெஷின்ல வர்ற பணத்துல கள்ளநோட்டு கலந்து வர்ற மாதிரி, ஏ.டி.எம் நகையில கவரிங் நகை கலக்காம இருந்தா சரி\nஉளுந்தூர்பேட்டைக்கு பணத்துடன் வந்த 3 கன்டெய்னர் லாரிகள்: செய்தி\nமதுரையிலருந்து எனக்கு மாமனாரு அனுப்புன தீபாவளி சீரா இருக்கும் போல... ரூட்டு தெரியாம அங்க போயிட்டானுக\nதொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 130வது இடம்: உலக வங்கி\nசத்தமா சொல்லாதீங்கய்யா... நம்பர் 1 இடத்துக்குக் கொண்டுட்டு வர்றேன்னு இன்னும் இருவது முப்பது அணு உலைய தொறந்து வுட்ற போறாய்ங்க\nதீபாவளி மது விற்பனை ரூ.250 கோடி: செய்தி\nபாட்டில் வெலைக்கு மேல அஞ்சு ரூவா சேர்த்து வச்சி வாங்குனதையும் கணக்குல கூட்டுங்க ஆபீசர்... இன்னும் பல கோடி வரும்\nபோதகர் வீட்டில் 70 பவுன் நகை திருடிய அவரது மகனை போலீஸ் கைது செய்தது: செய்தி\nசாத்தானை வீட்டுக்குள்ளயே வச்சிட்டு ஊருக்குள்ள தேடிருக்காப்டி\nமுதல்வர் நலமாக வேண்டி 108 தேங்காய் உடைத்தார் நத்தம்\nஅங்கங்க ஐயாயிரம், பத்தாயிரம்னு பால் குடம் எடுக்குறாய்ங்க. இப்பதான் இவரு 108 தேங்கா வச்சி சட்னி ஆட்டிட்டு இருக்காரு\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/Kutticcuvar-Ideas.html", "date_download": "2018-11-17T08:55:52Z", "digest": "sha1:FLOOPQLHYNKEU2437BIPMVESSTR5WCK7", "length": 15779, "nlines": 87, "source_domain": "www.news2.in", "title": "குட்டிச்சுவர் சிந்தனைகள் - News2.in", "raw_content": "\nHome / fun / அரசியல் / குட்டிச்சுவர் சிந்தனைகள் / நகைச்சுவை / நரேந்திர மோடி / விளம்பரங்கள் / குட்டிச்சுவர் சிந்தனைகள்\nFriday, December 09, 2016 fun , அரசியல் , குட்டிச்சுவர் சிந்தனைகள் , நகைச்சுவை , நரேந்திர மோடி , விளம்பரங்கள்\n‘பே டிஎம்’, ‘ரிலையன்ஸ்’ போன்ற தனியார் நிறுவன விளம்பரங்களில் பிரதமர் மோடியின் போட்டோக்களை பயன்படுத்தியதற்கு, நீங்களே கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அளவில் மிகப்பெரும் தொகையை அபராதமா போடலாம். சொன்னா ஷாக்காயிடுவீங்க, அந்த அதிகபட்ச தொகை, ஐந்நூறு ரூபாய். ஏற்கனவே நம்ம பிரதமர் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் பரபர மாடல், இதுல அவரை விளம்பர மாடலாவும் யூஸ் பண்ணிக்க ஆரம்பிச்சா என்னவென்ன ஆகும்\n* கையேந்தி பவன்களில் கடன் சொல்லி சாப்பிடப் போறவங்களையும், ‘மொய் குறைஞ்சிடுச்சு’னு முகம் சுளிக்கிற மாப்பிள்ளை வீட்டாரை சாப்பிடக் கூப்பிடுற மாதிரி, கைகூப்பி மோடியே வரவேற்கிற மாதிரி ஆளுயர கட்அவுட் வைக்கலாம்.\n* ‘சரோஜா தேவி ஜாக்கெட், சவுகார் ஜானகி ஜாக்கெட்’னு இன்னமும் சிக்ஸ்டீஸ் சினிமாவை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சிறு, குறு நகர டெய்லர்கள், தங்கள் கடை பெயர்ப் பலகைகளில் வித வித குர்தாக்களில் மோடி இருக்கும் போட்டோக்களைப் போட்டு, கோட்டு சூட்டு மாடலாய் விளம்பரப்படுத்திக் கொள்ளலாம்.\n* இந்த துணிக்கடைங்க எல்லாம், அம்பது லட்சம் கொடுத்து சினிமா நடிகர் நடிகைங்கள ஆடவிடுறத விட்டுட்டு அம்பது ரூவாக்கு மோடியோட மாஸ்க் வாங்கி, ஐயாயிரத்துக்கு ஆட விட்டுட்டு, தேவைன்னா ஐநூறு ரூபாய் அபராதம் கட்டிக்கலாம்.\n* ‘பிரதமர் அறுவது தாண்டியும் ஆரோக்கியமா இருப்பதற்கு காரணம், எங்களோட குழம்பு மசாலா... ரச மசாலா’ன்னு மசாலா கம்பெனிங்க விளம்பரத்துக்கு யூஸ் பண்ணிக்கலாம்.\n* உள்நாட்டு, வெளிநாட்டு டூர் ஆபரேட்டர்ஸ்க்கு, மழை பொழியும் மாலை நேரத்துல மணக்கும் சமோசா சுடச்சுட கிடைச்ச மாதிரி சந்தோஷப்படலாம். ஃப்ளைட் ஏறும்போது டாட்டா காட்டுறதுல இர��ந்து ஆப்ரிக்கால டிரம்ஸ் அடிச்சும் ஜப்பான்ல பியானோ வாசிச்சும் பிரதமர் சேட்டை காட்டுற வரைக்கும் எந்த போட்டோவை வேணா வச்சு விளம்பரம் போடலாம்.\n* எல்லோரையும் விட பாக்கியசாலிகள் போட்டோ ஸ்டுடியோக்காரர்கள்தான். ‘போஸ் கொடுத்ததெல்லாம் கொடுத்தார், அவர் யாருக்காக கொடுத்தார், ஒருத்தருக்கா கொடுத்தார், அவர் ஊருக்காக கொடுத்தார்’னு பாடுற அளவுக்கு ஊருல இருக்கிற ஒவ்வொரு போட்டோ ஸ்டுடியோவும் ஒவ்வொரு தனித்தனி போட்டோ பயன்படுத்திக்கிற அளவுக்கு அத்தனை போஸ்களும் கொடுத்திருக்கிறார் நம்ம பிரதமர். அதை பாஸ்போர்ட் சைஸ் முதல் பேனர் சைஸ் வரை பிரின்ட் அடித்து பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஇந்த ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாதுன்னு சொன்னதுக்குக் காரணம் ‘தீவிரவாத ஒழிப்பு, கள்ளப்பணத்தை அழிக்க, கள்ளநோட்டுகளை முடக்க, கேஷ்லெஸ் எகானமி’னு மத்திய அரசு தினம் தினம் புது காரணத்தோடு என்ன சொல்றதுன்னே தெரியாம குனிஞ்சுக்கிட்டு வருது.\nஆனா இந்த திடீர் தேச பக்தர்களோ, ‘‘ஜனவரி ஒண்ணாம் தேதில இருந்தே இந்தியா வல்லரசாகிடும், விலைவாசி குறைஞ்சிடும், வாழ்வாதாரம் விளங்கிடும்’னு ஆரம்பிச்சுட்டானுங்க. ‘ஜனவரி ஒண்ணுல இருந்து பெட்ரோல் விலை லிட்டர் முப்பத்தஞ்சு ரூவாய்க்கு வந்திடும்; அப்ப அடிச்சுக்கலாம். இடையில பெட்ரோல் அடிக்கக் கூடாதுன்னு இப்பவே டேங்க்கை ஃபில் பண்ணிட்டேன்’னு சொல்றான் ஒருத்தன்.\n‘ஜனவரி ஒண்ணுல இருந்து பருப்பு விலை கிலோ முப்பது ரூபாய்க்கு வந்திடும்’னு இந்த மாசம் முழுக்க சாம்பார் வைக்காம புளிக் குழம்பா சாப்பிடுறான் ஒருத்தன். இன்னொரு அங்கிள், ‘ஜனவரி ஒண்ணுல இருந்து சமையல் கேஸ் விலை குறையும்’னு, இப்போ பொண்டாட்டி புள்ளைங்கள சண்டை போட்டு மாமியார் வீட்டுக்குத் துரத்தி காசை மிச்சம் பண்றாரு.\nஇன்னொருத்தன் ‘ஜனவரி ஒண்ணாம் தேதில இருந்து எல்லோருக்கும் இலவச மின்சாரம்’னு டிவி வாங்குற திட்டத்தை ஒரு மாசம் தள்ளிப் போட்டிருக்கான். இதெல்லாம் பரவாயில்ல, எங்கூர்ல ஒருத்தன் ‘எப்படியும் மோடிஜி தேர்தல் வாக்குறுதில சொன்ன மாதிரி ஒவ்வொரு இந்தியர்கள் அக்கவுன்ட்டுலயும் பதினைஞ்சு லட்சம் போடுவார்’னு இப்பவே அட்வான்ஸ் டேக்ஸ் கட்டி வச்சிருக்கானாம்.\nநானும் பார்க்கிறேன், இந்த ‘நடா’ புயல் வந்துட்டுப் போனதுல இருந்து மொத்த தம��ழ்நாடும் ஃப்ரிட்ஜுக்குள்ள வச்ச பால் குண்டாவாட்டம் ஒருவித மதமதப்பு மிகுந்த சிலுசிலுப்போட இருக்கு. கைலாசத்து சிவன் போலோ மிட்டாயை சாப்பிட்டுட்டு தமிழ்நாட்டு மேல ஊதி விளையாடுறாரான்னு தெரில... ஊர்கள் எல்லாமே ஊறுன துணியாட்டம் ஈரமா இருக்கு. கழுவிவிட்ட கிச்சன் மாதிரி கூலிங்கா க்ளைமேட் இப்படியே மசமசன்னு இருந்தா, என்னென்ன நடக்கும்\n* ஏ.டி.எம் வாசல்ல ரெண்டாயிரம் பணமெடுக்க ரெண்டு நாளா நிற்கிறவங்க கொஞ்சம் நிம்மதியா நின்னு பணத்தை எடுக்கலாம்.\n* இன்னமும் ஒரு பத்து நாளுக்கு சன் ஸ்க்ரீன் லோஷன்களின் விற்பனை குறையலாம்.\n* டீக்கடைகளில் மொளகா பஜ்ஜிகளின் விற்பனை தெறிக்கலாம்.\n* தெருக்களில் குளிருக்கு ஸ்வெட்டர்களும் ஜெர்கின்களும் அதிகம் விற்கப்படலாம்.\n* அம்மாவுக்கு சூப்பு வைக்கத் தெரியுமென வீட்டில் பலருக்கும் முதன்முதலாய் தெரிய வரலாம்.\n* டாஸ்மாக்கில் பீர் விற்பனை குறைந்து குவாட்டர் விற்பனை எகிறலாம்.\n* மெடிக்கல் ஷாப்களில் ஜலதோஷ மாத்திரைகள் விற்பனை அதிகரிக்கலாம்.\n* இதைவிட தொலைநோக்குப் பார்வையோடு பார்த்தால், அடுத்த ஆகஸ்ட், செப்டம்பர்ல மகப்பேறு மருத்துவமனைகள் ரொம்ப பிசியாகலாம்.\n* இன்னமும் தொலைநோக்கோடு பார்த்தால், அடுத்து ரெண்டு வருடம் கழித்து பெரிய பெரிய ஸ்கூல்களில் ப்ரீகேஜி சீட்டுக்கு க்யூவில் நிற்பவர்களின் எண்ணிக்கை இன்னமும் கொஞ்சம் கூடலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/vod/finance/8050-crude-oil-is-a-decline-in-asian-markets.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-17T08:54:29Z", "digest": "sha1:PYBIL27AGPUZGI6DJVCZFRF6VHHV55D5", "length": 3962, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆசிய சந்தைகளில் கச்சா எண்ணெய் குறைந்து உள்ளது | Crude oil is a decline in Asian markets", "raw_content": "\nஆசிய சந்தைகளில் கச்சா எண்ணெய் குறைந்து உள்ளது\nஐ போன் தொழில்நுட்பத்திற்கே சவால்.. ஹேக் செய்து விற்கும் சென்னை இளைஞர் கைது..\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nகஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..\nசபரிமலை விவகாரம்.. அவகாசம் கோர தேவஸம் போர்டு முடிவு\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nபுதிய விடியல் - 17/11/2018\nஇன்றைய தினம் - 16/11/2018\nபுதிய விடியல் - 15/11/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/11/2018\nகிச்சன் கேபினட் - 16/11/2018\nநேர்படப் பேசு - 16/11/2018\nகஜா திக்... திக்... நிமிடங்கள் - 16/11/2018\nடென்ட் கொட்டாய் - 16/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/51024-boat-capsize-class-vi-guwahati-kid-jumps-thrice-and-saves-three.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-17T08:23:31Z", "digest": "sha1:WXXANOHUFC56LFVNENZK4DQGDD7XSS5P", "length": 13533, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "3 முறை ஆற்றில் குதித்து 3 பேரை காப்பாற்றிய தைரிய சிறுவன்! | Boat Capsize: Class VI Guwahati kid jumps thrice and saves three", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்���வர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\n3 முறை ஆற்றில் குதித்து 3 பேரை காப்பாற்றிய தைரிய சிறுவன்\nபிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் தத்தளித்த தாய் உள்ளிட்ட 3 பேரை துணிச்சலுடன் காப்பாற்றிய ஆறாம் வகுப்பு மாணவனுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகிறது.\nஅசாம் மாநிலம் வடக்கு கவுகாத்தியில் இருந்து கவுகாத்தி நகருக்கு, பிரம்மபுத்திரா ஆற்றைக் கடந்து படகில் செல்வது வழக்கம். இதற்காக பல பயணிகள் படகு அங்கு உள்ளன. கடந்த புதன்கிழமை வழக்கம் போல பயணிகளுடன் படகு சென்றது. அதில் 40 பேர் இருந்தனர். அதில் வடக்கு கவுகாத்தில் உள்ள செயின்ட் அந்தோணி பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் கமல் கிஷோர் தாஸ் என்ற சிறுவனும் இருந்தான். அவன் அம்மா, அத்தை ஆகியோரும் படகில் இருந்தனர். படகு சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று கவிழ்ந்தது. இதில் பலர் ஆற்றில் மூழ்கினர். கமல் கிஷோரை அவனது அம்மா, எப்படியாவது நீந்தி கரைக்குப் போய்விடு என்று சொன்னார். நீந்தி கரைக்குச் சென்றான் கமல்.\nRead Also -> உரையாடல் மூலம் அதிகாரிகள் இந்தியை பரப்ப வேண்டும் - பிரதமர் மோடி\nஅங்கிருந்து திரும்பிப் பார்த்தால் அம்மாவைக் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த சிறுவன் மீண்டும் ஆற்றுக்குள் குதித்து, படகு கவிந்த இடத்துக்கு வந்தான். அங்கு தத்தளித்துக் கொண்டிருந்த அம்மாவைக் கண்டதும் அவளது தலைமுடியை இழுத்து அருகில் உள்ள மேடான பகுதிக்குத் தள்ளிக்கொண்டு போனான். தலைமுடியை இழுப்பதால் அம்மாவுக்கு வலிக்கிறது என்பதை உணர்ந்த கமல் பிறகு கையை பிடித்து இழுத்து மேடான பகுதிக்கு கொண்டு விட்டான். பிறகு அத்தையை காணவில்லை என்பது தெரிந்தது. உடனடியாக ஆற்றுக்குள் குதித்து அத்தையை தேடினான். அதே போல அவரையும் கரைக்கு இழுத்துவந்தான். இன்னொருவரின் உயிரையும் அப்படியே காப்பாற்றினான் கிஷோர்.\nதனது தைரியத்தால் மூன்று பேர் உயிரை காப்பாற்றிய கமல் கிஷோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.\nRead Also -> ரேஷன் பொருட்களை விட்டுக்கொடுங்கள்.. - தேனி ஆட்சியர் செயல் சரியா\nஇதுபற்றி கமல்கிஷோர் கூறும்போது, ’நான் இந்த ஆற்றில் ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் நீச்சல் பயிற்சி பெற்று வருகிறேன். அதனால் தான் என்னால் அவர்களை காப்பாற்ற முடிந்தது. என் அம்மாவுக்கு நீச்சல் தெரியாது. அதனால் உடனடியாக போய் காப்பாற்றினேன். படகில் இருந்த விழுந்த பர்கா அணிந்திருந்த ஒரு பெண், தன் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு தத்தளித்தார். அவர் காப்பாற்றப்பட்டார் என்றாலும் அவர் குழந்தை தண்ணீருக்குள் விழுந்துவிட்டது. என்னால் காப்பாற்ற முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது’ என்றான்.\n‘நான் என் மகனுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். அவன் தன்னைக் காப்பாற்றிக்கொள்வான் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் அவனை நீந்தி சென்றுவிடும்படிச் சொன்னேன்’ என்றார் கமலின் அம்மா ஜிதுமோனி தாஸ்.\nதிருச்செந்தூர் கோயில் கடைகள் : ஏலம் நடத்த நீதிமன்றம் உத்தரவு\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெங்களூருவிலிருந்து வங்கதேசம் செல்ல முயன்ற 31 வங்கதேசிகள் கைது\nபொறியாளராக அல்ல.. ஆசிரியராக விரும்புகிறேன் - மனதை உருக்கும் தற்கொலை கடிதம்\nபிரம்மபுத்திரா நதியில்‌ பிரம்மாண்ட பாலம் : 20 ஆண்டுகால தவம்..\nபுக்கட் தீவில் படகு கவிழ்ந்து 41 பேர் பரிதாப பலி: தாய்லாந்தில் சோகம்\nஐஎஸ்எல் போட்டியில் அநாகரீகமாக நடந்து கொண்ட கால்பந்து ரசிகர்கள் கைது\nஐஎஸ்எல் கால்பந்து: கவுகாத்தியை எதிர்கொள்ளும் சென்னை\nபள்ளியில் புகுந்த சிறுத்தை: வைரலாகும் வீடியோ\nஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து: நீரில் மூழ்கி 14 பேர் பலி\nஇன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வாட்ச், சோப்பு விலை குறைகிறது\nRelated Tags : Guwahati kid , Boat Capsize , Brahmaputra , பிரம்மபுத்திரா , உயிரைக் காப்பாற்றிய சிறுவன் , கவுகாத்தி , படகு கவிழ்ந்தது\nஐ போன் தொழில்நுட்பத்திற்கே சவால்.. ஹேக் செய்து விற்கும் சென்னை இளைஞர் கைது..\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nகஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..\nசபரிமலை விவகாரம்.. அவகாசம் கோர தேவஸம் போர்டு முடிவு\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருச்செந்தூர் கோயில் கடைகள் : ஏலம் நடத்த நீதிமன்றம் உத்தரவு\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1558", "date_download": "2018-11-17T08:27:21Z", "digest": "sha1:WI4CT4TPIG3C4XPW4NNUAGRSFDONCNDF", "length": 8532, "nlines": 127, "source_domain": "www.tamilgospel.com", "title": "ஏன் சஞ்சலப்படுகிறாய் | Tamil Gospel", "raw_content": "\nஎன் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்\nஇயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்\nஅந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற\nHome தினதியானம் ஏன் சஞ்சலப்படுகிறாய்\n“ஏன் சஞ்சலப்படுகிறாய்” 1.சாமு. 1:8\nஅன்பும் பாசமும் நிறைந்தஒரு கணவன், தன் மனைவியைப் பார்த்து இக்கேள்வியைக் கேட்கிறான். நாம் நம்மிடம் இக்கேள்வியை ஆண்டவர்தாமே கேட்பதுபோல எடுத்துக்கொள்வோம். ஏன் சஞ்சகப்படுகிறாய் பாவத்தினால் துன்பமடைந்து சஞ்சலப்படுகிறாயா இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும் என்று வேதம் கூறுகிறது.\nநம்முடைய பாவஙகளை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னிக்க அவர் உண்மையும் நீதியும் உள்ளவராய் இருக்கிறார் என்று கூறுகிறது. அவர் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. இனி மேல் அவரின் பிரசன்னம் எனக்குக் கிடையாது என்றெல்லாம் சஞ்சலப்படுகிறாயோ அவர் திரும்பவும் வந்து நம்மேல் மனதுருகுவார். அவரின் உடன்படிக்கைகள் உண்மையானவைகள். மாறாதவைகள். அவரது முகம் நமக்கு மறைக்கப்பட்டிருந்தாலும் அவர் தமது வாக்கை மாற்றமாட்டார்.\nநான் கனி கொடுக்க முடியவில்லையே என்று சஞ்சலப்படுகிறாயோ அவர் இஸ்ரவேலுக்குப் பனியைப்போல இருப்பார். தானிய விளைச்சலைப்போல் செழித்து திராட்சைச் செடியைப்போல் அவர்கள் படருவார்கள். உன்னையும் அதிகக் கனிகளைக் கொடுப்பதற்காகச் சுத்தம் செய்வார். வறுமையால் கஷ்டப்படுகிறாயோ அவர் இஸ்ரவேலுக்குப் பனியைப்போல இருப்பார். தானிய விளைச்சலைப்போல் செழித்து திராட்சைச் செடியைப்போல் அவர்கள் படருவார்கள். உன்னையும் அதிகக் கனிகளைக் கொடுப்பதற்காகச் சுத்தம் செய்வ���ர். வறுமையால் கஷ்டப்படுகிறாயோ வெள்ளியும் பொன்னும் எல்லாம் அவருடைய அதிகாரத்துக்குள் இருக்கிறது. தமக்கு விருப்பமானபோது அவர் நமது தேவைகளையெல்லாம் நிறைவேற்றுவார். உனக்கருமையானவர்களை இழந்து விட்டதால் சஞ்சலமோ வெள்ளியும் பொன்னும் எல்லாம் அவருடைய அதிகாரத்துக்குள் இருக்கிறது. தமக்கு விருப்பமானபோது அவர் நமது தேவைகளையெல்லாம் நிறைவேற்றுவார். உனக்கருமையானவர்களை இழந்து விட்டதால் சஞ்சலமோ அவர் உன்னைத் தாங்குவார். உன்னைத் தூய்மையாக்குவார். அவரின் அன்பு உனக்கு அமைதியும் பாதுகாப்பும் தந்திடும்.\nஇரட்சகரை நீ நம்பினால் உன்\nNext articleநீர் உண்மையாய் நடப்பித்தீர்\nஎன் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்\nஇயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்\nஅந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற\nஎன் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறார்\nபிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/author/kannan/page/3/", "date_download": "2018-11-17T09:20:02Z", "digest": "sha1:MTCRFRFQ7JPU6ES4YH4JTLA5EXNDQGXN", "length": 12145, "nlines": 182, "source_domain": "theekkathir.in", "title": "kannan", "raw_content": "\nவங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nகொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் மண்சரிவில் சிக்கி 4 பேர் பலி..\nகோவை – சேலம் பாசஞ்சர் ரயில் இன்று முதல் 4 சனிக்கிழமைகளில் ரத்து…\nகஜா புயல் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு\nஎதற்காக இந்த பெயர் மாற்றம்\nஇந்திய வீரர்கள் ஆஸி., சென்றனர்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nமணல் திருட்டு வாகனங்களை இனி அதிகாரிகளே விடுவிக்க முடியாது – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nமணல் திருட்டில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை இனி வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நினைத்தால் விடுவிக்க முடியாது – உயர் நீதிமன்ற…\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என 3வது நீதிபதி தீர்ப்பு – பரபரப்பு\nதினகரன் அணியை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என 3வது நீதிபதி சத்திய நாராயணன் தீர்ப்பு…\nபாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள். -நக்கீரன் இதழ்\n1.இந்திய வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதேனும், கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தந்தையை போலிஸ் நிலையத்திலேயே ஒரு எம்.எல்.ஏ. கொலை செய்ததாக…\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலையை மிஞ்சிய டீசல் விலை…\nஇந்திய வரலாற்றில் முதன் முறையாக பெட்ரோல் விலையை விட டீசலின் விலை உயர்ந்திருக்கிறது. இது கடந்த நான்கு ஆண்டு கால…\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஎனக்குத் தெரிந்து கேரளாவில் அறிவார்ந்த, தெளிவாய்ப் பேசுகின்ற, தகவல்கள் அறிந்த பெண்கள் பலரும் இருக்கின்றனர். எனவே, மாதவிடாய்க் காலத்தில் பெண்கள்…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசபரிமலை செல்ல மாலை போட்டு 41நாள் விரதத்தை துவக்கியிருக்கிறார் ரேஷ்மா நிஷாந்த். இவர் ஆண்டுதோறும் இப்படி விரதம் இருப்பாராம் அங்கே…\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு- இராணுவ வீரர்கள் அதிருப்தி\nபாஜகவின் கட்சி அமைப்புகளில் முக்கியமான ஒன்று யுவ மோர்ச்சா எனப்படும் இளைஞர் அமைப்பு. கட்சியை போலவே இளைஞர் அமைப்பின் தேசிய…\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் புகாரரை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைகளுக்கான டெண்டர் வேலைகளை தனது உறவினர்களுக்கு கூடுதல் மதிப்பில் வழங்கி ஊழலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.…\nநக்கீரன் கோபால் கைது – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகண்டனம்…\nநக்கீரன் இதழின் ஆசிரியர் கோபாலை ஆளுநரின் புகாரின் பேரில் தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…\nஆளுநர் புகாரின் பேரில் பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது..\nமூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை இன்று காலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். இது தமிழகத்தில்…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதல் உலகப் போர் : மறைக்கப்பட்ட வரலாறு… (தோழர். ஜி.ராமகிருஷ்ணனின் சிறப்புக் கட்டுரை).\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nகொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் மண்சரிவில் சிக்கி 4 பேர் பலி..\nகோவை – சேலம் பாசஞ்சர் ரயில் இன்று முதல் 4 சனிக்கிழமைகளில் ரத்து…\nகஜா புயல் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு\nஎதற்காக இந்த பெயர் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/77098-android-in-blackberry-phones.html", "date_download": "2018-11-17T08:41:20Z", "digest": "sha1:ONUZJEPECWFTHBPXLLFAFHMYUGIBMLA5", "length": 10262, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Android in blackberry phones | பிளாக்பெர்ரியில் ஆண்ட்ராய்டு... சூப்பர்ல.! | Tamil News | Vikatan", "raw_content": "\nமொபைல் போன்களின் பயன்பாடு ஆரம்பித்த காலகட்டத்தில் மொபைல் உலகின் ஜாம்பவான் என்ற பெருமையுடன் கம்பீர நடைபோட்டது பிளாக்பெர்ரி நிறுவனம். இதன் முக்கிய அம்சமே அவ்வளவு எளிதில் பிளாக்பெர்ரி போனை ஹேக் செய்துவிடமுடியாது என்பதுதான். ஆனால் ஆண்ட்ராய்டு போன்களின் வருகைக்குப்பின், விற்பனைச் சந்தையில் தன் இடத்தை நிலை நிறுத்திக்கொள்ள முடியாமல் சமீபத்தில் தன் ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. பிளாக்பெர்ரி நிறுவனத்தின் இந்த முடிவு, உலக அளவில் பிளாக்பெர்ரி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால் இப்பொழுது பிளாக்கபெர்ரியின் ரசிகர்கள் அனைவரும் உற்சாக வெள்ளத்தில் உள்ளனர்.\nஅதற்கு காரணம், கடந்த புதன் கிழமை லாஸ் வேகாஸ் நகரத்தில் நடந்த நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சியில் CES 2017 என வெளியிடப்பட்ட புதிதாக விற்பனைக்கு வரவுள்ள பிளாக்பெர்ரியின் ஸ்மார்ட் போன் பற்றிய அறிவிப்புதான். இதுவரை ப்ளாக்பெர்ரி நிறுவனத்திற்காக மொபைல் போன்களை தயாரித்து வந்த டி.சி.எல் கம்யூனிகேசன்ஸ் டெக்னாலஜி (TCL Communications Technology) என்ற நிறுவனம் பிளாக்பெர்ரியின் அனுமதியோடு இனி பிளாக்பெர்ரி மொபைல் போன்களை தன்னிச்சையாக தயாரிக்க உள்ளது.\nஇந்த புதிய பிளாக்பெர்ரி மொபைல் போனின் அதிகாரப்பூர்வமான பெயர் வெளியிடப்படவில்லைஎன்றாலும், டெக் உலகில் இந்த மொபைல் போனின் அறிமுகத்தை Blackberry Mercury என்றே அழைக்கின்றனர். இந்த புது பிளாக்பெர்ரி மொபைலின் பிரதான சிறப்பம்சம் பிளாக்பெர்ரி இயங்குதளம்தான். ஆனால், இது வழக்கமாக இயங்கும் பிளாக்பெர்ரியின் பிரத்யேக இயங்குதளத்தில் இயங்காமல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பிளாக்பெர்ரி பயன்பாட்டாள���்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் மென்பொருள்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும் பிப்ரவரி மாதம் பார்ஸிலோனாவில் நடவிருக்கும் Mobile World Congress நிகழ்ச்சியில் அதிகார பூர்வமாக வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த மொபைல் 4.6-இன்ச் முழுஅகல திரை மற்றும் குவர்ட்டி கீபோர்டுடன் வரவுள்ளது. இந்த கீபோர்ட், பட்டன்களை கொண்டிருந்தாலும் இதன் மீது ஸ்வைப் (swipe) செய்யும் பொழுது திரையின் செயலை கட்டுப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கீபோர்டில் உள்ள ஸ்பேஸ்பார் (Spacebar) பட்டனில் கைரேகை வசதிகொண்ட(Finger Print) ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம்.\nஅலுமினியம் கேசிங் செய்யப்பட்டுள்ள இந்த மொபைல், ஸ்னாப்டிராகன் 625 ப்ராசசர் மற்றும் 4GB ரேமுடன் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்பக்கத்தில் 18 மெகாபிக்சல் கேமராவும் முன்பக்கம் 8மெகாபிக்சல் கேமராவும் இடம்பெற இருக்கின்றன. இது 3400 mAh சக்தி கொண்ட பேட்டரி மூலம் இயங்கவுள்ளது. \"எங்கள் நிறுவனம் ஒரு மாபெரும் தொழில்நுட்ப புரட்சியின் மத்தியில் உள்ளது, மக்கள் தங்கள் மொபைல் போன்களில் இருந்து அதிகப்படியான செயல்திறனை எதிர்பார்க்கின்றனர். அதனை நாங்கள் பூர்த்தி செய்வோம்\" என்று டி.சி.எல் கம்யூனிகேசன்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர், ஸ்டீவ் சிஸ்டுள்ளி தெரிவித்துள்ளார். ஆண்ட்ராய்டு மென்பொருளில் இயங்குவது என்ற முடிவு விவேகமானது என்று டெக் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இருந்தாலும் வரும் பிப்ரவரி மாதத்திற்கு பிறகே புதிய பிளாக்பெர்ரியின் வெற்றி என்பது தீர்மானிக்கப்படும். பிளாக்பெர்ரி தான் இழந்த இடத்தை புதிய வெளீயீட்டின் மூலம் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/83072-top-5-android-smartphone-video-editing-applications.html", "date_download": "2018-11-17T08:33:46Z", "digest": "sha1:G6OKOD5D4KTP4DYRSX5E53PNRNC4Z5RM", "length": 15295, "nlines": 85, "source_domain": "www.vikatan.com", "title": "Top 5 Android smartphone video editing applications | ஈஸி வீடியோ எடிட்டிங்குக்கு இந்த 5 ஆப்ஸ் பெஸ்ட்..! #MobileMania | Tamil News | Vikatan", "raw_content": "\nஈஸி வீடியோ எடிட்டிங்குக்கு இந்த 5 ஆப்ஸ் பெஸ்ட்..\nஸ்மார்ட்போன்களின் வருகைக்குப் பின் கிட்டத்தட்ட அனைவரும் போட்டோகிராபர்களாக உருமாறத் தொடங்கிவிட்டோம். பிறந்தநாள் கொண்டாட்டம், சுற்றுலா என வாழ்வின் அத்தனைத் தருணங்களையும் மிக அழகாக சேமிக்க முடிகிறது. ஆனால் அவ்வப்போது இவற்றை வீடியோக்களாக பதிவு செய்தாலும், வெளியில் பகிர்வது குறைவு. ஒன்று அதை எடிட் செய்ய நமக்குத் தெரியாது. மற்றொன்று... வீடியோவை எடிட் செய்ய அதிக காலம் விரயமாகும். ஆனால் சில இலவச ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் வீடியோக்களையும், ஸ்மார்ட்டாக எடிட் செய்ய முடியும். அவற்றைப் பற்றிய சிறு அலசல் தான் இது.\nமொபைல் வீடியோவையும் ஆஸ்கர் அவார்டுக்கு அனுப்புவதைப் போல எடிட்டிங் கொண்டதாக மாற்ற இந்த அப்ளிகேஷன் உதவும். ஆண்ட்ராய்டு வீடியோ எடிட்டர் அப்ளிகேஷன்களின் முடிசூடா மன்னன் இந்த வீவாவீடியோ தான். மொபைலில் எடுத்த வீடியோக்களை தரம் வாய்ந்த வீடியோவாக சில நிமிடங்களில் மாற்ற விரும்புவர்களுக்கு இந்த அப்ளிகேஷன் கை கொடுக்கிறது. அது மட்டுமில்லாமல் புகைப்படங்களை மட்டும் இசையோடு சேர்த்து அழகான வீடியோவாக மாற்றவும் இது பெரிதும் உதவுகிறது. எளிதில் பயன்படுத்தக்கூடிய வடிவமைப்புதான் இதன் மிகப்பெரிய சிறப்பே 10 கோடிக்கும் அதிகமானோர் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்துகிறார்கள். வீடியோக்களுக்கு விருப்பப்பட்ட தீம்கள் கொடுக்கவும், வீடியோக்களில் எழுத்தை சேர்க்கவும் முடியும். தேவையற்ற பகுதிகளை 'Trim' ஆப்சன் மூலம் எளிதில் நீக்கிக்கொள்ள முடியும்.\n'ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா' என்பது போல் சிலர் வீடியோவின் ஒவ்வொரு நொடியையும் தானாக வடிவமைக்க நினைப்பார்கள். அவற்களுக்கேற்ப வீடியோ எடிட்டிங்கில் மேம்படுத்தப்பட்ட ஆப்ஷன்கள் கொண்டு இந்த பவர் டைரக்டர் அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரண வீடியோக்களை ஸ்லோ மோஷன் வீடியோவாக இதில் சில நிமிடங்களில் எடிட் செய்துகொள்ளலாம். மேலும், இதில் உள்ள வீடியோ எஃப்.���க்ஸ் மூலம் 4K ரெசொல்யூஷனில் துல்லியமாக வீடியோக்களை உருவாக்க முடியும். வீடியோக்களில் எஃப்பெக்ட்ஸ் சேர்ப்பது இதில் மிக எளிது. இந்த அப்ளிகேஷனில் நிறைய டெம்ப்ளேட் இசை வடிவங்கள் சேர்ந்தே கிடைக்கின்றன. மொபைலில் இருக்கும் பாடல் அல்லது இசையை பயனாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப சேர்த்துக்கொள்வதோடு, எடிட்டிங் செய்யும்போதே ரெக்கார்ட் செய்து ஒலியை சேர்த்துக்கொள்ளவும் முடியும். புகைப்படங்களை எடிட் செய்வதைப் போல இதில் டச்-அப் வேலைகளைச் செய்து, அதிநவீன வீடியோக்களை பயனாளர்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.\nஅலட்டிக்கொள்ளாமல் வீடியோவை எடிட் செய்ய விரும்புவோருக்கான அப்ளிகேஷன் இது. வீடியோவை இதில் லோட் செய்ததும், இந்த அப்ளிகேஷனே வீடியோவில் உள்ள சிறப்பான தருணங்களைப் பயனாளர்களுக்கு பரிந்துரைக்கிறது. அதைத் தேர்வு செய்தால் தானாகவே எடிட் செய்து கையில் கொடுத்துவிடுகிறது. அதன்பிறகு தேவையான மாற்றங்களை மட்டும் நாம் செய்தால் போதுமானது. இதில் அதிகபட்சமாக 75 புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை ஒரே நேரத்தில் சேர்த்து எடிட் செய்துகொள்ள முடியும். புகைப்படம் அல்லது வீடியோவில் உள்ள முகங்களையும், வண்ணங்களையும் இது எளிதாகக் கண்டறிவதால், அதற்குத் தகுந்தபடி ஃப்ரேம்களை சேர்த்துக் கொள்கிறது. இதில் 25 வீடியோ ஸ்டைல்களும், 80 பாடல்களும் உள்ளன. விருப்பத்துக்கேற்ப பயனாளர்கள் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இன்ஸ்டாகிராமில் பகிர்வதற்கு ஏற்ப வீடியோக்களை சதுர வடிவத்தில் மாற்றியும் கொடுப்பது இதன் கூடுதல் சிறப்பு.\nஇலவசமாகக் கிடைக்கும் பல ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களும் தனது பெயரை வாட்டர்மார்க்காக கீழே சேர்த்துவிடும். 'ஓனர்ன்னா ஓரமா போகச் சொல்லு' என பலரும் அதைப்பார்த்து கடுப்பாகியிருப்போம். ஃபிலிமோராகோ அப்ளிகேஷன் அந்த விஷயத்தில் சமத்துப்பிள்ளை. தனது பெயரை வாட்டர் மார்க்காக இது சேர்ப்பதில்லை. மேலும், குறிப்பிட்ட நேரம் கொண்ட வீடியோவை தான் எடிட் செய்ய முடியும் என்ற கட்டுப்பாடையும் விதிப்பதில்லை. மற்ற அப்ளிகேஷன்களில் கிடைக்கும் பெரும்பாலான ஆப்ஷன்களோடு சேர்த்து இதில், வீடியோவை ரிவர்ஸில் ஓடக்கூடியதாகவும் மாற்ற முடியும். எடிட் செய்யும்போதே அதை ப்ரிவ்யூ செய்து பார்த்துக்கொள்ளவும் முடியும். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாக்களில் இருந்து வீடியோக்களை இறக்குமதி செய்வதும், எடிட் செய்த வீடியோவை அவற்றில் பகிர்வதும் இதில் மிக எளிது. வீடியோவின் வேகத்தை கூட்டவும், குறைத்துக் கொள்ளவும் செய்யலாம். விருப்பத்துக்கு ஏற்ப இந்த அப்ளிகேஷன் இலவசமாக அளிக்கும் தீம்கள், ஃபில்டர்களையும் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.\nதரமான வீடியோ எடிட்டிங் ஆப்ஷன்கள், எளிதான வடிவமைப்பு, மெமரியை அடைத்துக் கொள்ளாமல் குறைவான அளவு கொண்டது 'வீ வீடியோ' நிறுவனத்தின் இந்த வீடியோ எடிட்டர் அப்ளிகேஷன். உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் குழந்தைகள் இந்த அப்ளிகேஷன்கள் மூலமாக வீடியோக்களை எடிட் செய்கிறார்கள் என்பது இதன் எளிய வடிவமைப்புக்கு ஒரு உதாரணம். எமோஜி ஸ்டிக்கர்கள், இலவச டெம்ப்ளேட்கள், இதன்மூலம் எடிட் செய்வது எளிது, தரத்திலும் குறைவில்லை என்பன போன்ற காரணங்களால் இதைக் கண்டிப்பாகப் பயன்படுத்தலாம் என ஆண்ட்ராய்டு விஞ்ஞானிகள் பரிந்துரைக்கிறார்கள்.\nஇனி ஸ்மார்ட்ஃபோன் மூலமாக தரமான புகைப்படங்களை கிளிக் செய்வதோடு, வீடியோக்களையும் ஸ்மார்ட்டாக உருவாக்குங்கள் \n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/122105-chithirai-month-astrology-signs-aries-to-virgo.html", "date_download": "2018-11-17T08:41:31Z", "digest": "sha1:GSTSQSNKJIG2NR7IYBOU7FSEW5AZ22VH", "length": 38190, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "Chithirai month astrology signs - Aries to Virgo | சுபநிகழ்ச்சிகளுக்கு உகந்த மாதம் இது - சித்திரை மாத ராசிபலன்கள் மேஷம் - கன்னி | Tamil News | Vikatan", "raw_content": "\nசுபநிகழ்ச்சிகளுக்கு உகந்த மாதம் இது - சித்திரை மாத ராசிபலன்கள் மேஷம் - கன்னி\n1-ல் சூரியன், 1,2-ல் சுக்கிரன்; 4-ல் ராகு; 7-ல் குரு (வ); 9-ல் சனி; 9,10-ல் செவ்வாய்; 10-ல் கேது; 12, 1 -ல் புதன்\n சுக்கிரன், குரு மாதம் முழுவதும், ஏப்ரல் 30-க்குப் பிறகு செவ்வாயும் நன்மை தருவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பிரச்னைகள் தீர்ந்து மனம் நிம்மதியடையும். காரியங்களில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகி, காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தவறான நண்பர்களைப் புரிந்துகொண்டு விலகிவிடுவீர்கள். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டவர்கள் தவற்றை உணர்ந்து மீண்டும் வந்து பேசுவார்கள்.\nசகோதர வகையில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு மறைந்து அன்னியோன்னியம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். ஆனால், உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். நண்பர்கள், உறவினர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்குப் பழைய வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு.\nதொழிலதிபர்களுக்கும் வியாபாரிகளுக்கும் பல வகைகளிலும் அனுகூலமான மாதம். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.\nஅலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அதிகாரிகள் உங்களிடம் ஆலோசனை கேட்பார்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சிலருக்குப் பதவி உயர்வுக்கும் வாய்ப்பு உண்டு.\nகலைஞர்களுக்கு எதிரிகள் வகையிலிருந்து வந்த தொல்லைகள், முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதுடன் பணவரவும் கணிசமாக அதிகரிக்கும்.\nமாணவர்களுக்குப் படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. தேவையற்ற சகவாசத்தைத் தவிர்ப்பது நல்லது. குழப்பமான நேரங்களில்\nபெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனையைப் பெறுவது எதிர்காலத்துக்கு நல்லது. பெண்களுக்குக் கணவன் மற்றும் குடும்பத்தினரிடம் மரியாதை அதிகரிக்கும். வேலை பார்க்கும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.\nசந்திராஷ்டம நாள்கள்: மே 1, 2, 3\nபரிகாரம்: சிவபெருமான் வழிபாடும், மகாலட்சுமி வழிபாடும் நன்ம��� தரும்.\n12-ல் சூரியன்; 12,1-ல் சுக்கிரன்; 3-ல் ராகு; 6-ல் குரு(வ); 8-ல் சனி; 8,9-ல் செவ்வாய்; 9-ல் கேது; 11, 12-ல் புதன்\n மாதம் முழுவதும் சுக்கிரன் மற்றும் ராகுவும், மாத முற்பகுதியில் புதனும் அனுகூலப் பலன்களைத் தருவார்கள். ஆனால், பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால், எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். மற்றபடி பிரச்னை எதுவும் இருக்காது.உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையில் அன்னியோன்னியம் அதிகரிக்கும். மாத முற்பகுதியில் தாய்மாமன் வகையில் அனுகூலம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படக்கூடும். தேவையில்லாத சகவாசத்திலிருந்து விடுபடுவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். சகோதரர்கள் உதவி கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். ஷேர் மூலம் ஆதாயம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.\nதொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். நிறுவனத்தை விரிவுபடுத்தலாம். ஆனால், வீண் செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. போட்டியாளர்களைச் சமாளிக்க கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.\nபணியாளர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். ஆனால், வேலைப்பளு அதிகரிக்கும். சிலர் இடமாற்றத்தையும், சிலர் பொல்லாப்பையும் சந்திக்கலாம். பொறுமையுடன் அனுசரித்து போகவும். வேலையில் கவனமாக இருக்கவும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். சிலருக்கு வேண்டிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும்.\nகலைஞர்களுக்குப் புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாதக் கடைசியில் எதிரிகளால் தொல்லையும், போட்டியும் அதிகம் இருக்கும். பொது நல சேவகர்கள், அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.\nமாணவர்கள் மாத ஆரம்பத்தில் முன்னேற்றப் பாதையில் ���ெல்வர். ஆசிரியர்களிடம் நற்பெயர் பெறுவர். பிற்பகுதியில் புதன் சாதகமற்ற நிலைக்குச் செல்வதால், சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். சிலர் கெட்ட சகவாசத்திற்கு வழிவகுக்கலாம். கவனம் தேவை.\nபெண்மணிகளுக்குக் குடும்பத்தை நிர்வகிப்பதில் சிற்சில சங்கடங்கள் ஏற்பட்டாலும், அதனால் பெரிதும் பாதிப்பு இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்குத் தற்காலிக இடமாற்றம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 7\nசந்திராஷ்டம நாள்கள்: மே 3, 4, 5\nபரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வழிபடவும்.\n11-ல் சூரியன்; 11,12-ல் சுக்கிரன்; 2-ல் ராகு; 5-ல் குரு(வ); 7-ல் சனி; 7,8-ல் செவ்வாய், 8-ல் கேது; 10,11-ல் புதன்\n சூரியன், புதன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் மாதம் முழுவதும் நற்பலன்களைத் தரக் காத்திருக்கிறார்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும்.. தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிதுர்வழிச் சொத்தில் இருந்த பிரச்னை சுமுகமாக முடியும். சிலருக்குப் பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையில் அன்னியோன்னியம் அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். குடும்பத்தினருடன் வெளி மாநிலங்களிலுள்ள புகழ்பெற்ற கோயில்களுக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று வரும் வாய்ப்பு ஏற்படும்.\nதொழிலதிபர்கள், வியாபாரிகளுக்குத் தொழில் அபிவிருத்தி அடையும். வியாபாரத்தில் சாமர்த்தியமாகச் செயல்பட்டு நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும்.\nபணியாளர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். பிரச்னைகள் வந்தாலும், இருக்கும் இடம் தெரியாமல் போகும். சிலருக்கு உன்னதமான பலன்கள் ஏற்படும். எதிலும் வெற்றி காணலாம். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். கோரிக்கைகள் நிறைவேறும்.\nகலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். வசதிகள் பெருகும். சக கலைஞர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.\nமாணவர்களுக்கு குரு பக்கபலமாக இருப்பதால் நல்ல வளர்ச்சி காணலாம். சிறந்த மதிப்பெண்ணுடன் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்குப் பிரச்னை எதுவும் இருக்காது. தேவையான பணம் கிடைக்கும். உறவினர்களிடம் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 7\nசந்திராஷ்டம நாள்கள்: மே 5, 6, 7\nபரிகாரம்: வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் துர்கைக்கு 9 நெய்தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.\n10-ல் சூரியன்: 10,11-ல் சுக்கிரன்; 1-ல் ராகு; 4-ல் குரு(வ); 6-ல் சனி; 6,7-ல் செவ்வாய், 7-ல் கேது; 9,10-ல் புதன்\n சூரியன், சுக்கிரன், சனி, ஏப்ரல் 29 வரை செவ்வாய், மே 2 முதல் புதன் ஆகியோர் நற்பலன் தரக் காத்திருக்கிறார்கள். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். எதிர்பாராத பல நன்மைகள் கிடைக்கும். காரியங்களில் இருந்த தடை, தாமதங்கள் நீங்குவதுடன் புதிய முயற்சிகளும் அனுகூலமாக முடியும். செல்வாக்கு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கைகூடி வரும். வீட்டில் இருந்த பிரச்னை, உறவினர்களிடையே கருத்து வேறுபாடு, பொருள் இழப்பு முதலியன நீங்கும். ஆனால், உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். கணவன் - மனைவிக்கிடையே பாசம் மேலோங்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். அவர்களால் ஆதாயமும் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னை சுமுகமாக முடியும். வழக்குகளில் சாதகமான\nதொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு அரசின் சலுகை, வங்கிக் கடன் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அவர்களின் சாமர்த்தியத்தால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.\nபணியாளர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அலுவலகத்திலிருந்து வந்த அலைச்சல், பணிச்சுமை குறைவதால், உற்சாகமாகக் காணப்படுவீர்கள். நிர்வாகத்திடம் முக்கிய கோரிக்கை வைப்பதற்கு உகந்த மாதம். அலுவலகத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.\nகலைஞர்களுக்கு நற்பெயரும் புகழும் உண்டாகும். அரசாங்க விருதுகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சக கலைஞர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் விலகும்.\nமாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்குக் கடுமையாக உழைத்துப் படிக்கவேண்டியிருக்கும்.\nபெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பைப் பெறுவர். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும். புத்தாடை, நகை வாங்கலாம். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6\nசந்திராஷ்டம நாள்கள்: மே 5, 6, 7\nபரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்குச் செம்பருத்திப் பூ சார்த்தி, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.\n9-ல் சூரியன்; 9,10-ல் சுக்கிரன்; 12-ல் ராகு; 3-ல் குரு(வ); 5-ல் சனி; 5,6-ல் செவ்வாய்; 6-ல் கேது; 8,9-ல் புதன்\n கேது, மே 1 வரை புதன், ஏப்ரல் 30-க்குப் பிறகு செவ்வாய் ஆகியோர் மட்டுமே நன்மை செய்வார்கள். பொருளாதார வளம் மேம்படும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தேவையற்ற செலவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. குடும்பப் பெண்கள் பல வகையிலும் ஒத்துழைப்பு தருவர். விருந்து, விழா எனச் சென்று வருவீர்கள். உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். ஒதுங்கியிருப்பது நல்லது. ஆனால், அவர்களால் நன்மை கிடைக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளைச் சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்வது நல்லது. தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாத முற்பகுதியில், நீங்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும். வீடு கட்டவோ அல்லது விரிவுபடுத்தவோ தேவையான கடனுதவி கிடைக்கும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.\nசுபநிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் சாதகமாக முடியும்.\nதொழிலதிபர்கள், வியாபாரிகள் ஓரளவு லாபமடைவர். மாத ஆரம்பத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். மாதப் பிற்பகுதியில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீ���்கும். பங்குதாரர்களால் பிரச்னை ஏற்பட்டாலும், பாதிப்பு எதுவும் இருக்காது. பணியாளர்களுக்காகச் செலவு செய்யவேண்டியிருக்கும்.\nபணியாளர்களுக்குப் பணிச்சுமையும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். ஆனால், அதற்கேற்ற பலன் கிடைக்கும். சிலருக்குச் சலுகையுடன் கூடிய இடமாற்றம் உண்டு. மாத முற்பகுதியில் பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சில சலுகைகள் கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த கடன் எளிதில் கிடைக்கும்.\nகலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள், அரசிடமிருந்து விருது போன்றவை கிடைக்கும். சக கலைஞர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.\nமாணவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். அதற்குரிய பலன்கள் இப்போது இல்லாவிட்டாலும் தக்க சமயத்தில் கிடைக்கும். மற்ற மாணவர்களின் சொந்த விஷயங்களில் சற்று ஒதுங்கியிருக்கவும்.\nபெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 7, 9\nசந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 14, 15, 16, மே 10, 11, 12\nபரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.\n8-ல் சூரியன்; 8,9-ல் சுக்கிரன்; 11-ல் ராகு; 2-ல் குரு(வ); 4-ல் சனி; 4,5-ல் செவ்வாய்; 5-ல் கேது; 7,8-ல் புதன்\n சுக்கிரன், ராகு குரு ஆகியோர் மாதம் முழுவதும் மே 1-க்குப் பிறகு புதனும் அனுகூலமான பலன்களைத் தரக் காத்திருக்கிறார்கள். மனதிலும், உடலிலும் புத்துணர்ச்சி மேலோங்கும். செயலாற்றல் மேம்படும். முயற்சிக்கேற்ப வாழ்வில் நல்ல வளர்ச்சி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த செயலை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவியாக இருப்பர். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. புதுமணத் தம்பதியர் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். பொன், பொருள் சேரும். விருந்து விழா எனச் சென்று வருவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அன்பு பெருகும். உறவினர் வருகையால் நன்மை உண்டாகும். ஆனாலும், அவர்களிடம் சற்று எச்��ரிக்கையாக இருப்பது நல்லது. எதிர்பாராமல் பணம் கிடைக்கும். அண்டை வீட்டார் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். உடல்நலம் சீராகும்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். சக வியாபாரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.\nஅலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்டுச் செயல்படுவார்கள். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு காட்டுவார்கள். எதிர்பார்த்த பதவிஉயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.\nகலைஞர்களுக்கு வருமானம் அவ்வளவாக இல்லாவிட்டாலும், நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மனதுக்கு உற்சாகம் தரும். மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.\nமாணவர்கள் போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர். படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். கல்வியில் சிறந்து விளங்குவர்.\nபெண்களுக்கு, கணவனின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 7\nசந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 16, 17, 18, மே 12, 13, 14\nசனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி தளத்தால் அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மை தரும்.\nதுலாம் முதல் மீனம் வரைலியான சித்திரை மாத ராசிபலன்களைப் படிக்க, இங்கு க்ளிக் செய்யவும்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-jun-27/serials", "date_download": "2018-11-17T08:53:21Z", "digest": "sha1:JSDB6AAWPTQGBI4ZAFFB4BBOVBZLCZMM", "length": 14372, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன் - Issue date - 27 June 2018 - தொடர்கள்", "raw_content": "\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக���கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nஆனந்த விகடன் - 27 Jun, 2018\nநீதி தேவதையே, சாட்டையைச் சுழற்று\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\n“மார்க்கெட்டைக் காப்பாத்த கிளாமர் காட்டும் அவசியம் இல்லை\n“பாலிவுட்டைவிட தமிழ் சினிமா பெஸ்ட்\nகோலிசோடா - 2 - சினிமா விமர்சனம்\n“ஒரு பெண் போராட்டத்தில் கலந்துகொள்வதே போராட்டம்தான்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 88\nஅன்பும் அறமும் - 17\nதெய்வத்தான் ஆகாதெனினும் - ஒதுக்கப்பட்டவர்களின் ஒளி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 88\nஅன்பும் அறமும் - 17\nதெய்வத்தான் ஆகாதெனினும் - ஒதுக்கப்பட்டவர்களின் ஒளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2017-jan-01/food", "date_download": "2018-11-17T08:35:50Z", "digest": "sha1:W6ZILG4X45HQXK2ADPLWAYUH5WQSU644", "length": 14085, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - டாக்டர் விகடன் - Issue date - 01 January 2017 - உணவு", "raw_content": "\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித���த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nடாக்டர் விகடன் - 01 Jan, 2017\n3 சீக்ரெட்ஸ் - டயட்... ஆக்டிவ்... ரிலாக்ஸ்... நலம் நம் கையில்\nதேவை ஒரு குடும்ப மருத்துவர்\nடாப் 7 ஆன்டிஆக்ஸிடன்ட் மூலிகைகள்\nஹார்ட் அட்டாக் vs கார்டியாக் அரெஸ்ட்\nபி.சி.ஓ.எஸ் - தீர்வு உங்கள் கையில்\nதூக்கம் காக்கும் 10 வழிகள்\nஇன்றிலிருந்து தொடங்க ஹெல்த்தி ஹெபிட்ஸ் 12\nகுளிர்கால நோய்களுக்கு நோ என்ட்ரி\nநுரையீரலை உறுதியாக்க 8 வழிகள்\nஸ்டார் ஃபிட்னெஸ் - அமீர்கான்\nஆரோக்கியம் காக்கும் 6 அதிகாலைப் பயிற்சிகள்\nஸ்வீட் எஸ்கேப் - 24\nஇனி எல்லாம் சுகமே - 24\nமருந்தில்லா மருத்துவம் - 24\nஉடலினை உறுதிசெய் - 29\nமனமே நீ மாறிவிடு - 24\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 23\nஅலர்ஜியை அறிவோம் - 23\nடாப் 7 ஆன்டிஆக்ஸிடன்ட் மூலிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2017-may-28/recent-news/131311-income-tax-calculation-for-government-employees.html", "date_download": "2018-11-17T09:42:41Z", "digest": "sha1:RIM6PV7ZL5DAB6XYDLH7YUNDAAVBP6PO", "length": 21980, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி? | Income tax calculation for government employees - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மெசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nநாணயம் விகடன் - 28 May, 2017\nவிலைவாசியை உயர்த்தாத ஜிஎஸ்டி வரிகள்\nலாபத்தை அதிகரிக்கும் பங்கு விற்கும் கலை\nமோடியின் மூன்றாண்டு ஆட்சி...சாதனைகளும் வேதனைகளும்\nஅரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி\nஜிஎஸ்டி வருகை... “லாஜிஸ்டிக்ஸ் ��ுறை நன்கு வளர்ச்சி அடையும்\nஅஸெட் அலோகேஷன் ஃபண்டுகளில் முதலீடு செய்வது லாபமா\n22 வருடங்கள்... 4 பேர்... 7 ஆர்.டி - இன்க்ரிமென்ட்... அப்படியே இன்வெஸ்ட்மென்ட்\nஉங்கள் மொபைல் போன் பேட்டரியை எப்போது மாற்ற வேண்டும்\nஜிஎஸ்டி... வீட்டு வாடகை வருமானத்துக்கு வரி உண்டா\nவான்னா க்ரை... பாதுகாக்கும் வழிகள்\nகிஷோர் பியானி... சில்லறை வணிகத்தின் ராஜா\n‘மாத்தி யோசி’ ஃபார்முலா... தோல்வியில் தொடங்கும் வெற்றி\nடாப் புள்ளி விவரங்கள்: பிரதமர் இன்ஷூரன்ஸ், ஓய்வூதியத் திட்டங்கள் ஒரு பார்வை...\nஇஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது\n” - முதலீட்டு முடிவை எடுக்க வைத்த விழிப்பு உணர்வுக் கூட்டம்\nபத்திரப் பதிவு... நெருக்கும் விதிமுறைகள்... தவிக்கும் மக்கள்\nநிஃப்டியின் போக்கு: எக்ஸ்பைரிக்குண்டான மூவ்களையே எதிர்பார்க்கலாம்\nஷேர்லக்: சந்தை இன்னும் பல உச்சங்களைத் தொடும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஎந்தெந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்தால் லாபம் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\n - 24 - மொத்தக் குடும்பத்துக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியம்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஇயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்\nவீட்டை மேம்படுத்த பத்திரம் தராமல் கடன் கிடைக்குமா\nஅரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி\nமுகைதீன் சேக் தாவூது . ப\n‘வருமான வரிதானே... பிப்ரவரி மாதம் வரட்டும்; பார்த்துக்கொள்ளலாம்’ என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. காரணம், அப்போது வருமானம் குறைவு. எனவே, வரி செலுத்தவேண்டிய கட்டாயம் பலருக்கும் இல்லை. ஆனால் இப்போது கால ஓட்டமும், ஊதிய நிலைகளில் ஏற்பட்ட மாற்றமும் சேர்ந்து, பணியாளர்களுக்கான சம்பளத்தைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்த்தியுள்ளதால், வரி கட்ட வேண்டிய நிலைக்கு பலரும் உயர்ந்துள்ளனர்.\nஅரசு ஊழியர்களில் பலர் இப்போது வருமான வரி கட்டுபவர்களாக மாறியிருக்கிறார்கள். தமிழக அரசு ஊழியர்களுக்குப் பரிசீலனையில் உள்ள ஊதியச் சீரமைப்புக்குழு அறிக்கை நடைமுறைக்கு வரும்போது, இன்னும் பலர் வரி வட்டத்துக்குள் வந்துவிடக்கூடும். முன்பு ஆண்டுக்கொருமுறை கட்டிய வருமான வரியை தற்போது மாதம்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம்.\nமோடியின் மூன்றாண்டு ஆட்சி...சாதனைகளும் வேதனைகளும்\nஜிஎஸ்டி வருகை... “லாஜிஸ்டிக்ஸ் துறை நன்கு வளர்ச்சி அடையும்\nமுகைதீன் சேக் தாவூது . ப Follow Followed\n11.04.1971 ஆனந்த விகடனில் சிறுகதை மூலம் அறிமுகம். தமிழகத்தின் அனைத்து முன்னணி தின,வார,ம�...Know more...\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n - திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/87949-admk-will-rule-tn-for-next-50-years-says-sengottaiyan.html?artfrm=read_please", "date_download": "2018-11-17T09:26:04Z", "digest": "sha1:32RUHZWLRUFEGSJLHFELSW2AUKMRQKZC", "length": 18308, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "அடுத்த 50 ஆண்டுகளுக்கு எங்கள் ஆட்சிதான்! செங்கோட்டையன் ஆரூடம் | ADMK will rule TN for next 50 years, Says Sengottaiyan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:47 (29/04/2017)\nஅடுத்த 50 ஆண்டுகளுக்கு எங்கள் ஆட்சிதான்\nதிருச்சி மாவட்டம், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. விழாவை, பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன் குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்தார்.\nவிழாவுக்கு, ���ுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமைதாங்கினார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினத் துறை அமைச்சர் வளர்மதி, வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவருகிறது. மாற்றுத்திறனாளிகளின் வங்கிக் கணக்கில் மாதம் 1,000 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு 10,000 ரூபாய் டெபாசிட் செய்யும் திட்டம்குறித்து ஆலோசனை நடத்திவருகிறோம்.\nஊராட்சிப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைந்துவருகிறது. எனவே, அங்கு ஆங்கில வழிக் கல்வியைக் கொண்டு வருவதுகுறித்து பரிசீலனைசெய்துவருகிறோம். இதுதொடர்பாக, பெற்றோர்களிடமும் கருத்துக் கேட்டு, நல்ல முடிவு எடுக்கப்படும். பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த, குழு அமைக்கப்பட்டுள்ளது. அதனால், அதுகுறித்து நான் எதுவும் பேச முடியாது. தமிழகத்தில், அடுத்த 50 ஆண்டுகளுக்கும் அ.தி.மு.க ஆட்சிதான் நடக்கும்' என்று கூறினார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் மீதான ஆர்வத்தால் பத்திரிகையாளனாக தன்னை இணைத்துக்கொண்டவர்.. இளங்கலை சட்டம், முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ள இவர், சமூகப்பணி, சட்டம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களுடன், எழுத்தின் ஊடே எளியவர்களுக்காக எதையாவது செய்யத்துடிப்பவர்.\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி ��ிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2018/10/15/23961/", "date_download": "2018-11-17T08:27:13Z", "digest": "sha1:KLVQQ42NMEPIWGTNHZ3KU7I25CLJEBVV", "length": 7455, "nlines": 49, "source_domain": "thannambikkai.org", "title": " சின்னசின்னமாற்றங்கள் பெரியமாறுதல்கள் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Online News » சின்ன சின்ன மாற்றங்கள் பெரியமாறுதல்கள்\nசின்ன சின்ன மாற்றங்கள் பெரியமாறுதல்கள்\n– திருமதி. பிரியா செந்தில்\nமாற்றங்களையும் மாறுதல்களையும் ஏற்றுக் கொள்ள நாம் என்றும் தயாராகவே இருக்கிறோம்.. நாம் உண்ணும் உணவில் மாற்றம், உடுத்தும் உடையில் மாற்றம் பேசும் மொழியில் மாற்றம், கற்கும் கல்வியில் மாற்றம் காணும் விதத்தில் மாற்றம், கேட்கும் விதத்தில் மாற்றம்…\nபல மாற்றங்களுக்கு உட்படுத்திக் கொண்ட நாம் ஏன் பேசும் விதம் மற்றும் வார்த்தைகளில் சில மாற்றங்களை நாம் ஏன் கொண்டு வரக்கூடாது நாம் பேசும் வார்த்தைகளில் ஒரு சிலமாற்றத்தை கொண்டு வருவதன் மூலம் நம்வாழ்க்கையில், நம் அணுகுமுறையில், நம் கனவுகளில், நம் குழந்தைகளிடத்தில், நம் குடும்பத்தில் பெரியமாறு தலைகொண்டு வரமுடியும்.\nஉதாரணத்திற்கு நம்மில் பலர் சொல்ல கேட்டிருக்கிறோம். எனக்கு office-ல Problem, Business-ல Problem, Personal life-ல Problem, இப்படி சொல்வதால் நம் மனம் மற்றும் மூளை இரண்டும் அந்த பிரச்சனையை பற்றியே வட்டமிடுமே ஒழிய, அதற்கு தீர்வை யோசிக்க முடியாது அந்த விஷயத்துலயே உழன்று கொண்டு இருக்கும் ஆக அதற்கு தீர்வுகாண்பது என்பது நம் ஆழ்மனதின் சக்தியில் உள்ளது. நம் ஆழ்மனதில் உள்ளசக்தியை வெளிகொண்டுவந்து அதை செயல்படுத்த நம்மிடம் உள்ள ஆயுதம் வார்த்தைகள் Problem என்பதை Challenge என்று கூறிப்பாருங்கள். இந்த சொல் பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும். மனதை வலுப்படுத்தும். தீர்வுகாண ஒரு மனதைரியத்தை கொடுக்கும்.\nஉங்கள் கேள்வி எனக்கு புரிகிறது. வார்த்தைகளை மாற்றுவதன் மூலம் நம்வாழ்க்கையை மாற்றிவிடலாம். ஆம்மாற்றத்திற்கான ஆரம்பமாக நிச்சயம் இருக்கும். வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து பேசுவதால் நம் ஆழ்மனதில் சக்தியை ஆக்கப்பூர்வமாக மாற்றவும் முடியும்; மேம்படுத்தவும் முடியும்; மனதை நாம் சொன்னபடி கேட்கவைக்கும் முடியும். ஏனெனில் நம் மூளைக்கு எது நல்லது எது கெட்டது என்று பிரித்து பார்க்கும் சக்தி இல்லை. நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே கேட்கும். கேட்டுநடக்கும் அறிவியலும் உளவியலும் இப்படி இருக்கும் போது நாம் ஏன் இந்த மாற்றத்தை கொண்டுவர கூடாது\nவார்த்தைகளை உணர்ந்து பேசுங்கள் அவையே எண்ணங்களாக மாறும். எண்ணங்களே செயல்வடிவம் பெரும். நாம்செய்யும் செயல்களே நம்வெற்றிக்கு வழிவகுக்கும்.\nபேசும் போது கவனித்து பேசுங்கள் உணர்ந்து பேசுங்கள் ஆத்மார்த்தமாக பேசுங்கள் அளப்பரியசக்தி பெறுங்கள்.\nபுதியதோர் கண்டுபிடிப்பு புற்றுநோயாளிகளுக்கு அர்ப்பணிப்பு\nவெற்றி உங்கள் கையில் – 58\nஉன்னால் முடியும் போராடு உலகை வென்று பூச்சூடு….\nபெண்ணீயமே பெருமை கொள் உன்னை எண்ணி கர்வம் கொள்\nகிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்\nவீர தீர பண்புகளில் நீங்கள் எந்த வகை\nமற்றவர்களோடு நெருங்கிப் பழக உதவும் யுக்திகள்\nவீரத்திர விளையாட்டில் மகுடம் சூட்டிய மங்கை\n“வாழ நினைத்தால் வாழலாம்” – 21\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/09/03/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/26643/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-11-17T09:10:38Z", "digest": "sha1:2D45F2LKW5OBA6WP5P4URNMVZNHEK7UM", "length": 14696, "nlines": 176, "source_domain": "thinakaran.lk", "title": "காதலனை திருமணம் செய்த நடிகை சுவாதி! | தினகரன்", "raw_content": "\nHome காதலனை திருமணம் செய்த நடிகை சுவாதி\nகாதலனை திருமணம் செய்த நடிகை சுவாதி\nதமிழில் சுப்பிரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார் நடிகை சுவாதி. இவரும் மலேசியன் எயார் லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் பெற்றோர்கள் சம்மத்துடன் ஐதராபாத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று கேரளாவில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nவிஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தீபாவளியன்று வெளியான 'சர்கார் ' திரைப்படம் தேர்தல் மற்றும் வாக்கு அரசியலைப் பேசும் படமாக அமைந்திருந்தது....\nகோமளவல்லி ஜெயலலிதாவின் பெயரே அல்ல; அவரே என்னிடம் சொன்னார்\nடிடிவி தினகரன்கோமளவல்லி என்கிற பெயர் ஜெயலலிதாவின் பெயரே அல்ல. இதுகுறித்து ஜெயலலிதாவே என்னிடம் கூறியுள்ளார் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.'...\nஎம்.ஜி.ஆரின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது\nஎம்.ஜி.ஆர் ஒரு தெய்வப்பிறவி என்றும் தமிழக அரசியலில் அவர் இடத்தை யாராலும் பிடிக்கவோ நிரப்பவோ முடியாது என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்....\nகாங்கிரசுக்கு ஆதரவாக நக்மா, விஜயசாந்தி பிரசாரம்\nதெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக விஜயசாந்தி பிரசாரம் செய்துவரும் நிலையில் விரைவில் நக்மா பிரசாரம் செய்ய உள்ளார்.தெலுங்கானா...\nவரலட்சுமி விரைவில் அரசியலில் நுழையப் போவதாக அறிவிப்பு\nவிஷாலுடன் காதலுமில்லை திருமணமும் இல்லை என்று கூறியுள்ள வரலட்சுமி, தான் விரைவில் அரசியலில் நுழையப்போவதாக கூறியுள்ளார்.“போடா போடி” படம்...\nஎன் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும்\nகாப்புரிமை இல்லாமல் தனது பாடல்களைப் பயன்படுத்தியதாக எக்கோ நிறுவனம் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தார் இசையமைப்பாளர் இளையராஜா.இந்தப் புகாரின்...\nகையடக்கத்தொலைபேசியை ஏன் தட்டிவிட்டேன்: சிவகுமார் விளக்கம்\nசெல்ஃபி எடுக்க முயன்றவரின் கையடக்கத் தொலைபேசியைத் தட்டிவிட்டது ஏன் என்பது குறித்து நடிகர் சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சியில்...\nதீபாவளி பரிசு: 600 ஊழியர்களுக்கு ரூ.5 இலட்சம் பெறுமதியான கார்\nவைர வியாபாரி வழங்கினார்குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி சாவ்ஜி தோலாகியா தன் நிறுவனத்தில் பணியாற்றும் 600 ஊழியர்களுக்கு ரூ.5 இலட்சம்...\nநாகூர் பாபுக்கு 'மனோ' என பெயர் வைத்தவர் யார்\nபிரபல பின்னணி பாடகர் மனோவின் இயற்பெயர் நாகூர் பாபு. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சட்டேனபல்லியில் 1965 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம்...\nஇலட்சிய நடிகரானார் எஸ். எஸ். இராஜேந்திரன்\nஎஸ். எஸ். ஆர். அல்லது எஸ். எஸ். ராஜேந்திரன் என அழைக்கப்படும் சேடபட்டி சூரியநாராயண தேவர் இராஜேந்திரன் (சனவரி 1928 - ஒக்டோபர் 24, 2014) தமிழகத்...\nMeToo புதிது புதிதாக புகார்கள் கட்டுக் கதையா, நிஜமா\nஇந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக அதிகம் பேசப்படுவது #MeToo தான். அனைத்துப் பெண்களுக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய ஆயுதம்தான் #MeToo.பல்வேறு...\nசின்மயிக்கு சினிமா பிரபலங்கள் ஆதரவு\nதொடரும் சர்ச்சைகவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ள பாடகி சின்மயிக்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்....\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\n2nd Test: SLvENG; 278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்ப���டாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNzA1ODk5Ng==-page-6.htm", "date_download": "2018-11-17T08:26:56Z", "digest": "sha1:3CMGPGJJ4UNOTTJHI52VSI5JAT4JVPZ5", "length": 17207, "nlines": 153, "source_domain": "www.paristamil.com", "title": "பரிசில் தாக்குதல்! - விரிவான தகவல்கள்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்ப���ம் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஇன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nநேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பரிசில் நபர் ஒருவர் கத்தி மற்றும் இரும்புக்கம்பியை பயன்படுத்தி ஏழுபேரை தாக்கியுள்ளான். இதில் நால்வர் உயிருக்கு போராடி வருகின்றனர். இது குறித்த செய்தியினை முன்னதாக வழங்கியிருந்தோம். தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநேற்று ஞாயிற்றுக்கிழமை 22.45 மணிக்கு தாக்குதல் ஆரம்பித்திருந்தது. பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Basin of La Villette அருகே முதல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.\n22.45 மணிக்கு MK2 Cinema திரையரங்கில் இருந்து வெளியேறிய மூவரை முதலில் தாக்கியுள்ளான். அருகில் பந்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்த சிலர் இந்த தாக்குதலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தாக்குதலாளியை தடுத்து நிறுத்தும் முகமாக அவனை தள்ளி வீழ்த்தியதாகவும், பந்தால் அவன் மேல் எறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவன் கையில் கத்தி வைத்திருந்ததால் அருகே நெருங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபின்னர் தாக்குதலாளி அங்கிருந்து rue Henri Nogueres வீதிக்குச் சென்றுள்ளான். அங்கு பிரித்தானியாவைச் சேர்ந்த இருவரை கத்தியால் தாக்கியுள்ளான். ஒருவருக்கு மார்புப்பகுதியிலும், பிறிதொருவருக்கு தலையிலும் கத்தியால் குத்தியுள்ளதாக அறிய முடிகிறது.\nRue Henri Nogueres வீதி மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகியிருந்தது. காயமடைந்த நபர்கள் வீதியில் விழுந்து கிடந்தனர். தாக்குதலாளி மிகுந்த ஆக்ரோஷத்துடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலாளியை சுற்றி வளைக்க பொதுமக்கள் முயன்றனர். அதற்குள்ளாக உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்��ட்டது. சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் உடனடியாக வந்தனர்.\nதாக்குதலாளி கையில் 30cm நீளமுள்ள கூரான கத்தி ஒன்றை வைத்திருந்துள்ளான். பின்னர் குறித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். 31 வயதுடைய ஆஃப்கானிஸ்தான் குடியுரிமை கொண்டவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nமாசுக்கட்டுப்பாட்டுக் குற்றவாளிகள் - தீவிரமாகக் களமிறங்கும் வீதிச் சோதனைகள் (காணொளி)\n7500 யூரோக்களில் இருந்து 10000 யூரோக்கள் வரை குற்றப்பணம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nவீதியில் நின்றுகொண்டிருந்த வாகனம் திடீரென தீப்பற்றியது - பதினோராம் வட்டாரத்தில் சம்பவம்\nபரிஸ் பதினோராம் வட்டாரத்தில், வீதியில் நின்றுகொண்டிருந்த வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.\nFleury-Mérogis சிறைச்சாலையில் கைதி தற்கொலை - இவ்வருடத்தில் பதின்மூன்றாவது சம்பவம்\nFleury-Mérogis சிறைச்சாலையில் கைதி ஒருவர் கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவ்வரு\nஆடு கடத்திய நபரால் ஏற்பட்ட விபரீதம்\nநபர் ஒருவர் Tuileries தோட்டத்தில் இருந்து வெள்ளாடு ஒன்றை கடத்தியுள்ளார். இந்த சம்பவ முடிவில் போ\n - பலூன்கள் பறக்கவிட்டு ஆன் இதால்கோ அஞ்சலி\nநேற்று நவம்பர் 13 கோத தாக்குதலின் நினைவு நாளில் பல்வேறு அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.\n« முன்னய பக்கம்123456789...13931394அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/10/blog-post_15.html", "date_download": "2018-11-17T08:58:02Z", "digest": "sha1:YAFSAH7W7YNYH3LDDAX2CTS7SB2VE5ZW", "length": 18127, "nlines": 209, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: சாப்பிட்டதும் டீ குடிக்கலாமா?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஒருவர் நலமாக இருப்பதற்கு உணவு, உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள் என ஆயிரம் காரணங்கள் கூறினாலும், அனைத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது நம்முடைய உணவுப் பழக்கம்தான். சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா சாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிடுவது சரியா சாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிடுவது சரியா என நம் மனதில் பல்வேறு கேள்விகள் எழும். உணவு உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி, ஊட்டச் சத்து நிபுணர் திவ்யா கிருஷ்ணமூர்த்தி மிகத் தெளிவாக விளக்கினார்.\nநம்முடைய உடலின் ஒவ்வொரு உறுப்பும் இயங்கத் தேவையான ஆற்றல் மற்றும் ஆக்ஸிஜனை ரத்தம் கொண்டு செல்கிறது. உணவு உட்கொண்டதும் இரைப்பையின் செயல்பாடு அதிகரித்து, மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. இதனாலேயே உணவு உட்கொண்டதும் ஒருவித மந்த நிலை ஏற்படுகிறது.\n'கூடாது. ஏனெனில், தேயிலையில் சில அமிலங்கள் உள்ளன. இது, புரதச் சத்தையும் (Hardening), செரிமானத்தையும் கடினமாக்கி விடுவதற்கான வாய்ப்பு அதிகம். சாப்பிட்டு அரை முதல் ஒரு மணி நேரம் கழித்து தேநீர் அருந்தலாம்.'\nசாப்பிட்டதும் சிகரெட் பிடிப்பது தவறா\n'சிகரெட் பிடிப்பதே ஆரோக்கியமானது அல்ல. சாதாரணமாக ஒரு சிகரெட் பிடித்தால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுமோ, அதைக் காட்டிலும் 10 மடங்கு பாதிப்பு, சாப்பிட்டதும் சிகரெட் பிடிக்கும்போது ஏற்படும். எனவே, சிகரெட் பிடிப்பதை முற்றிலும் நிறுத்த முடியாவிட்டாலும், சாப்பிட்டதும் சிகரெட் பிடிப்பதையாவது நிறுத்த வேண்டும்.'\nசாப்பிடும்போது குளிர்ந்த நீர் அருந்தலாமா\n'உணவு உட்கொண்டதும், குளிர்ந்த நீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயம், சிறுநீரகம் போன்றவை பாதிப்படைய அதிக வாய்ப்பு உண்டு. மேலும், நெஞ்சு எரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்சிதைவு போன்றவை ஏற்படக் கூடும். சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய், ரத்த நாளங்களில் தங்கி அடைப்பை உண்டாக்கிவிடும். குறிப்பாக, மாரடைப்பு போன்ற இதய நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளவர்கள், சாப்பிடும்போது குளிர்ந்த நீரைப் பருகவே கூடாது. வெதுவெதுப்பான நீர் அருந்துவது, செரிமானத் திறனை மேம்படுத்தும்.'\n'கூடாது. குளிக்கும்போது கை, கால், உடல் பாகங்களில் ரத்த ஓட்டம் அதிக அளவில் இருக்கும். இதனால், இரைப்பைக்கும் செரிமானத்துக்கும் தேவையான ரத்த ஓட்டம் குறைந்து விடும். இதனால், உணவு செரிமான மண்டல உறுப்புகள் பாதிப்படையும்.'\nசாப்பாட்டின்போது அல்லது சாப்பிட்டு முடித்ததும் பழங்கள் சாப்பிடலாமா\n'உணவுக்கு இடையில் அல்லது முடித்தவுடன் பழங்கள் எடுத்துக் ���ொள்ள கூடாது. அப்படி எடுத்துக் கொண்டால், வயிற்றுக்குள் உப்புசம் (Bloated with air) ஏற்படும். எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்போ அல்லது பின்போதான் பழங்களைச் சாப்பிட வேண்டும். இப்படி இடைவெளி விட்டுச் சாப்பிடும்போது செரிமானத் திறன் மேம்படும்'\n'மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே தூங்கச் செல்லக்கூடாது. உணவுக்குப் பின் குறைந்தது அரைமணி நேரம் கழிந்த பிறகே தூங்க செல்லவேண்டும்.'\nசாப்பிட்டதும் உடற்பயிற்சி, நடைப் பயிற்சி செய்யலாமா\n'சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது அல்ல. நடந்தால், செரிமான உறுப்புகளுக்குச் செல்லக் கூடிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, கால்களுக்குச் செல்லும். உணவில் உள்ள சத்துகள் முழுமையாக ரத்தத்தில் கலப்பதற்கு இடையூறாக இருக்கும். இதனால், உணவு சரியாக செரிமானம் ஆகாமல், சத்துக்கள் அனைத்தும் வீணாகும். சாப்பிட்டவுடன் சிறிது நேரம் சும்மாவே இருப்பதுதான் பெஸ்ட்.'\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nகாய்கறி எப்படி பார்த்து வாங்கணும்\nபற்களை அழகாக்க சில குறிப்புக்கள் உங்களுக்காக\nஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nஇணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nகருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமியில் தவழவிட...\nபுனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை\nமாடு அறுப்பது தடுக்கப்பட்டால்.. ..\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉ��வில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=58960", "date_download": "2018-11-17T09:48:47Z", "digest": "sha1:HRG7OGAD5JFNO5IQHRQGFULQDXHGHGCY", "length": 5609, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "மாசி மக திருவிழாவில் ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதனுக்குக் கௌரவம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமாசி மக திருவிழாவில் ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதனுக்குக் கௌரவம்\nஅம்பாளுக்கு உகந்த பௌர்ணமி தினத்துடன் கூடிய மாசி மக திருவிழா மட்டக்களப்பு கோட்டைமுனை மகா மாரியம்மன் ஆலயத்தில் வியாழன்\nஆலய பிரதம குரு சிவப்பிரம்மஸ்ரீ சரவணன் குருக்களின் தலைமையில் மூலஸ்தான பூஜை மற்றும் வசந்த மண்டப பூஜை நடைபெற்று அம்பாள் உள்வீதி வலம் வந்தது.\nஇந்நிகழ்வில் விசேட நிகழ்வாக மட்டக்களப்பு மாநகரசபைக்கு தெரிவு செய்யப்பட்ட அரசடி 10 ஆம் வட்டார உறுப்பினரும் ஊடகவியலாளருமான சிவம் பாக்கியநாதன் அவர்களுக்கு கோட்டைமுனை மகா மாரியம்மன் ஆலய நிர்வாகத்தினர் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.\nமகா மாரியம்மன் ஆலயத்தின் தலைவர் எஸ் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விஸ்வகுல வாலிபர் சங்கம், இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண ஆழுனர் எஸ். தவராஜா ஆகியோரும் பொன்னாடை மற்றும் மாலையணிவித்துக் கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகிழக்கு மாகாண பூப்பந்தாட்ட போட்டி மட்டக்களப்பில் ஆரம்பம்\nNext articleஅட்டப்பள தமிழ்மக்கள் எப்போதும் நிந்தவூர் முஸ்லிம்மக்களோடு மிகவும் அந்நியோன்யமாக வாழ்ந்துவந்தவர்கள்.\nமஹிந்தவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nமட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பாடசாலைமட்ட சுகாதாரக்கழக வருடாந்த பரிசளிப்பு விழா ஆக்கியமாக நடைபெற்றது.\nநற்பட்டிமுனை, சவளக்கடை பிரதேசத்திலிருந்து வந்து வெல்லாவெளியில் ஆடு திருடியவர்கள் வசமாக மாட்டினர்.\nசம்பூர் தமிழ் கலாமன்றத்தின் முத்தமிழ் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/finally-mounika-gets-her-right-pay-homage-balu-mahendra-193516.html", "date_download": "2018-11-17T08:41:00Z", "digest": "sha1:C22NLCN5EQ2LIK5X4HDRXL4MCHI7EDSH", "length": 10721, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கணவர் பாலு மகேந்திரா உடலைப் பார்க்க மௌனிகாவுக்கு 'ஒருவழியாக' அனுமதி! | Finally Mounika gets her 'right' to pay homage to Balu Mahendra - Tamil Filmibeat", "raw_content": "\n» கணவர் பாலு மகேந்திரா உடலைப் பார்க்க மௌனிகாவுக்கு 'ஒருவழியாக' அனுமதி\nகணவர் பாலு மகேந்திரா உடலைப் பார்க்க மௌனிகாவுக்கு 'ஒருவழியாக' அனுமதி\nசென்னை: நடிகை மௌனிகாவுக்கு ஒருவழியாக தன் கணவர் மறைந்த பாலு மகேந்திரா உடலைப் பார்க்க அனுமதி கிடைத்தது. அவர் இன்று காலை நேரில் வந்து கணவர் உடலைப் பார்த்து கதறி அழுதார்.\nபாலு மகேந்திரா 1998-ல் தாலி கட்டி மணந்தவர் நடிகை மௌனிகா. இதனை 2004-ம் ஆண்டு பகிரங்கமாக அறிவித்திருந்தார்.\nஇருவரும் இணைந்து வாழ்ந்து வந்தனர். நேற்று திடீரென மாரடைப்பில் இறந்தார் பாலு மகேந்திரா.\nதகவலறிந்து, கணவர் உடலைப் பார்க்க ஓடிவந்த மௌனிகாவை, பாலுமகேந்திரா உடலைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.\nஇயக்குநர் பாலா, நடிகைகள் அர்ச்சனா மற்றும் ஈஸ்வரி ராவ் போன்றவர்கள்தான் மௌனிகா அங்கு வரக்கூடாது என்று பிடிவாதமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.\nஇதனால் பரபரப்பு கிளம்பியது. பாலு மகேந்திரா மீது அவரது மனைவியான மௌனிகாவுக்கு இ��்லாத உரிமையா.. அதைத் தடுக்க இவர்கள் யார் என்ற அளவுக்கு விவாதம் கிளம்ப, உடனடியாக இதில் சுமூகத் தீர்வு காண இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பேசினர்.\nஅதன்படி இன்று காலை மௌனிகாவை அழைத்து, பாலு மகேந்திரா உடலுக்கு அஞ்சலி செலுத்த அழைத்தனர்.\nஅதைத் தொடர்ந்து அவர் பாலு மகேந்திரா உடல் வைக்கப்பட்டிருக்கும் அவரது சினிமா பட்டறை கூடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். கணவர் உடலைப் பார்த்து கதறி அழுதார்.\nவிஜய் 63.. மீண்டும் விஜய்யுடன் சேரும் பிரபல நடிகர்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nநீங்க பார்த்திபன் இல்ல… ”பார்த்தி ஃபன்”: குண்டக்க மண்டக்க பார்த்திபனுக்கு வயது 61\nஒரு செல்ஃபி எடுக்க அஜித் காரை 18 கிலோமீட்டர் பின்தொடர்ந்த ரசிகர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/11013410/The-student-suicide-pedestrian-was-stunned-by-the.vpf", "date_download": "2018-11-17T09:30:36Z", "digest": "sha1:BTLSXALPXRUO5SIMQNYGTHCGUFC5HNEL", "length": 15211, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "The student suicide pedestrian was stunned by the student's hanging in the college room || கல்லூரி விடுதி அறையில் தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேர�� மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகல்லூரி விடுதி அறையில் தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்தார் + \"||\" + The student suicide pedestrian was stunned by the student's hanging in the college room\nகல்லூரி விடுதி அறையில் தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்தார்\nபெற்றோர் கண்டித்ததால் தஞ்சை அருகே கல்லூரி விடுதி அறையில் தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.\nதிருவாரூர் மாவட்டம் அரசவளங்காடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். லாரி உரிமையாளர். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 23). இவர் வல்லம் அருகே மின் நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தங்கி, அந்தப்பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., விவசாயம் 2-ம் ஆண்டு படித்துவந்தார்.\nகடந்த 6-ம் தேதி தீபாவளி விடுமுறைக்காக மணி கண்டன் பெற்றோரை பார்க்க திருவாரூர் சென்றிருந்தார். அப்போது அவர் தந்தையின் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 ஆயிரத்தை எடுத்து செலவு செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தன்னுடைய வங்கி கணக்கை சரிபார்த்த கனகராஜ் அதில் ரூ.15 ஆயிரம் எடுக்கப்பட்டது குறித்து மணிகண்டனிடம் கேட்டு அவரை திட்டியதாக தெரிகிறது. இதனால் மணிகண்டன் மனவருத்தத்தில் இருந்துள்ளார்.\nநேற்று முன்தினம் விடுதிக்கு வந்த அவர், அங்கு தங்கியிருக்கும் தன்னுடைய நண்பர் களான பிரேம்குமார், விமல் ஆகியோருக்கு தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக செல்போன் மூலமாக குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.\nஇந்த தகவலை கண்டு பதற்றம் அடைந்த அவர்கள் உடனே விடுதிக்கு வந்தனர். அப்போது மணிகண்டன் விடுதி அறைக்குள் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அவரை தட்டி எழுப்பி விசாரித்தனர். அப்போது அவர் தன்னுடைய தந்தையின் வங்கி கணக்கில் ரூ.15 ஆயிரம் எடுத்து தீபாவளி பண்டிகை அன்று நண்பர்களுக்காக செலவு செய்துவிட்டதாகவும். இதை தெரிந்துகொண்ட என்னுடைய தந்தை திட்டியதால், மனவருத்தத்தில் சாப்பிடாமல் இருந்து மயங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து அவர்கள், நாங்கள் சாப்பாடு வாங்கி வருவதற்குள் எந்த தவறான முடிவும் எடுக்காதே என கூறிவிட்டு வெளியே சென்று விட்டனர். இந்தநிலையில் வெளியே உணவு வாங்கிவிட்டு விடுதிக்கு திரும்பிய நண்பர்கள், விட���தி அறைக்குள் மணிகண்டன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வல்லம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\nநர்சிங் மாணவி விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தம்பி-தங்கை மற்றும் தோழிகளுக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.\n2. தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஐஸ் வியாபாரி மகளுடன் தீக்குளிக்க முயற்சி மாயமான மனைவியை கண்டுபிடித்து தர கோரிக்கை\nமாயமான மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஐஸ் வியாபாரி மகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. தக்கலை அருகே பரிதாபம் காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை\nதக்கலை அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n4. மனைவியுடன் தகராறு: டிரான்ஸ்பார்மர் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்\nமனைவியுடன் ஏற்பட்ட தகராறில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.\n5. திருமணமான 1½ ஆண்டில் பட்டதாரி பெண் தற்கொலை - டைரியை கைப்பற்றி போலீசார் விசாரணை\nதிருமணமான 1½ ஆண்டுகளில் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார். டைரியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n1. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n2. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை\n3. “அவன் இவன்” பட விவகாரம்: அம்பை கோர்ட்டில் டைரக்டர் பாலா ஆஜர்\n4. ��ாரியாபட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு கொன்று கணவனின் உடலை எரித்த பெண் கைது\n5. ‘மீ டூ’வில் பாலியல் துன்புறுத்தல் புகார் : இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டார் நடிகை சஞ்சனா கல்ராணி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-sep-04/lifestyle/143468-interview-with-costume-designer-archa-mehta.html", "date_download": "2018-11-17T09:19:36Z", "digest": "sha1:IMQVLYMNWP5ZFGBFF3OWND3F5SIAN6ZX", "length": 22516, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "“காஜல் அகர்வால் என்னைக் கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டாங்க!” - காஸ்ட்யூம் டிசைனர் அர்ச்சா மெஹ்தா | Interview With Costume Designer Archa Mehta - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nசென்னையின் முதல் பெண் ஷெரீஃப் மூன்று பத்ம விருதுகளையும் பெற்ற முதல் பெண் - மேரி கிளப்வாலா ஜாதவ்\nஅவள் அரங்கம் - அவங்க மட்டும் இல்லைன்னா இந்த மீனாவை நீங்க பார்த்திருக்க முடியாது\nலெஹங்கா தைக்கலாம் லாபம் சம்பாதிக்கலாம்\nநம்பிக்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம் - பத்மபூஷண் வித்யா தெஹஜியா\n - ஆலியா காலாஃப் சாலே\nபுத்துணர்வு தரும் மொட்டைமாடியும் படிக்கட்டுகளும் - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nடீன் ஏஜ் ஆண் குழந்தைக்கும் சிறப்பு உணவுகள் அவசியம்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 7 - காடு வரை பிள்ளை கடைசி வரை காப்பீடு\nஇந்த உலகை உடைத்துப் போட வேண்டும்\n\" - அங்கிதா மிலிந்த் சோமன்\n“காஜல் அகர்வால் என்னைக் கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்���ாங்க” - காஸ்ட்யூம் டிசைனர் அர்ச்சா மெஹ்தா\nகனவுகளுக்குச் சிறகளித்த க.பி* காதல் - *க.பி: கல்யாணத்துக்குப் பின் - வீரலட்சுமி கோபி நாயர்\nகுக்கிங்ல என்னைவிட அவர் எக்ஸ்பெர்ட்\nகொடுக்கக் கொடுக்கத் திகட்டாதவை சமையலும் அன்பும்\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\nஇந்த அன்பு என்றும் தொடரணும்\nஅன்பு முதல் அனுசரணை வரை அனைத்தும் அவரே\nடீக்கடை வைத்திருந்ததில் ரொம்பப் பெருமை\nகாதலுக்கு மரியாதை - மினி\nஹெல்த்தி ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்\nஅவள் விகடன் - ஸ்ரீ போஸ்ட்\n“காஜல் அகர்வால் என்னைக் கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டாங்க” - காஸ்ட்யூம் டிசைனர் அர்ச்சா மெஹ்தா\nஇப்போதைய தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் காஸ்ட்யூம் டிசைனர் அர்ச்சா மெஹ்தா. “ஷ்ரேயா, நயன்தாரா, கேத்ரின் தெரஸா, ஹன்சிகா எனப் பல முன்னணி நடிகைகளோடு வேலை பார்த்துட்டேன். அடுத்து ரஜினி சார், கமல் சாருக்குத்தான் காஸ்ட்யூம் டிசைன் பண்ணணும்” எனப் பூரிக்கும் அர்ச்சா மெஹ்தாவின் முதல் சினிமா என்ட்ரி, இந்தியில் வெளியான ‘ராம் லீலா’.\nஃபேஷன் டிசைனிங் துறையைத் தேர்ந்தெடுத்த காரணம்\nசின்ன வயசுல இருந்து ஃபேஷன்மேல பெரிய ஈடுபாடு. விதவிதமான டிரஸ் போடணும், சின்ட்ரெல்லா மாதிரி ஆகணும்னு பல கனவுகள். ‘இந்தூர்ல (மத்தியப்பிரதேசம்) பொறந்து வளர்ந்த பொண்ணு, எப்படி சினிமாவுக்குப் போகலாம் அதெல்லாம் தப்பு’னு சுத்தி இருக்கிறவங்க பேச ஆரம்பிச்சாங்க. வீட்டிலும் டிஸ்கரேஜ் பண்ணாங்க. ஆனா, நான் என் முடிவுல தெளிவா இருந்தேன். பள்ளிப் படிப்பை முடிச்சதும் அடம்பிடிச்சு NIIFT-ல ஃபேஷன் டிசைனிங் படிச்சேன். பிறகு, லண்டன்ல முதுகலைப் பட்டம் வாங்கினேன்.\nகனவுகளுக்குச் சிறகளித்த க.பி* காதல் - *க.பி: கல்யாணத்துக்குப் பின் - வீரலட்சுமி கோபி நாயர்\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\nசர்கார் - சினிமா விமர்சனம்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n - திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2013-apr-01/cars/31000.html", "date_download": "2018-11-17T08:48:33Z", "digest": "sha1:4TYTVVXOZROYKADIU56DVUA2I3DN3LP6", "length": 37636, "nlines": 465, "source_domain": "www.vikatan.com", "title": "வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்வது எப்படி? | imported cars | மோட்டார் விகடன்", "raw_content": "\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nமோட்டார் விகடன் - 01 Apr, 2013\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுக்கோட்டை to குந்தகால்\nரீடர்ஸ் ஸ்கேப் - சென்னை to தேக்கடி\nகிரேட் எஸ்கேப் - சென்னை to சென்னை\nகிரேட் எஸ்கேப் - சென்னை to நந்தியால்\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுச்சேரி to தளி\nகிரேட் எஸ்கேப் - சென்னை to மூணாறு\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to பேக்கல் கோட்டை\nஓர் ஊர்சுற்றியின் சாலைக் குறிப்புகள்\nமாற்றுத்திறனாளிகள் பைக் வாங்க என்ன செய்ய வேண்டும்\nஅடுத்த இதழ்... சேமிப்பு ஸ்பெஷல்\nமோட்டார் விகடன் வழங்கும் ஸ்டைல் ஸ்டேட்மென்ட்\nரீடர்ஸ் ரிவியூ - MARUTI ERTIGA\nவெளிநாட்டு கார்களை இறக்குமதி ச���ய்வது எப்படி\nகார் மேளா - பைக் பஜார்\nரீடர்ஸ் ரிவியூ - ஹோண்டா ட்ரீம் யுகா\nவெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்வது எப்படி\nகாங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகிய மறுதினமே மு.க.ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ ரெய்டு என்றதும், ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்தது. மு.க.ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடக்கக் காரணமாக இருந்தது ஹம்மர் கார். உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தும் இந்த எஸ்யூவி, முறையான ஆவணங்களுடன் வாங்கப்பட்டதா என்பதை ஆராயத்தான் சிபிஐ சோதனை. இதில், உதயநிதியின் ஹம்மர் சிக்கவில்லை என்றாலும், தமிழகத்தில் மட்டும் 33 ஆடம்பர சொகுசு கார்கள் முறையான இறக்குமதி வரி கட்டாமல், வரி ஏய்ப்பு செய்து வாங்கி இருப்பதாகத் தெரிகிறது.\nகார்களை இறக்குமதி செய்ததில், அலெக்ஸ் சி.ஜோசப் என்பவர்தான் பெரும்பாலான கார்களை, போலி ஆவணங்கள் மூலம் இறக்குமதி செய்து தந்தவர் எனத் தெரியவந்திருக்கிறது.\nசரி, கார்களை முறைப்படி சட்டரீதியாக இறக்குமதி செய்யவது எப்படி\nகார் மற்றும் பைக்குகளை இறக்குமதி செய்து தரும் 'எஸ்பிகே இந்தியா’ நிறுவனத்தின் தலைவர் அபிஷேக்கிடம் பேசினேன். அபிஷேக் 100 சதவிகிதம் சட்ட ரீதியாக கார், பைக்குகளை இறக்குமதி செய்துதருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n''நம் நாட்டில், கார் மற்றும் பைக்குகளை இறக்குமதி செய்வதற்குத்தான் வரி அதிகம். கார் என்றால் 169 சதவிகிதமும் பைக் என்றால் 137 சதவிகிதமும் சுங்க வரி செலுத்த வேண்டும். இந்தியாவில் இரண்டு விதிமுறைகளின்படிதான் கார் மற்றும் பைக்குகளை இறக்குமதி செய்ய முடியும்.\nஇதில், முதல் விதிமுறை - ஓப்பன் ஜெனரல் லைசென்ஸ். இந்த முறைப்படி 40 ஆயிரம் யுஎஸ் டாலருக்கு (21 லட்சத்துக்கும் அதிகமான) மேல் விலைகொண்ட, 3,000 சிசிக்கும் மேல் இன்ஜின் திறன்கொண்ட பெட்ரோல் கார் அல்லது 2,500 சிசிக்கும் மேல் திறன்கொண்ட டீசல் கார்களைத்தான் இறக்குமதி செய்ய முடியும்.\nஉதாரணத்துக்கு, ஃபெராரி 458 இட்டாலியா காரை எடுத்துக்கொள்வோம். இத்தாலியில் இதன் விலை 1.37 கோடி ரூபாய். இந்த விலையில் 169 சதவிகிதம் வரி என்பது 2.32 கோடி ரூபாய். இதனுடன் ஷிப்பிங் செலவு 2 லட்சம். ஆக மொத்தம், காரின் விலை மட்டும் 3 கோடியே 71 லட்சம். இப்போது காரை இறக்குமதி செய்தபிறகு, தமிழ்நாட்டில் பதிவு செய்ய 10 லட்சத்துக்கும் அதிகம் விலை கொண்ட கார்களுக்கு, சாலை வரி 20 சதவிக��தம். 3 கோடியே 71 லட்சம் ரூபாய் விலைகொண்ட ஃபெராரி காருக்கு, சாலை வரி மட்டும் 74 லட்சம் ரூபாய். இப்போது காரின் விலை மட்டும் 4 கோடியே 45 லட்சம் ரூபாய் ஆகிவிட்டது. இதற்கு அடுத்து இன்ஷூரன்ஸ் 3.5 சதவிகிதம். ஆக மொத்தம், ஒரு ஃபெராரி இட்டாலியா 458 காரை நீங்கள் சென்னையில் வாங்கும்போது, அதன் விலை 4 கோடியே 50 லட்சம் ரூபாயை நெருங்கிவிடும். வரியாக மட்டுமே 3 கோடி ரூபாய்க்கும் மேல் செலுத்த வேண்டும்.\nஅடுத்த விதிமுறைப்படி - 40 ஆயிரம் அமெரிக்க டாலர் அல்லது 3 லிட்டர் பெட்ரோல் கார். அதேபோல், 2.5 லிட்டர் திறனுக்கும் குறைவான டீசல் காரை இறக்குமதி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். இதற்கு வரி 137 சதவிகிதம். ஆனால், இங்கு பெரிய பிரச்னையே 'ஹோமோலகேஷன்’ செய்ய வேண்டும். அதாவது, காரை நீங்கள் இறக்குமதி செய்தவுடன், அதை புனேவில் உள்ள அராய் (Automotive Research Association of India) அலுவலகத்தில் ஒப்படைத்து ஹோமோலகேஷன் சான்றிதழ் பெற வேண்டும். அங்கு, ஹோமோலகேஷன் செய்து மீண்டும் காரை உங்களிடம் கொடுக்க குறைந்தது 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை ஆகும். அது மட்டுமல்ல, இதற்கு 15 - 20 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அதனால், இந்த விதிமுறைக்கு கார் தயாரிப்பாளர்கள் மட்டுமே வருவார்கள்.\nஅடுத்தமுறைதான் முக்கியமானதும் மோசடிகள் நடக்க அதிக வழிகளும் உள்ள முறை. 'டிரான்ஸ்ஃபர் ஆஃப் ரெசிடன்ஸ்’ என்று சொல்லப்படும் டி.ஆர் முறை. இந்த முறையின்படி நீங்கள் பழைய காரை இறக்குமதி செய்ய முடியும். இந்த முறையில் நீங்கள் காரை இறக்குமதி செய்வதற்கு 170 சதவிகிதம் வரி கட்ட வேண்டும். மேலும், வெளிநாட்டில் யார் காரை வைத்திருக்கிறார்களோ, அவர் இந்தியாவில் நிரந்தரமாக செட்டில் ஆகிறார் என்றால் மட்டுமே இந்த முறையில் இறக்குமதி செய்ய முடியும். அதற்கு அவர், வெளிநாட்டில் குறைந்தது 2 ஆண்டுகளாவது தங்கி இருந்திருக்க வேண்டும் என்பதோடு, இறக்குமதி செய்கிற கார் அந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டு குறைந்தபட்சம் 1 வருடம் முடிந்திருக்க வேண்டும். ஆனால், 3 ஆண்டுக்கும் மேலான பழைய காரை இந்தியாவில் இறக்குமதி செய்ய அனுமதி இல்லை. மேலும், இடது பக்க ஸ்டீயரிங்கொண்ட கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய முடியாது. தூதரக அதிகாரிகள் மட்டுமே இடது பக்க ஸ்டீயரிங் கொண்ட கார்களை இறக்குமதி செய்ய முடியும்.\nபழைய கார் எனும்போது டிப்ரிசியேஷன் (மதி���்பிறக்கம்) செய்ய முடியும். ஒரு ஆண்டு பழைய கார் என்றால், 16 சதவிகிதமும், 2-3 ஆண்டுகளுக்குள்ளான கார் என்றால், 12 சதவிகிதமும் மதிப்பிறக்கம் செய்ய முடியும். அதாவது, 2 ஆண்டுகளுக்கு மேலான கார் எனும்போது, காரின் விலையில் இருந்து அதிகபட்சம் 40 சதவிகிதம் வரை மதிப்பிறக்கம் செய்ய முடியும்.\nஅதாவது, 2 கோடி ரூபாய் காருக்கு 80 லட்சம் ரூபாய் வரை டிப்ரிசியேஷன் கோர முடியும். அப்போது, காரின் விலை 1 கோடியே 20 லட்சமாகக் குறைந்துவிடும்.\nஇதில், ஹோட்டல்கள் மற்றும் கோல்ஃப் ரெசார்ட்டுகள் கார்களை இறக்குமதி செய்ய ஒருவழி இருக்கிறது. 'எக்ஸ்சேன்ஜ் ப்ரமோஷன் கேப்பிட்டல் கூட்ஸ்’ என்ற பிரிவின் கீழ் வெளிநாட்டு கார்களை இவர்கள் இறக்குமதி செய்யலாம். ஆனால், இந்தப் பிரிவின் கீழ் அதிகபட்சம் 3 கார்களை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும்.\nமோட்டார் சைக்கிள்களைப் பொறுத்தவரை, 800 சிசிக்கு அதிகமான திறன்கொண்ட பைக்குகளை மட்டுமே 'ஓ.ஜி.எல்’ பிரிவின்படி இறக்குமதி செய்ய முடியும். இதற்கு 137 சதவிகிதம் வரி.\nகார்களைப் போலவே இங்கேயும் 800சிசிக்குக் குறைவான பைக்கை இறக்குமதி செய்ய வேண்டும் என்றால், அதற்கு பைக்கை புனேவில் உள்ள அராய் நிறுவனத்துக்கு 'ஹோமோலகேஷன்’ செய்ய அனுப்ப வேண்டும். கார்களைப் போலவே பைக் முடிந்துவர 6 மாதங்கள் முதல் ஓர் ஆண்டு வரை ஆகும் என்பதோடு, லட்சங்களில் செலவாகும்.\nஇதற்கு அடுத்தபடியாக டி.ஆர் முறைப்படி பழைய பைக்குகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யலாம். ஆனால், இங்கே எத்தனை ஆண்டு பழைய மாடலாக இருந்தாலும் இம்போர்ட் பண்ணலாம். ஆனால், அதிகபட்சம் 40 சதவிகிதம்தான் மதிப்பிறக்கம் செய்ய முடியும். வெளிநாட்டில் யார் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதோ, அவர் பெயரிலேயேதான் இங்கேயும் பதிவு செய்ய முடியும்.\nபுது கார்களை இறக்குமதி செய்ய...\nவெளிநாடுகளில் இருந்து கார்களை இறக்குமதி செய்யப் பயன்படும் முக்கியமான இரண்டு முறைகள்...\nமுதல் வழி - ஓப்பன் ஜெனரல் லைசென்ஸ்\nகாரின் விலை அதிகபட்சம் 40 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு மேல் இருக்க வேண்டும். இன்ஜின் திறன் 3 லிட்டர் (பெட்ரோல்) அல்லது 2.5 லிட்டருக்கு (டீசல்) மேல் இருக்க வேண்டும். இதற்கு ஹோமோலகேஷன் தேவை இல்லை.\nகாரின் விலை அதிகபட்சம் 40 ஆயிரம் அமெரிக்க டாலராக இருக்க வேண்டும். இன்ஜின் திறன் 2.5 லிட்டர் (பெட்ரோல்) அல்லது 3 லிட்டருக்குக் (டீசல்) குறைவாக இருந்தால், புனேவில் உள்ள அராய் மையத்தில் ஹோமோலகேஷன் செய்ய வேண்டும். இதற்கு 15 - 20 லட்சம் ரூபாய் செலவாகும். 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.\nஇரண்டாவது வழி - டிரான்ஸ்ஃபர் ஆஃப் ரெசிடன்ஸ்\nஇந்தியராக இருக்க வேண்டும். வெளிநாட்டில் கட்டாயம் இரண்டு ஆண்டுகள் அவர் தங்கி இருந்திருக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் அந்த வாகனம் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்டு, குறைந்தது ஒரு ஆண்டு நிறைவடைந்து இருக்க வேண்டும். இதற்கு வரி 170 சதவிகிதம்.\nபோலி ஆவணங்கள் மூலம் எப்படி மோசடி நடக்கிறது\nபோலி ஆவணங்கள் மூலம் கார், பைக்குகளை இறக்குமதி செய்ய வேண்டும் என்றால், பெரும்பாலும் கஸ்டம்ஸ் அதிகாரிகளின் துணை இல்லாமல் செய்ய முடியாது. போலி ஆவணங்கள் மூலம் வாகனங்களை இறக்குமதி செய்துதரும் புரோக்கர்கள், கஸ்டம்ஸ் அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருப்பார்கள். இப்போது துபாயில் இருந்து ஒரு புதிய லேண்ட் க்ரூஸர் காரை இறக்குமதி செய்யப்படுகிறது என வைத்துக்கொள்வோம். முதலில் துபாயில் அந்த காரின் ரிஜிஸ்ட்ரேஷன் சர்டிஃபிகேட்டில் ஏற்கெனவே அங்கே பதிவு செய்யப்பட்ட பழைய காரின் இன்ஜின் நம்பர், மற்றும் சேஸி நம்பரை வைத்து மாற்றிவிடுவார்கள். புது காரை 2 ஆண்டுகள் ஆன பழைய கார் போல மாற்றிவிட்டு, 40 சதவிகிதம் வரை டிப்ரிசேஷனும் க்ளெய்ம் செய்வார்கள்.\nவெளிநாட்டு கார்கள் வைத்திருக்கும் கோடீஸ்வர அரசியல்வாதிகள்\nதிமுக தலைவர் கருணாநிதி, டொயோட்டா ஆல்ஃபர்ட் கார் வைத்திருக்கிறார். இந்தியாவில் இது விற்பனைக்கு இல்லை. இதை வாங்க வேண்டும் என்றால், ஜப்பான் அல்லது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். அமெரிக்காவில் இந்த காரின் விலை 25 லட்சம் ரூபாய். இந்தியாவுக்குள் இதைக் கொண்டுவரும்போது காரின் விலை 1 கோடி ரூபாயை நெருங்கும்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி200 கார் வைத்திருக்கிறார். இந்த கார், தற்போது சென்னையிலேயே விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் விலை 1 கோடியே 41 லட்சம்.\nமு.க.ஸ்டாலின் புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் வைத்திருக்கிறார். இதுவும் தற்போது சென்னையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த காரின் விலை 1 கோடியே 9 லட்சம் ரூபாய்.\nகடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 4,000 கார்கள் இறக்குமதி செய்யப்பட்டு இருக்கின்றன. லம்போகினி, ஃபெராரி உள்ளிட்ட விலை உயர்ந்த வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்வதன் மூலம், அரசுக்கு ஒரு காருக்கு 1.5 கோடி முதல் 3 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.\nஅபிஷேக் மொபைல் எண் - 9840718534\nரீடர்ஸ் ரிவியூ - MARUTI ERTIGA\nகார் மேளா - பைக் பஜார்\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\nசர்கார் - சினிமா விமர்சனம்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n - திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/98488-spyder-movie-teaser-released.html", "date_download": "2018-11-17T09:41:27Z", "digest": "sha1:L2ODHNAL4IXM2MUHV4ZPVESMI5MEB46M", "length": 16443, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "வெளியானது 'ஸ்பைடர்' படத்தின் டீசர்! | Spyder Movie teaser released", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:36 (09/08/2017)\nவெளியானது 'ஸ்பைடர்' படத்தின் டீசர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ் பாபு நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிவரும் படம், 'ஸ்பைடர்.' முருகதாஸ், சிறு இடைவெளிக்குப் பின் தமிழில் இயக்கும் படம் என்பதாலும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நேரடியாகத் தமிழில் நடிக்கும் முதல் படம் என்பதாலும், இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு.\nஇந்நிலையில், மகேஷ் பாபுவின் பிறந்த நாளான இன்று 'ஸ்பைடர்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. படத்தில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார். ராகுல் பரீத் சிங��� கதாநாயகியாக நடித்துள்ளார்.\nமுருகதாஸ் இயக்கத்தில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. மகேஷ் பாபு, இந்தப் படத்தில் உளவாளியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு, நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்க வாய்ப்புள்ளதாக முருகதாஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nspyder Teaser magesh babu ஏ.ஆர் முருகதாஸ் ஸ்பைடர்\nஅட, இவ்ளோ சீக்கீரம் பிக்பாஸ் போரடிக்குமா - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மெசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/105761-tamil-nadu-government-gives-free-coaching-for-iit-jee-neet-exams.html", "date_download": "2018-11-17T08:51:45Z", "digest": "sha1:JH242GL2YA5KMUJZWZ5ZB35BTUWRTTQC", "length": 23907, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "'நீட்' தேர்வுக்கான இலவசப் பயிற்சி... விண்ணப்பிக்க அக்-26 கடைசி தேதி! | Tamil Nadu Government gives free coaching for IIT JEE, NEET exams", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:00 (24/10/2017)\n'நீட்' தேர்வுக்கான இலவசப் பயிற்சி... விண்ணப்பிக்க அக்-26 கடைசி தேதி\nதற்போது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஐஐடி ஜேஇஇ, நீட் மற்றும் இதர நுழைவுத்தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெறும்வகையில் தமிழக அரசு இலவசப் பயிற்சி வழங்க உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசித்தேதி 26.10.2017.\n\"தமிழக மாணவர்கள் நுழைவுத்தேர்வுகளில் மட்டுமல்லாது போட்டித்தேர்வுகளிலும் வெற்றிபெறும் வகையில் இந்தப் பயிற்சி வகுப்புகள் வடிவமைக்கப்பட்டு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்துவருகிறோம். இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள, முதல்நாளில் மட்டும் 5,000 மாணவர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள். இந்த வாரம் இறுதிவரை பதிவு செய்யலாம் என்பதால் ஏராளமான மாணவர்கள் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்\" என்கிறார் தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் இளங்கோவன்.\n\"பயிற்சி வகுப்பில் சேர பெற விரும்பும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள், அவர்களுடைய பள்ளியின் தலைமையாசிரியரிடம் பெயரை பதிவுசெய்ய வேண்டும். தலைமையாசிரியர் பள்ளிக்கல்வித் துறையின் இணையதளத்தில் http://tnschools.gov.in/ மாணவர்களின் பெயர்களை பதிவு செய்வார்கள். தற்போது ஒரு ஒன்றியத்துக்கு ஒரு பயிற்சி மையம் என்ற வகையில் தமிழ்நாடு முழுவதும் 412 பயிற்சி மையங்கள் அமைக்கத் திட்டமிட்டு இருக்கிறோம்\" என்றார் இளங்கோவன்.\nமாணவர்களுக்குப் பயிற்சி வழங்குவதற்காக தமிழ்நாட்டில் இருந்து 3,000 பள்ளி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆந்திராவிலுள்ள நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றுவருகின்றனர். இவர்கள் நவம்பர் மாதத்தில் இருந்து மாணவர்களுக்கு பயிற்சியளிக்க இருக்கிறார்கள். பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாள்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.\nஇந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் என அனைவரும் பதிவு செய்துகொண்டு கலந்துகொள்ளலாம். பதிவு செய்யும்போது தங்களுக்கு அருகில் உள்ள பயிற்சி மையத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.\nபள்ளி கல்வித்துறையின் இணையத்தளமான http://tnschools.gov.in/ சில சமயம் கூகுள் பிரசரில் (google chrome) நுழைவதில்லை. இதனால் இன்டர்நெட் எக்ஸ்பிளோரரில் (Internet Explorer) பயன்படுத்திப் பதிவு செய்வது அவசியம். பள்ளியின் தலைமையாசிரியருக்கு மட்டுமே இந்த இணையத்தளத்தில் சென்று பதிவு செய்வதற்கான அடையாள எண், பாஸ்வேர்ட் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களும் பெற்றோர்களும் நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்யாமல், தலைமையாசிரியரை அணுகி பதிவுசெய்ய வேண்டும். பதிவு செய்தபின்பு ஒப்புகைச் சீட்டை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.\nபயிற்சிக்கான பதிவு குறித்து தனியார் பள்ளியில் முதல்வராக இருக்கும் ஆயிஷா நடராசனிடம் பேசியபோது \"முதல் நாளான இன்று மூன்று பேர் மட்டுமே பதிவு செய்திருக்கிறார்கள். இன்னமும் மாணவர்களிடையே விழிப்பு உணர்வு ஏற்பட வேண்டியது அவசியம்\" என்கிறார்.\nஉயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் சங்கத் தலைவர் சாமிநாதன் \"தற்போது மாணவர்கள் ஆர்வத்துடன் பதிவு செய்துவருகிறார்கள். அரசுப் பள்ளி ஆசிரியர்களும் அரசு வழங்கும் இலவசப் பயிற்சி வகுப்பு குறித்து மாணவர்களிடையே எடுத்துச் சொல்லி விழிப்பு உணர்வை ஏற்படுத்திப் பதிவு செய்ய ஊக்கமளிக்க வேண்டும். இலவச பயிற்சியுடன், பயிற்சி நூல்களையும் அரசு வழங்க இருக்கிறது. அரசும், பதிவு செய்வதற்கான நாள்களை நீட்டிக்க வேண்டும்\" என்று கோரிக்கை வைத்தார்.\nஅரசு வழங்கும் இலவசப் பயிற்சிக்கு மாணவர்கள் பெருமளவில் விண்ணப்பிக்கும்போது மட்டும் இந்த திட்டம் வெற்றி பெறும் என்பதால், பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை அரசு வழங்கும் இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கச் சொல்ல வேண்டும்.\nNEETIIT JEEFree Coachingதமிழக பள்ளிக்கல்விஇலவசப் பயிற்சி\nஒரே ரெய்டில் எட்டு பாயின்ட்... ப்ரோ கபடியின் ‘மெர்சல் அரசன்’ பர்தீப் நர்வால்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/111440-30-people-live-in-arizona-who-are-allergic-to-technology.html", "date_download": "2018-11-17T09:39:08Z", "digest": "sha1:7EZDJ3YY7BYHFTPSR7J6PYNYMGBRGF26", "length": 26781, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "‘நாங்க 30 பேர்... எங்களுக்குத் தொழில்நுட்பம்னா சுத்தமா பிடிக்காது..!’ - இப்படியும் ஒரு கிராமம் | 30 People live in Arizona who are allergic to technology", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:37 (22/12/2017)\n‘நாங்க 30 பேர்... எங்களுக்குத் தொழில்நுட்பம்னா சுத்தமா பிடிக்காது..’ - இப்படியும் ஒரு கிராமம்\nகாற்றின் சத்தத்தைத் தவிர வேறு எந்தச் சத்தமும் அங்கு கேட்கவில்லை. அந்த மண்ணில் பச்சையை எங்கு தேடியும் காண முடியவில்லை. அந்த மண்ணின் நிறத்திலேயேதான் அந்தப் புற்களும் காய்ந்த நிலையில் கிடந்தன. கொஞ்சம் காற்றும் அடித்தது. ஆனால், அதில் அனல் தெறித்தது. அந்த அனல் காற்று கண்கள��ச் சூடாக்கின. அந்த ஆழ்ந்த அமைதி, நகர பரபரப்பில் இருப்பவர்களுக்குப் பெரும் அழுத்தத்தைக் கொடுக்கலாம். அவர்களால் அந்த அமைதியை நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியுமா என்பது பெரிய கேள்வியே. ஆனால், இங்கிருப்பவர்களால் இங்கு மட்டும்தான் இருக்க முடியும். நகரத்திற்குள் காலடி எடுத்துவைத்தால், அரை மணி நேரத்தில் அவர்கள் தற்கொலை செய்துகொள்ளக் கூடும்.\nஇது அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திலிருக்கும் \"ஸ்நோஃப்ளேக்\" (SnowFlake) எனும் சிறிய பாலைவன கிராமம். அந்தப் பரந்த நிலப்பரப்பில் வீடுகள் ஒவ்வொன்றுக்கும் மிக நீண்ட இடைவெளி இருந்தது. அங்கிருந்த எந்த வீடும் பெரும் ஆடம்பரமானதாக இல்லை. இதோ... ஒரு பெண் அவளுக்கு வீடே இல்லை. அந்தச் சிவப்பு நிற சின்ன ட்ரக் தான் அவள் வீடு. எந்த வீட்டிலும், இன்றைய நவீன உலகின் அடையாளங்களாய் இருக்கும் தொழில்நுட்பங்கள் ஏதுமில்லை. இந்த கிராமத்தில் மொத்தம் 30 பேர் வசிக்கின்றனர். நீங்கள் இந்த கிராமத்திற்குப் போகும்போது, உங்கள் மொபைல் போன், லேப்டாப் போன்றவற்றை கொண்டு செல்லக் கூடாது. மீறி கொண்டு சென்றால், அது அங்கிருக்கும் சிலரின் உயிருக்கே கூட ஆபத்தாக முடியும். இங்கிருப்பவர்கள் அனைவருக்குமே MCS எனப்படும் Multiple Chemical Sensitivity அல்லது Environmental Illness.\nஇந்த இடத்திற்கு முதன் முதலில் 1988யில் வந்தவர் ப்ரூஸ் மெக்ரெரி (Bruce McCreary). ப்ரூஸ் ஒரு எலெக்ட்ரிகல் இன்ஜினீயர். ஒரு விமான தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். தொடர்ந்து ரசாயனங்களோடு வேலை செய்து வந்ததால் ஒருகட்டத்தில், ப்ரூஸிற்கு அது குறித்த பெரும் ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது. எந்த ரசாயன வாசனையும் அவருக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. அப்படியே புது தொழில்நுட்ப சாதனங்களைப் பார்க்கும்போது, அவர் மண்டைக்குள் யாரோ ஆணி அடிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. சரி... இனி இந்த நகரத்து வாழ்க்கை நமக்குச் சரிபடாது என்று முடிவு செய்து ஆள் நடமாட்டமற்ற இந்தப் பாலைவனப் பகுதிக்கு வந்து ஒரு சிறு வீட்டைக் கட்டுகிறார். அந்த வீட்டின் கட்டுமானப் பொருள்களிலிருந்து வாசனை வரக் கூடாது என்பதால், சுவர்களில் அலுமினிய ஃபாயில்களை ஒட்டுகிறார். இப்படியாக தன்னை இந்த நவீன உலகிலிருந்து விலக்கி வாழத் தொடங்குகிறார்.\n1994 ல் ஸ்நோஃப்ளேக்கிற்குக் குடிபெயரும் சூசிக்கு வாகனப் புகை என்றால் ரொம்பவே அலர்ஜி. இன்னும், இன்னுமாக இதுபோன்ற ஆட்கள் வரத் தொடங்கி இன்று 30 பேர் இந்த கிராமத்தில் வசிக்கிறார்கள்.\nஸ்டீனுக்கு கம்ப்யூட்டர் என்றால் பெரும் அலர்ஜி. ஒரு காலத்தில், நகரத்தின் 20வது மாடியில் வீடு; கம்ப்யூட்டர் வேலை என்று இருந்தவர்தான். ஆனால், இப்போது கம்ப்யூட்டரில் சில நிமிடங்கள் வேலை செய்தாலும் அவரின் மண்டை வெடித்துவிடும் போன்றதொரு உணர்வு அவருக்கு. அதேபோல், பேப்பரும், இங்க்கின் வாசனையும் அவருக்கு அறவே ஆகாது. ஒரு கண்ணாடி பெட்டிக்குள் புத்தகத்தை வைத்து, கைகளில் ப்ளாஸ்டிக் கவரை மாட்டிக்கொண்டு, பேப்பரை புரட்டிதான் புத்தகத்தையே படிப்பார். நகரத்திலிருக்கும் ஒரு நகலகத்தில் பேசி வைத்துக்கொண்டு, தனக்கு வரும் ஈ-மெயில்களை ப்ரின்ட்-அவுட்களாக எடுத்து வருகிறார். அதன் இங்க்கும் ஒத்துக்காது என்பதால், அந்தப் பேப்பரை ஒருநாள் வெயிலில் காயவைத்து, பின்னர் அந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து அதைப் படிக்கிறார். இப்படியாக பலவிதமான நோய்களோடு இருக்கிறார்கள் இந்த கிராமவாசிகள்.\nமருத்துவ ரீதியில் இன்னும் இதை ஒரு நோயாக முழுமையாக அங்கீகரிக்கவில்லை. பல மருத்துவர்கள், இது உடல் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. இது அவர்களின் மன நோய். இதற்கு அவர்களுக்கு கவுன்சலிங்தான் கொடுக்க முடியுமே தவிர, மருந்து கொடுக்க முடியாது என்கின்றனர். ஆனால், ஒரு சில மருத்துவர்கள் இது ஒருவித நோய்தான் என்றும் வாதாடுகிறார்கள். இது ஏதோ இந்த நூற்றாண்டின் நோய் அல்ல என்பதற்கான சில ஆதாரங்களையும் சிலர் முன்வைக்கின்றனர். 1869யில் வாழ்ந்த நரம்பியல் மருத்துவர் ஜார்ஜ் பியர்ட் \"நியூராஸ்தெனியா\" (Neurasthenia) எனும் வார்த்தையைக் குறிப்பிடுகிறார். அதாவது, நவீன கண்டுபிடிப்புகளினால் ஏற்படும் ஒவ்வாமையின் காரணமாக தலைவலி, உடல் வலி, மன அழுத்தம் ஆகியவை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தக் காலகட்டத்தில் நீராவி இன்ஜின்கள் மற்றும் டெலிகிராஃப் போன்ற நவீன கண்டுபிடிப்பு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.\nஎதுவாக இருந்தாலும், தங்களுக்குத் தாங்களே ஆதரவாக இருந்து, தங்களுக்குத் தேவையான சூழலை உருவாக்கிக் கொண்டு, படு வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நவீன வாழ்க்கையிலிருந்து விடுபட்டு தங்களுக்கான வாழ்வை நிதானமாக வாழ்ந���து கொண்டிருக்கிறார்கள் இந்த கிராமவாசிகள்.\nஅரிஸோனா தொழில்நுட்பம் Arizona Technology Allergic\nடீசர் க்ளூ... ’வேலைக்காரன்’ என்ன செய்யப் போகிறான்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபயணங்கள் போதை தான்...சொர்க்கத்தின் பாதை தான்...சாலைகள் அழகு தான் என்றென்றுமே\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மெசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/73619-vaiko-comment-on-demonetisation-makes-difference-of-opinion-in-pwa.html", "date_download": "2018-11-17T08:59:20Z", "digest": "sha1:ECNT24PYV66TZXZYJHIFTENSCVUY33OI", "length": 27954, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "வைகோவின் சொந்த கருத்து! மழுப்பும் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள்!! | Vaiko Comment on Demonetisation makes difference of opinion in PWA", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:56 (28/11/2016)\n மழுப்பும் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள்\nபழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும், செலவுக்கு பணமில்லாமலும் திண்டாடி வருகிறார்கள். வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-மையங்களில் மக்கள் வரிசைகட்டி நிற்பதும், பணமில்லாமல் ஏமாற்றம் அடைவதுமான நிலை தொடர்ந்து கொண்டுள்ளது. மோடியின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நலக் கூட்டணியில் நிலை என்ன\nதமிழகத்தில் மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், பிரதமரின் ரூபாய் நோட்டு விவகாரத்தை கடுமையாக எதிர்த்ததோடு, போராட்டத்தையும் நடத்த உள்ளன. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மனிதச் சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது. இந்தநிலையில், ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் அறிவிப்பை வரவேற்பதாகவும், இதனை எதிர்த்து நடக்கும் போராட்டத்தை ம.தி.மு.க. ஆதரிக்கவில்லை என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வைகோ இப்படி கூறியிருப்பதால், அந்த கூட்டணியில் என்ன நடக்கிறது என்று அரசியல்வட்டாரத்தில் பேசத் தொடங்கியுள்ளனர். வைகோவின் இந்த கருத்து குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் என்னசொல்கிறார் என்று அரசியல்வட்டாரத்தில் பேசத் தொடங்கியுள்ளனர். வைகோவின் இந்த கருத்து குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் என்னசொல்கிறார்\nஒரே கருத்தை முன்மொழிந்த மூன்று தலைவர்கள் \n\"வைகோ கூறியிருப்பது மக்கள் நலக்கூட்டணியின் முடிவல்ல. இடதுசாரிகள் இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள். இதில் விடுதலைச்சிறுத்தைகளுக்கு உடன்பாடு இருப்பதால் நாங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். ம.தி.மு.கவைப் பொறுத்தவரை, கறுப்புப் பண ஒழிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. எனவே இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் பங்கேற்கவில்லை. வைகோவின் இந்த கருத்தால் மக்கள் நலக்கூட்டணிக்குள் எந்த சலசலப்பும் இல்லை.\nகேள்வி: தி.மு.க எதிர்க்கிறது என்பதற்காக வைகோ ஆதரிக்கிறாரா\nதிருமாவளவன் பதில்: தி.மு.க-வைப் பொறுத்தவரை, பிரதமரின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை வரவேற்கிறோம், ஆனால், மக்களின் சிரமத்தை எதிர்க்கிறோம் என்று சொல்லியுள்ளார்கள். விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை, இந்த நடவடிக்கையே ஏமாற்றுவேலை என்று சொல்கிறோம். கறுப்பு பொருளாதார நடவடிக்கைகளை எதிர்க்காத இந்திய அரசு, ஏழை எளியோரிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்துள்ள இந்த நடவடிக்கையை வெறும் நாடகமாகவே பார்க்கிறோம்.\nகே: காவிரி விவகாரம் தொடர்பாக தி.மு.க அழைப்பு விடுத்தபோது, நீங்களும் இடதுசாரிகளும் ஆதரித்தீர்கள். அப்போதும் வைகோ எதிர்ப்பு தெரிவித்தார். அதேபோன்று ரூபாய் நோட்டு விஷயத்தில் அவர் ஆதரிக்கிறார். நீங்கள் எதிர்க்கிறீர்கள். கூட்டணிக்குள் கருத்தொற்றுமை இல்லை என்பதைத்தானே இது காட்டுகிறது \nப: உடன்பாடு உள்ள பிரச்னைகளில் இணைந்திருப்போம் என்பதுதான் அடிப்படையான விதி. முரண்பாடுகள் பற்றிப் பேச வேண்டிய தேவையில்லை. உடன்பாடு உள்ள பிரச்னைகளில் இணைந்திருப்போம். ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உள்ளது. நான்கு பேரும் ஒரே கருத்தைச் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவருடைய நிலைப்பாட்டை நாங்கள் அனுமதிக்கிறோம். எங்களுடைய நிலைப்பாட்டை அவர் அனுமதிக்கிறார்\" என்று தெரிவித்தார் திருமாவளவன்.\nவைகோ கருத்து தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி .ராமகிருஷ்ணனிடம் பேசினோம்.\n\"ஒருமித்த கருத்துள்ள பிரச்னைகளில் கூட்டுஇயக்கம் நடத்துவோம். கருத்து வேறுபாடு உள்ள பிரச்னைகளில் தனித்தனியாக இயக்கம் நடத்துவோம். இதுவும் ஒரு கருத்தொற்றுமைதான். கூட்டணி என்பது தேர்தலுக்காக மட்டும்தான் மற்ற காலங்களில் கூட்டு இயக்கம்தான்\" என்று அவர் குறிப்பிட்டார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கூறுகையில், \"வைகோ தெரிவித்தது அவரது நிலைப்பாடே தவிர, மக்கள் நலக் கூட்டணியின் நிலைப்பாடு அல்ல. பல பிரச்னைகளில் எங்களுக்குள் ஒரே கருத்து உள்ளது. சில பிரச்னைகளில் கருத்தொற்றுமை இல்லாமல் இருக்கிறது. பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்த நிலைப்பட்டில் ம.தி.மு.க மாறுபட்டுள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் தனிப்பட்ட கருத்துச் சொல்ல உரிமை உள்ளது. அந்த கட்சியின் கருத்துக்கும் மக்கள் நலக்கூட்டணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை\" என்றார்.\nகாவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சித் கூட்டத்தை தி.மு.க கூட்டியபோது, அந்த கூட்டத்தில் பங்கேற்க, இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி விருப்பம் தெரிவித்த நிலையில், 'மக்கள் நலக்கூட்டணி அந்தக் கூட்டத்தில் பங்கேற்காது' என்று அறிவித்தார் வைகோ. அதேபோன்று, தமிழகத்தில் நடந்து முடிந்த 3 தொகுதிகளுக்கான தேர்தலில், இடதுசாரிகள் போட்டியிட விருப்பம் தெரிவித்த நிலையில், அதற்கும் வைகோ எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nபுதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தது. இந்த நிலைப்பாடும் வைகோவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதர தலைவர்கள், மோடிக்கு ஆதரவாக வைகோ தெரிவித்திருப்பது அவரது தனிப்பட்ட கருத்து என்று, மழுப்பலான பதிலையே சொல்லி முடித்துக் கொண்டனர்.\nவைகோவின் கருத்தால் ஏற்பட்டுள்ள சர்ச்சை, மக்கள் நலக் கூட்டணிக்குள் குழப்பத்தை உருவாக்கியுள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nமக்கள் நலக் கூட்டணி வைகோ திருமாவளவன் ஜி.ராமகிருஷ்ணன் இரா. முத்தரசன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/123638-people-protest-against-salem-two-chennai-road.html", "date_download": "2018-11-17T09:41:57Z", "digest": "sha1:HST7IQPZKRHDQ4R24X4P5XISQG6C7R4D", "length": 20784, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகளோடு சாலைமறியலில் ஈடுபட்ட மக்கள்! | People protest against Salem Two Chennai Road", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:30 (29/04/2018)\nசேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகளோடு சாலைமறியலில் ஈடுபட்ட மக்கள்\nநாட்டின் இரண்டாவது பசுமைச் சாலையாக சேலம் - சென்னை இடையில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 வழிச் சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த சாலை திட்டத்திற்கு முதல் முறையாக சேலம் எருமாபாளையம் பனங்காடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இந்த திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகளோடும், தென்னை, வாழை மரங்களோடும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.\nசேலத���தில் இருந்து சென்னைக்கு சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பசுமை சாலை திட்டம் என்ற பெயரில் புதியதாக சாலை திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. சென்னைக்கு சுமார் 3 மணி நேரத்தில் செல்லும் வகையில் அமைக்கப்படவுள்ள இந்த பசுமைச் சாலை திட்டத்திற்கு தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தநிலையில் இந்த புதிய சாலை அமைத்திட முதல் கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.\nசேலம் அரியானூர் பகுதியில் இருந்து துவங்கும் இந்த சாலை முழுவதும் விவசாய நிலங்களையும், கனிம வளம் மிக்க மலைகளையும் அழித்து அமைக்கப்படுவதாகவும், இந்த திட்டத்தினால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும் அவலநிலை உள்ளது என்றும் கூறி சேலம் எருமாபாளையம் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். திட்டத்தால் பாதிக்கப்பட உள்ள எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும், மனு குறித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் இன்று காலை எருமாபாளையம் மற்றும் பனங்காடு பகுதியில் உள்ள விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\nஇதுகுறித்து பனங்காட்டை சேர்ந்த லோகேஸ் கூறுகையில், ''சேலம் டூ சென்னைக்கு சாலை வழி, ரயில் வழி, விமான வழி என பல வழிகள் இருக்கும் நிலையில் 8 வழி சாலை தேவையற்றது. இந்த 8 வழி பசுமைச் சாலை திட்டம் என்பது மக்களுக்கானது அல்ல. கார்ப்பரேட் நிறுவனத்திற்கானது. கஞ்சமலை, கல்வராயன் மலை, தீர்த்தமலை, ஜவ்வாது மலை என பல மலைக்களை அழித்து இயற்கை வளங்களை சூரையாடி ரோடு அமைக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தால் எங்கள் விளை நிலங்கள் பறி போவதோடு, குடியிருப்பு பகுதிகளும், இயற்கை வளங்களும் பறிபோகும் நிலை இருக்கிறது. இந்த திட்டம் தேவையற்றது. இதனால் பெரும் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இத்திட்டத்தை எதிர்த்து தான் இன்று சாலை மறியல் செய்து வருகிறோம்'' என்றார்.\nராகுலுக்கு காவிரி பிரச்னை பற்றி எதுவும் தெரியாதா - பழ. நெடுமாறன் ஆவேசம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மெசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/89587-are-you-a-helicopter-parent.html", "date_download": "2018-11-17T09:27:04Z", "digest": "sha1:BO24WDOKID4VIPWRMK3YV3DPKSS4V5CN", "length": 24171, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "நீங்கள் ஹெலிகாப்டர் பெற்றோரா? #GoodParenting | Are you a helicopter parent?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:49 (17/05/2017)\nஅந்தச் சிறுவன் படிப்பில் படுசுட்டியாக இருந்தான் அவனுக்கு 13 வயதிருக்கும். சமீபகாலமாக அவனால் சரியாக படிக்கமுடியவில்லை; மிகவும் சோர்வாகவும் இருந்தான். என்ன காரணத்தால் தன் மகன் இப்படியிருக்கிறான் என்பதை பெற்றோரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவனுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்பதில் ஆரம்பித்து, அவன் இன்ன உடை உடுத்த வேண்டும், இன்ன படிப்பு படிக்கவேண்டும் என்று பார்த்து பார்த்துக் கவனிக்கும் பெற்றோரால் அவனின் இந்த நடவடிக்கைக்கான காரணத்தை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.\nமகனை அழைத்துக்கொண்டு மனநல நிபுணரிடம் சென்றார்கள். மகனிடம் தனியாக பேசிவிட்டுப் பெற்றோரை தனியாக அழைத்தார் மனநல நிபுணர்.\n'நீங்கள் உங்கள் மகனுக்கு ஹெலிகாப்டர் பெற்றோராக இருந்திருக்கிறீர்கள்' என்றார். பெற்றோருக்குப் புரியாமல் அவரைப் பார்த்தார்கள். அந்த வார்த்தையே புதிதாக இருந்தது அவர்களுக்கு. ”நாங்க அவனை நல்லாதானே பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவனுக்கு ‘கவலை’னா என்னனுகூட தெரியாது, டாக்டர் ”, என்று பதிலளித்தார்கள். “அதுதான் பிரச்னையே” என்ற நிபுணர், “ஹெலிகாப்டர் குழந்தை வளர்ப்பு’ பற்றி விளக்க ஆரம்பித்தார்.\n'உங்கள் குழந்தை செஸ் விளையாடினால், அதில் அவன் ஜெயித்தே ஆகவேண்டும் என நீங்கள் உதவுகிறீர்கள். உங்கள் குழந்தை வகுப்பில் முதல் மாணவனாக வரவேண்டும் என நீங்கள் உதவுகிறீர்கள். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும், உங்கள் குழந்தையின் தேவைக்கு அதிகமாக உதவிசெய்துகொண்டே இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் ‘ஹெலிகாப்டர் பெற்றோர்’தான்\nஉங்கள் குழந்தைகள் மேல் அதிகமான அக்கறை, அதிகமான கவலை, அதிகமான கண்காணிப்பு கொண்டிருப்பவராக நீங்கள் இருந்தால் ‘ஹெலிகாப்டர் பெற்றோராக’ மாறிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதனால், உங்கள் பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஆகாமல் இருக்க, சில டிப்ஸ்கள் இங்கே...\n*உங்கள் குழந்தை ஐந்து வயதைத் தாண்டியதும், அவள்/அவன் வேலைகளைப் பார்த்துக்கொள்ளும்படி செய்யுங்கள். உணவு ஊட்டிவிடுவது, உடை மாற்றுவது என தன் பணிகளைத் தானே செய்யப் பழக்குங்கள். உங்கள் பிள்ளையை கொஞ்சுங்கள், செல்லமாக வளருங்கள். அதற்காக பொறுப்புகளைக் கற்றுத்தராமல் வளர்ப்பது தவறு.\n*என்னதான் நாம் தடுத்தாலும், இணையம், ஸ்மார்ட்போன் போன்றவை குழந்தைகளின் உலகத்தில் எளிதாக நுழைந்துவிடுகின்றன. அவற்றால் நம் பிள்ளைக்கு ஏதும் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்று நீங்கள் பதறலாம், உங்கள் பிள்ளையை கண்காணிக்கலாம் தப்பில்லை. ஆனால் நீங்கள் கண்காணிப்பதை உங்கள் மகனோ மகளோ உணராதவாறு பார்த்துக்கொள்வது அவசியம்.\n* பிறந்த குழந்தையை உங்கள் கையில் ஒப்படைப்பதிலிருந்து அவர்கள் கல்யாணக்காலம் வரை நீங்களே முடிவெடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைக்கு சுயமான முடிவெடுக்கும் திறனை நீங்கள் ஊக்குவிக்காமல் மட்டுப்படுத்துகிறீர்கள் என்பதுதான் நிஜம். இதனைத் தவிர்க்க, சின்னச் சின்ன விஷயங்களில் உங்கள் குழந்தையிடம் ஆலோசனை கேளுங்கள். உதாரணமாக, நீங்கள் அவர்களுக்காக எடுக்கும் உடைகளை அவர்களையே தேர்வு செய்யச் சொல்லுங்கள்.\n* நீங்கள் அதீதமாகக் கண்காணிப்பதும், குழந்தையின்மேல் அக்கறை காட்டுவதும், உங்கள் பிள்ளைக்கு ‘நாம் எப்போதும் சரியா இருக்க வேண்டும்’ என விழிப்பு உணர்வு இருந்துகொண்டே இருக்கும். நம்மை யாரோ ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்கிற உணர்வு உங்கள் பிள்ளைக்கு ஏற்படும். இது பின்னாளில், உங்கள் பிள்ளையை மனச்சிக்கலில் கொண்டுபோய் நிறுத்தும்.\n*உங்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் உங்கள் குழந்தைகள் மேல் திணிக்காதீர்கள். “நீ பெரியவன் ஆனதும் இதைச் செய்ய வேண்டும், இப்படி இருக்க வேண்டும்”, என அவனுக்குள் இருக்கும் கனவுகளை தெரிந்துகொள்ளாமல், உங்களின் விருப்பங்களைக் கொண்டு அவன் கனவுகளை நிரப்ப முயற்சிக்காதீர்கள். அடிப்படை நற்குணங்களை மட்டும் கற்றுக்கொடுங்கள். வாழ்க்கையின் சவால்களை, உங்கள் பிள்ளையே எதிர்கொள்ளட்டும்\nஹெலிகாப்டர் பெற்றோர் parenting helicopter parents kids குழந்தை வளர்ப்பு\n“பாலியல் வழக்குகளை மொழிபெயர்த்துவிட்டு, கதறியிருக்கேன்” - சைகை மொழியாளர் விஜயா பாஸ்கர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/84755-worlds-first-nano-car-race.html", "date_download": "2018-11-17T08:57:06Z", "digest": "sha1:PBMHZRDPKSFIBADR6LZLPDP6DGXQVAUJ", "length": 17093, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "உலகின் முதல் நானோ கார் பந்தயம்! | World's first nano car race", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:07 (28/03/2017)\nஉலகின் முதல் நானோ கார் பந்தயம்\nராகினி ஆத்ம வெண்டி மு.\nமூலக்கூறு அணுக்களாலான நானோ கார் பந்தயம், உலகிலேயே முதன்முறையாக பிரான்ஸில் நடைபெறவிருக்கிறது. இதற்காக, பிரத்யேக நுண்ணோக்கிகொண்டு ஆட்டத்தை ஒருங்கிணைக்க, பிரான்ஸின் அறிவியல் ஆய்வு மையம் தயாராகிக்கொண்டிருக்கிறது.\nபிரான்ஸ் நாட்டின் தேசிய அறிவியல் ஆய்வு மையம் (CNRS), உலகிலேயே முதல்முறையாக சிறிய மூலக்கூறு அணுத்துகள்களாலான நானோ கார் பந்தயத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தப் பந்தயத்துக்காக, 100 நானோ மீட்டர் நீளம்கொண்ட ஆட்டக்களம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பந்தயக் களம், தங்க அணுக்களாலானது. நான்கு போட்டியாளர்கள் ஒரே களத்தில் பங்குபெறும் முதல் போட்டியை ஒருங்கிணைத்து, வெற்றியாளர்களைத் தீர்மானிக்க, நுண்ணிய பல்முனை மைக்ரோஸ்கோப் தயார் செய்யப்பட்டுள்ளது. புதிய அறிவியல் தொழில்நுட்பத்துக்கு சவால் விடும் இந்தப் போட்டியை, நானோ யூ-ட்யூப் கார் ரேஸ் சேனலில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாட�� செய்யப்பட்டுள்ளது.\nமூலக்கூறு இயந்திரத் துறையில், அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் நேரமாக, இப்போட்டியை அறிவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஏப்ரல் 28-ம் தேதி தொடங்கும் இப்போட்டி, வெறும் பந்தயமாக இல்லாமல் இயந்திரவியல் துறையில் நானோ மூலக்கூறு அணுக்களின் பயன்பாட்டைச் சோதிப்பதற்கான ஆய்வாக மேற்கொள்ளப்படுகிறது.\nமுதல் நானோ கார் பந்தயம் பிரான்ஸ் தேசிய அறிவியல் ஆய்வு மையம் மூலக்கூறு இயந்திரவியல் நுண்ணிய நானோ பந்தயம் First nano car race France National Centre for Science and Research\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகினி ஆத்ம வெண்டி மு.\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/9521/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-11-17T08:48:05Z", "digest": "sha1:BHMVAHZBXHJBETGW3KR3HENMZWU5E6MM", "length": 9384, "nlines": 119, "source_domain": "adadaa.net", "title": "தடியைக் கொண்டு புலியோடு சண்டையிட்ட வீரப்பெண் - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » தடியைக் கொண்டு புலியோடு சண்டையிட்ட வீரப்பெண்\nதடியைக் கொண்டு புலியோடு சண்டையிட்ட வீரப்பெண்\nComments Off on தடியைக் கொண்டு புலியோடு சண்டையிட்ட வீரப்பெண்\nஒட்டுசுட்டான் குழுவின் பின்னணியில் பிரான்ஸிலுள்ள புலி …\nதமிழர்கள் இந்துக்களா – 3\nஅப்போ புலி படத்துல யாரு புலி… யாளி பட விழாவில் விஜய்யை …\nதடியைக் கொண்டு புலியோடு சண்டையிட்ட வீரப்பெண்\nஇந்தப் புலித் தாக்குதலில் மிகச் சிறிய காயங்கள் மட்டுமே பெற்ற இருவரும் தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். அந்த ஆடு இறந்து விட்டது. புலி தாக்குதல் நடைபெற்ற பின்னர், ரத்தம் வடிந்திருந்த முகத்தோடு …\nComments Off on தடியைக் கொண்டு புலியோடு சண்டையிட்ட வீரப்பெண்\n“இலங்கையின் வட பகுதியை ராணுவ கண்காணிப்பில்தான் …\nராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் …\nசீனாவிடமிருந்து விமானங்களை கொள்வனவு செய்ய இலங்கை திட்டம்\nPhotos:சிங்கள மக்கள் தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டிய சூழல் ஏற்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nஊர்காவற்துறையில் இலங்கை காவல்துறை மீது வாள்வெட்டு\nமீண்டும் ஒரு இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த நிலை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://kalkiwebtv.com/newsdetails.php?id=17290", "date_download": "2018-11-17T08:42:40Z", "digest": "sha1:JZFAPXOYFGSRWXBVAHWPVNRVAWGL62FR", "length": 5413, "nlines": 41, "source_domain": "kalkiwebtv.com", "title": "Blog Post - Kalki WebTv", "raw_content": "\nபேச்சுவார்த்தை வெற்றி : போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்\nபதிவு செய்த நாள் :- 2014-12-31 | [ திரும்பி செல்ல ]\nதமிழக அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் மற்றும் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இடையே இன்று காலை நடந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றதை அடுத்து, போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் மற்றும் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இடையே இன்று காலை நடந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றதை அடுத்து, போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்களின் அனைத்து சங்க பிரதிநிதிகளுடன், போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று பேச்சுவ��ர்த்தை நடத்தினார். இதில், தொழிற்சங்கங்களின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தும் என்று அமைச்சர் அறிவித்தார். மேலும், தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்ததாக சிஐடியு தெரிவித்துள்ளது. போராட்டத்தின் போது கைதான ஊழியர்கள் அனைவரையும் விடுவிக்கவும் தமிழக அரசு ஒப்புக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 4 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவீடியோ பதிவு ஏதும் இல்லை\nமுந்தைய செய்திகள் அடுத்த செய்திகள்\nகருத்தை பதிவு செய்ய :\nதேர்தல் நடத்தை விதி அமல்: புதிய ரேஷன் கார்டு ஓட்டுப்பதிவு முடிந்த பின் கொடுக்கப்படும்\nகாங்கிரஸ் நிபந்தனைக்கு தி.மு.க. கட்டுப்படக்கூடாது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை\nகடலூரில் பரபரப்பு:ரசாயன ஆலையில் விஷ வாயு கசிவு; 66 பேர் வாந்தி-மயக்கம்\nபிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: பள்ளிகள் அருகே பிரசாரத்துக்கு தடை; தேர்தல் வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு\nமருத்துவ படிப்புக்கு நுழைவு தேர்வு இல்லை: தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=141983", "date_download": "2018-11-17T09:57:38Z", "digest": "sha1:GZWG5L7HGH3X56ZQRHXBJ7APJGH4CWS7", "length": 15543, "nlines": 187, "source_domain": "nadunadapu.com", "title": "மூக்குக்கு பதில் என் பாதங்களை வெட்டுங்கள்: தீபிகா படுகோனே ஆவேசம் | Nadunadapu.com", "raw_content": "\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B\nசம்பந்தரின் மண்டேலா மஹிந்தவிடம் அப்பம் சாப்பிடப் போய்விட்டார்\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமூக்குக்கு பதில் என் பாதங்களை வெட்டுங்கள்: தீபிகா படுகோனே ஆவேசம்\nதீபிகா படுகோனே மீது கடும் கோபத்தில் இருக்கும் கர்னி சேனா அமைப்பினர் தீபிகாவின் மூக்கை அறுப்பதற்கு பரிசு அறிவித்துள்ள நிலையில், மூக்குக்கு பதில் என் பாதங்களை வெட்டுங்கள் என்று தீபிகா ஆவேசமாக கூறியிருக்கிறார்.\nசித்தூர் ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ‘பத்மாவத்’ படம், ராஜபுத்திர வம்சத்தினர் எதிர்ப்பை மீறி திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.\nவசூலிலும் இந்த படம் சாதனை படைத்துள்ளது. மொத்த வசூல் ரூ.160 கோடியை தாண்டி உள்ளது.\nஇதில் ராணி பத்மினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே மீது கர்னி சேனா அமைப்பினர் கடும் கோபத்தில் உள்ளனர்.\nஅவரது மூக்கை அறுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு தருவதாகவும் அறிவித்துள்ளனர். இதனால் தீபீகா படுகோனேவுக்கு சென்ற இடமெல்லாம் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.\nபொது நிகழ்ச்சிகளுக்கும் போலீசாருடனேயே செல்கிறார். மூக்கை வெட்டுவதாக சொன்ன எதிர்ப்பாளர்களுக்கு தீபிகா படுகோனே ஆவேசத்துடன் பதில் அளித்து கூறியதாவது:-\n“பத்மாவத் படம் விவகாரத்தில் எனக்கு எதிராக சில அமைப்புகள் போராட்டங்களை நடத்தின. எனது மூக்கை வெட்டுவதற்கும் பரிசு அறிவித்தனர்.\nஆனால் எதிர்ப்புகளை மீறி படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி உள்ளது. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.\nமூக்கை அறுக்க வேண்டும் என்றவர்களிடம் நான் ஒரு விஷயத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மூக்கு எனக்கு மிகவும் பிடிக்கும்.\nஅதனால் அதை விட்டு விடுங்கள். மூக்குக்கு பதிலாக எனது பாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பாதம்தான் பெரிதாக இருக்கிறது. நான் சிறுவயதில் இருந்தே தைரியசாலி. யாருக்கும் பயப்பட மாட்டேன்.\nஎனக்கு 14 வயது இருக்கும்போது பெற்றோருடன் நடந்து சென்று கொண்டு இருந்தேன். அப்போது ஒருவன் என்னை உரசி சில்மிஷம் செய்து விட்டுப் போனான்.\nநான் பின்னால் விரட்டிச்சென்று அவன் சட்டை காலரை பிடித்து நடுத்தெருவில் இழுத்து கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு வந்தேன்.\nஅதைப் பார்த்த எனது தாயும், தந்தையும் இனி இவள் பிழைத்துக்கொள்வாள் எந்த சூழ்நிலையையும் சமாளிப்பாள் என்று பெருமிதம் அடைந்தார்கள். அதே தைரியம் இன்னும் எனக்குள் இருக்கிறது.”\nPrevious article“தலைகீழாக விழும் கோபுர நிழல்\nNext articleதேர்தலுக்குப் பின் நடக்கப்போவது என்ன\nநாடாளுமன்றில் பொலிஸார் மீதும் கடும் தாக்குதல்\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் – சினிமா பாடகராகும் பெண்- (வீடியோ)\nஇணையத்தில் வைரலான 2.O வில்லன் மேக்கிங் வீடியோ\nரஜினியுடன் 90 நிமிட குஷி பேட்டி..- (வீடியோ)\nஇறந்த மனிதன் 2 மாதங்களுக்கு பின் கல்லறைக் கல்லுடன் வந்ததால் மருமகளுக்கு நேர்ந்த துயரம்..\n“என்ன ஒரு கிரியேட்டிவிட்டி”…சபாஷ் போட வைத்த சிறுவர்கள்\nகடும் விமர்சனத்திற்கு ஆளாகி தனது பிளைப்புக்கே ஆப்பு வைத்துக்கொண்ட விராட் கோலி…\nநாங்கள் இந்தியாவின் போரையே முன்னெடுத்தோம்;நாமல் பேட்டி (வீடியோ)\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஉங்களின் ராசி எந்த எகிப்திய கடவுளை பிரதிபலிக்கிறது என்று தெரியுமா\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/09/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/28330/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-17T08:26:50Z", "digest": "sha1:MHEZ4EG6EURT4TWWT7FIOXW2KPH4WDTR", "length": 16023, "nlines": 177, "source_domain": "thinakaran.lk", "title": "கைக்கணனியாக மாறும் கைபேசி: சம்சுங் அறிமுகம் | தினகரன்", "raw_content": "\nHome கைக்கணனியாக மாறும் கைபேசி: சம்சுங் அறிமுகம்\nகைக்கணனியாக மாறும் கைபேசி: சம்சுங் அறிமுகம்\nசம்சுங் நிறுவனம் கைக்கணனியாக உருமாறும் கைபேசியை அறிமுகம் செய்துள்ளது. மடக்கும் திரை அதன் சிறப்பம்சமாகும். எதிர்வரும் மாதங்களில் அதிக எண்ணிக்கையில் அந்தக் கைபேசி தயாரிக்கப்படும் என்று சம்சுங்கின் மூத்த துணைத் தலைவர் ஜஸ்டின் டெனிசன் கூறினார்.\nசான் பிரான்சிஸ்கோவில் அந்தப் புதிய கைபேசியை அவர் அறிமுகம் செய்தார். எனினும் அது எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.\nவருங்காலத்தில் கைபேசிகளின் முக்கிய அம்சமாக அதன் திரை விளங்கும் என்று அவர் குறிப்பிட்டார். “கைபேசியை விரித்தால் திரை பெரிதாகும். மடக்கினால் கைக்கு அடக்கமாகும்” என்று அவர் அதனை வருணித்தார். ‘இன்பினிட்டி பிளெக்ஸ் ஸ்கிரீன்’ எனும் அந்தத் திரை மடக்கித் திறப்பதற்காகவே செய்யப்பட்டது. மடக்கும் திரைக்கான தேவைகளைப் பூர்த்திசெய்ய சம்சுங் ஆண்ட்ரொயிட் கூகுளுடன் இணைந்து பணியாற்றுகிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nடிரம்புக்கு எதிராக வழக்குத் தொடுத்த வழக்கறிஞர் கைது\nஆபாசப் பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸின் வழக்கறிஞர் மைக்கல் குடும்ப வன்முறையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.ஸ்ட்ரோமியின்...\nமெலனியா டிரம்புடன் மோதல்: பாதுகாப்பு அதிகாரி விலகல்\nஅமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்புடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மிரா ரிகார்டெல் பதவி...\n25 ஆண்டுகளுக்குள் மனிதனை செவ்வாய்க்கு அனுப்ப உறுதி\nஇன்னும் 25 ஆண்டுகளுக்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது....\n2 தொன் தங்க நாணயங்களை பதுக்கியவருக்கு ஈரானில் தூக்கு\nஇரண்டு தொன் அளவு தங்க நாணயங்களை வைத்திருந்த நாணய வர்த்தகர் ஒருவருக்கும் அவரது நாணய வர்த்தக வலையமைப்பைச் சேர்ந்த மற்றொருவருக்கும் ஈரானில் மரண தண்டனை...\nஅமெரிக்க காட்டுத் தீ: தொடர்ந்து 100 பேர் மாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கட்டுக்கடங்காது எரியும் காட்டுத் தீயில், சுமார் 100 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....\nமியன்மார் திரும்புவது குறித்து ரொஹிங்கியர்களிடையே அச்சம்\nரொஹிங்கிய அகதிகளை பங்களாதேஷ் நிர்வாகம் மியன்மாருக்கு மீண்டும் திருப்பி அனுப்புமா என்ற சந்தேக வலுத்திருக்கும் நிலையில் அகதி முகாம்களில் குழம்பம்...\nஅருகாமை நட்சத்திரத்தில் வேற்றுக் கிரகம் கண்டுபிடிப்பு\nஎமது சூரியனுக்கு நெருக்கமான நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் கிரகம் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுபோன்ற அருகாமை வேற்றுக் கிரகங்கள் உயிர்கள்...\nபாதுகாப்பு அதிகாரியை நீக்க மிலேனியா டிரம்ப் கோரிக்கை\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மனைவி மிலேனியா டிரம்ப், அந்நாட்டின் பாதுகாப்புத் துறை உதவியாளரைப் பணிநீக்கம் செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார்....\nதேவைக்கு அதிக உற்பத்தி: எண்ணெய் விலையில் சரிவு\nஎண்ணெய்க்கான தேவை குறையும் என்ற அச்சத்தில் கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டுள்ளது.எண்ணெய்...\nஅமெரிக்காவில் 8 பேரை கொன்ற குடும்பம் கைது\nஅமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் எட்டுப் பேரைத் திட்டமிட்டுக் கொலைசெய்த தம்பதியையும் அவர்களின் இரண்டு மகன்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்....\nஅமெரிக்க காட்டுத் தீ: உயிரிழப்பு 50ஐ எட்டியது\nஅமெரிக்காவின் கலிபோர்னியா காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியாவின்...\nஇஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா\nகாசாவுடனான யுத்த நிறுத்தத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அவிக்டர் லிபர்மான் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.எகிப்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\n2nd Test: SLvENG; 278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி...\nஐபிஎல் போட்டி: ஆஸி. வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்:\nகிரிக்கெட் சபை அறிவிப்பு2019-ம் ஆண்டில் நடைபெற வுள்ள ஐபிஎல் போட்டியில்...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூ+சிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி...\nமக்களை பற்றி சிந்தித்தால் அனைத்தும் சுமுகமாகிவிடும்\nபாராளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குள்ளாகியிருக்கும் ஒரு சூழ்நிலையில்...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான ���பில...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/10/blog-post_43.html", "date_download": "2018-11-17T08:50:09Z", "digest": "sha1:RSOOYASQAUDLHCNK4OXXACMFVGT3BGBS", "length": 23546, "nlines": 221, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: புஹாரி ஷரீப் மஜ்லீஸ் நிறைவையொட்டி உணவு தயாரிக்கும் பணி தீவிரம் (படங்கள்)", "raw_content": "\nஅமீரகத்தில் பாஸ்போர்ட் தொலைந்தால் என்ன செய்ய வேண்ட...\nதேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு\nஇந்திய விமானப்படை ஏர் மார்ஷல் தஞ்சை வருகை\nஅதிராம்பட்டினத்தில் 49.50 மி.மீ மழை பதிவு \nமதுக்கூர் மைதீன் படுகொலை ~ மர்ம நபர்களின் வெறிச்செ...\nஅமீரகத்தில் நவம்பர் மாத பெட்ரோல் விலை நிலவரம் \nஅதிராம்பட்டினத்தில் 6.40 மி.மீ மழை பதிவு \nதஞ்சை பஸ் விபத்து ~ ஆட்சியர் ஆறுதல் (படங்கள்)\n2 வயது குழந்தையை காப்பாற்ற சிறுத்தையுடன் போராடி ஜெ...\nசவுதிக்கான இந்தியத் தூதர் திரும்ப அழைப்பு \nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹாஜரா அம்மாள் அவர்கள்\nஆஸ்திரேலியாவில் அதிரை சகோதரி வஃபாத் (மரணம்)\nஅதிராம்பட்டினத்தில் பகலில் எரியும் மின் விளக்குகள்...\nமரண அறிவிப்பு ~ பைசல் அகமது (வயது 24)\nஇருதய நோயாளி சிகிச்சைக்கு உதவ கோரிக்கை \nஅதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி புதிய அலுவலகம் திறப...\nசவுதியில் இருந்து 17 ஆண்டுகளுக்குப் பின் நாடு திரு...\n4 வயது பெண் குழந்தைக்காக வீடுதேடிச் சென்ற துபை போல...\nகுவைத்தில் கடுமையாக்கப்படும் போக்குவரத்து விதிமீறல...\nமரண அறிவிப்பு ~ டி.எம் முகமது உசேன் அவர்கள்\nகுஜராத்தில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல...\nஅதிரையில் TNTJ சார்பில் தொழுகை குறித்து சிறப்பு பய...\nகுவைத்தில் வெளிநாட்டினருக்கான மருத்துவ கட்டணங்கள் ...\nஅமீரகத்தில் 'சிவப்பழகு' கிரீம்களுக்கு எதிராக அரசு ...\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் (படங்...\nதஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி ஆ...\nமந்திரிபட்டினத்தில் தமுமுக ~ மமக புதிய கிளை தொடக்க...\nமரண அறிவிப்பு ~ ஹமீதா அம்மாள் அவர்கள்\nதுபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் தமிழக வீரர் சாம்ப...\nஅதிரை அருகே சி.ஐ.டி போலீஸ் என கூறி பணம் வசூலித்ததா...\nதுபை மெட்ரோ சேவையின் நேரம் நீட்டிப்பு \nராஸ் அல் கைமாவில் போக்குவரத்து அபராதங்கள் 55% தள்ள...\nகுவைத்தில் பொது இடங்களில் BARBECUE சுட்டால் 10,000...\nதுபை பாம் ஜூமைரா புதிய கட்டிடத்தில் தீ \nஅதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் (அக். 28) மின்தட...\nஎம்எல்ஏ சி.வி.சேகர் இல்ல திருமண வரவேற்பு ~ முதல்வர...\nஅமீரகத்தில் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்...\nதுபையின் 50 வருட ஜூமைரா மிருகக்காட்சி சாலை நிரந்தர...\nதொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் ~ கத்...\nஅபுதாபியில் அனுமதிக்கப்படாத இடங்களில் சைக்கிள் பார...\nஅதிராம்பட்டினம் சாலைகளில் குவிந்து கிடக்கும் மணலை ...\nமரக்கன்றுகள் நடும் பணியில் ஆர்வம் காட்டும் தன்னார்...\nபேராவூரணியில் மனிதநேய ஜனநாயக கட்சி கிளை தொடக்கம் (...\nபட்டுக்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி ~ சேதுபாவச...\nஅதிராம்பட்டினத்தில் பொலிவிழந்து காட்சியளிக்கும் செ...\nஸ்பெயின் பள்ளிக்கூடங்களில் இஸ்லாமியப் பாடங்கள் அறி...\nஉலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் ~ சிங்கப்பூர் தேர்...\nதுபையில் நாளை (அக்.26) அரசு சேவை மையங்கள் ஒருநாள் ...\nசவுதியில் 500 பில்லியன் டாலர் செலவில் புதிய பொருளா...\nஅமெரிக்கா செல்லும் விமானங்களில் புதிய பாதுகாப்பு ந...\nஓமனில் சுற்றுலா விசா அனுமதி காலம் நீட்டிப்பு\nதஞ்சை மாவட்டத்தில் அக்.30 ந் தேதி உள்ளூர் விடுமுறை...\nகாணாமல் போன டுட்டோரியல் பள்ளி மாணவன் 5 நாட்களுக்கு...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்...\nஅமீரகத்தில் குறைந்தபட்சமாக 17.3 டிகிரி செல்ஷியஸ் வ...\nஷார்ஜாவில் சாலையின் நடுவே மறியல் போராட்டம் நடத்திய...\nகுவைத்தில் கடுமையான போக்குவரத்து சட்டங்கள் அமல் \nஅமீரகத்தில் இன்று (அக்.24) முதல் ஆப்பிள் பே அறிமுக...\nஅமீரகத்தில் எதிசலாத் அதிரடி ஆஃபர் ~ 150 திர்ஹத்திற...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா செய்னம்பு அவர்கள்\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் அவர்கள்\nமியூசியமான ஏர்பஸ் விமானம் (படங்கள்)\nஅமெரிக்காவில் காணாமல் போன இந்திய குழந்தை மரணம் \n15 அடி நீளமுள்ள 'ஒயிட்' சுறா மீனிடமிருந்து தப்பிய ...\nதுபை மக்தூம் பிரிட்ஜ் வெள்ளிக்கிழமை மட்டும் 5 வாரங...\nமக்கா கிரேன் விபத்தில் பலியானோருக்கு இரத்த ஈட்டுத்...\nஅதிரையில் புதிதாக ஹாட் & கூல் பார் திறப்பு (படங்கள...\nதஞ்சை மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு 145...\nமரண அறிவிப்பு ~ எஸ்.எம் முகமது ராவூத்தர் (வயது 75)...\nஅஜ்மானில் பள்ளிவாசல் இமாம் கடலில் முழ்கி மரணம் \nஜப்பான் புயலுக்கு 3 பேர் பலி 90 பேர் காயம் \nதுபையில் நடந்த விபத்தை தொடர்ந்து சாலையோரத்தில் தொழ...\nஅதிராம்பட்டினத்தில் பிளாஸ்டிக் பை பயன்பாடு அதிகரிப...\nசவூதி ரியாத்தில் பணியாற்ற SALES MAN தேவை \nதுபாயில் பலியான தமிழக வாலிபரின் உடல் சொந்த ஊருக்கு...\nஜப்பானை மிரட்டும் அதிவேகப் புயல் ~ நாளை (அக். 23) ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோரின் ஒரு ந...\nஅஜ்மானில் முதலாளியின் பணத்தை திருடிக் கொண்டு தப்ப ...\nதுபையில் தொழுகையாளிகள் மீது கார் மோதி 2 பேர் பலி \nசாம்சங் போன் வெடித்து நடுவானில் தீ ~ தப்பியது ஜெட்...\nஅரபு நாடுகளின் விசா உள்ளவர்களுக்கு துனீசியா நாட்டி...\nமுகநூல் உதவியால் 62 ஆண்டுகளுக்குப் பின் சகோதரியை ச...\nஅபுதாபியில் டிஷ் ஆண்டெனாவிற்கு எதிராக எச்சரிக்கை ந...\nஅதிரையில் 2 ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் பெயர் சே...\nடெங்கு விழிப்புணர்வு ~ குறும்படம் (வீடியோ)\nடுட்டோரியல் பள்ளி மாணவனை காணவில்லை ~ வயது (16)\nஅபுதாபியில் டிச.1 முதல் நிரந்தர வாகன லைசென்ஸ் அட்ட...\nஓமனில் மேலும் 25 நாடுகளுக்கு டூரிஸ்ட் விசா சலுகை அ...\nஷார்ஜாவில் சிறப்பு சலுகை அறிவிப்பில் 5 மில்லியன் ப...\nஅதிராம்பட்டினத்தில் சித்திக் பள்ளிவாசல் நிலம் அதிக...\nஅதிமுக - தினகரன் அணி அதிராம்பட்டினம் பேரூர் புதிய ...\nஏரிப்புறக்கரை ஊராட்சி பகுதியில் கொசு மருந்து அடிக்...\nஅதிராம்பட்டினம் காந்தி நகர் கழிவு நீர் வடிகால் தூய...\nபட்டுக்கோட்டையில் அக். 26 ந்தேதி எரிவாயு இணைப்பு ந...\nபள்ளி பேருந்தில் 8 வயது மாணவியை விட்டுச் சென்ற டிர...\nதுபை கடலில் முதன்முதலாக அரியவகை கூன்முதுகு திமிங்க...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nபுஹாரி ஷரீப் மஜ்லீஸ் நிறைவையொட்டி உணவு தயாரிக்கும் பணி தீவிரம் (படங்கள்)\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புகாரி சரீப் மஜ்லிஸ் கடந்த ஆக.22 ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி கே.டி முஹம்மது குட்டி தலைமையில், 40 நாட்கள் வரை நடைபெறும். இதில், தினமும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சிறப்பு சொற்பொழிவு, துஆ, திக்ரூ நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், அதிராம்பட்டினம் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 1000 த்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். மஜ்லீஸ் முடிவில் அனைவருக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.\nஇந்நிலையில், இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி நாளை (அக். 04) புதன்கிழமை காலை நடைபெற உள்ளது. இதையொட்டி, நெய் சோறு உணவு தயாரிக்கும் பணி மேஸ்திரி முகமது பாருக் தலைமையில், 8 சமையல் பணியாளர்கள தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 800 கிலோ உயர்ரக அரிசியில் 6 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு ஜாவியா அருகே உள்ள காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிரத்தியோக இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சமையல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மேஸ்திரி முஹம்மது பாருக் கூறியது;\n'3 பேர்கள் போதுமான அளவில் உண்ணும் அளவில் மொத்தம் 6 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக 800 கிலோ அரிசி பயன்படுத்தப்பட இருக்கிறது. மொத்தம் 12 சட்டிகளில் உணவை தயாரிக்க உள்ளோம். இன்று மாலை 5 மணி முதல் சமையல் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இரவு 10 ���ணிக்கு மேல் அடுப்பு பற்ற வைக்கும் பணி ஆரம்பமாகும். இந்த பணி தொடர்ந்து அதிகாலை 4 மணி வரை நீடிக்கும். உணவு தயாரானதுடன் பேக்கிங் செய்யும் பணிகள் தொடங்கும். இதற்காக ஜாவியா நிர்வாகக் கமிட்டியின் சார்பில் ஏராளமான தன்னார்வல இளைஞர்கள் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/infomation/1211052.html", "date_download": "2018-11-17T08:34:18Z", "digest": "sha1:YWW3JLFTVW7IDWQQVVISMNQN4LPEYRFM", "length": 17223, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "14 வது ஆண்டு பிறந்த தினத்தில் “அதிரடி” இணையத்தின், தாயக உறவுகளுக்கான “சமூகநல” உதவி திட்டங்கள்..! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\n14 வது ஆண்டு பிறந்த தினத்தில் “அதிரடி” இணையத்தின், தாயக உறவுகளுக்கான “சமூகநல” உதவி திட்டங்கள்..\n14 வது ஆண்டு பிறந்த தினத்தில் “அதிரடி” இணையத்தின், தாயக உறவுகளுக்கான “சமூகநல” உதவி திட்டங்கள்..\n14 வது ஆண்டு பிறந்த தினத்தில், “அதிரடி” இணையத்தின் தாயக உறவுகளுக்கான சமூகநல உதவி திட்டங்கள்..\n“அதிரடி” இணையமானது 15 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இவ்வேளையில் “அதிரடி”யின் தாயக உறவுகளுக்கான சமூகநல உதவி திட்டத்தின் கீழ், வவுனியா செட்டிகுளம் மாணிக்கம் பண்ணை (மெனிக் பாம்) அருவித்தோட்டம் சிவானந்தா வித்���ியாலயத்தில் கல்வி கற்கும் மிகுந்த வறுமைகோட்டுக்கு உட்பட்ட ஆண்டு 4 தொடக்கம் ஆண்டு 10 வரை கல்வி கற்கும் 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை அதிபர் திரு. வி.தர்மகுலசிங்கம் தலைமையில் வழங்கி வைத்தது.\nஇந்த நிகழ்வில் தமிழ் விருட்சத்தின் தலைவர் செ.சந்திரகுமார் (கண்ணன்), ஏற்பாடு செய்த ஆசிரியர் காண்டீபன் உட்பட மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்\nநிகழ்வில் உரையாற்றிய அதிபர் அவர்கள் “மிகுந்த பின்தங்கிய கிராமமான மெனிக் பாமில் பெரும்பாலான பெற்றோர் கூலி வேலை செய்வதால், சீரான வருமானமின்றி மிகுந்த சிரமத்தின் மத்தியில் வாழ்வதால், பல சமயங்களில் புத்தகம்,கொப்பி வாங்க முடியாமல் பெற்றோர்கள் மிகுந்த கஷ்ரப்படுவதால் இந்த உதவி மாணவர்களுக்கும், ஏன் பெற்றோர்களுக்கும் மிக பெரிய உதவியாகும்” என்றார். அத்துடன் “அதிரடி”க்கும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதுடன் “அதிரடி”யின் பணி தொடர வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார்.\nஅடுத்து உரை யாற்றிய சந்திரகுமார் (கண்ணன்) அவர்கள்; “அதிரடி” இணையம் அதிரடியாக செய்திகளை வெளியிட்டு மக்களின் அவலங்களை வெளிகொணர்ந்து, தன் பணியை நிறுத்தி விடாமல் தன்னால் முடிந்த உதவிகளையும் மக்களுக்காற்றி மற்ற ஊடகங்களுக்கு முன் மாதிரியாக திகழ்வது பாராட்டுக்குரியது என்றார். அந்த வகையில் மிகவும் கஷ்ரப்படும் இந்த பாடசாலை மாணவர்களை தெரிவு செய்து கற்றல் உபகரணங்கள் வழங்கியமை மிகுந்த பாராட்டுக்குரியது” என்றார்.\nஅத்துடன் “அதிரடி”க்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும், “அதிரடி”யின் அதிரடியான பணி தொடரவும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார்.\nஅத்துடன் ஓயார் சின்னக்குளத்தில் வசிக்கும் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவிக்கு அவரது வறுமை நிலையை கருத்திற் கொண்டு அவரது தாயார் கேட்டு கொண்டதிற்கிணங்க பாடசாலை பாதணியும், காலுறையும் “அதிரடி” இணையத்தால் வழங்கி வைக்கப்பட்டது.\nஅத்துடன் சுந்தரபுரத்தில் இரு சீறுநீரகமும் பாதிப்படைந்த சந்திரன் என்ற குடும்பஸ்தரும் அவரது 3 பிள்ளைகளும் மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்ந்து வந்த நிலையில், மனைவியும் புற்றுநோயால் தை மாதம் மரணித்து விட சாப்பாட்டுக்கே மிகுந்த கஷ்ரப்பட்டு வாழ்ந்து வந்த நி���ையில், சிலர் சிலநேரம் செய்யும் உதவிகள் மூலம் வாழ்ந்து வந்த நிலையில், அவருக்கு ஒரு மாதத்திற்கு போதுமான அரிசி 10கிலோ, மா 5 கிலோ, சீனி, தேயிலை, அங்கர், டின்மீன், பிஸ்கட், பருப்பு, கிழங்கு என உலர் உணவு பொதியும் வழங்கி வைக்கப்பட்டது\nஅவர்களுக்கு மாதாமாதம் உலர் உணவு பொதி கிரமமாக வழங்க வேண்டி தேவை உள்ளதால் “அதிரடி” இணையம் இதனை இந்த மாதத்திலிருந்து ஆரம்பித்து வைத்துள்ளது. தொடர்ந்து மாதாமாதம் வழங்க கூடியவர்கள் “அதிரடி” இணையத்துடன் தொடர்பு கொண்டு தமக்கு வழங்கிட வேண்டும் என்று அந்த குடும்ப தலைவர் கேட்டுக் கொண்டார்.\n -எஸ்.என். #நிபோஜன் (முகநூலில் இருந்து)\nஅம்மாச்சி குறித்த எனது கருத்து ஊடக வியலாளர்களுக்கு தெளிவாக விளங்கவில்லை..\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு..\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..\nமஹிந்த தொடர்ந்து பதவி வகித்தால் ஜனநாயக விரோதியாக கருத வேண்டும்..\nஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை..\nஆந்திராவில் சிபிஐயை தடைசெய்தது சந்திரபாபு நாயுடு அரசு..\n2018ம் ஆண்டின் சிறந்த சொல் விஷம் – ஆக்ஸ்போர்டு அகராதி அறிவிப்பு..\n5 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 13 மகன் மற்றும் 74 தந்தை கைது..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார்…\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1215950.html", "date_download": "2018-11-17T08:34:00Z", "digest": "sha1:TPL3HRVK7XLZB7MLOUHBMSRHMTAFEXE5", "length": 12254, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ- 9 பேர் உடல் கருகி பலி..!! – Athirady News ;", "raw_content": "\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ- 9 பேர் உடல் கருகி பலி..\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ- 9 பேர் உடல் கருகி பலி..\nஅமெரிக்காவில் வறண்ட வானிலை நிலவும் வடக்கு கலிபோர்னியாவில் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. மொத்தம் 16 இடங்களில் காட்டுத் தீ பிடித்துள்ளது. இதில் இரண்டு இடங்களில் மட்டும் காற்றின் வேகம் காரணமாக தீ கொளுந்துவிட்டு எரிவதுடன், பல ஏக்கர் நிலப்பரப்பிற்கு வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான வீடுகள், வாகனங்கள் தீயில் கருகிவிட்டன.\nதற்போது மணிக்கு 35 கிமீ வேகத்தில் தீ பரவி வருவதால் எங்கு திரும்பினாலும் தீப்பிழம்பாக காட்சி அளிக்கிறது. தீப்பிடித்த பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்த சுமார் 1.5 லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மூலம் தீயின் உக்கிரத்தை தணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.\nஇந்நிலையில், காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இதில் 5 பேர் காருக்குள் இறந்து கிடந்தனர். தீப்பிடித்த பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ள முடியாத அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளதால், உயிரிழப்பு மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.\nவடக்கு கலிபோர்னியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகையடக்க தொலைபேசியில் பெண்ணின் புகைப்படம் மின் கம்பத்தில் தொங்கிய இளைஞன்..\nஜெயலலிதாவின் பெயர் கோமளவள்ளி அல்ல – ஜெ.தீபா..\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு..\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..\nமஹிந்த தொடர்ந்து பதவி வகித்தால் ஜனநாயக விரோதியாக கருத வேண்டும்..\nஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை..\nஆந்திராவில் சிபிஐயை தடைசெய்தது சந்திரபாபு நாயுடு அரசு..\n2018ம் ஆண்டின் சிறந்த சொல் விஷம் – ஆக்ஸ்போர்டு அகராதி அறிவிப்பு..\n5 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 13 மகன் மற்றும் 74 தந்தை கைது..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார்…\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/did-intelligence-department-cheat-cm-ops-on-jallikattu-protests.html", "date_download": "2018-11-17T09:31:36Z", "digest": "sha1:WTD2W5WQT4OE32N5IMRHB7H2LUREQBWD", "length": 13801, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டத்தில் முதல்வரை ஏமாற்றிய உளவுத்துறை! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / உளவுத்துறை / சென்னை / தமிழகம் / பாஜக / மதம் / ஜல்லிக்கட்டு / ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டத்தில் முதல்வரை ஏமாற்றிய உளவுத்துறை\nஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டத்தில் முதல்வரை ஏமாற்றிய உளவுத்துறை\nMonday, January 30, 2017 அதிமுக , அர���ியல் , உளவுத்துறை , சென்னை , தமிழகம் , பாஜக , மதம் , ஜல்லிக்கட்டு\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின்லேடன் படத்துடன் போராட்டக்குழுவினர் பங்கேற்றதாக உளவுப்பிரிவு போலீஸார் அரசுக்கு கொடுத்த ரிப்போர்ட் பொய் என்பது தெரியவந்துள்ளது.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா உள்பட தமிழகம் முழுவதும் மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள், பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மெரினாவில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து 7 நாட்கள் போராடினர். இந்த போராட்டத்துக்கு தலைமையே இல்லாததுதான் உலக அளவில் மக்களை திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த போராட்டம் குறித்து மாநில உளவுப்பிரிவு போலீஸார், அரசுக்கு அறிக்கை ஒன்றை சமர்பித்தனர் . அதில், ''மாணவர்கள் என்ற போர்வையில் போராட்டக்களத்தில் சில தீவிரவாத அமைப்புகள் புகுந்துள்ளன. அவர்கள்தான் தேச இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டனர்'' என்று குறிப்பிட்டுள்ளனர். அதற்குச் சான்றாக சில புகைப்படங்கள், வீடியோக்களை உளவுப்பிரிவு போலீஸார் கொடுத்தனர். அதில், பின்லேடன் படம் வரையப்பட்ட இருசக்கர வாகனத்தில் செல்பவர்களின் படமும் இருக்கிறது. தற்போது அந்தப்படம் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எடுக்கப்பட்டது அல்ல என்ற பூதம் கிளம்பி உள்ளது. இந்நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து பேசும் போது, பின்லேடன் புகைப்படம் குறித்தும், ஜல்லிக்கட்டு போராட்டக்களத்தில் வன்முறையாளர்கள் புகுந்து விட்டது தொடர்பாகவும் பேசினார். முதல்வரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு குரல்கள் கேட்கத் தொடங்கி உள்ளன.\nபோராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், \"அமைதி, அறவழியில் இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்தது. ஆனால் போராட்டத்தை கொச்சைப்படுத்தவே தீவிரவாத அமைப்பு, கலவரக்காரர்கள் என்று போலீஸார் சொல்கின்றனர். உண்மையில் உளவுப்பிரிவு போலீஸார், அறிக்கை தயாரிப்பதற்கு முன்பு அதை நன்கு ஆராய வேண்டும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மெரினா பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக சொல்லியிருப்பது வேதனைக்குரியது. இந்தளவுக்கு ஒரு உளவுப்பிரிவு போலீஸார் செயல்பட்டால் நாட்டில் ���ந்தளவுக்கு சட்டம், ஒழுங்கு இருக்கும். ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் வேலையைத்தான் ஒரு சில போலீஸார் செய்கின்றனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த அவர்கள் செய்த செயல் சமூகவலைத்தளத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால், இந்த போராட்டத்தால் அரசுக்கு அவமானம் என்று கருதிய போலீஸார், இன்னும் மக்களை துன்புறுத்தி வருகின்றனர். உளவுப்பிரிவு போலீஸார் கொடுத்த அறிக்கையை உண்மை என்று தமிழக அரசு நம்பியது வேதனைக்குரியது. அதை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் வாசித்தது அதைவிட கொடுமையானது\" என்றனர்.\nஇதுகுறித்து பேசிய உளவுப்பிரிவு போலீஸ் உயரதிகாரி, \"மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் முதல் மூன்று நாட்கள், உணர்வுபூர்வமாகவே நடந்தது. நான்காவது நாள், போராட்டத்தின் பாதை திசைமாறியது. சமூக விரோத கும்பல்களும், சில தீவிரவாத அமைப்புகளும் போராட்ட கும்பலுடன் சேர்ந்தது. இவர்கள்தான் பிரதமர் மோடி, முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை விமர்சித்தனர். மேலும் குடியரசு தினத்தை கறுப்பு தினமாகவும், தேசியக் கொடியை எரிப்போம் என்றும் பேசினர். அதையெல்லாம் ஆதாரத்துடன் அரசுக்கு சமர்ப்பித்தோம். பின்லேடன் படம் வரையப்பட்ட இரு சக்கர வாகனத்தின் போட்டோ பழையது என்று சொல்கின்றனர். அது தொடர்பாக விசாரித்து வருகிறோம்\" என்றார்.\nஇந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா.ஜே.அப்துல்ரஹீம் கூறுகையில், \"கடந்த டிசம்பர் 2-ம் தேதி பி.ஜே.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். அப்போது எங்கள் கட்சியினர் பின்லேடன் படம் வரையப்பட்ட இருசக்கர வாகனத்தில் வந்தனர். அந்த புகைப்படத்தை தற்போது ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக போலீஸார் சொல்கின்றனர். போலீஸார் கொடுத்த அறிக்கையை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சட்டசபையில் வாசித்துள்ளார். மேலும் பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பதிவு செய்ததோடு, மெரினா போராட்டக்குழுவினரை விமர்சித்து இருந்தார். இதற்கு உடனடியாக நான் பதிலடி கொடுத்தேன்\" என்றார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவு��்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTcwMzkxNjE1Ng==.htm", "date_download": "2018-11-17T09:26:10Z", "digest": "sha1:26IN7QCEKMD6IV73DVGCCHO7GEBBUSE4", "length": 15124, "nlines": 154, "source_domain": "www.paristamil.com", "title": "குரங்குகள் மற்றும் தொப்பிகள்..!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஇன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nஒரு காலத்தில் தொப்பிகள் தயார் செய்து விற்கும் விற்பனையாளர் ஒருவர் இருந்தார்.\nஅவரது தொப்பிகளை விற்க. அவன் தன் தலையின்மேல், ஒரு கூடையில் தொப்பிகளை தூக்கி கொண்டு காடுகள் வழியாக சந்தையில் விற்க நடந்து போய் கொண்டிருந்தான். அப்போது ஒரு பாடல் பாடினான்.\nநான் சந்தைக்கு போகிறேன் என் தொப்பிகளை விற்க சந்தைக்கு போகிறேன்.\nஎன்று பாடிக்கொண்டே போய் கொண்டிருந்தான். களைப்பாக இருந்ததால் ஓய்வெடுக்க அவர் தனது கூடையை கீழே இறக்கி வைத்து விட்டு ஒரு மரத்தின் கீழ் உறங்கிவிட்டனர்.\nதொப்பிகாரன் விழித்தபோது, அவரது கூடை அனைத்தும் காலியாக இருந்தது. இதனை பார்த்து சுற்றிலும் தேடிப்பார்த்தான், எங்கும் காணவில்லை.பிறகு மரத்தில் உள்ள ஒரு குரங்குகள் கூட்டம் அதனை தங்கள் கை, தலைகளில் போட்டு கொண்டிருந்தன.\nகுரங்குகளிடம் கெஞ்சி கேட்டு பார்த்தான். அவைகள் கொடுக்கவில்லை. இறுதியாக தாம் செய்வதை போல செய்வதை பார்த்த தொப்பிகாரன் அவனுடைய தொப்பிகளை கழற்றி தொப்பியில் போட்டான், குரங்குகளும் அவ்வாறே செய்தது. அனைத்து தொப்பிகளும் தரைமட்டத்திற்கு வந்தது.\nதொப்பிகளை எடுத்து கூடையில் நிரப்பி கொண்டு சந்தைக்கு சென்று பணமாக்கி மகிழ்ந்தான்.\nஇந்த கதை மூலம் தொப்பிகாரன் தனது சமயோஜித புத்தியினால் குரங்குகளிடம் இருந்து தொப்பிகளை பெற்றான். இதனால் குழந்தைகளுக்கு சமயோஜித அறிவு அவசியம் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.\n* தபால்தலையை (Stamp) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு\n• உங்கள் கருத்துப் பகுதி\nபுழுதிச் சாலையில் ஒரு வைரம்...\nஅரசனுக்கே ஆசானாக இருந்தார் ஒரு குரு. ராஜகுருவாகவே இருந்தாலும், அரசபோகத்தை அனுபவிக்க விரும்பாத\nஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு. “உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா\nஒர் ஊரில் ஒரு பள்ளி வாசல் இருந்தது. அங்கே தொழுகை நடந்து கொண்டிருந்தது. முல்லா அந்த வழிபாட்டை\nஇரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது.\nஆப்பு அசைத்து இறந்த குரங்கின் கதை...\nஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை. மரங்களை வெட்டிவருவது, கோடரியால்\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/01/blog-post_15.html", "date_download": "2018-11-17T08:54:02Z", "digest": "sha1:NO34LBTOH7FY2UXO52MMVP3LLMJKFUQL", "length": 15428, "nlines": 208, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அவசியமா ‘பான் கார்டு’ ( ‘நிரந்தரக் கணக்கு அட்டை)", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஅவசியமா ‘பான் கார்டு’ ( ‘நிரந்தரக் கணக்கு அட்டை)\nபான் கார்டு' எனப்படும் 'நிரந்தரக் கணக்கு அட்டை' இன்று அவசியமாகி வருகிறது. ஆனால் இன்றும் பலர் இதன் முக்கியத்துவத்தை அறியவில்லை. எனவே பான் கார்டு பற்றிய விளக்கமான தகவல்களைப் பார்ப்போம்…\nPermanent Account Number என்பதின் சுருக்கமே பான் கார்டு. தற்போது வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், மியூச்சுவல் பண்டுகள், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும் பான் கார்டு அடிப்படைத் தேவை ஆகிவிட்டது. நிரந்தரக் கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம்பளம்கூட வாங்க முடியாது என்ற நிலையும் உள்ளது.\nஇந்திய குடிமகன்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு 100 ரூபாய்க்குள்தான செலவாகும். புரோக்கர் மூலமாகப் பெறுவதற்கு ரூ. 250 செலவாகலாம். 'பான் கார்டின்' அவசியம்:\n1. ரூ. 5 லட்சம் அதற்கு மேல் அசையா சொத்துகள் வாங்கும்போது அல்லது விற்கும்போது பான் கார்டு அவசியம்.\n2. மோட்டார் வாகனத்தின் கொள்முதல் அல்லது விற்பனையின்போது (இரு சக்கர வாகனம் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஊர்தி நீங்கலாக).\n3. ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் 'பிக்சட் டெபாசிட்' செய்யும்போது அவசியம்.\n4. அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கில் வைக்கப்படும் 'பிக்சட் டெபாசிட்' ரூ. 50 ஆயிரத்தைத் தாண்டும்போது அவசியம்.\n5. ஒப்பந்த மதிப்பு ரூ. 1 லட்சத்துக்கு மிகும் போது தேவைப்படும்.\n6. வங்கிக் கணக்கு துவங்கும்போது.\n7. தொலைபேசி, செல்போன் இணைப்புப் பெற விண்ணப்பிக்கும்போது.\n8. தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதிக்குச் செலுத்தும் கட்டணம் ரூ. 25 ஆயிரத்துக்கு அதிகமாகும்போது அவசியம்.\n9. ஒரு நாளில் வங்கியில் பெறப்படும் DD / Pay Order அல்லது வங்கி காசோலையின் மொத்த தொகை ரூ. 50 ஆயிரத்துக்கு அதிகமாகச் செலுத்தும்போது அவசியம்.\n10. வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்ய அவசியம்.\n11. சேவை வரி மற்றும் வணிக வரித்துறையில் பதிவுச் சான்று பெற Pan Card கட்டாயமாகும்.\n12. முன்பு, மியூச்சுவல் பண்டில் ரூ. 50 ஆயிரம் மற்றும் அதற்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யும்போதுதான் பான் கார்டு அவசியமிருந்தது.\nஆனால், தற்போது மியூச்சுவல் பண்டில் எவ்வளவு குறைந்த பணத்தை முதலீடு செய்தாலும் பான் கார்டு எண்ணைக் குறிப்பிட வேண்டும். மேலும், மைனர் பெயரில் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும்போது, பான் கார்டு எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக, தற்போது மைனர்களுக்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nமருதாணியை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்\nகணினி முடங்குவதற்காண காரணங்களும் தீர்வுகளும்\nஉப்பு, ரொம்ப தப்பு... அயோடின் உப்பு, ரொம்ப ரொம்ப த...\nஅதிகாலையில் எழுதல்: அல் ஃபஜருடைய அருளை எப்படி அடைவ...\nஜில்லுனு ஒரு பனிக்காலம் பராமரிப்பும் பாதுகாப்பும்\nலேசர் பிரிண்டர் வாங்கப் போகிறீர்களா\nயோகாசனம் செய்வதற்கு முன்பும்.. பின்பும்..\nஅவசியமா ‘பான் கார்டு’ ( ‘நிரந்தரக் கணக்கு அட்டை)\nசமையலின் போது செய்யும் 5 மோசமான தவறுகள்\nபிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்க���்\nசிலிண்டர் விபத்து இன்ஷூரன்ஸ்... க்ளைம் பெறுவது எப்...\nசின்ன வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்..\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/?category_id=2&page=84", "date_download": "2018-11-17T09:12:33Z", "digest": "sha1:CSHLOOJL7OCMQIKXVQOE4O3ZHWTDX7FI", "length": 2618, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nகுட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசரமாக தாக்கல் செய்யப்படுவது ஏன்\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலுக்கு 800 ஏக்கர் வாழை- கரும்புகள் பாதிப்பு\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%C2%AD%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%C2%AD%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-17T09:12:25Z", "digest": "sha1:7RBH3CNGNWL6TIOQDHRQD7L5KJ2R7LBF", "length": 8433, "nlines": 114, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நல்­லாட்சி அர­சாங்கம் | Virakesari.lk", "raw_content": "\nகுட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசரமாக தாக்கல் செய்யப்படுவது ஏன்\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலுக்கு 800 ஏக்கர் வாழை- கரும்புகள் பாதிப்பு\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\nArticles Tagged Under: நல்­லாட்சி அர­சாங்கம்\n\"சுவா­சித்து மூன்று ஆண்­டுகள்\" வேலைத்­திட்­டங்கள்: இன்­று­முதல் பிர­தமர் தலை­மையில் ஆரம்பம்\nநல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து மூன்று ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கி­யுள்ள நிலையில், “சுவா­சித்து மூன்று ஆண்­டுகள்” எ...\nஅரசாங்கம் பதவி விலகாவிட்டால் போராட்டம் வெடிக்கும் : எச்சரிக்கிறது ஜே.வி.பி.\nசாதா­ரண மக்­களின் வாழ்­வா­தார செலவு நான்­கா­யிரம் ரூபாவால் உயர்­வ­டைந்­துள்ள நிலையில் மேலும் பொரு­ளா­தார சுமை­களை சுமத்த...\nஜனா­தி­பதி, பிர­த­ம­ருக்கு வலி­யு­றுத்­து­வ­தாக சம்­பந்தன் தெரி­விப்பு.\nநல்­லாட்சி அ��­சாங்கம் ஆட்­சிக்கு வந்து மூன்று ஆண்­டுகள் கடந்தும் தமிழ் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னை­க­ளுக்­கான நிரந்...\nஅடுத்­து­வரும் மூன்று வரு­டங்கள் அபி­வி­ருத்­திக்­கான கால கட்டம்\nஅடுத்­து­வரும் மூன்று வரு­டங்கள் அர­சாங்­கத்தின் அபி­வி­ருத்தி கால­கட்­ட­மாகும் பல அபி­வி­ருத்தி திட்­டங்­களை தொடர்ந்தும...\n10 நீதி­மன்­றங்­களை அமைத்­தா­வது திரு­டர்­களை தண்­டிக்க வேண்டும்.\nதுப்­பாக்­கி­களை காட்டி யாரையும் கட்­டுப்­ப­டுத்தும் அர­சியல் கலா­சாரம் எமது நல்­லாட்­சியில் இல்லை. சுயா­தீ­ன­மான சட்ட...\nகல்­கு­டாவில் மது­பான தொழிற்­சாலை அமைப்­பது தமி­ழி­னத்தை அழிக்கும் சதி\nதமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை தமிழ் மக்­க­ளிடம் இருந்து தூர­மாக்கி விட வேண்­டு­மென்ற சதித் திட்­டங்­களை பேரி­ன­வாத சக்­...\nகட­லுக்­க­டியில் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தை நடத்­த­வேண்­டி­யேற்­படும்\nதேர்­தல்கள் தொடர்ந்தும் புறக்­க­ணிக்­கப்­ப­டு­மாயின் நாட­ளா­விய ரீதியில் அனைத்து அரச நிறு­வ­னங்­களும் முடங் கும் வகை­யி­...\nஅடுத்த அரசிலேயே புதிய அரசியலமைப்பு\nபுதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கி தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண இப்­போ­தைய சூழல் பொருத்­த­மற்­றது.\nஅரசியல்வாதிகளிடம் விசாரணை நடத்துகிறது நல்லாட்சி அரசாங்கம்\nநாடு புத்­தாண்டை கொண்­டாட தயா­ராகி வரும் நேரத்தில் நாட்டில் சமா­தா­னத்தை கொண்டு வந்த படை­யினர் சிறை சோறு சாப்­பி­டு­வ­தா...\nமஹிந்த ஆதரவு அணியின் ஜெனிவா பயணம்\nஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யாக தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொள்ளும் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. தலை­மை­யி­லான மஹிந்த ஆ...\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/09/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-11-17T08:43:18Z", "digest": "sha1:TPTORXOQWVW3NJQ27XK5WGX2NCTO3RM7", "length": 14838, "nlines": 333, "source_domain": "educationtn.com", "title": "டிப்ளமா பாட திட்டத்தை மாற்ற வேண்டும்: 'ஆர்க��டெக்ட் கவுன்சில்' 3 ஆண்டு கெடு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News டிப்ளமா பாட திட்டத்தை மாற்ற வேண்டும்: ‘ஆர்கிடெக்ட் கவுன்சில்’ 3 ஆண்டு கெடு\nடிப்ளமா பாட திட்டத்தை மாற்ற வேண்டும்: ‘ஆர்கிடெக்ட் கவுன்சில்’ 3 ஆண்டு கெடு\nடிப்ளமா பாட திட்டத்தை மாற்ற வேண்டும்: ‘ஆர்கிடெக்ட் கவுன்சில்’ 3 ஆண்டு கெடு\n‘கட்டடவியல் தொடர்பான, ‘டிப்ளமா’ படிப்பில், மூன்று ஆண்டுகளுக்குள் பாட திட்டத்தை மாற்ற வேண்டும்’ என, ‘இந்திய ஆர்கிடெக்ட்கவுன்சில்’ கெடு விதித்து உள்ளது.பி.ஆர்க்., கட்டடவியல் படிப்புக்கு, பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், கணிதம் கட்டாயம் படித்திருக்க வேண்டும் என, புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.\nவரும் கல்வி ஆண்டில், இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.புகார் செய்ததுஇதுகுறித்து, இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் பதிவாளர், ஓபராய் பிறப்பித்துள்ள உத்தரவு:வரும் கல்வி ஆண்டில், பி.ஆர்க்., படிக்க விரும்புவோர், இனி பிளஸ் 2வில், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் கட்டாயம் படித்திருக்க வேண்டும். பொது தேர்வில் குறைந்த பட்சம், 50 சதவீத மதிப்பெண் பெற்று, ‘நாட்டா’ நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.\nபிளஸ் 2வுக்கு சமமான கல்வி தகுதியாக, டிப்ளமா படிப்பு அங்கீகரிக்கப்படும். இந்த நடைமுறை, உடனடியாக அமலுக்கு வருகிறது.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், டிப்ளமா படிப்பில், இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய வற்றில், ஏதாவது ஒரு பாடமோ, ஒன்றுக்கு மேற்பட்ட பாடமோ இடம் பெறவில்லை என, சில மாநிலங்களின் உயர்கல்வித் துறை புகார் செய்தது. இதை, ஆர்கிடெக்ட் கவுன்சில் பரிசீலித்து, டிப்ளமா மாணவர்களுக்கு சலுகை அளித்துள்ளது.\nஇதுதொடர்பாக, ஆர்கிடெக்ட் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பு:தற்போது அனுமதிக்கப்படுவது போல, டிப்ளமா மாணவர்கள் வரும் ஆண்டுகளிலும், ஆர்கிடெக்ட் படிப்பில் சேரலாம். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், டிப்ளமாவில், மேற்கண்ட மூன்று பாடங்களை, கல்வி நிறுவனங்கள் இணைத்து கொள்ள வேண்டும்.அதற்கேற்ற வகையில், பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும். அதன்பின், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் படித்த, டிப்ளமா மாணவர்கள் மட்டுமே, பி.ஆர்க்., படிப்பில் சேர்க்கப்படுவர்.இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\nNext articleவாட்ஸப்- இல் புதிய இப்படி ஒரு புதிய அம்சமா\nபகுதிநேர ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய நகல்கள்…\nதமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 809 கணினி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்புக\nஜனவரிக்குள் இலவச ‘சைக்கிள்’, ‘லேப்டாப்’ :பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபகுதிநேர ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய நகல்கள்…\nகஜாவைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, “ஃபேதாஸ்” மற்றும் “ஃபாணி”. அதிர வைக்கும் அடுத்தடுத்த புயல்கள்..\nபகுதிநேர ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய நகல்கள்…\nகஜாவைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, “ஃபேதாஸ்” மற்றும் “ஃபாணி”. அதிர வைக்கும் அடுத்தடுத்த புயல்கள்..\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nசிறப்பு ஆசிரியர் தேர்வில் குளறுபடி என்று பல புகார்கள் வந்த நிலையில் சிறப்பாசிரியர்களின் சான்றுகளை...\nசிறப்பு ஆசிரியர் தேர்வில் குளறுபடி என்று பல புகார்கள் வந்த நிலையில் சிறப்பாசிரியர்களின் சான்றுகளை சமர்ப்பிக்க 4 வாரம் அவகாசம் சிறப்பு ஆசிரியர் தேர்வில் குளறுபடி என்று பல புகார்கள் வந்த நிலையில் அதுகுறித்து ஆய்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/13002721/1008405/Govt-Schools-Students-Private-Schools.vpf", "date_download": "2018-11-17T08:24:38Z", "digest": "sha1:X7D6QAVIP3F5AC4IKRYPMR6DCXIYO6UB", "length": 10335, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனி���ாரில் அதிகரிப்பு\nபதிவு : செப்டம்பர் 13, 2018, 12:27 AM\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nஅனைவருக்கும் கல்வி' திட்டத்தின் இயக்குனர் சுடலை கண்ணன், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை மூலம் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.\nஅதன்படி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கோடியாக இருந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, 2015-ஆம் ஆண்டில் 56 லட்சமாக குறைந்துள்ளது. நடப்பு கல்வியாண்டில், மேலும் குறைந்து 46 லட்சமாக உள்ளது.\n21 ஆயிரத்து 378 பள்ளிகளில், வெறும் 15 முதல் 100 வரையிலான மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.\n6 ஆயிரத்து 167 பள்ளிகளில், 101 முதல் 250 வரையிலான மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.\n714 அரசு பள்ளிகளில் மட்டுமே, 251 முதல் ஆயிரம் வரையிலான மாணவர்கள் படித்து வருவதும் தெரியவந்துள்ளது.\nஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகள், வெறும் நான்கு மட்டுமே உள்ள நிலையில்,\n900 பள்ளிகளில் பத்திற்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.\nஅதே நேரத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு, 22 லட்சமாக இருந்த தனியார் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தற்போது, 52 லட்சமாக உயர்ந்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபுதுக்கோட்டையில் 50 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு சேதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபுதுக்கோட்டையில் 50 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nநாகையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் மக்களுக்கு சிகிச்சை - ராதாகிருஷ்ணன்\nநாகையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nகஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசு - வியக்க வைத்த அரசு அதிகாரிகள் உழைப்பு\nகஜா புயலை எதிர்கொள்ள, தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் சேதம், தவிர்க்கப்பட்டுள்ளது.\nபக்தி இல்லாதவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது - ஹெச்.ராஜா\nசபரிமலை ஐயப்பன் கோயிலின் புனிதத்தை தீய சக்திகள் அழிக்க நினைப்பதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.\nசத்தீஸ்கர் தேர்தல் பணியில் கலக்கும் தமிழர்\nசத்தீஸ்கர் தேர்தல் பணியில் தமிழர் ஒருவர் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் சான்றிதழ் கொடுத்துள்ளனர்.\nமாநில உரிமைக்கு எதிராக தேசிய மருத்துவ ஆணையம்\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ளதாக கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2018/09/10201550/1008178/Thirai-khadal-Rajini-Robo-teaser-3D.vpf", "date_download": "2018-11-17T08:24:55Z", "digest": "sha1:SUY4WVAWXAPFGGVXUMXTT3VPT67KNHSC", "length": 7375, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 10.09.2018 - 3D-யில் வெளியாகும் '2.0' டீசர் : திரையரங்குகளில் சிறப்பு ஏற்பாடுகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 10.09.2018 - 3D-யில் வெளியாகும் '2.0' டீசர் : திரையரங்குகளில் சிறப்பு ஏற்பாடுகள்\nபதிவு : செப்டம்பர் 10, 2018, 08:15 PM\nதிரைகடல் - 10.09.2018 - 21-ல் 'சர்கார்' டீசர் \n* 3D-யில் வெளியாகும் '2.0' டீசர் : திரையரங்குகளில் சிறப்பு ஏற்பாடுகள்\n* முகாமிட்டுள்ள ரஜினிகாந்தின் 'பேட்ட' : ர��ினியின் பாதுகாப்புக்கு 25 காவலர்கள்\n* 21-ல் 'சர்கார்' டீசர் : 'மெர்சல்' பாணியை தொடருமா 'சர்கார்' \n* 'மாரி 2' டிசம்பர் 21-ல் வெளியிட திட்டம் : அடுத்தடுத்து 3 மாதங்களில் 3 படங்கள்\n* 'ஆங்கு வாங்கு' அடங்க மறு பாடல் : ஜெயம் ரவிக்கு படக்குழுவின் பிறந்தநாள் பரிசு\n* சென்ற வார சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்\n* சாமி ஸ்கொயர் புதிய ட்ரெய்லர் : செப்டம்பர் 20ம் தேதி வெளியிட திட்டம்\n* 100 % காதல் படத்தின் ஒரு துளி : செப்டம்பர் 13-ல் டீசர் வெளியீடு\nஹவுஸ்புல் - 10.11.2018 - கமல் சந்திக்கும் 'தேவர் மகன் 2' சர்ச்சை\nஹவுஸ்புல் - 10.11.2018 - சர்கார் - பிரச்சனைகளும்... வசூலும்...\n'பேட்ட' படப்பிடிப்பில் இணையும் த்ரிஷா - திரைகடல் 01.10.2018\nசென்ற வார சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்\nதிரைகடல் - 20.08.2018 - செப்டம்பர் 13-ல் சர்கார் டீசர் வெளியீடு \nதிரைகடல் - 20.08.2018 -விநாயகர் சதுர்த்தியன்று விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக்\nதிரைகடல் - 16.11.2018 - அஜித் ரசிகர்களுக்கு இமானின் இசை விருந்து\nதிரைகடல் - 16.11.2018 - விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்\nதிரைகடல் - 14.11.2018 -பொங்கலுக்கு வெளியாகும் ரஜினியின் 'பேட்ட'\nதிரைகடல் - 14.11.2018 -மீண்டும் இணைந்த 'ஆளப்போறான் தமிழன்' கூட்டணி\nதிரைகடல் - 13.11.2018 - 3D-யில் மட்டுமே வெளியாகிறதா '2.0'\nதிரைகடல் - 13.11.2018 - 10 நாட்களில் படப்பிடிப்பில் பங்கேற்கும் சூர்யா\nதிரைகடல் - 12.11.2018 - ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்கும் 'விஜய் 63'\nதிரைகடல் - 12.11.2018 - வேலையை தொடங்கிய 'இந்தியன் 2'\nதிரைகடல் - 09.11.2018 - நவம்பர் 18-ல் விஸ்வாசம் அடுத்த அறிவிப்பு \nதிரைகடல் - 09.11.2018 - நயன்தாரா பிறந்தநாள் பரிசாக போஸ்டர் வெளியீடு\nதிரைகடல் - 08.11.2018 - இறுதிகட்டத்தை எட்டும் \"பேட்ட\"\nதிரைகடல் - 08.11.2018 - எதிர்பார்ப்பை அதிகமாக்கும் \"மாரி 2\"\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/11016/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%86/", "date_download": "2018-11-17T08:54:05Z", "digest": "sha1:EN6DJZ6KU3K7GJOWA3J6JHIQIUDKWNCH", "length": 10868, "nlines": 122, "source_domain": "adadaa.net", "title": "கச்சாய் பாடசாலை: நடந்ததென்ன? - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Pro Tamileelam » கச்சாய் பாடசாலை: நடந்ததென்ன\nComments Off on கச்சாய் பாடசாலை: நடந்ததென்ன\nPhotos:இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது: சுமந்திரன்\nPhotos:ஆயுதப் போராட்டம் முடிவுற்ற போதும் அமைதியும், சமாதானமும் கிடைக்கவில்லை: சம்பந்தன்\nPhotos:தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வு நாடு சுதந்திரமடைவதற்கு முன் கிடைத்திருக்க வேண்டும்: சம்பந்தன்\nPhotos:அர்ஜுன மஹேந்திரனை கைது செய்ய மீண்டும் பிடியாணை பிறப்பிப்பு\nPhotos:சமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய முறை அவசியம்: மைத்திரிபால சிறிசேன\nதென்மராட்சியின் கச்சாய் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் தாக்கப்பட்டமை தொடர்பான பொய்ச்செய்தியை ஜக்கிய தேசியக்கட்சி உள்ளுர் பிரமுகரும் அமைச்சர் விஜயகலாவின் எடுபிடியுமான சர்வா என்பவரே பரப்பியதாக கண்டறியப்பட்டுள்ளது.\nதாக்கப்பட்டதாக சொல்லப்பட்ட மாணவி குறித்த சர்வாவின் மகளேயென மேலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்தவாரம் சில பத்திரிகைகளில் தென்மராட்சியிலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபர்,மாணவி ஒருவரை கம்பியால் தாக்கி மாணவி வைத்தியசாலையில் அனுமதி என்கின்ற செய்தியை வெளியிட்டிருந்தன.\nபாடசாலை மாணவர்களை தண்டிக்கக்கூடாது என்பது மாணவர்கள் மேல் மேற்கொள்ளப்படும் துஸ்பிரயோகம் என ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் சிறுவர்களை பாதுகாப்பதற்கான பிரகடனத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் யுனிசெவ் கல்விக்கானபெரும் நிதிப்பங்களிப்பை நல்குவதால் அவற்றினுடைய கட்டுப்பாடுகளிற்கு உடன்பட்டே உதவிபெறுவது புதிய கதையல்ல.\nComments Off on கச்சாய் பாடசாலை: நடந்ததென்ன\nஜெனீவாவில் மீண்டுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்: சுமந்திரன்1 Photo\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது: சுமந்திரன்1 Photo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/60994/", "date_download": "2018-11-17T09:33:56Z", "digest": "sha1:LXH6EFAQICVRSH2UTU3R5LSVI3HOGLR4", "length": 14550, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "நாடுகடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட விஜய்மல்லையாவுக்கு மீண்டும் பிணை… – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநாடுகடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட விஜய்மல்லையாவுக்கு மீண்டும் பிணை…\nஇந்தியாவின் பிரபல வர்த்தகர் விஜய் மல்லையா நேற்றைய வழக்கு விசாரணையின் பின்னும் பிணையில் தொடர்ந்து இருக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. நேற்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின்போது விஜய் மல்லையா மற்றும் அவரது வழக்கறிஞர்கள் முன்னிலையாகினர். இந்த வழக்கில் நேற்றே தீர்ப்பளிக்கப்படலாம் எனவும், அந்த தீர்ப்பு இந்திய அரசுக்கு சாதகமாக அமையலாம் எனவும், விஜய் மல்லையா இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்ற என்ற எதிர்பார்ப்பும், மேலோங்கி இருந்தது.\nஎனினும் விஜய் மல்லையா சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்கள் தமது கட்சிக்காரருக்கு எதிராக இந்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவண ஆதாரங்களின் நம்பகத்தன்மை தொடர்பான கேள்வியை முன்வைத்தனர். இந்தியாவை சேர்ந்த விசாரணை அதிகாரிகளால் இந்திய கிரிமினல் சட்டப்பிரிவுகளின்கீழ் (சாட்சியியல் சட்டம்) தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களை கொண்டு இந்தியா – பிரிட்டன் இடையிலான நாடு கடத்தும் நடவடிக்கையை எடுக்க முடியாது எனவும் அவர்கள் வாதாடினர்.\nசில சாட்சிகளின் வாக்குமூலங்களை வைத்து தப்பும் தவறுமாக அரசு அதிகாரிகளால் தட்டச்சு செய்யப்பட்ட ஆவணங்களை முன்வைத்து நாடு கடத்தும் நடவடிக்கை எடுக்கப்பட கூடாது. மேலும், இந்தியாவில் விஜய் மல்லையாவுக்கு எதிரான விசாரணை நடத்திய அதிகாரிகளின் நம்பகத்தன்மை தொடர்பாகவும் ஆராயப்பட வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.\nஇதையடுத்து, விஜய் மல்லையாவுக்கு ஏப்ரல் 2-ம் திகதிவரை பிணை அளித்து உத்தரவிட்ட வெஸ்ட்மின்ஸ்ட்டர் நீதிமன்ற தலைமை மாஜிஸ்திரேட் எம்மா அர்பத்நாட், திகதி குறிப்பிடாமல் வழக்கின் மறுவிசாரணையை ஒத்திவைத்தார்.\nஇந்தியாவுக்கு விஜய் மல்லையா அனுப்பி வைக்கப்பட்டால் அவரை அடைத்து வைக்கும் மும்பை ஆர்த்துர் ரோடு மத்திய சிறைச்சாலையில் உள்ள இயற்கையான வெளிச்சம் மற்றும் மருத்துவ வசதி தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு இந்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களை மாஜிஸ்திரேட் எம்மா அர்பத்நாட் கேட்டுக் கொண���டுள்ளார்.\nஅனேகமாக, ஏப்ரல் 2-ம் தேதிக்குள் இந்திய அரசு அளித்துள்ள ஆவணங்களை பரிசீலனை செய்யும் தலைமை மாஜிஸ்திரேட் எம்மா அர்பத்நாட், தனக்கு திருப்தியாக இருந்தால் இதன் அடிப்படையில் விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி பிரிட்டன் நாட்டின் உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கலாம். அதன் பின்னர் இரண்டு மாதங்களுக்குள் அவர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்.\nஎனினும், இந்த உத்தரவை எதிர்த்து 62 வயதுடைய விஜய் மல்லையா தரப்பு லண்டன் மேல் நீதிமன்றில் முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வகையில், மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டால் அந்த வழக்கு முடிந்து. தீர்ப்பு கிடைத்து அவர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட மேலும் சில ஆண்டுகள் ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஇந்தியாவின் பிரபல வர்த்தகர் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பொஸிற்றிவ் பொன்னம்பலம்\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிம்பாப்வேயில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 42 பேர் பலி\nகோதபாயவிற்கு எதிராக ராஜபக்ஸவினரே சதி செய்கின்றனர் – இசுர தேவப்பிரிய…\nபென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் க��்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/sports/page/61/", "date_download": "2018-11-17T08:55:21Z", "digest": "sha1:O42T34TK2WDIIJWGFPW7GRGCXKCKHPR6", "length": 11560, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "விளையாட்டு – Page 61 – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nரபெல் நடால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nரொஜர் பெடரர் அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்குத் தகுதி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் வீனஸ் -செரீனா சகோதரிகள் போட்டியிடவுள்ளனர்.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇருபதுக்கு 20 தொடரை வென்றது இலங்கை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nரபால் நடால் அரையிறுதிக்குத் தகுதி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசகவீரரின் தவறு காரணமாக உசைன் போல்ட் தங்கப்பதக்கம் ஒன்றை இழந்துள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென் ஆபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் அணியின் தலைவராக உபுல் தரங்க நியமனம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஸ்ரீசாந்துக்கு தடையில்லாத சான்றிதழ் வழங்க பி.சி.சி.ஐ. மறுப்பு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nரபால் நடால் அவுஸ்திரேலிய ஒபன் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇரண்டாவது டுவன்ரி20 போட்டியில் இலங்கை வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காம் சுற���றுக்கு செரீனா முன்னேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதேசிய மட்டத்தில் சாதனை படைத்தது கிளிநொச்சிக்கு பெருமையே -மேலதிக அரச அதிபா் சத்தியசீலன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமுதல் இருபதுக்கு20 போட்டியில் இலங்கை தோல்வி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n2019ம் ஆண்டு வரையில் அன்ஜலோ மத்யூஸ் அணித் தலைவராக கடமையாற்றுவார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇரணைமடு வெற்றிக்கிண்ணத்தை கிளிநொச்சி மாவட்ட செயலக அணி தனதாக்கிக் கொண்டுள்ளது.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇரண்டு ஒருநாள் கிரிக்கட் போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபார்வையற்றவர்களுக்கான உலக கோப்பை இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகள் வரும் 31-ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமுஸ்பிகுர் ரஹீம் விரல் உபாதையினால் பாதிப்பு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய அணியின் சுழற் பந்து வீச்சு ஆலோசகராக மொன்டி பென்சார் தெரிவு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், கரோலினா 2-வது சுற்றுக்கு தகுதி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபங்களாதேஸ் அணித் தலைவருக்கு பந்து தலையில் பட்டு காயம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசாதனைகளுக்காக போட்டியில் பங்கேற்கப் போவதில்லை – செரீனா வில்லியம்ஸ்\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/234570", "date_download": "2018-11-17T09:27:35Z", "digest": "sha1:3EGIJGCUFKEC6WM2A25VSS7BI6HCE36C", "length": 64460, "nlines": 120, "source_domain": "kathiravan.com", "title": "புரட்சித் தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 30 வது நினைவு நாள் இன்று - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nபுரட்சித் தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 30 வது நினைவு நாள் இன்று\nபிறப்பு : - இறப்பு :\nபுரட்சித் தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 30 வது நினைவு நாள் இன்று\nஎம்.ஜி.ஆர் க்கும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும்.தொடக்க காலத்தில் தமிழீழ போராளிக் குழுக்கள் அனைத்தையும் எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியாகப் பார்த்தார். அனைவருக்குமே உதவி செய்தார். ஆனால் போகப்போக காலம் செல்லச் செல்ல அவர் உண்மையை உணர்ந்தார். தமிழீழத்தை போராடி வென்றெடுக்கக் கூடிய ஆற்றல் படைத்த பெரும் படை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே. இப் போராட்டத்தை தலைமை தாங்கும் தகுதியும், திறமையும், வீரவல்லமையும், தியாக உணர்வும் நிறைந்தவர் பிரபாகரன் மட்டுமே என்பதை அவர் தெளிவாக உணர்ந்தார். அதன் பின்பு பிரபாகரனுக்கு மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் எவ்வளவோ உதவிகள் புரிந்தார். எம்.ஜி.ஆருடன் இணைந்து நின்றும், கருத்து வேறுபாடு கொண்டு விலகி நின்றும் அரசியல் நடத்தியிருக்கின்றேன்.\nஅவரால் பகிரங்கமாக பாராட்டப்பட்டும் இருக்கின்றேன். அவர் ஆட்���ியில் அடக்குமுறைக்கும் ஆளாகி சிறைப்பட்டுமிருக்கின்றேன்.ஆனால், பிரபாகரனுக்கு தமிழீழ விடுதலைப் போரை முன்னெடுத்துச் செல்வதற்கு எம்.ஜி,ஆர் புரிந்த அளப்பரிய உதவிகளை நினைத்தால் என் நெஞ்சம் அம் மாமனிதருக்காக கசிந்திருக்கின்றது. காலவெள்ளத்தில் கரையாத அந்த நிகழ்ச்சிகள் இன்னமும் பசுமையாக என்னுள்ளத்தில் படிந்துள்ளன. 1982ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் நாள் சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரனும், முகுந்தனும் மோதிக்கொள்ள நேர்ந்தது. (ஒழுங்கீனமான நடவடிக்கைகளுக்காக முகுந்தன் என்கின்ற உமாமகேஸ்வரன் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.) இம் மோதலின் விளைவாக காவல்துறை இருவரையும் மற்றும் சில தோழர்களையும் கைது செய்தது.\nபிரபாகரனும் அவரது தோழர்களும் தங்குவதற்காக இடங்கொடுத்ததற்காகச் சென்னை மைலாப்பூரில் நான் குடியிருந்த வீட்டைக் காவல் துறை சோதனையிட்டது. செய்தியறிந்த நான் மதுரையிலிருந்து சென்னை விரைந்து வந்தேன். வந்தவுடன் நான் கேள்விப்பட்ட செய்தி என்னை அதிர்ச்சி அடையவைத்தது. பிரபாகரன், மற்றும் கைதுசெய்யப்பட்ட போராளிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டு சிங்களக் காவல்துறை அதிகாரிகள் பறந்து வந்திருக்கும் செய்தியே அதுவாகும். உடனடியாக செயற்பட்டேன். யூன் மாதம் முதல் நாள் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றைக் கூட்டினேன். 20கட்சித்தலைவர்கள் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அ.தி.மு.கவின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ப.உ சண்முகம் அக் கூட்டத்தில் கலந்து கொண்டார். முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் அனுமதியோடு அவர் அக்கூட்டத்திற்கு வந்தார்.\nபிரபாகரன் உட்பட கைதான போராளிகளை விடுவிக்க வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் அவர்களைச் சிங்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும் வற்புறுத்தும் தீர்மானம் அக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் உள்ள 20 கட்சிகள் ஒன்றுபட்டு நிறைவேற்றிய இத்தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திற்று. அதைக் காரணம் காட்டி எம்.ஜி.ஆர் இந்திய அரசுக்கு எழுதிய கடிதம் அன்று பிரபாகரன் உட்பட பல போராளிகளைக் காப்பாற்றியது. இது தொடர்பாக எம்.ஜி.ஆர் அவர்களை நான் சந்தித்த போது “எக்காரணம் கொண்டும் போராளிகள் எவரையும் நாடு கடத்த நான் சம்மதிக்க மாட்டேன்” என அவர் உறுதி கூறினார். அதன்படி இறுதிவரை நடந்தார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தள நாயகனாக இன்று விளங்கும் பிரபாகரன், அன்று நாடு கடத்தப்பட்டிருந்தால் ஒரு வீரனின் வரலாறு சிங்களச் சிறையில் முடிந்திருக்கும்.\nதன்னிகரற்ற வீரர்களான தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் போன்றோரின் உயிர்கள் சிங்களச் சிறையில் பறிக்கப்பட்டதைப் போல பிரபாகரனின் உயிரும் பறிக்கப்பட்டிருக்கும். தமிழீழ விடுதலைப்போர் இன்று அடைந்திருக்கும் மகத்தான வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது. அன்று எம்.ஜி.ஆர் அவர்கள் உறுதியோடு எடுத்த நடவடிக்கை பிரபாகரனின், உயிரை மட்டுமல்லாமல் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குத் தளநாயகனையும் அளித்தது. சென்னை வழக்கில் பிணையில் விடுதலையான பிரபாகரன் மதுரையில் எனது இல்லத்தில் பல மாதங்கள் தங்கியிருந்தார். அவருக்கு காவலுக்காக சில அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். வழக்குத் தவணைக்காக அவர் அடிக்கடி சென்னை வரவேண்டியிருந்தது. அப்பொழுது காவல்துறை அதிகாரிகள் உடன் வருவார்கள். தாயகத்திற்கு திரும்பிச்சென்று போராட்ட நடவடிக்கைகளைத் தொடரப் பிரபாகரன் முடிவு செய்தார்.\nஅதை என்னிடம் கூறினார். பிறகு ஒரு நாள் காவல்துறையின் கட்டுக் காவலை மீறி மாயமாக மறைந்தார். பத்திரிகைகள் பரபரப்பாகச் செய்திகள் வெளியிட்டன. காவல்துறை உயர் அதிகாரிகள் என்னை விசாரித்த போது நான் “பிரபாகரன் யாழ்ப்பாணம் போய்விட்டார்” என்றேன். ஆனால் அவர்கள் அதை நம்பத் தயாராக இல்லை. பெங்களுரிலோ, பாண்டிச்சேரியிலோ மறைந்திருப்பதாக கருதினார்கள். தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டார்கள். பலன் எதுவுமில்லை. அவர்களது கோபம் என் மீதுதிரும்பியது. என் நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணித்தனர். இதற்கிடையில் சட்டமன்ற வளாகத்தில் ஒரு நாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களை சந்திக்க நேர்ந்தது. புன்முறுவலுடன் என்னை அழைத்துக்கொண்டு அவர் அறைக்குச் சென்றார்.\n உங்கள் நண்பரை பத்திரமாக அனுப்பிவிட்டீர்கள் போல இருக்கிறது” என்று கூறிவிட்டு அவருக்கே உரித்தான மோகனப் சிரிப்பை சிந்தினார். நானும் சிரித்துக்கொண்டே தலையசைத்தேன். அவருடைய சிரிப்பின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டேன். பிரபாகரன் தப்பிச் செல்ல உதவியதாக என்மீதோ, தமிழகத்தில் எஞ்சியிருந்த விடுதலைப் புலிகள் மீதோ காவல்துறை எத்தகைய நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த மர்மத்தை அவருடைய சிரிப்பு அம்பலப்படுதிற்று. 1984ஆம் ஆண்டு பிரபாகரன் மீண்டும் தமிழகம் திரும்பினார். பல ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் தமிழகம் கொண்டுவரப்பட்டு அவர்களுக்கு தீவிரமான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதற்கான பயிற்சி முகாம்கள் தமிழகத்தின் காடுகளில் அமைக்கப்பட்டிருந்தன.\nதமிழகமெங்கும் விடுதலைப்புலிகளின் கண்காட்சிகள் தங்குதடையின்றி நடாத்தப்பட்டன. பகிரங்கமாக நிதி திரட்டப்பட்டது. அவ்வளவையும் முதல்வர் எம்.ஜி.ஆர் அனுமதித்தார். மற்ற போராளிக் குழுக்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அவர் உணரத் தொடங்கினார். பிரபாகரனின் ஆளுமையும், நெஞ்சத்துணிவும் அவரை மிகவும் கவர்ந்தன. தமிழீழத்தின் இளம் தேசியத்தலைவராக பிரபாகரனை அவர் இனம் கண்டுகொண்டார். எனவே அதுவரை மற்ற போராளிக் குழுக்களுக்கு விழலுக்கு இறைத்த நீராக அளித்து வந்த உதவிகளை நிறுத்தி விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மட்டுமே உதவி புரிவதென முடிவுசெய்தார். அனால் இதற்கு குறுக்கே ‘ரா’ உளவு அமைப்பு நின்று முட்டுக்கட்டை போட்டது. பல வகையான நிர்ப்பந்தங்களை அது ஏற்படுத்தியது.\nஇதற்கிடையில் 1986ஆம் ஆண்டு நவம்பர் 16ம் நாள் பெங்களுரில் சார்க் மாநாடு நடைபெறவிருந்தது. இந் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் இலங்கை குடியரசுத் தலைவர் ஜெயவர்த்தனாவுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனக் காரணம் காட்டித் தமிழகத்திலிருந்த போராளிகள் அனைவரையும் கைது செய்யும்படியும், அவர்கள் வசமிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றும்படியும் மத்திய அரசு ஆணையிட்டது. அதன்படி போராளிகள் பலர் கைது செய்யப்பட்டனர். ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. பிரபாகரனை கைது செய்யாமல் வீட்டுக் காவலில் வைக்கும்படி முதல்வர் எம்.ஜி.ஆர் உத்தரவிட்டார். இதற்கிடையில் பெங்களுர் சார்க் மாநாட்டின் பொழுது ஜெயவர்த்தனாவையும் பிரபாகரனையும் சந்திக்க வைத்து ஒரு சமரசம் ஏற்படுத்த பிரதமர் இராஜீவ் ஒரு திட்டமிட்டார். அவருடைய சமரச திட்டம் இது தான்.\n1. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அங்கீகாரம்\n2. வடக்கு மாகாணம் மட்டும் தமிழ் மாநிலமாக ஏற்கப் படும்.\n3. பிரபாகரன் முதலமைச்சராக நியமிக்கப்படுவார். இந்தியாவின் மாநில முதலமைச்சர் பதவி என்பது கிடைக்கக் கூடாத அரிய பதவி. இப்பதவியை அடைய பலர் துடிக்கின்றனர். அதற்காக யார் காலிலும் விழ அவர்கள் தயார். இத்தகைய இழி பிறவிகளையே சந்தித்துப் பழக்கப்பட்டவர் இராஜீவ். அவர் விட்டெறியும் முதலமைச்சர் பதவி என்னும் எலும்புத்துண்டை பாய்ந்தோடி கவ்வுபவர்களையே பார்த்துப் பழக்கப்பட்டவர் இராஜீவ். எனவே முதலமைச்சர் பதவி ஆசையைக்காட்டி பிரபாகரனை தம் வலையில் வீழ்த்த அவர் முயற்சித்தார். நவம்பர் 16ஆம் நாள் பிரபாகரன் பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு பலமான நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்.\nபிரபாகரன் எதற்கும் மசியவில்லை. ஜெயவர்த்தனாவை சந்திக்கக் கூட மறுத்துவிட்டார். இறுதியாக பிரதமர் இராஜீவ், முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களை அழைத்து பிரபாகரனிடம் பேசும்படி கூறினார். எம்.ஜி.ஆரும் பிரபாகரனும் சந்தித்தார்கள். ‘தனது திட்டத்தை ஏற்றுக்கொண்டு ஆறுமாதகாலம் செயற்பட்டால் பின்பு அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் கூறுகின்றார்’, என எம்.ஜி.ஆர் கூறியபொழுது பிரபாகரன் கூறியபதில், எம்.ஜி.ஆரைத் திகைக்க வைத்தது. “கேவலம் மாகாண முதலமைச்சர் பதவிக்காக நாங்கள் ஆயுதம் தூக்கவில்லை. என் அருமைத் தோழர்கள் பலர் எங்கள் மண்ணின் விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்து விட்டார்கள். அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு இன்னமும் எனக்கு கிடைக்கவில்லை.\nநாளை நானும் மடிய நேரிடலாம். மரணத்தோடு போராடும் வேளையில் முதலமைச்சர் பதவிக்காக இலட்சியத்தைக் காட்டிக்கொடுத்தவன் என்ற பழிக்கு நான் ஆளாக விரும்பவில்லை. எங்கள் விடுதலைப்போராட்டத்திற்கு உதவ பிரதமர் இராஜீவ் விரும்பினால் உதவட்டும். நன்றியோடு ஏற்போம். உதவாவிட்டால் பரவாயில்லை. நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்றார். இந்தியப்பிரதமருக்குக் கூட அஞ்சாமல் இலட்சிய ஆவேசத்தோடு நெஞ்சு நிமிர்த்தி பிரபாகரன் கூறிய பதில் எம்.ஜி.ஆரின் நெஞ்சைத் தொட்டது. “பிரதமர் கருத்தை உங்களிடம் தெரிவித்தேன். உங்கள் பதிலை அவரிடம் தெரிவிக்கின்றேன். உங்களுக்கு விருப்பமில்லாததை வற்புறுத்தி ஒப்புக் கொள்ளவைக்கும் வேலைக்கு நான் உடந்தையாக இருக்க மாட்டேன்” என்று முதல்வர் எம்.ஜி.ஆர் கூறினார்.\nஆசைவார்த்தை காட்டி பிரபாகரனை பணிய வைக்கமுடியாது என்பதை பிரதமர் இராஜ��விற்கு உணர்த்தினார். இந்த நிகழ்ச்சிகள் ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபக்கத்தில் ஜெயவர்த்தனாவிற்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டோம். திராவிடக் கழக பொதுச்செயலாளர் வீரமணி அவர்களும், நானும் பெங்களுரில் ஜெயவர்த்தனாவிற்கு எதிராக கறுப்புக் கொடிப் போராட்டம் நடாத்த திட்டமிட்டோம். திடீரென வீரமணிக்கு இதய நோய் ஏற்பட்டதால் அவர் பெங்களுர் வர முடியவில்லை. கறுப்புக் கொடிப் போராட்டத்தை எப்படியும் தடுக்க வேண்டும் என கர்நாடக காவல்துறை வரிந்து கட்டிக்கொண்டு செயற்பட்டது. ஆனாலும் தலைமறைவாக இருந்து குறிப்பிட்ட நேரத்தில் சார்க் மாநாடு நடக்கும் மாளிகைக்கு முன் ஆயிரக்கணக்கில் திரண்டு கறுப்புக்கொடி காட்டினோம்.\nமுன் வாயில் வழியாக ஜெயவர்த்தனா வரமுடியவில்லை. பின் வாயில் வழியாக இரகசியமாய் அழைத்துச் செல்லப்பட்டார். கர்நாடக தமிழ்ப்பேரவைப் பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம் பாவிசைக்கோ முதலிய ஆயிரக்கணக்கான தோழர்களும் நானும் கைது செய்யப்பட்டோம். சார்க் மாநாட்டிற்கு பின்பு பிரதமர் இராஜீவ் பிரபாகரன் மீது கடும் கோபம் கொண்டார். இலங்கைப் பிரச்சனையில் பெயரளவிற்கு ஏதாவது செய்து புகழ் சம்பாதிக்க அவர் போட்ட திட்டத்தை பிரபாகரன் ஏற்காததால் அவர் ஆத்திரம் அடைந்திருந்தார். இதைப் பயன்படுத்திக்கொண்டு பிரபாகரனை ஒழித்துக்கட்டும் முயற்சிகள் ஆரம்பமாயின. போட்டி இயக்கங்களுக்கு ஏராளமான ஆயுதங்களும் தாராளமாக பணமும் வழங்கப்பட்டன.\nதமிழ் நாட்டில் பிரபாகரனை படு கொலை செய்ய இந்த இயக்கங்கள் திட்டமிட்டன. இதைப்புரிந்து கொண்ட பிரபாகரன் தமிழீழம் செல்லத் திட்டமிட்டார். சார்க் மாநாட்டிற்கு பின் இந்தியாவில் இருந்துகொண்டு செயற்படுவது கடினம் என்று உணர்ந்து கொண்ட பிரபாகரன், தமிழகத்திலிருந்த பயிற்சிமுகாம்கள், அலுவலகங்கள் ஆகியவற்றை மூடி, அனைவரையும் தாயகம் அனுப்பிவிட்டு தானும் புறப்படத் தயாரானார். 1987ஆம் ஆண்டு, சனவரி, 4ம் நாள் தாயகம் புறப்பட்டுச் சென்றார். செல்வதற்கு முன் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களை சந்தித்து பிரியாவிடை பெற்றார் பிரபாகரன். விரைவிலேயே போர் மேகங்கள் சூழப்போகின்றன என்பதை அப்போது யாரும் உணர்ந்திருக்கவில்லை.\nஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்��ு.\n• விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இரண்டு தவணைகளில் பல கோடி ரூபாய் நிதியை வழங்கியவர் – மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். இரண்டாவது முறை – அரசு நிதியிலிருந்து வழங்கிய காசோலைக்கு ராஜீவ் ஆட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் “அந்தக் காசோலையைக் கிழித்தெறியுங்கள்; எனது சொந்தப் பணத்தைத் தருகிறேன்” என்று கூறி, சொந்தப் பணத்தை எடுத்துத் தந்தவர் அவர்தான்.\n• சென்னை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து இறங்கியபோது அதை துறைமுகத்திலிருந்து வெளியே எடுப்பதற்கு தடைகள் வந்தபோது, முதல்வர் என்ற முறையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கிடைக்கச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான்.\n• ஈழத் தமிழர்களுக்காக தான் கருப்புச் சட்டை அணிந்ததோடு, தனது சக அமைச்சர்களையும் கருப்புச் சட்டை அணியச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான்.\n• இந்தியாவின் ராணுவம் ஈழத்துக்குப் போக வேண்டும் என்ற ஒரு கருத்து தமிழகத்தில் சிலரால் முன் வைக்கப்பட்டபோது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தமிழக சட்டமன்றத்திலேயே, “ஈழத் தமிழர்களோ, விடுதலைப் புலிகளோ, தங்கள் நாட்டுக்கு ராணுவம் அனுப்புமாறு கேட்கவில்லை” என்று சட்டமன்றத்தில் கூறி ராணுவத்தை அனுப்புவதையே எதிர்த்தவர் எம்.ஜி.ஆர்.\n• ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அதை புலிகள் ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். டெல்லி அசோகா ஓட்டலிலே பிரபாகரனை சிறைபிடித்து வைத்துக் கொண்டு முதல்வர் எம்.ஜி.ஆரை. சென்னையிலிருந்து அழைத்து வந்து பிரபாகரனிடம் ஒப்பந்தத்தை ஏற்க வைக்குமாறு நிர்ப்பந்தித்தார்கள். எம்.ஜி.ஆர். அப்போதும், பிரபாகரனை கட்டாயப்படுத்தி ஏற்கச் செய்து, ராஜீவ் ஆட்சியிடம் நற்சான்றிதழ் பெற விரும்பவில்லை. “உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதன்படி முடிவு எடுங்கள்” என்று பிரபாகரனிடம் கூறியவர் – எம்.ஜி.ஆர். தான்\n• ராஜீவ் – ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைப் பாராட்டி சென்னையில் ராஜீவ் காந்திக்கு பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்க விரும்பாத முதல்வர் எம்.ஜி.ஆர்., தனது சிகிச்சைக்காக முதல் நாளே அமெரிக்கப் பயணத்துக்கு ஏற்பாடு செய்து விட்டார். இந்த செய்தியறிந்து டெல்லியிலிருந்து ‘ஹாட் லைனில்’ தொடர்பு கொண்டு எம்.ஜி.ஆரிடம் ராஜீவ் கா���்தியே, ‘நீங்கள் அந்த தேதியில் அமெரிக்கா போகக் கூடாது; பயணத்தை தள்ளிப் போட்டுவிட்டு, பாராட்டு விழாவில் பங்கேற்க வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தினார். தனக்கு உடன்பாடு இல்லாமலே ‘வேண்டா வெறுப்போடு’ அந்த விழாவிலே எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். ஒப்பந்தத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை.\n• உடல் நல சிகிச்சைக்காக அமெரிக்க மருத்துவமனையிலே இருந்த நிலையில் கூட எம்.ஜி.ஆர்., ஈழப் பிரச்சினைகளை உன்னிப்பாக கவனித்து வந்தார். இந்திய அரசின் துரோகத்துக்கு எதிராக நீதி கேட்டு, ஒரு சொட்டு தண்ணீர்கூட அருந்தாமல் திலீபன் வீரமரணமடைந்த செய்தியால் கலங்கிப் போன எம்.ஜி.ஆர். திலீபன் உண்ணாவிரதம் – இந்திய அரசுக்கு எதிரானது என்ற நிலையிலும், திலீபன் மறைவுக்கு அமெரிக்காவிலிருந்து இரங்கல் செய்தி அனுப்பினார்.\n• “திலீபன் அவர்கள் இந்திய அரசுக்கு அய்ந்து கோரிக்கைகளை முன்வைத்து பட்டினிப் போர் தொடங்கி, 12 நாட்கள் ஒரு சொட்டு நீர்கூட குடிக்காமல் 26.9.87 இல் மடிந்து போனார் என்பதை அறிந்து வருந்துகிறேன். எனது சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் – தமிழக அரசு சார்பிலும் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவிக்கிறேன்” என்று தமிழக அரசின் ‘அஞ்சலி’யை திலீபனுக்கு காணிக்கையாக்கியவர் எம்.ஜி.ஆர்.\n• அது மட்டுமல்ல; புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 17 விடுதலைப் புலிகளை போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த பிறகு ஒப்பந்தங்களுக்கு எதிராக, அவர்களைக் கைது செய்து, அவர்களை சிங்கள ராணுவம் கொழும்புக்கு விசாரணைக்கு அழைத்துப் போனது; நியாயமாக, ஒப்பந்தத்துக்கு எதிரான இந்த செயலை ஈழத்தில் நிலை கொண்டிருந்த இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்; வேண்டுமென்றே அதை செய்யவில்லை. புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 12 புலிகள் இயக்கத்தின் மரபுக்கேற்ப, ராணுவத்திடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்று ‘சைனைடு’ அருந்தி பலியானார்கள். அமெரிக்க மருத்துவமனையிலிருந்து இந்த செய்தி அறிந்து துடித்த எம்.ஜி.ஆர். அங்கிருந்து – உயிரிழந்த மாவீரர்களுக்கு இரங்கல் செய்தியையும், இந்தியாவின் அலட்சியத்தையும் சுட்டிக் காட்டியும் செய்தி அனுப்பினார். “தங்களால் கைது செய்யப்பட்ட 17 விடுதலைப் புலிகளையும், இலங்கை கடற்படை இந்திய அமைதிப் படையிடம் ஒப்படைத்திருக்குமானால், அவர்களுள் 12 பேர் ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்கள். வன்முறைகளும் வெடித்திருக்காது. இந்திய இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் இடைக்கால அரசு ஒன்று ஏற்பட வேண்டிய நேரத்தில், வன்முறைகள் வெடித்ததும், அதில் இந்திய அமைதிப் படையும் விடுதலைப் புலிகளும் இறங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதும் கவலைக்குரியது. இந்தக் கடினமான பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுகளைத் தொடர்ந்து முயற்சிப்பேன். தமிழக அரசு இது பற்றி எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு தருமாறு தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்” (11.10.1987 நாளேடுகள்) – என்று அறிக்கை விட்டு, மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்மூடித்தனமான ஆதரவைக் காட்ட மாட்டேன் என்று வெளிப்படுத்தியவர் எம்.ஜி.ஆர்.\n• புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 12 போராளிகள் வீரமரணமடைந்ததைத் தொடர்ந்து பிரபாகரனைக் கைது செய்ய இந்திய ராணுவம் திட்டமிட்டது. ‘பிரபாகரன் கைது’ என்று ஊடகங்கள் வழியாக செய்திகளைப் பரப்பினார்கள். இத்தகவல் அமெரிக்காவில் சிகிச்சை பெறும் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தரப்பட்டது. விடுதலைப்புலிகளுடன் இந்திய ராணுவம் மோதலுக்கு தயாராகி வந்தது. இந்த நிலையில் இந்திய ராணுவம் அப்படி ஒரு போரை நடத்தக் கூடாது என்று தமிழகத்தில் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் அனைத்து கட்சிக் கூட்டம் ஒன்றை கூட்டினர். அதில் அ.தி.மு.க. சார்பில், பிரதிநிதியைப் பங்கேற்கச் செய்து எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து செய்தி அனுப்பினார்.\n• விடுதலைப் புலிகளும் இந்திய ராணுவமும் மோதுவதை நிறுத்திவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்என்று தமிழ்நாட்டில் 17.10.1987 அன்று கடையடைப்பு, முழு வேலை நிறுத்தம் நடத்துவது என பழ.நெடுமாறன அவர்கள் முயற்சியால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டம் முடிவு செய்தது. அப்போது அமெரிக்காவிலிருந்து முதல்வர் எம்.ஜி.ஆர். முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். “சிங்கள அரசிடமிருந்து 12 பேர்களை மீட்க வாய்ப்பு இருந்தும் இந்திய அமைதிப் படை முயற்சி எடுக்கவில்லை. மாறாக ஈழத் தமிழர்களுக்குப் பல வழிகளில் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டது. வன்முறையும் பெருமளவில் வெடித்தது. இந்திய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வற்புறுத்தி தமிழகம் முழுதும் 17.10.1987 அன்று முழு அடைப்புக்கு ஆதரவு அளித்து, தமிழக மக்கள் கடைகளை அடைத்து, தமிழக மக்களின் ஒருமித்த உணர்வை உலகுக்குத் தெரிவிக்க வேண்டும்” (16.10.1987 நாளேடு செய்திகள்) என்று இந்திய அரசின் துரோகத்துக்கு எதிராக துணிந்து குரல் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.\n• 31.10.1987 இல் தமிழகம் திரும்பிய எம்.ஜி.ஆர். அடுத்த நான்கு நாட்களிலேயே விடுதலைப் புலிகள் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். இந்திய ராணுவம் போரை நிறுத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரும் முயற்சிகளில் இறங்கினார். பதறிப் போன இந்திய ஆட்சி, உடனே அப்படி ஒரு தீர்மானம் கொண்டு வராமல் தடுப்பதற்கு வெளிநாட்டுத் துறை அமைச்சர் நட்வர்சிங்கை சென்னைக்கு அனுப்பி, எம்.ஜி.ஆரை சந்திக்க வைத்தது. எம்.ஜி.ஆர். தமது எதிர்ப்பு உணர்வுகளை நட்வர்சிங்கிடம் வெளிப்படுத்தினார்.\n• உடல்நலம் குன்றிய நிலையிலும் தொடர்ந்து தமது ஆதரவை விடுதலைப்புலிகளுக்கு வழங்கியே வந்தவர் எம்.ஜி.ஆர். அதன் பிறகு, அவர் வாழ்ந்த காலம் மிகக் குறுகியது. மரணம் – அவரை தழுவிக் கொண்டது. தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன்தனது இரங்கல் செய்தியில் கூறினார்:\n“ஈழத் தமிழினம் அநாதையாக ஆதரவின்றித் தவித்துக் கொண்டிருக்கையில் உதவிக்கரம் நீட்டி உறுதியாகத் துணை நின்ற புரட்சித் தலைவரே தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவும், ஊக்கமும் கொடுத்த செயல் வீரரே தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவும், ஊக்கமும் கொடுத்த செயல் வீரரே தங்களது இழப்பு என்பது வேதனைச் சகதியில் சிக்கிக் கிடக்கும் தமிழீழ மக்கள் மார்பில் தீ மூட்டுவது போலுள்ளது. என்மீது கொண்டிருந்த அன்பையும், ஈழ இயக்கத்தின் மீது தாங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். அவர்கள் மறைமுகமாக எமக்குச் செய்த உதவிகள் தமிழீழ மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்” – என்று கூறி இயக்கத்தின் சார்பில் பிரபாகரன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.ஒரு முதல்வராக இருந்து ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். செய்த பேருதவிகளை – வெளிப்படுத்திய கொள்கை உறுதியை – அவர் கலைஞரைப் பட்டியல் போட்டுக் காட்டியதில்லை. ஆனால் நன்றியுள்ள தமிழினம் இதை வெளிப்படுத்த வேண்டும்.ஈழத் தமிழினம் கடும் நெருக்கடியை சந்தித்த காலத்���ில் முதல்வராக இருந்த கலைஞர் செயல்பட்டதையும், இழைத்த துரோகத்தையும் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறோம். ஆம்; அப்போதுதான் எம்.ஜி.ஆர். பெருமை – அருமை புரிகிறது. ஈழத் தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எம்.ஜி.ஆர். அவர்களின் பங்களிப்பு பிரிக்க முடியாத பக்கங்களாகவே இருக்கும்.\nPrevious: பாதாள உலகக் குழுவின் உறுப்பினர்கள் 8 பேர் கைது\nNext: முல்லைத்தீவில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 441 பேர் கைது\nசுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலய தேர்த் திருவிழா 2018 (படங்கள்,காணொளி இணைப்பு)\nஇரண்டு தலை, எட்டுக் கால்கள் என மிரட்டல் உருவத்தில் பிறந்த அதிசய கன்று\nமருத்துவமனையில் உடனடி வேலைவாய்ப்பு… சம்பளம் 37,000/=\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை ���ெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/18137-Nothing-is-ours?s=8a69bb4621804780fcff54e0278070bb&p=26904", "date_download": "2018-11-17T09:38:51Z", "digest": "sha1:DL3UAAKMBBIBZABI7HEUJNFU7RNI7FAV", "length": 9899, "nlines": 235, "source_domain": "www.brahminsnet.com", "title": "Nothing is ours", "raw_content": "\nபதியும் பணியே பணியாய் அருள்வாய்.\n *நமக்கு ஏதும் சொந்தமில்லை:*\nபிருகதச்வன் என்ற மன்னர் தேவலோக தலைமைப் பதவி மீது கொண்ட ஆசையால் நூறு அஸ்வமேத யாகம் செய்ய விரும்பினான்.\nஇதுபற்றி தன் குருவிடம் ஆலோசனை கேட்டார்.\n' பதவிகள் நிலையற்றவை. தெய்வத் திருவடியை அடைவதே நிலையான பதவியைத் தரும் என்று அறிவுறுத்தினார்.\nஇருப்பினும் மன்னருக்கு ஆசை மனதை விட்டு நீங்கவில்லை.\nதொன்னூற்று இரண்டு யாகங்ககளை நடத்தி முடித்தான். இந்த நிலையில் குரு இறந்து போனார்.\nஅந்தணர் குலத்தில் வாமதேவர் என்ற பெயரில் அவதரித்தார்.\nஒன்பது வயதில் இவருக்கு உப நயனம் என்னும் பூணூல் கல்யாணம் நடந்தது. அப்போது மன்னர் பிருகதச்வன் நூறாவது யாகத்தை தொடங்கியிருந்தார்.\nஅங்கு சென்று வாமதேவரிடம், சுவாமி' உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள் இப்போதே தருகிறேன் என்றார் மன்னர்.\nமன்னா உனக்கு உரிமையாக உள்ள அனைத்துமே எனக்குரியதாகட்டும் என்றர் வாமதேவர்.\nஇந்த நிமிடம் முதல் என்னுடையத��ல்லாம் உங்களுக்கே சொந்தம் என்று சொல்லி சிம்மாசனத்தில் வாமதேவரை அமர வைத்தான் மன்னன்.\nவாமதேவர் மன்னனிடம்.... கொடுக்கும் தானத்தை தட்சிணையோடு கொடு என்றார்.\nஇதோ என்ற மன்னர் கழுத்தில் இருந்த முத்து மலையை கழற்ற முயன்றார்.\nஇதைத் தடுத்த வாமதேவர் உனக்குரிய அனைத்தும் எனக்குத் தந்துவிட்ட பிறகு, இந்த மாலையும் என்னுடையதில் அடக்கமே, இதை எப்படி தட்சணையாகத் தரமுடியும் , இதை எப்படி தட்சணையாகத் தரமுடியும் \nமன்னர் செய்வதறியாமல் கீழே சரிந்து ஒரு வித கிரக்கத்தில் ஆழ்ந்தார்.\nஅப்போது கனவு வந்தது. அதில் எமதர்மன் முன் மன்னர் நின்றார்.\nபுண்ணியம் அதிகமாகவும் பாவம் கொஞ்சமாகவும் நீ செய்திருக்கிறாய். முதலில் எதற்குரிய பலனை அனுபவிக்க விரும்புகிறாய்\nபாவத்தின் பலனையே முதலில் தாருங்கள் என்றார் மன்னர்.\nஅதன்படி மன்னர் கொடிய பாலைவனத்தில் விடப்பட்டார். தகிக்க முடியாத வெப்பம் நிலவியது. அப்போது முன்னாள் குரு எமதர்மன் முன் வந்து, எமதர்மா.....\nஇந்த மன்னனின் உடமை எல்லாம் எனக்கு உரிமையானபிறகு அவனுக்கு ஏது பாவமும் புண்ணியமும்…………………. அவனுக்கு நரகத்தை தராதே என்று கூறினார்.\nஉடனே பாலைவனம் நந்தவனமானது. குளிர்ந்த காற்று வீசியது. இத்துடன் கனவு கலைய மன்னர் எழுந்தார்.\nவாமதேவராக வந்துள்ளது தன் முன்னாள் குரு என்ற உண்மையைத் தெரிந்து கொண்டான்.\nதன் செல்வத்தை மட்டுமின்றி பாவ புண்ணியத்தையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்த குரு நாதரின் பெருந்தன்மை கண்டு மகிழ்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/feb/14/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2863292.html", "date_download": "2018-11-17T09:17:17Z", "digest": "sha1:GF4DVZM6Z36XQX6TSV4N2PLROT7S4I4H", "length": 7739, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "\"சமையல் எரிவாயு சிலின்டர்களுக்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டாம்'- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\n\"சமையல் எரிவாயு சிலின்டர்களுக்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டாம்'\nBy DIN | Published on : 14th February 2018 09:46 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதூத்துக்குடி மாவட்டத்தில் சமைய���் எரிவாயு சிலின்டர்களுக்கு நிர்ணயித்த விலையை விட கூடுதல் தொகை செலுத்த வேண்டாம் என்றார் மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலின்டரின் விலை தூத்துக்குடியில் ரூ. 796.50 ஆகவும் கோவில்பட்டியில், ரூ. 795 ஆகவும், கழுகுமலையில் ரூ. 802.50 ஆகவும், கயத்தாறில் ரூ. 798 ஆகவும், எட்டையபுரத்தில் ரூ.795 ஆகவும், சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.811.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல, பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலின்டரின் விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ. 796.50 எனவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலின்டரின் விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.709.34 எனவும் 1.2.2018 முதல் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஎனவே, நுகர்வோர் எரிவாயு முகவர்களிடமிருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு சிலின்டருக்கு (14.2 கிலோ) நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/osama", "date_download": "2018-11-17T09:19:07Z", "digest": "sha1:QQQ4G3L5PIBCEBYEBLYMYCKR33ZUME5G", "length": 7980, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம் ஒசாமா பின்லேடன் மகன் மிரட்டல் பேச்சு. | Malaimurasu Tv", "raw_content": "\nகாரும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து : 3 பேர்…\nஓகி புயலுக்கு பிறகு 13 முறை புயல் எச்சரிக்கை : வெறிச்சோடி காணப்படும் மீன்பிடி…\nபுயல் பாதித்த தரங்கம்பாடியில் ஸ்டாலின் ஆய்வு..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை சுக��தாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு..\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்..\nதமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயார் – பிரதமர் மோடி\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nமீண்டும் இலங்கை பிரதமராகிறார் ரனில் விக்கிரமசிங்கே : 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரனிலுக்கு ஆதரவு\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nHome உலகச்செய்திகள் அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம் ஒசாமா பின்லேடன் மகன் மிரட்டல் பேச்சு.\nஅமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம் ஒசாமா பின்லேடன் மகன் மிரட்டல் பேச்சு.\nதமது தந்தையைக் கொலை செய்த அமெரிக்காவை பழிவாங்கபோவதாக ஒசாமா பின்லேடனின் மகன் எச்சரித்துள்ளார்.\nகடந்த, 2011ல், அமெரிக்கப் படையினரால் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட ஒசாமாபின்லேடனின் 20 வயது மகன் ஹம்சா பின்லேடன், இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆடியோவில், நாங்கள் எல்லாருமே ஒசாமாதான் எனக் கூறியுள்ளார். பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா அடக்குமுறை ஏவி விடுவதாக ஹம்சா பின்லேடன் குற்றம் சாட்டினார்.\nஇதற்கு பழிவாங்கும் வகையில், அமெரிக்காவிலும், வெளிநாடுகளிலும் தாக்குதல் நடத்துவோம் என்றும்எச்சரித்துள்ளார்.\nPrevious articleசாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியை ஏமாற்றி, நூதன முறையில் 5 சவரன் தங்கச்சங்கிலியை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.\nNext articleஐரோப்பிய கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி போர்ச்சுக்கல் வெற்றி பெற்றது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1281", "date_download": "2018-11-17T08:43:28Z", "digest": "sha1:X2JR4YF6OG4CFLKVKSPEHKIGB7XODBYU", "length": 8941, "nlines": 127, "source_domain": "www.tamilgospel.com", "title": "மரணபரியந்தம் நம்மை நடத்துவார் | Tamil Gospel", "raw_content": "\nஎன் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்\nஇயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்\nஅந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற\nHome செப்டம்பர் மரணபரியந்தம் நம்மை நடத்துவார்\n“மரணபரியந்தம் நம்மை நடத்துவார்” சங். 48:14\nஇந்த நம்பிக்கைதரும் வாக்கு எத்தனை ஆறுதலானவது. கர்த்தர் நம்மை நடத்துகிறவர். முதலாவது இந்த உலகினின்று நம்மைப் பிரித்தெடுத்து நடத்தினார். சமாதான வழியில் நம்மை நடத்தினார். கடந்த நாள்களிலும், நமது துன்பங்களிலும் நம்மை நடத்தினதுபோல இனிமேலும் நம்மை நடத்துவார். இத்தனை நாள்களிலும் நம்மை நடத்தினார். இனிமேலும் நம்மை நடத்தாதிருக்க மாட்டாரா நமது இறுதிமூச்சுவரை நம்மை நடத்துவார். நாம் நடக்கவேண்டிய வழியை அவரே தெரிந்தெடுத்து, நீதியின் பாதையில் நம்மை நடத்துகிறார். வழியில் நம்மோடு அன்பாகப் பேசி நமது பாதையிலிருக்கும் வலைகளையும், கண்ணிகளையும் நமக்குக் காட்டி, விசுவாசத்தின் மூலமாக நம்மைப் பாதுகாத்து, இரட்சித்து வருகிறார்.\nநாம் அறியாமலே அந்த ஆரம்ப நாள்களிலும் நம்மை நடத்தினார். நாம் ஜெபிக்கும்பொழுது நமக்குப் பட்சமான வழிகாட்டியாகத் தம்மை வெளிப்படுத்தினார். அந்தத் தேவனே இறுதி மட்டும் பொறுமையோடு நம்மைத் தாங்குவார். நாம் புத்தியீனராக நடந்தாலும், நமது துன்பங்களினால் தொய்ந்து போனாலும், கர்த்தர் கோபப்படாமல் நம் அருகில் வந்து நம்மை நடத்துவார். நமது வாழ்நாள் முடியும் பரியந்தம் அவர் நம்மை நடத்திச் செல்வார். மரண இருளின் பள்ளத்தாக்கில் நாம் நடந்தாலும், அவர் நம்மோடுகூட நடப்பார். தமது இராஜ்யத்திற்கு நம்மை நடத்திச் சென்று அதை நமக்குச் சுதந்தரமாய்த் தருவார்.\nஅவர் வாக்குமாறாதவர். தாம் கொடுத்த வாக்குகளை நிச்சயம் நிறைவேற்றுவார். அன்பானவரே, நமது பரமதந்தை நமக்கு ஆளுகையைத் தரவிரும்புகிறார். ஆகவே, அவர் நம்மை நடத்திச் செல்வார். நம்மைத் தம் இராஜ்யத்தின் மேன்மைக்கு ஆளாக்குவார்.\nஎன்றும் மாறாதவர் நமது தேவன்\nநித்தம் நம்மை நடத்துவார் அவர்\nமரணம் மட்டும் நம்மைக் காப்பார்\nPrevious articleநான் உமது நாமத்திற்குப் பயந்திரும்கும்படி என் இருதய���்தை ஒருமுகப்படுத்தும்\nNext articleநோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்\nஎன் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்\nஇயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்\nஅந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/22141451/1185624/Salem-farmers-and-people-celebration-for-HC-bars-land.vpf", "date_download": "2018-11-17T09:39:11Z", "digest": "sha1:4UB7YXFX3GDT566EPSP6DXQZ333LQRHT", "length": 19811, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "8 வழிச்சாலை நிலம் கையகப்படுத்த தடை - சேலத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடிய விவசாயிகள் || Salem farmers and people celebration for HC bars land acquisition for Chennai Salem expressway", "raw_content": "\nசென்னை 17-11-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n8 வழிச்சாலை நிலம் கையகப்படுத்த தடை - சேலத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடிய விவசாயிகள்\n8 வழிச்சாலை தொடர்பாக மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை நிலத்தின் உரிமையாளர்கள் யாரையும் அப்புறப்படுத்தக்கூடாது என்று ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை வரவேற்று சேலத்தில் விவசாயிகள், பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டினர்.\n8 வழிச்சாலை தொடர்பாக மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை நிலத்தின் உரிமையாளர்கள் யாரையும் அப்புறப்படுத்தக்கூடாது என்று ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை வரவேற்று சேலத்தில் விவசாயிகள், பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டினர்.\nசேலத்தில் இருந்து சென்னைக்கு 274 கி.மீ. தூரத்திற்கு 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.\nஇதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7,500 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்படுகிறது. மேலும் வனப்பகுதி, பள்ளி கூடங்கள் பல ஆயிரம் வீடுகள், கோவில்கள் இடிக்கப்பட உள்ளன.\nஇதற்கான நில அளவீடு நடந்த போது பாதிக்கப்படும் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்ததுடன் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு நில அளவீடு பணிகள் நடைபெற்றது.\nஇதற்கிடையே தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் 8 வழி சாலை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் பா.ம.க. இளைஞரணி தலைவரான அன்புமணி ராமதாஸ் எம்.பி.யும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.\nவழக்கை விசாரித்த நீதிபதிகள் மறு உ���்தரவு பிறப்பிக்கும் வரை நிலத்தின் உரிமையாளர்கள் யாரையும் அப்புறப்படுத்தக்கூடாது என்று மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடுகிறோம். மேலும் வழக்கு விசாரணை வருகிற 11-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று கூறினர். இதனை அறிந்த சேலம், தர்மபுரி உள்பட 5 மாவட்ட விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தீர்ப்பை வரவேற்றனர்.\nசேலம் மாவட்டத்தில் 36 கி.மீ. தூரத்திற்கு 8 வழி சாலை அமைக்க நிலம் அளவீடு முடிக்கப்பட்டு முட்டுக்கல் நடப்பட்டது. நேற்று தீர்ப்பு வெளியானவுடன் சேலம் நிலவாரப்பட்டி பகுதியில் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் 100-க்கும் மேபட்டோர் கெஜ்ஜல் நாயக்கன்பட்டி மைதானத்தில் திரண்டனர்.\nஅவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சேலம் வாழப்பாடி அருகே உள்ள குப்பனூர், குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, ராமலிங்காபுரம் பகுதியில் பாதிக்கப்படும் மக்கள் கோவில்களில் திரண்டு கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.\nஇது குறித்து விவாசாயிகள் கூறுகையில், பல தலைமுறைகளாக எங்களிடம் இருந்த ஒரே வாழ்வாதாரமான நிலத்தை போலீஸ் உதவியுடன் பறிக்கும் முயற்சியில் அரசு இறங்கியது. தற்போது நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு ஒரு தற்காலிக நிவாரணியாக உள்ளது. எங்கள் வேதனைக்கு தீர்வு காணும் வகையில் 8 வழி சாலை திட்டத்திற்கு கோர்ட் நிரந்தர தடை விதிக்க வேண்டும்.\nசென்னைக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட 1000 கிலோ நாய்க்கறி எழும்பூர் ரெயில் நிலையத்தில் பறிமுதல்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டில் முறையிட தேவஸ்தானம் முடிவு\nபல்வேறு பகுதிகளில் 1.27 லட்சம் மரங்கள் புயலால் முறிந்து விழுந்துள்ளன - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநாகையில் கஜா புயலால் 136 பள்ளிகள் சேதமடைந்துள்ளன - அமைச்சர் செங்கோட்டையன்\nகாஷ்மீர் பஞ்சாயத்து தேர்தல்: 11 மணி வரை 18.5 சதவீதம் வாக்குப்பதிவு\nஓமலூர்-மேச்சேரி சாலையின் மையப்பகுதியில் நவீன சந்தை அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநாகை: தரங்கம்பாடியில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்\nநெற்குன்றம் கட்டிட தொழிலாளி கொலையில் காண்டிராக்டர் கைது\nகஜா புயலால் முறிந���த மரங்கள் - கொடைக்கானல் செல்ல வாகனங்களுக்கு தடை\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி திமுக உறுப்பினர்கள் கூட்டம்- தா.மோ. அன்பரசன் அறிவிப்பு\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் - பிரியாணியில் கலந்து விற்பது அம்பலம்\nமுன்னாள் எம்எல்ஏவை தாக்கியதாக போலீஸ் அதிகாரிகளுக்கு மனித உரிமை ஆணையம் சம்மன்\nபுதுவாயல்-பழவேற்காடு 4 வழிச்சாலையை எதிர்த்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்\n8 வழிச்சாலை வழக்கு - அரசு வழக்கறிஞரை கேள்விகளால் துளைத்த நீதிபதிகள்\nசேலத்தில் 8 வழி சாலைக்கு எதிராக அனுமதியை மீறி கையெழுத்து இயக்கம் நடத்திய விவசாயிகள் கைது\n8 வழிச்சாலைக்கு எதிராக அமைதி வழியில் போராடுபவர்களை கைது செய்ய கூடாது - சென்னை ஐகோர்ட்\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\nவிஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\nவரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டேன் - திருப்தி தேசாய் பிடிவாதம்\nஆஸ்திரேலியா தொடர்- பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரை\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nதிருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்தில் சிறைபிடிப்பு - ஐயப்ப பக்தர்கள் முற்றுகையிட்டு போராட்டம்\nயுவராஜ் சிங், ஆரோன் பிஞ்ச் உள்பட 11 வீரர்களை விடுவித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஅ.தி.மு.க. செய்தி சேனலை பற்றி விஷால் விமர்சனம்\nஇந்தியா தொடரை கைப்பற்றாவிடில், அது ஆச்சர்யமான விஷயமாக இருக்கும்- டீன் ஜோன்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/08155151/1189966/DMK-demonstration-on-18th-across-TN-condemning-TN.vpf", "date_download": "2018-11-17T09:33:39Z", "digest": "sha1:TNFA6MEKTWU7JQMYHM2VDHWBICO7JQ4Z", "length": 19734, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழக அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் 18-ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம் || DMK demonstration on 18th across TN condemning TN government", "raw_content": "\nசென்னை 17-11-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழக அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் 18-ந்தேதி திமுக ஆர்ப்பா���்டம்\nபதிவு: செப்டம்பர் 08, 2018 15:51\nதமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 18-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #DMK #MKStalin\nதமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 18-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #DMK #MKStalin\nதி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.\nஇந்த கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.\nபொருளாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் ஜெ.அன்பழகன், பி.கே.சேகர்பாபு, மா. சுப்பிரமணியம், மாதவரம் சுதர்சனம், ஆவடி நாசர், தா.மோ. அன்பரசன், காஞ்சீபுரம் சுந்தர், பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 63 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 88 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.\nகூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு தொகுதியிலும் கடுமையாக உழைக்க வேண்டும், அதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளில் மாவட்ட செயலாளர்கள் ஈடுபட வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.\nமேலும் தற்போது குட்கா ஊழல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் பற்றி மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.\nவாக்காளர் பட்டியலில் தி.மு.க. உறுப்பினர்கள் பெயர்கள் விடுபடாமல் இருப்பதற்கு நாளை நடைபெறும் சிறப்பு முகாமில் ஒவ்வொரு பூத்திலும் தி.மு.க. பிரதிநிதிகள் அமர்ந்து வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.\nஇது தவிர அரசியல் நிகழ்வுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-\n* தமிழக அரசின் ஊழலை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 18-ந்தேதி தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட��் நடத்துவது.\n* காவி மயமாக்கும் மத்திய பா.ஜ.க.வின் கனவுகளை வீழ்த்துவோம்.\n* வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் பணியை பின்பற்றுவோம்.\n* காவிரி நீர் கடைமடை பகுதிக்கு செல்லவும், கடலில் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை தேவை.\n* பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தாமதிக்காமல் விடுதலை செய்ய வேண்டும்.\n* பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து 10-ந்தேதி நடைபெறும் பந்த் வெற்றி பெற ஒத்துழைப்போம்.\n* குட்கா ஊழலுக்கு காரணமான அமைச்சரையும், டி.ஜி.பி.யையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.\nதி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nகூட்டத்தில் வேலூர் மாவட்டம் சார்பில் தேர்தல் நிதியாக ரூ.1 கோடி மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. #DMK #MKStalin\nதிமுக | முக ஸ்டாலின்\nசென்னைக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட 1000 கிலோ நாய்க்கறி எழும்பூர் ரெயில் நிலையத்தில் பறிமுதல்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டில் முறையிட தேவஸ்தானம் முடிவு\nபல்வேறு பகுதிகளில் 1.27 லட்சம் மரங்கள் புயலால் முறிந்து விழுந்துள்ளன - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநாகையில் கஜா புயலால் 136 பள்ளிகள் சேதமடைந்துள்ளன - அமைச்சர் செங்கோட்டையன்\nகாஷ்மீர் பஞ்சாயத்து தேர்தல்: 11 மணி வரை 18.5 சதவீதம் வாக்குப்பதிவு\nஓமலூர்-மேச்சேரி சாலையின் மையப்பகுதியில் நவீன சந்தை அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநாகை: தரங்கம்பாடியில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்\nகஜா புயல் தாண்டவம் - டெல்டா மாவட்டங்கள் முற்றிலும் முடங்கியது\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி - தமிழகத்தில் 2 நாளில் மீண்டும் மழை எச்சரிக்கை\nநேரு குடும்பத்தை சேராத காங். தலைவர்கள் பட்டியல் - மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nராஜபக்சேவுக்கு எதிரான 2-வது நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்க அதிபர் சிறிசேனா மறுப்பு\nஆண்டிமடத்தில் தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்\nஅதிமுக-பா.ஜனதா ஆட்சிகளை வீழ்த்துவோம் - மு.க.ஸ்டாலின் அறிக்கை\nதி.மு.க.வினருக்கு புதிய உறுப்பினர் அட்டை வினியோகம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டால���னை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு\nவைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்- திமுக கோரிக்கை\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\nவிஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\nவரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டேன் - திருப்தி தேசாய் பிடிவாதம்\nஆஸ்திரேலியா தொடர்- பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரை\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nதிருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்தில் சிறைபிடிப்பு - ஐயப்ப பக்தர்கள் முற்றுகையிட்டு போராட்டம்\nயுவராஜ் சிங், ஆரோன் பிஞ்ச் உள்பட 11 வீரர்களை விடுவித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஅ.தி.மு.க. செய்தி சேனலை பற்றி விஷால் விமர்சனம்\nஇந்தியா தொடரை கைப்பற்றாவிடில், அது ஆச்சர்யமான விஷயமாக இருக்கும்- டீன் ஜோன்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oklahomarocksong.org/best/collections/chord-gitar-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-tamil-kuthu-song-collections-mp3.html", "date_download": "2018-11-17T08:31:33Z", "digest": "sha1:UPMT47HAHEAE52QW3YJBEMCRX3FFWJTP", "length": 8827, "nlines": 117, "source_domain": "oklahomarocksong.org", "title": "Chord Gitar ஆட்டம் போடவைக்கும் மரண குத்து பாடல்கள் Tamil Kuthu Song Collections Mp3 Mp3 [12.31 MB] | Music Box", "raw_content": "\nஎழுந்து நின்னு ஆட்டம் போடவைக்கும் மரண குத்து பாடல்கள்| New Songs 2017 HD| Latest Video Songs HD|\n மரண குத்து .ஆட்டம் போடவைக்கும் மரண Tamil Kuthu Songs 2017\nசும்மா எழுந்து நின்னு ஆட்டம் போடவைக்கும் மரண குத்து கொலகுத்து\nசெம மரண குத்து பாடல்கள்| ஆட்டம் போடவைக்கும் மரண குத்து பாடல்கள்| Tamil Songs| Best Songs Collections\nஆட்டம் போடவைக்கும் அட்டகாசமான மரண குத்து பாடல்கள் # Tamil Songs # Tamil Best Songs Collections\nசும்மா குத்து நா இப்படி இருக்கனும் மரண குத்து ஆட்டம் போடவைக்கும் பாடல்கள்| Tamil Kuthu Songs\nசும்மா குத்து நா இப்படி இருக்கனும் மரண குத்து ஆட்டம் போடவைக்கும் பாடல்கள்|Tamil Kuthu &Gana Songs\nஆட்டம் போடவைக்கும் மரண குத்து பாடல்கள் | Tamil Kuthu Song Collections\nஆட்டம் போடவைக்கும் மரண குத்து பாடல்கள் |Tamil Hit Kuthu Songs Collection\nசெம குத்து டான்ஸ்..எழுந்து நின்னு ஆட்டம் போட வைக்கும் மரண குத்து ப���டல்கள் # Tamil Songs Collections\nசும்மா நச்சுன்னு இருக்கும் நாட்டுப்புற குத்து பாடல்கள் செம குத்து டான்ஸ் மரண குத்து ஆட்டம்\nசும்மா குத்து நா இப்படி இருக்கனும் மரண குத்து ஆட்டம் போடவைக்கும் பாடல்கள்#Tamil Kuthu Songs#\n மரண குத்து .ஆட்டம் போடவைக்கும் மரண குத்து பாடல்கள்|\nசெம குத்து டான்ஸ் கொலகுத்து மரண குத்து .ஆட்டம் போடவைக்கும் மரண குத்து பாடல்கள்|\n• எழுந்து நின்னு ஆட்டம் போடவைக்கும் மரண குத்து பாடல்கள்| New Songs 2017 HD| Latest Video Songs HD|\n• என்றும் மனதில் நீங்கா இடம் பிடித்த சில பாடல்கள்| Ilayaraja Melody Songs | Tamil Cinema Songs...\n• பாடல் கேட்போரை வசியம் செய்யும் காதல் பாடல்கள் || Hariharan Hits\n• Adiyila Sethi Solli HD Song தேவா இசையில் சித்ரா பாடிய என் ஆசை மச்சான் பட பாடல்\n• எழுந்து ஆட்டம் போட வைக்கும் தேவாவின் சூப்பர்ஹிட் கானா பாடல்கள் || Deva Gana Songs\n#ChordGitarஆட்டம்போடவைக்கும்மரணகுத்துபாடல்கள்TamilKuthuSongCollectionsMp3 #ChordGitarஆட்டம்போடவைக்கும்மரணகுத்துபாடல்கள்TamilKuthuSongCollectionsMp3Mp3 #ChordGitarஆட்டம்போடவைக்கும்மரணகுத்துபாடல்கள்TamilKuthuSongCollectionsMp3Ringtone #ChordGitarஆட்டம்போடவைக்கும்மரணகுத்துபாடல்கள்TamilKuthuSongCollectionsMp3Video #ChordGitarஆட்டம்போடவைக்கும்மரணகுத்துபாடல்கள்TamilKuthuSongCollectionsMp3Mp4 #ChordGitarஆட்டம்போடவைக்கும்மரணகுத்துபாடல்கள்TamilKuthuSongCollectionsMp3Lyrics #ChordGitarஆட்டம்போடவைக்கும்மரணகுத்துபாடல்கள்TamilKuthuSongCollectionsMp3Chord #Mp3 #FreeMp3 #FreeMp3Download\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/nofct/nct06.php", "date_download": "2018-11-17T08:55:27Z", "digest": "sha1:RQT67XOOMQ2EZGAWGMFFYECPQLD6IO7B", "length": 18343, "nlines": 120, "source_domain": "shivatemples.com", "title": " திருமேனியழகர் கோவில், திருமயேந்திரப்பள்ளி - Thirumeniazhagar Temple, Thirumayendirappalli", "raw_content": "\nமகேந்திரப்பள்ளி பேருந்து நிறுத்தத்திற்கு மிக அருகில் விஜய கோதண்டராமர் கோவில் உள்ளது. வில்லேந்திய இராமரின் திருவுருவம் காணத்தக்கது. இதன் அருகில் திரெளபதி அம்மன் கோவிலும் உள்ளது. திருமேனி அழகரை தரிசித்த பினபு இவ்விரு கோவில்களையும் தரிசியுங்கள்\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nஇறைவன் பெயர் திருமேனியழகர், அந்தமிலா அழகர்\nபதிகம் திருஞானசம்பந்தர் - 1\nஎப்படிப் போவது சிதம்பரத்தில் சீர்காழி சாலையில் கொள்ளிடம் சென்று, அங்கிருந்து ஆச்சாள்புரம் வழியாக சென்று நல்லூர் - முதலைமேடு ஆகிய ஊர்களைக் கடந்து திருமயேந்திரப்பள்ளி சிவஸ்தலம் அடையலாம். அருகில் உள்ள மற்றொரு சிவஸ்தலம் திருநல்லூர் பெருமணம் (ஆச்சாள்புரம்) 3 கி. மி. தொலைவில் உ���்ளது. சிதம்பரம், சீர்காழியிலிருந்து மயேந்திரப்பள்ளிக்கு ஆச்சாள்புரம் வழியாக நகரப் பேருந்துகள் செல்கின்றன. மகேந்திரப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1/2 கி.மி. தொலைவில் ஆலயம் உள்ளது.\nஆலய முகவரி அருள்மிகு திருமேனியழகர் திருக்கோவில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகொள்ளிடத்தில் இருந்து திருமயேந்திரப்பள்ளி செல்லும் வழி வரைபடம்\nகோவில் அமைப்பு: இவ்வாலயம் கொள்ளிட நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. இத்தலத்திலிருந்து 2 கி.மி. தொலைவில் கொள்ளிடம் கடலில் கலக்கிறது. இந்திரன் (மகேந்திரன்) வழிபட்டதால் இத்தலத்திற்கு மகேந்திரப்பள்ளி என்று பெயர். திருமேனியழகர் ஆலயம் கிழக்கு நோக்கி மூன்று நிலைகளை உடைய சிறிய இராஜ கோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோவில் எதிரே மயேந்திர தீர்த்தம் உள்ளது. இராஜகோபுரம் வழியே உள்ளே சென்று வெளிப் பிரகாரம் வலம் வந்தால் விநாயகர், காசிவிசுவநாதர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமால், சிவலிங்கம், பைரவர், சூரியன், சந்திரன் சந்நிதிகள் ஆகியவற்றைக் காணலாம். பிரகார வலம் முடித்து அடுத்துள்ள வெளவால் நெத்தி மண்டபத்தை அடைந்தால் வலதுபுறம் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி காட்சி தரும் அம்பாள் சந்நிதி உள்ளது. மேலும் உள்ளே சென்றால் வலதுபுறம் நடராசசபையில் நடராஜருடன் சிவகாமியும் மாணிக்கவாசகரும் உடன் காட்சியளிக்கின்றனர். நேரே சிவலிங்கத் திருமேனியாக மூலவர் கிழக்கு நோக்கு எழுந்தருளியுள்ளார். பங்குனி மாதத்தில் ஒரு வார காலம் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. ஆலயத்தில் நவக்கிரக சன்னதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. விநாயகருக்கு தனிசன்னதி இருக்கிறது. இவருக்கு இருபுறமும் ராகு, கேது இருவரும் உள்ளனர்.\nஇத்தல இறைவனை சூரியன், சந்திரன், இந்திரன், பிரம்மா ஆகியோர் வழிபட்டுள்ளனர். இதை சம்பந்தரின் பதிகத்திலுள்ள 6-வது பாடலிலுள்ள \"சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும் இந்திரன் வழிபட\" என்னும் பதிக அடிகள் புலப்படுத்தும். ஆலயத்தின் தீர்த்தம் இந்திர திர்த்தம் என்கிற மகேந்திர தீர்த்தம். இது கோபுர வாயிலுக்கு எதிரே வெளியே உள்ளது. இந்த தீர்த்தத்தில் ஒரு மண்டலம் நீராடி இறைவனை வழிபடுவேர் தீராத நோயும் நீ���்கி நலம் பெறுவர் என்பது ஐதீகம். தலமரம் வில்வம்.\nஇத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஓரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் சிங்காரவேலனாக ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நீன்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.\nதிருமயேந்திரப்பள்ளி திருமேனியழகர் ஆலயம் புகைப்படங்கள்\nகோபுர வாயிலுக்கு எதிரிலுள்ள மகேந்திர தீர்த்தம்\nசுவாமி சந்நிதி முன் நந்தி, பலிபீடம்\nதிருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.\nதிரைதரு பவளமுஞ் சீர்திகழ் வயிரமுங்\nகரைதரும் அகிலொடு கனவளை புகுதரும்\nவரைவிலால் எயிலெய்த மயேந்திரப் பள்ளியுள்\nஅரவரை அழகனை அடியிணை பணிமினே.\nகொண்டல்சேர் கோபுரங் கோலமார் மாளிகை\nகண்டலுங் கைதையுங் கமலமார் வாவியும்\nவண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியிற்\nசெண்டுசேர் விடையினான் திருந்தடி பணிமினே.\nகோங்கிள வேங்கையுங் கொழுமலர்ப் புன்னையுந்\nதாங்குதேன் கொன்றையுந் தகுமலர்க் குரவமு\nமாங்கரும் பும்வயல் மயேந்திரப் பள்ளியுள்\nஆங்கிருந் தவன்கழ லடியிணை பணிமினே.\nவங்கமார் சேணுயர் வருகுறி யான்மிகு\nசங்கமார் ஒலிஅகில் தருபுகை கமழ்தரும்\nமங்கையோர் பங்கினன் மயேந்திரப் பள்ளியுள்\nஎங்கள்நா யகன்றன திணையடி பணிமினே.\nநித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச்\nசித்திரப் புணரிசேர்த் திடத்திகழ்ந் திருந்தவன்\nமைத்திகழ் கண்டன்நன் மயேந்திரப் பள்ளியுள்\nகைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே.\nசந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும்\nஇந்திரன் வழிபட இருந்தஎம் மிறையவன்\nமந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள்\nஅந்தமில் அழகனை அடிபணிந் துய்ம்மினே.\nசடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட\nநடம்நவில் புரிவினன் நறவணி மலரொடு\nபடர்சடை மதியினன் மயேந்திரப் பள்ளியுள்\nஅடல்விடை யுடையவன் அடிபணிந் துய்ம்மினே.\nசிரமொரு பதுமுடைச் செருவலி யரக்கனைக்\nகரமிரு பதுமிறக் கனவரை யடர்த்தவன்\nமரவமர் பூம்பொழில் மயேந்திரப் பள்ளியுள்\nஅரவமர் சடையனை அடிபணிந் துய்ம்மினே.\nநாகணைத் துயில்பவன் நலமிகு மலரவன்\nஆகணைந் தவர்கழல் அணையவும் பெறுகிலர்\nமாகணைந் தலர்பொழில் மயேந்திரப் பள்ளியுள்\nயோகணைந் ��வன்கழல் உணர்ந்திருந் துய்ம்மினே.\nஉடைதுறந் தவர்களும் உடைதுவர் உடையரும்\nபடுபழி யுடையவர் பகர்வன விடுமின்நீர்\nமடைவளர் வயலணி மயேந்திரப் பள்ளியுள்\nஇடமுடை ஈசனை இணையடி பணிமினே.\nவம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள்\nநம்பனார் கழலடி ஞானசம் பந்தன்சொல்\nநம்பர மிதுவென நாவினால் நவில்பவர்\nஉம்பரார் எதிர்கொள உயர்பதி அணைவரே.\nதிருஞானசம்பந்தர் இத்தலப் பதிகத்தில் மயேந்திரப்பள்ளியின் இயற்கை வளங்களை சிறப்பித்துக் குறிப்பிடுகிறார். ஆனால் இன்றைய மயேந்திரப்பள்ளி இவ்வாறு உள்ளதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்\nகடலலைகள் அடித்துவரும் பவளங்களும், சிறப்புடைய வைரமும், கரையிலே ஒதுக்கப்பட்ட அகில் மரங்களும், கனமான சங்குகளும் நிறைந்த திருமயேந்திரப்பள்ளி என்றும்\nமேகத்தைத் தொடும்படி உயர்ந்த கோபுரங்களும், அழகிய மாளிகைகளும், நீர்முள்ளியும், தாழையும், தாமரைகள் மலர்ந்துள்ள குளங்களும், வண்டுகள் உலவுகின்ற சோலைகளுமுடைய திருமயேந்திரப் பள்ளி என்றும்\nகோங்கு, வேங்கை, செழுமையான மலர்களையுடைய புன்னை, தேன் துளிகளையுடைய கொன்றை, சிறந்த மலர்களை உடைய குரவம் முதலிய மரங்கள் நிறைந்த சோலைகளும், மாமரங்களும், கரும்புகள் நிறைந்த வயல்களும் உடைய திருமயேந்திரப்பள்ளி என்றும்\nவாணிகத்தின் பொருட்டு மிக்க நெடுந்தூரம் சென்ற கப்பல்கள் திரும்பிவரும் குறிப்பினை ஊரிலுள்ளவர்களுக்கு உணர்த்த ஊதப்படும் சங்குகளின் ஒலியும், அகிற்கட்டைகளால் தூபம் இடுகின்ற போது உண்டாகும் நறுமணம் கமழும் புகையுமுடைய திருமயேந்திரப்பள்ளி என்றும்\nஇறைவனை வழிபட மலர்களைக் கையால் ஏந்தி வருவது போல, பல முத்துக்குவியல்களை அழகிய கடலானது அலைகளால் கரையினில் சேர்க்கும் திருமயேந்திரப்பள்ளி என்றும்\nஇத்தலத்தை தனது பதிகப் பாடல்களில் சம்பந்தர் வர்ணிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct125.php", "date_download": "2018-11-17T08:36:46Z", "digest": "sha1:YNLAKY6GOEYNUAQDXRD74FXHN6HBX4KW", "length": 30387, "nlines": 183, "source_domain": "shivatemples.com", "title": " மறைக்காட்டுநாதர் கோவில், திருமறைக்காடு (வேதாரண்யம்) - Maraikattunathar Temple, Thirumaraikkaadu (Vedharanyam)", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nமறைக்காட்டுநாதர் கோவில், திருமறைக்காடு (வேதாரண்யம்)\nசிவஸ்தலம் பெயர் திருமறைக்காடு (தற்போது வேதாரண்யம் என்று வழங்குகிறது)\nஇறைவன் பெயர் மறைக்காட்டுநாதர், வேதாரண்யேசுவரர்\nஇறைவி பெயர் வேதநாயகி, யாழினு இனிய மொழியாள்\nபதிகம் திருநாவுக்கரசர் - 5\nஎப்படிப் போவது திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக சுமார் 65 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கே சுமார் 50 கி.மி. தொலைவிலும் வேதாரண்யம் உள்ளது. திருவாரூர், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் செல்கின்றன. இங்கிருந்து 2 கி.மி. தொலைவில் அகஸ்தியம்பள்ளி என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது.\nஆலய முகவரி அருள்மிகு வேதாரண்யேசுவரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதிருவாரூரில் இருந்து வேதாரண்யம் செல்லும் வழி வரைபடம்\nகோவில் விபரங்கள்: தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் என்ற பெருமையை உடைய வேதாரண்யம் என்றும் திருமறைக்காடு என்றும் அறியப்படும் இத்தலம் சப்தவிடங்கத் தலங்களில் இரண்டாவது தலம். விடங்கரின் பெயர் புவனி விடங்கர். நடனம் ஹம்ச பாத நடனம். இத்தலத்து மூலவர் மறைக்காடுநாதர் ஒரு சுயம்பு லிங்கமாக அருள் புரிந்து வருகிறார். இங்குள்ள தியாகராஜர் மூர்த்தமும் மிகவும் விசேஷமானதாகும். கோவிலின் ராஜ கோபுரம் 5 நிலைகளை உடையது. இறைவன், இறைவி ஆகிய இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. இத்தலத்தில் உள்ள இறைவி யாழினும் இனிய மொழியாள் என்று அழைக்கப்படுகிறாள். இறைவியின் குரல் ஒரு வீணையின் நாதத்தை விட மதுரமாகவும் இனிமையாகவும் இருப்பதால் அவ்வாறு பெயர் கொண்டுள்ளாள். இதனால் தான் இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தன் கைகளில் வீணை இல்லாமல் தவக்கோலத்தில் கையில் சுவடியுடன் காட்சி அளிக்கிறாள். துர்க்கையும் தென்திசை நோக்கி திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் புன்முறுவல் காட்டி எழுந்தருளியுள்ளாள். சிறப்பான சக்தி வாய்ந்த பிரார்த்தனைத் தெய்வம். அகத்தியான்பள்ளியில் அக்த்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய இறைவன் திருமறைக்காடு தலத்திலும் காட்டியருளி உள்ளார். அகத்தியான்பள்ளியைப் போன்றே திருமறைக்காட்டிலும் கருவறையில் சிவலிங்கத்தின் பின்புறம் சிவன் பார்வதி கல்யாண கோலம் அமைந்திருக்கிறது.\nஇராமர் இவ்விடத்தில் சமுத்திர ஸ்னானம் செய்து இராவணனைக் கொன்ற பாவம் நீங்கப் பெற்றார் என்று தலப்புராணம் கூறுகிறது. இராமர் பூஜித்த இராமநாதர் சந்நிதியும் இவ்வாலயத்திலுள்ளது. இராமர் இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை விநாயகர் விரட்டி அடித்ததால் இத்தலத்திலுள்ள விநாயகர் வீரஹத்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த வீரஹத்தி விநாயகர் ஒரு காலைத் தூக்கிய நிலையில் காட்சி தருகிறார். இவரின் சந்நிதி கோவிலின் மேற்கு வெளிப் பிரகாரத்தில் மேற்கு நோக்கி உள்ளது. இச்சந்நிதிக்கு கொடிமரமும் உள்ளது. இதற்கு அருகில் மேலக்குமரன் சந்நிதியும் உள்ளது. இத்தலத்தில் உள்ள இந்த முருகப்பெருமான் மேலக்குமரர் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றவர். இக்கோவிலில் நவக்கிரகங்கள் ஒரே திசையை நோக்கி நேர்கோட்டில் காட்சி அளிக்கின்றன. முருகன், துர்க்கை ஆகியோரின் சந்நிதிகளும் கோவிலில் உள்ளன. இத்தலத்தில் பிரம்மா பூஜை செய்து தனது சிருஷ்டித் தொழிலை செய்யலானார். விசுவாமித்திர முனிவர் பிரம்மரிஷி ஆகவேண்டும் என்ற தனது ஆவலை சிவபெருமானை இத்தலத்தில் பூஜித்து நிறைவேற்றிக் கொண்டார். அகத்தியர், விசுவாமித்திரர் தவிர, கௌதமர், வசிஷ்டர் ஆகிய முனிவர்களும் இத்தலத்து மறைக்காட்டுநாதரை வழிபட்டுள்ளனர்.\nஇக்கோவிலில் இரண்டு பிரகாரங்களும், இரண்டு ஸ்தல விருக்ஷங்களும் உள்ளன. முதல் பிரகாரத்தில் மணிகர்ணிகை தீர்த்தம், விசுவாமித்திர தீர்த்தம், விக்கினேசுவர தீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் ஆகியவை உள்ளன. மேலும் திருக்கோடி தீர்த்தமும் உள்ளது. இதிலிருந்து தான் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நீர் எடுத்து உபயோகிக்கப்படுகிறது. வேதாரண்யம் ஊரில் உள்ள எல்லா கிணற்று நீரும் உப்புக் கரிக்க ஆலயத்தின் உள்ளே இருக்கும் கிணற்று நீர் மட்டும் நல்ல சுவையுடன் இருப்பது ஒரு அதிசயம். கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகள் மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம். கோவிலின் நேர் எதிரே கிழக்கே கடல் உள்ளது. இதை வேததீர்த்தம், சந்நிதி தீர்த்தம் என்று அழைக்கின்றனர். இதில் அதிகாலை நீராடி, பின் ஊருக்குத் தெற்கே உள்ள கோடியக் கரையில் உள்ள ஆதிசேது எனும் கடல் தீர்த்தத்தில் நீராடினால் 100 முறை சேதுவில் நீராடுவதற்குச் சமமாம். ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாட்களில் கோடியக்கரை ஆதிசேது, வேதாரண்ய சன்னதி கடலில் நீராடி, பின் மணிகர்ணிகையில் நீராடி முன்னோர் வழிபாடு செய்து, மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவன் இறைவியை இவ்வூரில் வழிபடுவது மிகவும் புண்ணியமான ஒன்றாகக் விசேஷமாக கருதப்படுகின்றது. தீர்த்தத்தில் நீராடி தூய்மையான மனத்துடன் இறைவனை வழிபட்டால், முன்வினைப் பாவங்கள், செய்வினைகள் யாவும் அகன்று விடும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.\nதல புராண வரலாறு: ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் ஆகிய நான்கு வேதங்களும் இத்தலத்திலுள்ள ஈசுவரனை பூஜித்த பெருமையை திருமறைக்காடு பெற்றுள்ளது. நான்கு வேதங்களும் மனித உருவில் அருகிலுள்ள நாலுவேதபதி என்ற இடத்தில் இருந்து கோண்டு இத்தலத்து இறைவனை முறைப்படி வழிபட்டு வந்தன. கலியுகம் ஆரம்பிப்பதற்கு முன்பு இனிமேல் பூமியில் இருப்பது கடினம் என்றுணர்ந்த வேதங்கள் கோவிலின் முன்கதவுகளை நிரந்தரமாகப் பூட்டிவிட்டு சென்றன. அதுமுதல் பல ஆண்டுகளாக ஊர் மக்கள் பக்கவாட்டில் உள்ள ஒரு சிறிய திட்டிவாசல் வழியாகவே கோவிலினுள்ளே சென்று வந்தனர்.\nஒருமுறை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் திருமறைக்காட்டிற்கு வருகை புரிந்தனர். ஊர் மக்கள் யாவரும் சிறிய திட்டிவாசல் வழியாக கோவிலின் உள்ளே செல்வதையும், கோவிலின் முன்கதவுகள் மூடி இருப்பதையும் பார்த்து விபரம் கேட்டனர். வேதங்கள் பூஜித்து மூடிவிட்டுப் போயிருந்த கதவுகளை பதிகம் பாடி திருநாவுக்கரசர் திறக்கவும், திருஞானசம்பந்தர் பதிகம் பாடி திறந்த கதவை மூடவும் செய்த அற்புதம் நிகழ்ந்த தலம் திருமறைக்காடு. அப்பரும் சம்பந்தரும் பதிகம் பாடி மூடிய கதவை திறக்கவும் மூடவும் செய்த நிகழ்ச்சி இத்தலத்தில் பிரம்மோத்சவ விழாவாக மாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.இத்தலத்தில் தான் திருஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடியருளினார். பாண்டிய நாட்டு அரசி மங்கையர்க்கரசி பாண்டிய நாடு வரவேண்டும் என்று சம்பந்தருக்கு அழைப்பு விட்டார். மதுரை செல்வதற்கு முன் திருமறைக்காட்டில் தங்கியிருந்த திருநாவுக்கரசரிடம் கூறிவிட்டுப் போக வந்தார். மதுரையில் உள்ள சமணர்கள் கொடுந்தொழில் செய்பவர்க���ென்றும் தற்போது நாளும் கோளும் நன்றாக இல்லையென்று சொல்லி சம்பந்தர் மதுரை செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறினார். அதற்கு சம்பந்தர் சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு நாளும் கோளும் நன்மையே செய்யும் இடர் செய்யாது என்று கூறி\n1. வேய் உறு தோளிபங்கன் விடம் உண்ட கண்டன்\nமிக நல்ல வீணை தடவி\nமாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்\nஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி\nசனி பாம்பு இரண்டும் உடனே\nஆக அறும் நல்லநல்ல அவை நல்ல நல்ல\n2. என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க\nஎருது ஏறி ஏழை உடனே\nபொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்து என்\nஒன்பதொடு ஒன்றொடடு ஏழு பதினெட்டொடு ஆறும்\nஅன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல\n3. உரு வளர் பவளமேனி ஒளி நீறு அணிந்து\nமுருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என்\nதிருமகள் கலை அது ஊர்தி செயமாது பூமி\nதிசை தெய்வம் ஆன பலவும்\nஅருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல\n4. மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து\nமறை ஓதும் எங்கள் பரமன்\nநதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து என்\nகொதிஉறு காலன் அங்கி நமனோடு தூதர்\nஅதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல\n5. நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்\nவிடை ஏறும் நங்கள் பரமன்\nதுஞ்சு இருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்து என்\nவெஞ்சின அவுணரோடும் உரும் இடியும் மின்னும்\nஅஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல\n6. வாள்வரி அதன் ஆடை வரி கோவணத்தர்\nநாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்து என்\nகோற் அரி உழுவையோடு கொலை யானை கேழல்\nஆள் அரி நல்லநல்ல அவை நல்லநல்ல\n7. செப்பு இளமுலை நல் மங்கை ஒருபாகம் ஆக\nவிடையேறு செல்வன் அடைவு ஆர்\nஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து என்\nவெப்பொடு குளிரும் வாதம் மிகை ஆன பித்தும்\nஅப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல\n8. வேள்பட விழிசெய்து அன்று விடைமேல் இருந்த\nவாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்து என்\nஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்\nஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல\n9. பலபல வேடமாகும் பரன் நாரிபாகன்\nபசு ஏறும் எங்கள் பரமன்\nசலமகளோடு எருக்கும் முடிமேல் அணிந்து என்\nமலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர்\nஅலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல\n10. கொத்து அவர் குழலியோடு விசயற்கு நல்கு\nகுணம் ஆய வேட விகிர்தன்\nமத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என்\nபுத்தரொடு அமணை வாதில்ல் அழிவிக்கும��� அண்ணல்\nஅத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல\n11. தேனமர் பொழில் கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி\nவளர் செம்பொன் எங்கும் நிகழ\nதான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து\nஆன சொல்மாலை ஓதும் அடியார்கள் வானில்\nஎன்ற கோளறு திருப்பதிகம் பாடியருளினார்.\nதிருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரண்யேசுவரர் ஆலயம் புகைப்படங்கள்\nஅம்மன் சந்நிதி கோபுரம் மற்றும் கொடிமரம்\nவேதாரண்யேஸவரர் சந்நிதி முகப்பு வாயில்\nதல விருட்சம் புன்னை மரம்\nதல விருட்சம் வன்னி மரம்\nஸ்ரீ தொப்புள் விநாயகர் சந்நிதி\nஒருமுறை பசியுடன் இருந்த எலி ஒன்று திருமறைக்காடு கோவில் தீபத்தில் உள்ள நெய்யைத் தனக்கு ஆகாரமாக உட்கொள்ள வந்தது. தன்னையறியாமல் எலி தன் மூக்கால் அச்சமயம் அணையும் தருவாயிலிருந்த தீபத்தின் திரியை தூண்டிவிட்டதால் தீபம் சுடர் விட்டுப் பிரகாசிக்க ஆரம்பித்தது. சிவன் கோவில் விளக்கு அணையாமல் காத்த பயனின் காரணமாக எலி அடுத்த பிறவியில் சிவபெருமானின் அருளால் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறக்க நேர்ந்தது. இதன் விபரத்தை திருநாவுக்கரசர் தனது திருக்குறுக்கை சிவஸ்தலம் பதிகத்தில் எட்டாம் திருப்பாட்டில் (4-ம் திருமுறை - \"ஆதியில் பிரமனார் தாம்\" என்று தொடங்கும் பதிகம்) தெரிவிக்கிறார்.\n\"நிறை மறைக்காடு தன்னில் நீண்டு எரி தீபந் தன்னைக்\nகறை நிறத்து எலி தன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட\nநிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வானுலகம் எல்லாம்\nகுறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே\"\nமந்திர சித்தி நிறைந்த வேதங்கள் பூசித்த மறைக்காட்டில் நீண்டு எரியும் விளக்கில்\nஊற்றியுள்ள நெய் தனைக் கறுத்த நிறத்தை உடைய எலி உண்ண வந்த போது\nஅதன் மூக்கினை அத்தீப்பிழம்பு சுட்டிட அதனால் வெகுண்டு திரியைத் தூண்டி\nவிளக்கு நல்ல ஒளியோடு எரியச் செய்ய அந்த எலிக்கு மறுபிறப்பில் கடலால்\nசூழப்பட்ட நிலஉலகம், தேவர் உலகம், நீண்ட மேலுலகங்கள் ஆகியவற்றை\nஎல்லாம் ஆளுமாறு மகாபலி சக்கரவர்த்தியாக பிறக்கச் செய்து\nகுறைவற வழங்கினார் குறுக்கை வீரட்டனார்.\nதிருவிளையாடற்புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர் இத்தலத்தின் தான் அவதரித்தார். தலபுராணம் இவரால் எழுதப்பட்டு அச்சிலும் வெளி வந்துள்ளது.\nவேதாரண்யம் கோவில் விளக்கழகு என்பது பழமொழி. வேதாரண்யம் பார்க்கப் போகும் நீங்கள் மாலை நேரத்தில் ச��ன்று அந்த விளக்கழகையும் தரிசித்து இன்புறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1216124.html", "date_download": "2018-11-17T09:28:20Z", "digest": "sha1:LMDX4ZODAESBKI6QARZEVHCE6X5QRERS", "length": 14175, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "50 யூரோக்களுக்காக குளிரில் உயிரை விட்ட இளைஞன்..!! – Athirady News ;", "raw_content": "\n50 யூரோக்களுக்காக குளிரில் உயிரை விட்ட இளைஞன்..\n50 யூரோக்களுக்காக குளிரில் உயிரை விட்ட இளைஞன்..\nஏழைகளின் வறுமையை பயன்படுத்தி அவர்களை கடத்தலுக்கு பயன்படுத்தும் கடத்தல்காரர்களின் வலையில் சிக்கிய ஒரு இளைஞன் கடுங்குளிரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பிரான்சில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரான்ஸ் எல்லையில் பொலிசார் ரோந்து செல்லும்போது குளிரில் சுயநினைவற்று கிடந்த ஒரு இளைஞனைக் கண்டனர்.\nஅண்டோரா நாட்டுக்கும் பிரான்ஸ் நாட்டுக்கும் இடையில் இருந்த எல்லைப்பகுதியின் அவன் கண்டுபிடிக்கப்பட்டதால், பொலிசார் உடனடியாக அண்டோரா மருத்துவமனை ஒன்றை தொடர்பு கொண்டு ஆம்புலன்சை அழைத்தனர்.\nஉடனடியாக அவன் ஹெலிகொப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் குளிரால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞனை காப்பாற்ற இயலவில்லை. அவன் hypothermia என்னும் பிரச்சினையால் உயிரிழந்தான்.\nஅவன் சுயநினைவற்றுக் கிடந்த பகுதிக்கு சற்று தொலைவில் சில சிகரெட் பண்டல்கள் கிடைத்தன.\nஎல்லைக்கப்பாலிருந்து சிகரெட் பண்டல்களை கடத்துவதற்காக சொற்ப தொகை தருவதாக ஆசை காட்டி அந்த இளைஞனை கடத்தல்காரர்கள் பயன்படுத்திக் கொண்டது தெரிய வந்துள்ளது.\nஇந்நிலையில் பொலிசார், ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததற்காக கடத்தல்காரர்கள் மீது கொலைக்குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளனர். 20 வயதான அந்த இளைஞனிடம் அடையாள அட்டை எதுவும் இல்லாததால் அவனை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட அவனது உடலை பிணவறையில் வைத்திருந்தனர்.\nபின்னர் அவனது பெற்றோர் எல்லை தாண்டி வந்து உடலை அடையாளம் காட்டிய பின்னரே அவன் யார் என்பது குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளது.\nஅவன் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த இளைஞன். சிகரெட் கடத்தினால் பணம் தருவதாக ஆசை காட்டியதால், அவன் தன் உயிரை பணயம் வைத்து ஸ்பெயினுக்கும் பிரான்சுக்கும் இடையில் உள்ள Pyrenees மலைத்தொடர் வழியாக சிகரெட் கடத்த முயன்றதும், கடத்தல்காரர்களிடம் சிகரெட் பாக்கெட்களை ஒப்படைக்க முயன்ற போது ராணுவ வீரர்கள் வருவதைக் கண்டதும் அவனை விட்டு விட்டு அவர்கள் ஓடி விட்டதும், திடீரென பனி பெய்ததால் குளிர் தாங்க முடியாமல் சுயநினைவற்று அவன் விழுந்து கிடந்ததும் தெரிய வந்துள்ளது.\nஇங்கிலாந்து நாட்டில் விபத்தில் இந்தியரை கொன்ற போலீஸ் அதிகாரிக்கு சிறை..\nபேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\nசபாநாயகரின் செயற்பாடுகள் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு உட்பட்டது..\n26 வயதுப் பெண்ணும் குழந்தையும் பலி…\nமஹிந்தவின் அதிரடி அறிவிப்பினால் சூடு பிடிக்கும் அரசியல் களம்…..\nகூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..\n12 இலட்சம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் மூவர் கைது..\nமுறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில்11 வயது சிறுவன் படுகாயம்..\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு..\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\nசபாநாயகரின் செயற்பாடுகள் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு உட்பட்டது..\n26 வயதுப் பெ���்ணும் குழந்தையும் பலி…\nமஹிந்தவின் அதிரடி அறிவிப்பினால் சூடு பிடிக்கும் அரசியல் களம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2014/may/10/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-894309.html", "date_download": "2018-11-17T08:26:56Z", "digest": "sha1:UPF3GZMR75IM5I47WRQKDFBHTNV2WO7Z", "length": 9706, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "முல்லைப் பெரியாறு: தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nமுல்லைப் பெரியாறு: தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்\nBy காஞ்சிபுரம், | Published on : 10th May 2014 12:45 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமுல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்துவது தமிழக அரசின் கையில் உள்ளது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.\nகாஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு தரிசனத்துக்கு வந்த மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியது:\nமுல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளது. இது வரவேற்கத்தக்கது.\nஇதை எதிர்த்து கேரளத்தில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த உத்தரவை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு செய்ய போவதாக கூறியுள்ளது.\nமுல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்துவது குறித்து மத்திய அரசு தலையிட முடியாது.\nஇது இரு மாநிலங்களுக்கிடையிலான பிரச்னை. இரு மாநில அரசுகளும் இதற்கு சுமுகமாக தீர்வு காண வேண்டும்.\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பாக உள்ளது என்று நான் பல முறை கூறியுள்ளேன். இப்போது அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\nஇதை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்கள் நடத்திக் கொண்டுதான் இருப்பர். உச்சநீதிமன்றம் வகுத்த 16 அம்சங்களில் 13 அம்சங்களை நிறைவேற்றியுள்ளோம்.\nஅணு உலை பகுதிகளைச் சுற்றியுள்ள மக்களுக்குப் பாதுகாப்புப் பயிற்சி, பாதுகாப்பு தொடர்பான புத்தகங்கள் வழங்குவது ஆகியவை மட்டும் நிறைவேற்றப்படவில்லை. இதுவும் உடனடியாக நிறைவேற்றப்படும்.\nதேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்பட்டு வருகிறது.\nஎன் மீது கூட கிரிமினல் வழக்கை தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது. அதை நான் எதிர்கொள்வேன்.\nஅதே நேரத்தில் தேர்தல் ஆணையம் குறித்து தவறான தகவலை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கூறிவருவது அவரது விரக்தியையே காட்டுகிறது.\nபிரதமர் வேட்பாளருக்கு நரேந்திரமோடி எந்த வகையிலும் தகுதியானவர் இல்லை. காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் எத்தனை இடங்களைப் பிடிக்கும் என்று இப்போது சொல்ல நான் ஜோசியர் அல்ல.\nஆனால் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான அரசு பொறுப்பேற்கும்.\nஅடுத்த பிரதமராக ராகுல்காந்தி பொறுப்பேற்பார் என்றார் மத்திய அமைச்சர் நாராயணசாமி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/16/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-573132.html", "date_download": "2018-11-17T08:31:11Z", "digest": "sha1:67P3L5YXVNLVXD5ULWO6O7KBJDCJGH7U", "length": 9084, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "அவதூறு வழக்கு: நேரில் ஆஜராக விலக்கு கோரி விஜயகாந்த் மனு- Dinamani", "raw_content": "\nஅவதூறு வழக்கு: நேரில் ஆஜராக விலக்கு கோரி விஜயகாந்த் மனு\nBy தினமணி | Published on : 16th October 2012 06:17 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமுதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nநீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முதல்வர் ஜெயலலிதா தங்கியிருந்தது பற்றி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மக்களுக்கான பல பிரச்னைகள் இருக்கும்போது முதல்வர் ஜெயலலிதா அறிக்கைகள் மூலம் அரசை நடத்துகிறார். இவரைப் போல வேறு எந்த ஒரு முதல்வரும் நீண்ட காலம் அலுவலகம் வராமல் இருந்தது இல்லை என்று அதில் விஜயகாந்த் கூறியிருந்தார்.\nஇது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு குற்றவியல் வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன், சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நேரில் ஆஜராகும்படி விஜயகாந்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி பி. கலையரசன் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.\nஅப்போது விஜயகாந்த் சார்பில் அவரது வழக்குரைஞர்கள் வி.டி. பாலாஜி, எஸ். நமோ நாராயணன் ஆகியோர் மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் மக்கள் நலன் சார்ந்த பல பணிகளுக்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருவதால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் விஜயகாந்த் கோரியிருந்தார்.\nவிஜயகாந்தின் இந்த மனு தொடர்பாக அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/s/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4_%E0%AE%8E%E0%AE%95%E0%AE%9A%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B1/", "date_download": "2018-11-17T10:05:27Z", "digest": "sha1:3BKNTRFF4SF7K3O23UNKO4IRES4GZMMB", "length": 6988, "nlines": 69, "source_domain": "ta.downloadastro.com", "title": "வரவடககபபடட படதத எகசல ஆக மறற - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nவரவடககபபடட படதத எகசல ஆக மறறதேடல் முடிவுகள்(8 programa)\nஒரு ரோமானியப் பேரரசர் ஆக, புதிர் தீர்க்கும் ஒரு அசைபட விளையாட்டு.\nஎல்லைக்கு தெற்கு நோக்கி பயணியுங்கள், இந்த அதிவேக சாகச விளையாட்டில்\nபுதிய அம்சங்கள் இந்த விளையாட்டை மிகச்சிறந்த கால்பந்து மேலாண்மை விளையாட்டாக உறுதிப்படுத்துகின்றன.\nநீங்கள் முற்றிலுமாக இழந்ததாக கருதும் புகைப்படங்களை மீட்டெடுங்கள்.\nதி எக்ஸ்பேண்டபிள் திரைப்படம் சில பழைய பள்ளிகளின் பழமையான விளையாட்டுக்களைச் சந்திக்கிறது.\n2012 ன் எதிர்பாரா வெற்றிப் படைப்பு\nGIF படங்களை PDF கோப்புகளாக அதிலாவகமாக மாற்றுங்கள்.\nஒரு அதிசாகச வேகப்பந்தய விளையாட்டு\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > கணினி விளையாட்டுக்கள் > புதிர் விளையாட்டுக்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > கணினி விளையாட்டுக்கள் > அதிரடி விளையாட்டுக்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > கணினி விளையாட்டுக்கள் > உடல்திறன் விளையாட்டுக்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > தொடர்புச் சாதனங்கள் > இணையப் படபிடிப்பு மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > நிர்வாக மென்பொருட்கள் > வியாபார மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > கணினி விளையாட்டுக்கள் > வேகப்பந்தய விளையாட்டுக்கள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/reasons-why-hanuman-was-born-in-the-form-of-a-monkey-018909.html", "date_download": "2018-11-17T08:33:10Z", "digest": "sha1:JSKWMZ22ZGCQ6WFIXQQNUAQSPIZHKL6A", "length": 19777, "nlines": 149, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஹனுமன் ஏன் குரங்கு வடிவத்தில் பிறந்தார் என்ற காரணம் தெரியுமா? | Reasons Why Hanuman Was Born In The Form Of A Monkey - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஹனுமன் ஏன் குரங்கு வடிவத்தில் பிறந்தார் என்ற காரணம் தெரியுமா\nஹனுமன் ஏன் குரங்கு வடிவத்தில் பிறந்தார் என்ற காரணம் தெரியுமா\nஇராமாயண இதிகாசத்தில், ஹனுமானின் கதாபாத்திரம் மிக முக்கியமானது. சக்தியின் சின்னமாக இருப்பவர் ஹனுமான். ஹனுமான் என்ற நாமத்திற்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளன.\nவாயுவின் மகனான இவருக்கு \"பவன்புத்ரா\" என்ற பெயரும் உண்டு. அவருடைய சீடர்கள்,அவரை \"பிரமச்சாரி\" என்று அழைகின்றனர். ஹனுமான் குரங்குகளின் கடுவுளாக வணங்கப்படுகிறார்.\nஹனுமான் குரங்கு வடிவில் பிறந்ததற்கு பலவித கதைகள் கூறப்படுகின்றன. இந்து கடவுள்களில் மிகவும் வலிமையானவராக போற்றப்படுபவர் ஹனுமான்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்துகளின் புராணங்களில் சொல்லப்படுவது யாதெனில், சிவனும் பார்வதியும் குரங்காக மாறி, வனங்களில் மகிழ்ச்சியாக இருந்தனர். இதனால் பார்வதி தேவி கர்ப்பமானார். மாறுவேடத்தில் இருக்கும் சிவ பெருமான் தன்னுடைய பொறுப்புகளை உணர்ந்து, வாயு தேவனிடம் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை எடுத்துக் கொள்ள கூறினார்.\nபார்வதி தேவியின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை வாயு தேவன் எடுத்து, ஆண் குழந்தை வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்த அஞ்சனையின் கர்ப்பத்தில் வைத்தார் . இந்து புராணத்தில் மற்றொருபுறம் ஹனுமானின் பிறப்பை பற்றி கூறப்படுவதை இப்போது காண்போம்.\nஆண் குழந்தை வேண்டும் என்ற விருப்பத்தில், அஞ்சனை இறைவன் சிவபெருமானை நோக்கி தவம் செய்து கொண்டிருக்கிறாள். இன்னொரு பக்கம், ராமபிரானின் தந்தையான தசரத மகாராஜா குழந்தை இல்லாத காரணத்தால், , குழந்தை வேண்டி சில பூஜையும் யாகமும் செய்து கொண்டிருக்கிறார். பூஜையின் பலனாக அவருக்கு ஒரு புனித பிரசாதம் கிடைக்கிறது. அந்த பிரசாதத்தில் ஒரு சிறு பகுதியை, வாயு தேவன் அஞ்சனைக்கு கொடுத்ததால் , ஹனுமான் பிறந்ததாக கூறப்படுகிறது.\nஆஞ்சநேயா - அஞ்சனையின் மகன்\nஅஞ்சனை என்ற அப்சரஸ் ���ுரங்கின் வடிவத்தை கொண்டவள். ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்ற விருப்பத்தில் அவள் சிவபெருமானை நோக்கி தவமிருந்ததால். தவத்தின் பலனாக பார்வதி தேவியின் வயிற்றில் உருவான கருவை பெற்றாள் . இதன் காரணமாக பிறந்தவர் தான் ஹனுமான். அஞ்சனையின் மகனாக பிறந்ததால் இவர் \"ஆஞ்சநேயர்\" என்றும் அழைக்கப்படுகிறார்.\nபிரம்மலோகத்தில் அஹகிய அப்சரசாக இருந்தவர் அஞ்சனை. அஞ்சனைக்கு ஒரு முனிவர் சாபம் கொடுத்தார். அதாவது, அவள் காதலில் விழும் தருணம், அவளுடைய முகம் ஒரு குரங்காக மாறும் என்பது அவளுக்கிருந்த சாபமாகும். இந்த சாபத்தில் இருந்து விமோசனம் தரும் பொருட்டு பிரம்மர் அவளை பூலோகத்தில் பிறக்க வைத்தார். பின்னாளில், அஞ்சனை, கேசரி என்ற குரங்கு மன்னனினிடம் காதல் வசப்பட்டாள் .\nஇருவரும் திருமணம் செய்து கொண்டனர். சிவ பெருமானின் பக்தையான அஞ்சனை , தவத்தில் ஈடுபட்டு, இறைவனை வழிபட்டு வந்தால். இதனால் மனம் குளிர்ந்த சிவபெருமான், தானே அவைக்கு மகனாக பிறந்து அவளுக்கு சாப விமோசனம் தர வேண்டும் என்று நினைத்தார்.\nஇந்த நேரத்தில், தசரத மகாராஜர், குழந்தை வேண்டி யாகம் புரிகையில் தவத்தில் பலனாக அவருடைய மனைவிகளுக்கு கிடைத்த பிரசாதத்தில் ஒரு பகுதியை, பரந்து வந்த ஒரு பருந்து பிடுங்கி சென்று அஞ்சனையின் கையில் போட்டது. இறைவன் கொடுத்த பிரசாதம் என்று கருதி, , அஞ்சனையும் அந்த பிரசாதத்தை உண்ணத் தொடங்கினாள் . இதானல் அவள் கர்ப்பமானாள். இவளுக்கு பிறந்த குழந்தை தான் ஹனுமான்.\nவலிமை மற்றும் தைரியத்தின் அடையாளம்:\nஹனுமான், அவரின் தைரியம் மற்றும் வலிமைக்காக போற்றப்படுபவர். அர்பணிப்பு, தியாகம், சேவை போன்றவை இவரின் முக்கிய குணநலன்கள் ஆகும் . ஹனுமான் தன், பக்தர்களை தீவினையில் இருந்து காத்து அருள் பாலிப்பவர் .\nராமாயணத்தில் ஹனுமான் முக்கிய கதாபாத்திரத்தில் இருக்கிறார். சீதை இலங்கையில் இருக்கும்போது, ராமனின் செய்தியை சீதாவிடம் கொண்டு செல்லும் பணியை ஹனுமான் மேற்கொள்கிறார். மேலும் இலங்கையுடன் நடந்த போரின்போது, குரங்கு படை தலைவனாக ஹனுமான் செயல்பட்டார்.\nஹனுமான் குரங்கு வடிவத்தில் இருப்பதால், தொலை தூரத்தை எளிதாக கடக்கும் சக்தி ஹனுமனுக்கு உண்டு. இலங்கை போரின்போது, ஹனுமான் அவருடைய வாலால் இலங்கை மாநகரை எரித்தார். குழந்தை பருவத்தில் மிகவும் குறும்புத்��னம் மிக்கவராக ஹனுமான் இருந்தார். பால்யபருவதில் சுறுசுறுப்புடனும் வலிமையுடனும் இருந்தார். இளம் வயதில் அர்பணிப்பு மற்றும் சேவையின் உதாரணமாக திகழ்ந்தார். அவருடைய வாழ்நாளை, ராமபிரானின் சேவைக்காகவே அர்பணித்தார்\nஇந்து புராணத்தின் படி, குரங்குகளின் ராணியின் மகனாக இருந்தவர் ஹனுமான். ராமன் மற்றும் ராவணனுக்கு இடையில் நடந்த இலங்கை போரில், ஹனுமான் குரங்கு படை தலைவனாக செயல்பட்டார்.\nஹனுமான் கதைகள் பொதுவாக குழந்தைகளுக்கு தைரியத்தை கொடுத்து, தீவினைகளை எதிர்த்து போராடும் குணத்தை தருகிறது. வாழ்க்கையின் தடைகளை எதிர்த்து போராடும் வழியை ஹனுமான் வழிபாடு அனைவருக்கும் தருகிறது.\nபிரம்மர், ஸ்ரீ ராமருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில், குரங்காக மாறி உருவெடுத்தார் என்றும் சில புராணங்கள் கூறுகின்றன. சிவ பெருமான் ஹனுமனாக உருவெடுத்து ஸ்ரீ ராமராக அவதாரம் எடுத்த விஷ்ணுவிற்கு உதவினார் என்றும் சில வரலாறுகள் கூறுகின்றன.\nமதத்திலும் ஜெயின் மதத்திலும் ஹனுமன் வழிபாட்டு கடவுளாக இருக்கிறார். மியன்மார் , பாலி, மலேஷியா, தாய்லாந்து, போன்ற நாடுகளில் ஹனுமன் பக்தர்கள் அதிகமானோர் உள்ளனர்.ராமாயணத்தில் ஒரு கதாநாயகனைப்போல் சித்தரிக்கப்பட்ட ஹனுமனை வழிபடுவதால், வாழ்க்கை சரியான பாதையில் முன்னேற்றமடைகிறது, மேலும் தீய சக்திகள் அவரை வழிபடுவோரை அண்ட விடாமல், ஹனுமான் பாதுகாப்பதாக கூறப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசோலார் மின்சாரம் எடுத்தா, சூரிய பகவான் கோச்சுப்பார்... - பா.ஜ.க எம்.பி\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எ��்கு ஏற\nRead more about: spiritual ஆன்மீகம் உலக நடப்புகள்\nJan 3, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n சாப்பிட்டா என்ன ஆகும்னு தெரியுமா\nஎன்ன செஞ்சாலும் உடல் எடை குறையவே மாட்டுதா.. நீங்கள் செய்யும் இந்த தவறுகள் தான் அதற்கு காரணம்...\nகுருபகவான் அருளால் கஷ்டங்கள் நீங்கி, பணவரவு உண்டாகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/income-tax-officials-raid-priyanka-chopra-katrina-aid0091.html", "date_download": "2018-11-17T08:49:31Z", "digest": "sha1:C6XNLS2QMN47254YTFZWUCH6HFYGNUOE", "length": 9304, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரியங்கா சோப்ரா, காத்ரீனா கைப் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு | Income tax officials raid residences of Priyanka Chopra and Katrina Kaif | பிரியங்கா, காத்ரீனா கைப் வீடுகளில் ஐடி ரெய்டு - Tamil Filmibeat", "raw_content": "\n» பிரியங்கா சோப்ரா, காத்ரீனா கைப் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு\nபிரியங்கா சோப்ரா, காத்ரீனா கைப் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு\nடெல்லி: இந்தி நடிகைகள் பிரியங்கா சோப்ரா, காத்ரீனா கைப் ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.\nஇருவரது வீடுகளிலும் இன்று காலை 7.30 மணி முதல் ரெய்டு தொடங்கி நடந்து வருகிறது. மேலும், இந்த இருவருக்கும் சொந்தமான அனைத்து இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\nசோதனை விவரங்கள் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.\nஅதெல்லாம் சாதாரணம்: ஒளிப்பதிவாளரின் திமிர் பேச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: காத்ரீனா கைப் வீட்டில் வருமான வரி ரெய்டு பிரியங்கா சோப்ரா வீட்டில் வருமான வரி ரெய்டு income tax raid residences of priyanka chopra katrina kaif raided\nதல ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் சிவா\nதீபிகாவை மணந்த நடிகர் ரன்வீர் சிங்: நாளை மீண்டும் திருமணம்\nமீண்டும் பள்ளி ஆசிரியையாக அவதாரம் எடுக்கும் ஜோதிகா: அடுத்த வாரமே படப்பிடிப்பு ஆரம்பம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://throttle.ta.downloadastro.com/", "date_download": "2018-11-17T08:44:47Z", "digest": "sha1:PMONP5GWF3DQW7KNBJJT4AXU5P3YRO7Q", "length": 10240, "nlines": 107, "source_domain": "throttle.ta.downloadastro.com", "title": "Throttle - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2018", "raw_content": "\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ தொடர்புச் சாதனங்கள் >‏ தொடர்பு மென்பொருட்கள் >‏ Throttle\nThrottle - முடுக்கப்பட்ட இணைய வேகத்தை வழங்கும் மென்பொருள்.\nதற்சமயம் எங்களிடம் Throttle, பதிப்பு 8.6.4.2018c மென்பொருளுக்கான விமர்சனம் இல்லை, நீங்கள் இதற்கு விமர்சனம் அளிக்க விரும்பினால், எங்களுக்கு அனுப்பவும், அதை நாங்கள் மகிழ்வுடம் பிரசுரம் செய்வோம்.\nThrottle மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nஉங்கள் விருப்பத்திற்குகந்த இணையதளத்தின் அனைத்து செய்திகளையும் ஒரே இடத்தில் இடுங்கள். உங்கள் தொலைபேசி மணி அடிக்கும் பொழுதே யார் அழைக்கிறார்கள் என அறியுங்கள். ஒரு எளிய VoIP வலைத் தொலைபேசி. தொலை நகலி பொறியை வாங்காமலேயே தொலை நகல்களை எளிமையாக அனுப்பலாம், பெறலாம்.\nThrottle மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு Throttle போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். Throttle மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nஇணைய உலாவலுக்கான ஒரு கணினி மென்பொருள்.\nஇந்த இலாவகமான மென்பொருள் கொண்டு உங்கள் படிநிலைகளை நிர்வகியுங்கள்\nஉங்கள் ஆவணங்கள் எதுவென்றாலும், அவற்றை மிக அழகாக வடிவமையுங்கள்.\nமதிப்பீடு: 5 ( 53)\nதரவரிசை எண் தொடர்பு மென்பொருட்கள்: 103\nஇறுதியாக மதிப்பீடு செய்த தேதி: 03/11/2018\nஉரிமம்: இலவசச் சோதனை முயற்சி\nகோப்பின் அளவு: 3.93 MB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 2\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 2,832\nபழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்ய\nThrottle 8.6.4.2018 (முந்தையப் பதிப்பு)\nஅனைத்து முந்தைய பதிப்புகளையும் பார்வையிடு\nபடைப்பாளி பெயர்: : PGWARE LLC\nPGWARE LLC நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 7\n7 அனைத்து மென்பொருட்களையும் காண்க\nThrottle நச்சுநிரல் அற்றது, நாங்கள் Throttle மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.\nசோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/10/16040733/Sexual-allegation-Indian-Cricket-Board-Chief-Executive.vpf", "date_download": "2018-11-17T09:42:07Z", "digest": "sha1:XYXDONFV5CVWHQD3MHUFIQLKJPOGGRGP", "length": 14715, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sexual allegation: Indian Cricket Board Chief Executive Officer ICC Banned to participate in the meeting || பாலியல் குற்றச்சாட்டு: இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஐ.சி.சி. கூட்டத்தில் பங்கேற்க தடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபாலியல் குற்றச்சாட்டு: இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஐ.சி.சி. கூட்டத்தில் பங்கேற்க தடை\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி, ���.சி.சி. கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 16, 2018 04:07 AM\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைமை செயல் அதிகாரியாக ராகுல் ஜோரி 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இருந்து வருகிறார். சுப்ரீம் கோர்ட்டால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் 4 பேரில் இவரும் ஒருவர். இந்த பதவிக்கு வரும் முன்பு ராகுல் ஜோரி தனியார் டெலிவிஷனில் அதிகாரியாக பணியாற்றினார்.\nஇந்த நிலையில் பெயர் வெளியிட விரும்பாத பெண் ஒருவர் டெலிவிஷன் நிறுவனத்தில் பணியாற்றுகையில் ராகுல் ஜோரி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று ‘மீடூ’ ஹேஸ்டேக்கில் குற்றம்சாட்டி இருந்தார். இதைத்தொடர்ந்து தங்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி ராகுல்ஜோரிக்கு கெடு விதித்து இருந்தது. விரிவான விளக்கம் அளிக்க தனக்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என்று ராகுல் ஜோரி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.\nஇந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டம் சிங்கப்பூரில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதியாக தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி கலந்து கொள்வதாக இருந்தார்.\nபாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் ஐ.சி.சி. கூட்டத்தில் ராகுல்ஜோரி கலந்து கொள்வது சரியாக இருக்காது என்ற முடிவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி வந்துள்ளது. இதனால் ஐ.சி.சி. கூட்டத்தில் பங்கேற்க ராகுல் ஜோரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n1. மீடூ விவகாரம்; மத்திய மந்திரி அக்பர் மீது இன்று 2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு\nபெண் பத்திரிகையாளருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்த மத்திய மந்திரி அக்பர் மீது இன்று கூடுதலாக 2 பெண்கள் பாலியல் ��ுற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளனர்.\n2. பாலியல் குற்றச்சாட்டு; காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி தேசிய தலைவர் பதவி விலகல்\nபாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி தேசிய தலைவர் பைரோஸ் கானின் பதவி விலகலை ராகுல் காந்தி ஏற்று கொண்டார்.\n3. பாலியல் குற்றச்சாட்டுக்கள் உண்மையானால் எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் - மத்திய அமைச்சர்\nபாலியல் குற்றச்சாட்டுக்கள் உண்மையானால் எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே கூறியுள்ளார்.\n4. பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள பேராயர் பிராங்கோ மூலக்கல் சிறப்பு விசாரணைக்குழு முன் ஆஜர்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஜலந்தர் பேராயர் மூலக்கல் சிறப்பு விசாரணைக்குழு முன் ஆஜர் ஆனார்.\n1. கஜா புயல் பாதிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி விசாரித்தார்\n2. வங்க கடலில் குறைந்த தாழ்வு பகுதி: 19 முதல் 21 வரை தமிழகத்தில் மழை\n3. சபரிமலை விவகாரம்: திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தை நாட தேவசம் போர்டு முடிவு\n4. கோரத்தாண்டவம் ஆடியபடி கரையை கடந்தது ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி\n5. ஓமலூர்-மேச்சேரிக்கு இடையே மிகப்பெரிய காய்கறி, பழச்சந்தை அமைக்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி\n1. ஆஸ்திரேலிய தொடரில் ‘பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்புடன் ஆட வேண்டும்’ இந்திய கேப்டன் விராட் கோலி அறிவுரை\n2. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியின் வெற்றி தொடருமா - ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்\n3. 20 ஓவர் போட்டி: அதிக ரன்கள் எடுத்து இந்திய வீரர்கள் பட்டியலில் மித்தாலி ராஜ் முதலிடம்\n4. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அயர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்\n5. அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணியில் 4 வீரர்கள் அரைசதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/186972", "date_download": "2018-11-17T09:40:24Z", "digest": "sha1:NWSS45OC6WBDQMMUNJY4HBTF4NCUORBK", "length": 15812, "nlines": 318, "source_domain": "www.jvpnews.com", "title": "முல்லைத்தீவில் கரையொதுங்கிய வெள்ளைப் புள்ளிச் சுறாமீன் - JVP News", "raw_content": "\nமஹிந்த அரசாங்கம் வீடு செல்கிறது\nபாராளுமன்றில் வெறித்தாக்குதலை நடத்�� ஹெலிகொப்டரில் அவசரமாக வந்திறங்கிய அதி முக்கியஸ்தர்..\nவியாழேந்திரனின் பதவியைப் பறித்தார் சம்பந்தன்\nநாடாளுமன்றத்தில் கொலை வெறித் தாக்குதல் வெளிநாட்டில் இருந்து பறந்த முதல் செய்தி..\nமகிந்த - மைத்திரிக்கு இலங்கை மக்கள் இறுதி அஞ்சலி\nதலைநகரில் சர்கார் படத்தின் கடந்த பத்து நாள் வசூல்\nநான் காதலிப்பது சையது அசாருதீனைத்தான் - ராஜா ராணி செம்பா போட்டுடைத்த தகவல்\nபாகுபலி புகழ் பிரபல இயக்குனரின் மகனுக்கு டும் டும் டும் அழகான கல்யாண பொண்ணு இவர் தானாம் அழகான கல்யாண பொண்ணு இவர் தானாம் மனம் ஈர்த்த ஜோடி புகைப்படம்\nசம்பளத்தை அதிகரித்த நடிகை ஜோதிகா இவ்வளவா\nநடிகர் விஜய் ஆண்டனி எடுத்த அதிர்ச்சி முடிவு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nமுல்லைத்தீவில் கரையொதுங்கிய வெள்ளைப் புள்ளிச் சுறாமீன்\nமுல்­லைத்­தீவு அலம்­பில் கடற்­க­ரை­யில் கரை­யொ­துங்­கிய வெள்­ளைப் புள்­ளிச் சுறா­வைக் காப்­பற்­றிய கடற்­ப­டை­யி­னர், அதனை மீண்­டும் கட­லில் கொண்டு சென்று விட்ட சம்­ப­வம் அண்­மை­யில் இடம்­பெற்­றது.\nமுல்­லைத்­தீவு மீன்­பிடி ஆய்­வா­ளர் அலு­வ­ல­கத்­தின் ஆய்­வா­ளர் மொஹான் குமார, அலம்­பில் கடற்­படை அதி­கா­ரி­க­ளுக்கு கரை­யொ­துங்­கிய சுறா மீன் குறித்து அறி­வித்­துள்­ளார்.\nஇத­னை­ய­டுத்து கடற்­ப­டை­யி­னர் கடும் சிர­மப்­பட்டு, சுறா மீனை மீட்டு, 3 கடல் மைல் தொலை­விற்கு கொண்டு சென்று விட்­டுள்­ள­னர்.\nசுறாக் குடும்­பத்­தைச் சேர்ந்த மிகப் பெரிய உயி­ரி­ன­மான வெள்­ளைப் புள்­ளிச் சுறா மீன் சுமார் 900 கிலோ கிராம் எடை கொண்­ட­தா­க­வும் 9 மீற்­றர் நீளம் கொண்­ட­தா­க­வும் இருக்­கும் இந்த வகை சுறா மீன்­கள் 70 முதல் 100 ஆண்­டு­கள் வரை உயிர் வாழக் கூடி­யவை.\nமேலும் இந்த மீன் இனம் உல­கில் அருகி வரும் மீன் இனம் என அறி­விக்­கப்­பட்­டுள்­ள­ள­து­டன். இலங்­கை­யில் இந்த மீனை பிடிக்க தடை விதிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nose-piercings.com/mookuthi-story.html", "date_download": "2018-11-17T09:46:48Z", "digest": "sha1:FTGXEK234KWYGRGPJTOYPTCRKV4YRVVG", "length": 8285, "nlines": 123, "source_domain": "www.nose-piercings.com", "title": "mookuthi story", "raw_content": "\nபொத்தி வச்ச முல்லை முகத்தில் குத்தி வச்ச கல்லு மூக்குத்தி\nகன்னிப் பெண்ணே... உன் ஒய்யாரம் கண்டு\nகண்ணு சிமிட்டுற மூக்குத்தியாம்...'' என மூக்குத்தியின் பெருமையை, பாடல்கள் சொல்கின்றன.\nவெறும் அலங்காரப் பொருளல்ல, மூக்குத்தி.\nபெண்களின் உடலோடு, உணர்வோடு தொடர்புடையது. இந்தியப் பெண்களின் பாரம்பரியத்தோடு ஒன்றிய அடையாளச் சின்னம். வடஇந்தியப் பெண்கள் மூக்கின் இடப்பக்கத்திலும், தமிழகத்துப் பெண்கள் வலபக்கத்திலும் மூக்குத்தி அணிவதுண்டு.\nகாலப்போக்கில், விருப்பப்பட்ட வகையில் வலதோ, இடதோ மூக்குத்தி அணிகின்றனர். தம்பதிகளாக நிற்கும் போது, மனைவியின் இடப்பாகமே கணவன் நிற்க வேண்டும். போட்டோ எடுக்கும் போதும், அப்படித் தான். இடதுபுறத்தில் மூக்குத்தி அணிந்தால், கணவனின் ஆயுள் அதிகரிக்குமாம். வயது வந்த பெண்கள் ஒற்றை மூக்குத்தி அணிந்தால் பெண்களின் மாதவிடாய் சீராகுமாம்.\nதிருமணத்திற்குப் பின், இருபக்கமும் மூக்குத்தி அணிவது நல்லது, கர்ப்பநாடியோடு தொடர்புடையதால், ஐந்து வயதுக்குள் இரட்டை மூக்குத்தி அணிந்தால், பிற்காலத்தில் சுகப்பிரசவம் நூறு சதவீதமாம். அதற்காக 20 வயதில் இரட்டை மூக்குத்தி அணிந்து, சுகப்பிரசவம் ஆகவில்லை என கூறக்கூடாது என்கின்றனர், மூக்குத்தி அணிந்த முதிய பெண்கள்.\nமூக்குத்தி விரும்பிகளிடம் கேட்காமல், முடிவுக்கு வரலாமா\nஆறாம் வகுப்பு படிக்கும் போது, மூக்குத்தி அணிந்தேன். சிலநாட்களில் தூர்ந்து போனதால், மீண்டும் பிளஸ்1 ல் குத்தினேன். கடந்த இரண்டாண்டுகளாக வைர மூக்குத்தி அணிந்துள்ளேன். என் அம்மாவின் முத்தன் தளுக்கு (தொங்கல்) வைரத்தில் ஜொலிப்பது அழகு. இப்போது போட்டோவிற்காக நான்கு வைரக் கல் மூக்குத்தி அணிந்துள்ளேன்.\nமற்றபடி ஒற்றைக் கல் வைர மூக்குத்தி தான், எனக்கு பிடித்தது. திருமணத்திற்கு பின், இரட்டை மூக்குத்தியுடன் வலம் வருவேன், என்றார்.\nமூக்கை விட அகலமாய் இரட்டை மூக்குத்தி அணிந்த 65 வயது மூதாட்டி ஜெயலட்சுமி, \"வாவரசி (திருமணமான பின்) ரெண்டு மூக்குத்தி போட்டா தான், புருஷன் தீர்க்காயுசா இருப்பாக. ஒருமுறை மூக்குத்தி உடைஞ்சு போச்சு. கடைக்குப் போனா, பெரிய\nமூக்குத்தி கிடைக்கல. அதனால, மகன், மக பிள்ளைங்களோட விசேஷத்துக்கு கூட, வெளிய தலைகாட்டல.\nமூக்குத்தி இல்லாம வெறுமனே போக முடியாது. அப்புறந்தான், என் வீட்டுக்காரங்க, \"ஆர்டர்' கொடுத்து, செஞ்சு தந்தாங்க. ஒண்ணுல, 13 கல்லு, இன்னொண்ணு தங்கத்துல போட்டுருக்கேன். என் ஆயுசுக்கும் இந்த மூக்குத்தி நெலைச்சிருக்கணும், என்றார்.\nமூக்குத்தியைப் பற்றி தனியாக புத்தகம் இல்லாவிட்டாலும், பெண் தெய்வங்களை வர்ணிக்கும் போது, அவர்களது மூக்குத்தியும்\nவர்ணனையில் முக்கிய இடம் பெறும். இதற்கு பக்திப் பாடல்களே சாட்சி.\nமூக்குத்தி அணிந்தால், முகத்தின் அழகு கூடும் என்பது, இந்தக் கால இளசுகளின் \"லேட்டஸ்ட்' கண்டுபிடிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2018/07/astrology-quiz-13-7-2018.html", "date_download": "2018-11-17T08:52:33Z", "digest": "sha1:OEDXN5SSZB3SWCK4LRASJEJVBE3MAR2C", "length": 25056, "nlines": 582, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 13-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nAstrology: Quiz. : ஜோதிடப் புதிர் 13-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nAstrology: Quiz. : ஜோதிடப் புதிர் 13-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nநடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்\nசென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்\nதேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே\n வடநாட்டுக்காரர். விளையாட்டு வீரர் அகில இந்திய பிரபலம்.\nசரியான விடை நாளை வெளியாகும்\nபிரபல கிரிக்கெட் வீரர் திரு வீரேந்திர சேவாக் அவர்கள் ஜாதகம்\n13-7-2018 இன்று தரப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் வலது கை\nஅதிரடி ஆட்டக்காரரான வீரேந்தர் ஷேவாக் ஆவார். பிறந்த தேதி அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி. புது டில்லி. நேரம் அதிகாலை 2.48.\nஇந்த ஜாதகர் விரேந்தர் ஷேவாக். கிரிக்கெட் ஆட்டக்காரர்.(தமிழில் துடுப்பு ஆட்ட‌க்காரர்)பிறந்ததேதி 20 அக்டோபர் 1978. காலை 2 மணி 46 நிமிடங்கள். பிறந்த இடம் டெல்லிக்கு அருகில். நல்ல பாட்ஸ்மான் ஆக விளங்குவதற்குக் காரணம் குரு உச்சம், சந்திரன் உச்சம், லக்கினாதிபதி சூரியன் நீச பங்கம் , மூன்றாம் அதிபதி சுக்கிரன் தன் வீட்டிலேயே.செவ்வாய் தன் வீடான 9 ஐப் பார்வையில் வைத்திருப்பது.படிப்பில் சோடை போகக் காரணம் புதன் அஸ்தங்கதம். நான்காம் வீட்டு அதிபன் செவ்வாய் தன் வீட்டுக்கு 12ல் மறைந்தது.ரோஹிணி ஹஸ்தம் திருவோண்ம் காரர்களுக்கு ராகுதசா நன்மை பயப்பதால், ராகு தசா புதன் புக்தியில் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக் கால் பதித்தார்.\nஜோதிடப் புதிர் 13-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nஇந்தியாவின் முன்னாள் வலது கை பேட்ஸ்மேனான \"வீரு\" என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படும் வீரேந்தர் சேவாக்.\nபிறப்பு : அக்டோபர் 20, 1978\nநேரம் : காலை 2 மணி 45 நிமிடம்.\nஜாதகத்திற்கு உய்யவர் :வீரேந்திர சேவக்\nநாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்\nநம்பியவர்க்கு நன்மைகளை நல்கும் நரசிம்மர்\nAstrology: ஜோதிடம்: 27-7-2018ம் தேதி புதிருக்கான வ...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nதுரியோதனனை அலற வைத்த தக்‌ஷகன் என்னும் நாகம்\nAstrology: ஜோதிடம்: 20-7-2018ம் தேதி புதிருக்கான வ...\nஇறைவனின் கருணை - நீங்கள் காண வேண்டிய காணொளி\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nசகுனியைப் பற்றிய உங்கள் எண்ணத்தை இன்றே மாற்றிக் கொ...\nAstrology: ஜோதிடம்: 13-7-2018ம் தேதி புதிருக்கான வ...\nAstrology: ஜோதிடம்: அள்ள அள்ளப் பணமா\nவாழ்க்கை வாழ்வதற்கே என்று வாழ்வது எப்படி\nAstrology: ஜோதிடம்: 6-7-2018ம் தேதி புதிருக்கான வி...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய இரண்டு காணொளிகள்\nநம் வாழ்க்கையில் என்ன இருக்கிறது\nபாஞ்சாலியின் பாத அணிகளை கண்ணன் சுமந்தது ஏன்\nHumour: நகைச்சுவைக் கதை: கணக்கு வாத்தியாரும் செக்...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/79428/", "date_download": "2018-11-17T09:09:32Z", "digest": "sha1:OVZYNUINO4L5LBYEDCEQOAVRREK343JT", "length": 12345, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "பெரிய பரந்தன் புதிய மதுபானசாலைக்கு, மூன்றாவது தடவையாகவும் மக்கள் எதிர்ப்பு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரிய பரந்தன் புதிய மதுபானசாலைக்கு, மூன்றாவது தடவையாகவும் மக்கள் எதிர்ப்பு…\nகிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தின் பெரியபரந்தன் பிரதேசத்தில் அமையவுள்ள மதுபானசாலைக்கு பிரதேச மக்கள் மூன்றாவது தடவையாகவும் எதிர்ப்புத் தெரிவித்து மகஜர்களை கையளித்துள்ளனர்.\nஇன்று (16-05-2018) பெரிய பரந்தன் பிரதேச மக்கள் தங்களது எதிர்ப்பு தெரிவிக்கும் மகஜர்களை மாவட்ட அரச அதிபர், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், கிளிநொச்சி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரிடம் கையளித்துள்ளனர்\nஇந்த மகஜருடன் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மற்றும், கிளிநொச்சி சென்திரேசா பெண்கள் கல்லூரி பாடசாலை சமூகத்தினரால் நூற்றுக்கணக்கான பெற்றோர்களின் கையொப்பம் பெறப்பட்ட எதிர்ப்பு கடிதங்களும் இணைக்கப்பட்டுள்ளன. பல பொது அமைப்புக்கள் கையொப்பம் இட்டு வழங்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது\nகுறித்த புதிய மதுபானசாலை அமையவுள்ள இடத்திற்கு அருகில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி, கிளிநொச்ச�� புனதிதிரேசா பெண்கள் கல்லூரி, விஞ்ஞானக் கல்வி நிலையம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் என்பன காணப்படுகின்றன. பெரிய பரந்தன் கிராமத்தில் 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணப்படுகின்றன அவற்றில் பெரும்பாலான குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள். எனவே எமது பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைவது எங்களை பொறுத்தவரை பெரும் பொருளாதார மற்றும் கலாச்சார பாதிப்புக்களையும் ஏற்படுத்தும்.\nமுக்கியமாக நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் பனை, தென்னை வளர்ப்பு தொழிலாளர்களாக உள்ளனர். இதனால் புதிய மதுபானசாலை அமையும் போது இவா்களின் குடும்பத்தின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.\nஅந்த வகையில் தாங்கள் புதிய மதுபானசாலை விடயத்தில் பிரதேச மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் கருத்தில் கொண்டு அவற்றுக்கான அனுமதியை வழங்காதிருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsகிளிநொச்சி கரைச்சி பெரியபரந்தன் மதுபானசாலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பொஸிற்றிவ் பொன்னம்பலம்\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிம்பாப்வேயில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 42 பேர் பலி\nEPDPயின் வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினரான ஆசிரியையின் முன்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது..\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து ���ார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkiwebtv.com/newsdetails.php?id=17293", "date_download": "2018-11-17T09:00:08Z", "digest": "sha1:SP476KK7ZLTWLSCVJ7VVYA5L3ZF4XVRK", "length": 11059, "nlines": 41, "source_domain": "kalkiwebtv.com", "title": "Blog Post - Kalki WebTv", "raw_content": "\nபிரான்ஸ் பத்திரிக்கை அலுவலக தாக்குதல்: ஒரு தீவிரவாதி சரண், 2 சகோதரர்களுக்கு வலைவீச்சு\nபதிவு செய்த நாள் :- 2015-01-08 | [ திரும்பி செல்ல ]\nபிரான்ஸில் சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளில் ஒருவன் சரணடைந்தான். அவனது பெயர் ஹமித் மொராத். வயது 18. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட மற்ற இருவரும் சகோதரர்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களது பெயர் சைத் கெளச்சி (வயது 34), செரீப் கெளச்சி (32). இந்த இருவரும் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். இவர்களது படங்களை பாரிஸ் போலீசார் வெளியிட்டுள்ளனர். இதில் செரீப் கெளச்சி 2008ம் ஆண்டில் பிரான்ஸ் தீவிரவாதத் தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு 18 மாதங்கள் சிறையில் இருந்தவன் ஆவான். பிரான்ஸ் இளைஞர்களை அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் நடத்த இராக்குக்கு அனுப்பியதாக இவன் கைது செய்யப்பட்டான். இந்த வழக்கில் விசாரணை நடந்தபோது நீதிமன்றத்தில் வாக்குமூலம் தந்த கெளச்சி, இராக்கின் அபுகாரிப் சிறையில் இராக்கியர்களை அமெரிக்கர்கள் மிகவும் கொடுமை செய்த விவரங்கள் தெரிய வந்தததால் அந்�� நாட்டுக்கு எதிராக ஜிகாதிகளை அனுப்பியதாக கூறியது குறிப்பிடத்தக்கது. இவனும் இவனது சகோதரனும் தலைமறைவாக உள்ளனர். இந் நிலையில் பாரிஸ் நகருக்கு 140 கி.மீ. தொலைவில் உள்ள ரெய்ம்ஸ் நகரில் ஏராளமான பிரான்ஸ் கமாண்டோக்கள் ரெய்ட் நடத்தி வருகின்றனர். இதனால் இந்த இரு தீவிரவாதிகளும் இந்த நகரில் ஒளிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சார்லி ஹெப்டோ பத்திரிக்கை வழக்கமாகவே எல்லா மதங்களையும் கிண்டல் செய்து செய்தி, கார்ட்டூன்கள் வெளியிட்டு வந்தது. முன்பு நபிகள் நாயகம் தொடர்பாக டென்மார்க் பத்திரிக்கையான Jyllands-Posten வெளியிட்ட கார்ட்டூனையடுத்து அந்த நாட்டில் பெரும் கலவரம் வெடித்தது. அந்த கார்ட்டூனை சில ஆண்டுகள் கழித்து 2006ல் சார்லி ஹெப்டோ வெளியிட்டது. அப்போது பிரான்சில் பெரும் போராட்டம் வெடித்தது. இந் நிலையில் 2011ம் ஆண்டு இது நபிகள் நாயகத்தால் எடிட் செய்யப்பட்ட எடிசன் என்று கூறி இந்த பத்திரிக்கை தனது இதழை வெளியிட்டது. இதையடுத்து இதன் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. 2012ம் ஆண்டில் \"Innocence of Muslims\" படம் தொடர்பாக இந்தப் பத்திரிக்கை சில கார்ட்டூனைகளை வெளியிட தாக்குதல் நடக்கலாம் என அஞ்சி 20 நாடுகளில் பிரான்ஸ் தனது தூதரங்களையே தாற்காலிகமாக மூடியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்தப் பத்திரிக்கை அலுவலகத்துக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்தப் பாதுகாப்பையும் மீறித்தான் நேற்று 3 தீவிரவாதிகள் இந்த அலுவலகத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். காலை 11 மணிக்கு சார்லி ஹெப்டோ பத்திரிக்கையின் ஆசிரியர் குழு கூட்டம் நடப்பதை அறிந்து அந்த நேரத்தில் உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் கபு, ஜார்ஜ் ஒலின்ஸ்கி, பெர்னார்ட் வெல்ஹாக் உள்ளிட்ட 4 கார்ட்டூனிஸ்டுகளையும் பத்திரிக்கையின் பதிப்பாளர் ஸ்டீபன் சார்போனீரையும் சுட்டுக் கொன்றனர். பின்னர் 5 ஊழியர்களையும் கொன்றுவிட்டு வெளியே வந்த அவர்களை போலீசார் தடுக்க முயன்றபோது 2 போலீசாரையும் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பினர். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியின் கேலிச் சித்திரத்தை, இப் பத்திரிகை சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இதுதான், நேற்றைய துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் எ���்று கூறப்படுகிறது. நேற்றைய தாக்குதலில் ஏகே 47 ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தீவிரவாதிகளிடம் ராக்கெட் லாஞ்சர்களும் இருந்தன. தேடப்படும் சகோதரர்கள் இருவரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். சரணடைந்த மொராத் எந்த நாட்டைச் சேர்ந்தவன் என்பது தெரியவில்லை. தாக்குதல் நடந்தபோது அலுவலகத்தில் இருந்த இன்னொரு பெண் கார்ட்டூனிஸ்டான கோர்னி ரே போலீசாரிடம் கூறுகையில், என்னிடம் தீவிரவாதிகள் சரளமாக பிரஞ்சு மொழியில் பேசினர். தாங்கள் அல் கொய்தாவைச் சேர்ந்தவர்கள் என்றும், நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதற்காக பழி வாங்க வந்துள்ளதாகவும் கூறிவிட்டு தாக்குதல் நடத்தினர் என்றார்.\nவீடியோ பதிவு ஏதும் இல்லை\nமுந்தைய செய்திகள் அடுத்த செய்திகள்\nகருத்தை பதிவு செய்ய :\nபாக். முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலை வழக்கில் முஷரப் பெயர் சேர்ப்பு\nடெல்லி பெண்ணுக்கு 5 1/2 கிலோவில் ஆண் குழந்தை\nகலிபோர்னியாவில் போட்டியின் போது சேவல் தாக்கி வாலிபர் பலி\nபசுவதை தடுப்பு சட்டத்தை அமல் படுத்தக்கோரி இந்து மகா சபா சென்னையில் ஆர்ப்பாட்டம்\n டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகீத் கைது; 2 நாள் சி.பி.ஐ. காவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2016/02/cima.html", "date_download": "2018-11-17T09:55:33Z", "digest": "sha1:SJPZ35SJ3DEZD67DITOPMAMWR7OQN5P6", "length": 24794, "nlines": 136, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : CIMA காலங்கள்: அந்த முதல் நாள்", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\nCIMA காலங்கள்: அந்த முதல் நாள்\nபெப்ரவரி 6, 1995, திங்கட்கிழமை\nஓஸ்ரேலியாவிலிருந்து மாமா கொண்டுவந்து தந்த வெள்ளைநிற கோடு போட்ட இளநீல முழுக்கை சேர்ட், ஹமீடியாஸில் அளவெடுத்து தைத்த trouser, அன்று காலை மீண்டும் துடைத்த புத்தம்புது Bata சப்பாத்து அணிந்து வாழ்வில் முதல்முறையாக வேலைக்கு புறப்படுகிறேன். அம்மம்மாவிடம் ஆசி வாங்கி, வத்தளை அல்விஸ் டவுண் வீதியில் இருக்கும் பரிச்சயமான குழிகளையும் பரபரப்பான நீர்கொழும்பு வீதியையும் கடந்து பஸ் நிலையத்தை அடைகிறேன்.\n\"பாலியகொட, பஞ்சிகாவத்த, கொட்டுவா...கொட்டுவா..கொட்டுவா\" என்று முழங்கும் 187 மினிபஸ்ஸில் ஏறி, சேர்ட் கசங்காமல் இருக்க தலையை குனிந்து ஓட்டுனர் பக்கமிருக்கும் சிறிய பகுதிக்குள் என்னுடலை குறுக்கி கொள்கிறேன். ஜா-எல 187 Rosa ம���னிபஸ்கள் அநேகமானவை புதியவை, முக்கிய தரிப்பிடங்களில் மட்டுமே நிறுத்துவதாலும் வேகமாக பயணிப்பதாலும் கொழும்பு கோட்டையை விரைவாக அடைந்து விடும். கொழும்பு கோட்டை புகையிரதம் நிலையத்திற்கு முன்பாக மினிபஸ்ஸால் இறங்கி நிமிர்ந்து புகையிரத நிலையத்தை பார்க்கிறேன். ஐந்தாண்டுகளிற்கு முன் அதே புகையிரத நிலையத்தில் அம்மாவோடு யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து ரயிலில் வந்திறங்கியது ஞாபகம் வருகிறது. கண்களில் ஏனோ ஈரம்..\nமீண்டும் பஸ், 138 மஹரகம மினி பஸ். கொழும்பு கம்பஸை ஊடறுத்து பயணிக்கும் பஸ். இந்த பஸ்ஸில் போய் வரும் போது கம்பஸில் கண்ட நெடிய மரங்களையும் அதன் கீழிருந்த வாங்குகளையும் அதிலமர்ந்திருந்த காதல் ஜோடிகளையும் பார்த்து தான் எப்படியாவது உயர்தரம் பாஸ் பண்ணி கொழும்பு கம்பஸ் போக வேண்டும் என்று எனக்கு நானே உறுதிமொழி எடுத்து கொண்டேன். கொழும்பு கம்பஸிற்குள் எல்லோரும் சந்தோஷமாக தெரிவார்கள். எப்பவும் ஏதோ சிரித்து பேசிக்கொண்டு இருப்பார்கள். கம்பஸ் கனவு அந்த காட்சிகளை பார்த்து பார்த்து பொழுதொரு வண்ணம் உருப்பெற்று மெருகேறியது.\n1992ல் ஓகஸ்டில் உயர்தர பரீட்சை எழுதி, சித்தி எய்தி, கொழும்பு கம்பஸும் கிடைத்தது. ஆனால் 1995 ஆகியும் எங்களிற்கு இன்னும் கம்பஸ் தொடங்கின பாடில்லை. ஜேவிபி பிரச்சினையால் ஏற்பட்ட backlog அதற்கு காரணம். அந்த இரண்டு வருடங்களில் CIMA படித்து வேலையும் கிடைத்து விட்டது. இன்று அந்த கம்பஸ் கனவு கனவாகவே நிற்க, முழுநேர கம்பஸ் வாழ்க்கையை கைவிட்டு கைநிறைய சம்பளத்தோடு வேலைக்கு போகிறேன். நான் செய்வது சரியா என்று 138 பஸ்ஸின் முன்னிருக்கையில் இருந்து மீண்டுமொருமுறை யோசித்து பார்க்கிறேன். அந்த நெடிய மரமும் அதற்கு கீழிருந்த வாங்கும்...\n\"Union place பகின்ட\" என்று கொந்தா (அதான் நடத்துனர்) கத்த சிந்தனை கலைந்து பாய்ந்தடித்து இறங்குகிறேன். Hyde Park தாண்டி Vauxhall வீதியில் இறங்க நெஞ்சு பக்கு பக்கு என்று அடிக்க தொடங்குது. பழம்பெரும் Vauxhall வீதி இலங்கையின் மிகப்பெரும் வர்த்தக ஸ்தாபனங்கள் சிலவற்றிற்கு முகவரி. அந்த வீதியின் முதலாவது முடக்கில் திரும்ப வலப்பக்கத்தில் இருந்த வெள்ளைநிற நீண்ட இரண்டு மாடி கட்டிடம் என்னை பார்த்து சிரித்தது. Aitken Spence Ltd.. என்ற தங்கநிற பெயர்ப்பலகையை பார்வையால் ஒற்றி கும்பிட்டுவிட்டு, கனமான கறுப���பு கதவை வலக்கையால் திறந்து வலக்கால் வைத்து உள்நுழைகிறேன். அதே வெள்ளை கட்டிடத்தின் மறுகோடியில் எனக்கு வேலை தரமறுத்த Coopers & Lybrand அலுவலகம்.\n\"Welcome Mr. Prakash\" ஒரு பெண்குரல், தேன் கலந்த பெண்குரல், ராஜேஷ் வைத்தியாவின் வீணையாக ஒலிக்கிறது.\nCIMA காலங்களில் பெட்டைகள் எங்களோடு கதைக்க வெட்கப்படுவதைவிட எங்களுக்கு பெட்டைகளோடு கதைக்க நாங்கள் படுற கூச்சம் தான் அதிகம்.\n\"I am Geetha... Good morning and welcome aboard\" வாவ் என்று திறந்த வாயை மூடி அவள் நீட்டிய கையை பற்றி குலுக்குகிறேன். சிக்கென்ற skirt & blouseல் ஒரு தேவதை என்னை corporate உலகத்திற்கு வரவேற்கிறாள், நல்ல முழுவியலமடா ராசா என்று மனம் மகிழ்ந்தது.\nகீதாஞ்சலி முதியான்சிலாகே ராஜபக்ஷ குமாரசிங்க is her full name.. Short and sweetஆ நாங்க கீதா கீதா என்று கூப்பிடுவம். கீதா நடந்தால் ஒபிஸ் அசையாது.. கீதா நின்றாலென்றால் ஒபிஸ் சுழறும்..அவ்வளவு வடிவு.. நயன்தாராவை விட கொஞ்சம் கம்மி.. அழகில.. ஆனா சமந்தாவை விட தூக்கல்..\n\"Hello...\"மீண்டும் ராஜேஷ் வைத்தியாவின் வீணை இசை கேட்க, திடுக்கிட்டு பற்றியிருந்த அவள் கையை விட்டேன்.\n\"Ah.. Thank you... Ah... Nice to meet you\" இயல்புநிலைக்கு வர கொஞ்சம் நேரம் எடுத்தது. நக்கல் கலந்த புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு அவள் நகர்ந்தாள். வந்திறங்கினதுமே bouncer போட்டா என்னென்று அடித்து விளாயாடுறது \nஎனக்கு பிரம்பால் இருக்கை பின்னப்பட்ட மர நாற்காலியும் ஆதிகால மரமேசையும் ஒதுக்கப்பட்டிருந்தது. மேசையின் வலப்புறத்தில் சத்தமாக இரையும் வெள்ளை நிற கம்பியூட்டர், அதற்கு பக்கத்தில் சுத்தி சுத்தி டயல் பண்ணுற பழங்காலத்து பச்சை நிற தொலைபேசி, மேசையின் மற்ற பக்கத்தில் புத்தம் புது Reynolds பேனாக்கள், CR கொப்பி, stapler, hole punch என ஆயுதங்களின் அணிவகுப்பு அசத்தலாக இருந்தது.\nஎங்களுடைய டிபார்ட்மெண்டிற்கு ஒரு \"ட\" வடிவ இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. \"ட\" வடிவத்தின் ஆரம்பத்தில் Department Head தேவன் டி மெல்லின் அறை. மொட்டைத் தலையுடன் மீசையை முறுக்கிகொண்டும் கறாரான பார்வை பார்க்கும் அவரை பார்த்தால் தமிழ்ப்பட வில்லன்கள் ஞாபகத்திற்கு வருவார்கள். எனக்கு வலப்பக்கம் என்னுடைய வயதை ஒத்த, அசேல என்ற பெளத்த சிங்கள பேரினவாதி. அப்பரின் காசில் லண்டனில் பொருளியல் படித்துவிட்டு வந்து போன மாதம் தான் வேலையில் இணைந்திருந்தான். 1995 டிசம்பர் 5ம் திகதி யாழ்ப்பாணம் ஆமிட்ட விழ அவன் என்னை பார்த்த கேவலமான பார்வையை மறக்க முடியாது.\nஅவனுக்கு அங்கால தயந்தி என்ற ஒரு சிங்கள மனிசி, இன்னுமொரு லண்டன் ரிடர்ன். வெள்ளைக்காரிகள் மாதிரி இங்கிலீஷ் பேசுவா, ஆளை பார்த்தாலும் வெள்ளைக்காரி மாதிரிதான். இனக்கலவரத்தில் அடிவிழுந்தா வீடு திறந்து தமிழர்களிற்கு அடைக்கலம் கொடுக்கிற சிங்கள சகோதரி. தயந்திக்கு முன்னால் தனிகா என்ற யாழ்ப்பாண தமிழ் அக்கா, இராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு வேறொரு வேலைக்கு போக காத்திருந்தவ. அறையின் மூலையில் மென்டிஸ் என்கிற மெந்தா, கம்பியூட்டர் ஒபரேடர். பியூனாக இருந்து கம்பியூட்டர் ஒபரேடராக பதவி உயர்வு பெற்றவர், துண்டர ஆங்கிலம் பேச மாட்டார்.\n\"ஒயாட கம்பியூட்டர் தன்னவாத (உமக்கு கம்ப்யூட்டர் தெரியுமா)\" மெந்தா மென்மையாக கேட்டார்.\n\"நஹா..(இல்லை)\" அதற்கு மேல் சிங்களம் வாய்க்குள் வரவில்லை.\n\"பய வென்ட எப்பா.. மங் கியலா தென்னங் (பயப்பிட வேண்டாம், நான் சொல்லித்தருகிறேன்)\". வார்த்தைகளோடு மட்டும் நிற்காமல் இதயசுத்தியோடு மினக்கெட்டு பின்னாட்களில் மெந்தா எனக்கு Lotus 123, Word Perfect, dBase, Harvard Graphisc எல்லாம் சிங்களத்தில் சொல்லித் தந்தார்.\nஎனக்கு இடப்பக்கம் எனக்கு வேலை எடுத்து தந்த முரளி, என்னுடைய முதல் Manager, CIMA விரிவுரையாளர், அன்றும் இன்றும் என் குரு. நடிகர் சூர்யா போல எடுப்பாக இருப்பார், வேலை வாங்குவதில் கறார் பேர்வழி. வேலை நுணுக்கங்களையும் சூட்சுமங்களையும் திறமாக\nபோதித்தவர். அன்று அவர் போட்ட அத்திவாரத்தில் தான் என்னுடைய career எனும் கட்டிடம் கட்டப்பட்டது. வேலை முடிய அவரின் Nissan Sunny காரில் வெள்ளவத்தை ஊத்தைகடையடியில் கொண்டு வந்து இறக்கிவிடுவார். காரில் வாழ்க்கை, காதல், கிரிக்கட் என்று அலசுவார்.\nசரியாக பத்துமணிக்கு சுடச்சுட தேத்தண்ணி, cup & saucerல் வைத்து செந்தளிப்பான முகத்தோடு மேசையில் கொண்டு வந்து வைத்தார் பியதாச என்கிற எங்கட Tea boy.\n21 ஆண்டுகள் கடந்தும் கண்டம் தாண்டி வந்தும் பல்வேறு நிறுவனங்களிற்கு வேலை செய்தும் அந்த முதல் வேலையும் அந்த முதல் நாளும் இன்றும் மனதில் பசுமையாய் நினைவில் நிழலாடுகிறது. எல்லா முதலிற்கும் ஒரு முதன்மை, ஒரு முக்கியத்துவம், ஒரு மகத்துவம் உண்டு. ஏனெனில் அந்த முதல்படி தான் இனி எடுத்து வைக்கப்போகும் படிகளிற்கு ஆதாரமாய், வழிகாட்டியாய் அமையும். சிலரிற்கு அந்த முதல்படி சறுக்கும், அந்த சறுக்கலிலிர���ந்து கிடைக்கும் பாடமும் மகிமையானது தான். கடவுளின் கிருபையால் எனக்கமைந்த முதல்வேலை \"அந்த மாதிரி\", அந்த முதல் வேலையில் நான் கற்ற விடயங்கள் காலத்தால் அழியாதவை.\nடிகிரியை விட CIMA, ACCA போன்ற professional courses-ஐச் செய்தால் வேலைக்கு நிறைய opportunities கிடைக்கும் என்று பிறகு தான் தெரியவந்தது. டிகிரி இருந்து, 15 வருட அனுபவம் இருந்தும் (Microsoft-இற்கு எல்லாம் ப்ட்ஜட் போட்டுக் கொடுத்த டீமின் லீடர், அதைவிட prestigious விருதுகள் பலதும் கிடைச்ச குழுவை தலைமை தாங்கிய அனுபவம் எல்லாம் இருந்தும்) கூட ACCA இல்லாததால் என்ட ஒன்றுவிட்ட அக்காவை manager ஆக‌ promote பண்ணாமல் லண்டன்காரன் அராஜகம் பண்ணுறான். (CIMA செய்பவர்களைப் பாத்து எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் என்று ஏளனமாக நினைத்ததுக்கு நல்ல செருப்படி. In my defense, அப்ப நான் சின்னப்பிள்ளை ஆக்கும்)\nஎங்கட கல்வி முறையைக் குறை சொல்லும் போது எவ்வளவோ சப்போட் பண்ணி வாதாடி இருக்கிறன். ஆனால் இப்படி எல்லாம் professional courses இருக்கு என்பதும் அதன் முக்கியத்துவமும் அதிகம் தெரியாமல் இருக்கிறோமே என்று வருத்தமாக இருக்கும். (சும்மா எல்லாரும் செய்யினம் என்று செய்தவர்கள் தான் என்ட சித்தி ஆக்களின் ஜெனரேஷன் 90s-batches. என்ட ஜெனரேஷன் ஆட்கள் பற்றி அதிகம் தெரியாது).\nபோன வருச கடைசியில தான் ஒரு பெரிய கம்பனி (ஒடிட் கம்பனி என்று நினைக்கிறன்) டிகிரி இல்லாட்டியும் பரவாயில்லை அனுபவமும் நொலேஜ்சும் இருந்தால் போது என்று ஏதோ சொன்னார்கள். எத்தனை பேருக்குப் அந்த விசயம் போய் சேர்ந்ததோ தெரியாது.\nஎன்ட படிப்பு முடிய அக்கடமியாவில தான் வேலை வந்தாலும் (படிப்பிக்கிறதைத் தவிர ஒரு மண்ணும் தெரியாது என்ற உண்மையை எவ்வளவு வடிவா மறைச்சிட்டன் ஹாஹா) நியாயமான consultation firm ஒன்று நடத்தி அடுத்த‌ சந்ததியினருக்கு வழிகாட்ட வேண்டும் என்று ஒரு ஆசை இருக்கிறது. பார்க்கலாம்.\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\nதுரைச்சாமி மாஸ்டரோடு ஒரு பின்னேரம்...பரி யோவான் பொழுதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.industry.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=93:die-a-mould-facilitation-center&catid=48:common-facility-centers&Itemid=108&lang=ta", "date_download": "2018-11-17T08:47:59Z", "digest": "sha1:NXYMK7IDH3UXLZL5GGATLPEKMQ6QCJTS", "length": 6031, "nlines": 100, "source_domain": "www.industry.gov.lk", "title": "Die & Mould Facilitation Center", "raw_content": "கைத்தொழில் நிகழ்வுகள் சமீப செய்திகள்\nவணிக, சுங்கவரி சார் ச��யற்பாடுகள்\nகைத்தொழில் உதவி நிகழ்ச்சித் திட்டம்\nகைத்தொழில் பதிவு, மு.த.சே. பிரிவு\nபெயர்/ பதவி முகவரி தெலைபேசி/தொலைநகல் மின்னஞ்சல்\nதிரு. ஜனக மங்கல (விரிவுரையாளர், நிறுவன பணிப்பாளர்) இயந்திர பொறியியலாளர் திணைக்களம்\nவணிக, விலைப்பட்டியல் தொடர்புற்ற முயற்சிகள்\nகைத்தொழில் உதவி நிகழ்ச்சித் திட்டம்\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது : 16-11-2018.\nகாப்புரிமை © 2018 கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1283", "date_download": "2018-11-17T09:35:25Z", "digest": "sha1:ZIP25VHRRSIR7G6542EY7N7VS6G2GVN4", "length": 8629, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான் | Tamil Gospel", "raw_content": "\nஎன் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்\nஇயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்\nஅந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற\nHome செப்டம்பர் நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்\n“நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்” ஆதி. 6:9\nநோவா தேவனோடு வாழ்ந்து வந்தான். தேவனோடு ஒன்றித்திருந்தான். தேவன் பேசுகிற குரலைக்கேட்டு அவருடைய வழியைத் தெரிந்துகொண்டு, அவருடைய நினைவிலே மூழ்கி அவருடைய சித்தமே சரி என்று ஒப்புக்கொண்டான். தேவனோடு உரையாடுவதென்றால் அவனுக்கு மிகப்பிரியம். ஆலோசனைக்காக அவரண்டை அவன் செல்வான். அவரிடத்தல் அன்புடன் பழகுவான். தேவனே அவருடைய சிறந்த நண்பர். அவன் அவருடைய சமுகத்தை விரும்பி, அவருடன் நடந்து, அவருடைய நட்பில் மகிழ்ந்தான். பூவுலகில் இருந்து கொண்டே, குமாரரையும் பெற்று வாழ்ந்து கொண்டே நோவா தேவனோடு சஞ்சரித்தான். அவருடைய வழியில் நடந்தான். ஒவ்வொரு நாளும் பல நன்மைகளைப் பெற்றான்.\nஅவனுக்குப் பக்தி இருந்ததுடன் கவனமும் இருந்தது. தேவ சமுகத்தையே அவன் பாக்கியமாகவும், மேன்மையாகவும், பெரியதாகவும் எண்ணினான். இந்த மனிதனைப்போலவே நாமும் தேவனுடன் பழகும் சிலாக்கியம் உள்ளவர்களே. நாம் கர்த்தராகிய கிறிஸ்துவை விசுவாசித்தால் இந்த ஐக்கியத்தைப்பெற்று, அவரோடு சஞ்சரிக்கலாம். தேவன் நம்மோடுகூட இருக்கிறார். நாம் அவரோடு கூட இருக்கிறோமா அவரோடுகூட நடக்கிறோமா அன்பானவரே, நீர் தேவனோடு வாழ்கிறீரா இன்று அவரோடே நடந்ததுண்டா தேவ சமுகத்தினாலுண்டான மகிழ்ச்சியைப் ப��ற்றீரா அவருடைய சமுகத்தில் நீங்கள் இருந்து உற்சாகமடைந்தீர்களா அவருடைய சமுகத்தில் நீங்கள் இருந்து உற்சாகமடைந்தீர்களா தேவனோடு சஞ்சரிப்பது பெரும் பாக்கியம். இது அவருடைய பெரிதான இரக்கம். கிருபை. நீங்கள் தேவனோடு இருந்தால் அவர் உங்களோடு இருப்பார்.\nஎன்றும் பெரும் பேறு பெறுவேன்.\nPrevious articleமரணபரியந்தம் நம்மை நடத்துவார்\nNext articleதேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து\nஎன் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்\nஇயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்\nஅந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற\nஅந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற\nமறவாமல் நினைத்தீரைய்யா – Maravamal Ninaithiraiya\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/02/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-78-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-10%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-17T08:23:55Z", "digest": "sha1:S6WBUXTUTGIDYFNZ6KFRI2DZF3DOI26I", "length": 10579, "nlines": 328, "source_domain": "educationtn.com", "title": "வரவிருக்கும் 7,8 மற்றும் 10ம் வகுப்புகளுக்கும் கணினிஅறிவியல் பாடம் அறிவியலில் ஒரு அலகாகவே சேர்க்கப்படும் - CM CELL Reply!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome CM CELL வரவிருக்கும் 7,8 மற்றும் 10ம் வகுப்புகளுக்கும் கணினிஅறிவியல் பாடம் அறிவியலில் ஒரு அலகாகவே சேர்க்கப்படும் –...\nவரவிருக்கும் 7,8 மற்றும் 10ம் வகுப்புகளுக்கும் கணினிஅறிவியல் பாடம் அறிவியலில் ஒரு அலகாகவே சேர்க்கப்படும் – CM CELL Reply\nNext articleஅறிவியல்-அறிவோம்: டெங்கு உஷார்\nTRB : B.Sc ( biochemistry ) + B.Ed + TET தேர்ச்சி பெற்று இருப்பினும் அரசு ஆசிரியப்பணி வழங்க இயலாது – CM CELL Reply\nCM cell reply – ஆசிரியர்கள் நின்று கொண்டு பாடம் நடத்த வேண்டும் என்ற உத்தரவு இல்லை\nCM CELL – சென்ற ஆண்டு 22.08.2017ல் ஜேக்டோ ஜியோ நடத்திய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டமைக்கு நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியப் பிடித்தம் செய்யப்படவில்லை – பள்ளிக் கல்வி இயக்குநர்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபகுதிநேர ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய நகல்கள்…\nகஜாவைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, “ஃபேதாஸ்” மற்றும் “ஃபாணி”. அதிர வைக்கும் அடுத்தடுத்த புயல்கள்..\nபகுதிநேர ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய நகல்கள்…\nகஜாவைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, “ஃபேதாஸ்” மற்றும் “ஃபாணி”. அதிர வைக்கும் அடுத்தடுத்த புயல்கள்..\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nசத்துணவு திட்டத்தில் 10 லட்சம் முட்டை குறைப்பு மாணவர்கள் எண்ணிக்கையில் மோசடி\nசத்துணவு திட்டத்தில் 10 லட்சம் முட்டை குறைப்பு மாணவர்கள் எண்ணிக்கையில் மோசடி தமிழகத்தில் பள்ளி மற்றும் அங்கன்வாடி மைய சத்துணவு திட்டத்தில் தினமும் 10 லட்சம் முட்டை குறைக்கப்பட்ட விவகாரத்தில் மோசடி நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://religion-facts.com/ta/v6/1", "date_download": "2018-11-17T09:06:53Z", "digest": "sha1:LBQH5DZPOFD33JFFBFEHTI6UY5BDSLNI", "length": 11795, "nlines": 195, "source_domain": "religion-facts.com", "title": "நாட்டுப்புற மதம் பிற நாடுகளில் உள்ள", "raw_content": "\nநாட்டுப்புற மதம் தற்போது எங்கே நாடுகளில்\nஎந்த நாடுகளில் நாட்டுப்புற மதம் உள்ளன\nநாட்டுப்புற மதம் தற்போது எங்கே நாடுகளில் | நாட்டுப்புற மதம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் | நாட்டுப்புற மதம் அதிகளவாக கொண்டு நாடுகளில் | நாட்டுப்புற மதம் மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் | நாட்டுப்புற மதம் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக |\n3. ஜைபூடீ (ஆப்பிரிக்காவின் கொம்பு)\n4. எரித்திரியா (ஆப்பிரிக்காவின் கொம்பு)\n5. எத்தியோப்பியா (ஆப்பிரிக்காவின் கொம்பு)\n21. மத்திய ஆப்பிரிக்க குடியரசு\n23. காங்கோ, ஜனநாயக குடியரசு\n27. சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி\n61. பப்புவா நியூ கினி\n66. மைக்ரோனேஷியா, ஒருங்கிணைந்த அமெரிக்கா\n68. வட மரியானா தீவுகள்\n103. ஆன்டிகுவா மற்றும் பார்புடா\n118. செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்\n120. செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ்\n121. டிரினிடாட் மற்றும் டொபாகோ\n122. டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள்\n123. விர்ஜின் தீவுகள், பிரிட்டிஷ்\nநாட்டுப்புற மதம் மிக குறைந்த விகிதம் subregions எந்த பயன்படுத்தி துணைப் நாட்டுப்புற மதம் மிக குறைந்த விகிதத்தில் உள்ளது\nஇந்துக்கள் மிக குறைந்த விகிதம் subregions எந்த பயன்படுத்தி துணைப் இந்துக்கள் மிக குறைந்த விகிதத்தில் உள்ளது\nodjeljenje உள்ள இணைப்பற்ற எண்ணிக்கை odjeljenje உள்ள இணைப்பற்ற எத்தனை உள்ளது\nஇணைப்பற்ற உள்ள கம்போடியா எண்ணிக்கை கம்போடியா உள்ள இணைப்பற்ற எத்தனை உள்ளது\nஇந்துக்கள் உள்ள துவாலு எண்ணிக்கை துவாலு உள்ள இந்துக்கள் எத்தனை உள்ளது\nodjeljenje உள்ள நாட்டுப்புற மதம் எண்ணிக்கை odjeljenje உள்ள நாட்டுப்புற மதம் எத்தனை உள்ளது\nodjeljenje உள்ள இந்துக்கள் எண்ணிக்கை odjeljenje உள்ள இந்துக்கள் எத்தனை உள்ளது\nஇணைப்பற்ற மிக குறைந்த விகிதம் subregions எந்த பயன்படுத்தி துணைப் இணைப்பற்ற மிக குறைந்த விகிதத்தில் உள்ளது\nodjeljenje உள்ள பிற மதத்தை எண்ணிக்கை odjeljenje உள்ள பிற மதத்தை எத்தனை உள்ளது\nபிற மதத்தை மிக குறைந்த விகிதம் subregions எந்த பயன்படுத்தி துணைப் பிற மதத்தை மிக குறைந்த விகிதத்தில் உள்ளது\nபிற மதத்தை உள்ள பிலிப்பைன்ஸ் எண்ணிக்கை பிலிப்பைன்ஸ் உள்ள பிற மதத்தை எத்தனை உள்ளது\nநாட்டுப்புற மதம் உள்ள லைபீரியா எண்ணிக்கை லைபீரியா உள்ள நாட்டுப்புற மதம் எத்தனை உள்ளது\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்\nமத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா\nநாட்டுப்புற மதம் தற்போது எங்கே நாடுகளில் எந்த நாடுகளில் நாட்டுப்புற மதம் உள்ளன\nnacija உள்ள பிரதான மதம் nacija உள்ள பிரதான மதம் எது\nநாட்டுப்புற மதம் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு நாட்டுப்புற மதம் அதிகளவாக\nநாட்டுப்புற மதம் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு நாட்டுப்புற மதம் மிக குறைந்த பட்ச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Rajapatai/2018/05/21115736/1000369/Rajapattai.vpf", "date_download": "2018-11-17T09:12:35Z", "digest": "sha1:K2XOPQWKEQSUE4WW3YAOQPI2YAL4YXZB", "length": 5755, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "ராஜபாட்டை - 20.05.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nராஜபாட்டை - வைகோ 20.05.2018\nமதிமுக பொதுசெயலாளர் வைகோவுடன் ஒரு சந்திப்பு\nராஜபாட்டை (14.10.2018) - டி. ராஜேந்தர்\nரஜினி - கமல் ஸ்டாலினை எதிர்ப்பார்களா - கேட்கிறார் டி. ராஜேந்தர்\nராஜபாட்டை (26.08.18) - மயில்சாமி அண்ணாதுரை\n - மனம் திறக்கிறார் மயில்சாமி அண்ணாதுரை\nராஜபாட்ட��� - கி.வீரமணி 27.05.2018\nராஜபாட்டை - எஸ்.ஏ.சந்திரசேகர் 13.05.2018\nராஜபாட்டை - பத்மா சுப்பிரமணியம் 29.04.2018\n\"ராஜபாட்டை\" - 15.04.2018 தமிழருவி மணியன்\nராஜபாட்டை (04.11.2018) - லதா ரஜினிகாந்த்\n\"காதல், துறவறம்..ஆன்மீகம், அரசியல்....\" லதா ரஜினிகாந்தின் கலகலப்பான பதில்கள்\nராஜபாட்டை (04.11.2018) - நடிகர் விவேக்\nவடிவேலோடு மீண்டும் இணைய ஆசை - நடிகர் விவேக்\nராஜபாட்டை (28.10.2018) - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\n பதிலளிக்கிறார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nராஜபாட்டை - 21.10.2018 - ராதாரவி\nராஜபாட்டை - 21.10.2018 விஜய் அரசியல் வருகை சமுதாயத்திற்கு தேவை - ராதாரவி\nராஜபாட்டை (14.10.2018) - டி. ராஜேந்தர்\nரஜினி - கமல் ஸ்டாலினை எதிர்ப்பார்களா - கேட்கிறார் டி. ராஜேந்தர்\nராஜபாட்டை (07.10.2018) - பா.ரஞ்சித்\nரஜினிக்காக ராகுலிடம் தூது போனேனா..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/70353-lord-murugans-favourite-kaavadi-prathana---kandha-sasti-special---2.html?artfrm=related_article", "date_download": "2018-11-17T08:42:53Z", "digest": "sha1:WN7BKGT2SWGBFB36MD4263F3J3FV2HNN", "length": 31714, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "காவடி பிரார்த்தனையில் கசிந்துருகும் தண்டாயுதபாணி! - கந்த சஷ்டி சிறப்பு பகிர்வு - 2 | Lord murugan's favourite kaavadi prathana - Kandha sasti special - 2", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:42 (24/10/2016)\nகாவடி பிரார்த்தனையில் கசிந்துருகும் தண்டாயுதபாணி - கந்த சஷ்டி சிறப்பு பகிர்வு - 2\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது திருத்தலம் - ‘ஆவினன் குடி’யாகிய பழநி. இந்தத் தலம், உடலின் உயிர்நாடியான இதயத்தைக் குறிப்பது என்பர். 'குரா' மரத்தடியில் முருகன், குரா வடிவேலனாக அகத்தியருக்கு தமிழை உபதேசித்த தலம் இது.\nதிண்டுக்கல்லில் இருந்து சுமார் 55 கி.மீ. தூரத்திலும், மதுரையில் இருந்து 115 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது பழநி. வையாபுரி’ என்றும் பழநிக்கு ஒரு பெயர் உண்டு.\nகொடைக்கானல் மலைக்கும் மேற்கு தொடர்ச்சி மலையில் இடம்பெற்றுள்ள வராக மலைக்கும் நடுவே அமைந்துள்ளது பழநி மலை. இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,500 அடி உயரம் கொண்டது. பூமி மட்டத்திலிருந்து உயரம் 450 அடி.\nபழநியில் மலைக்கோயில் தவிர ஆவினன்குடி கோயில், பெருவுடையார் - பெரியநாயகி கோயில், மாரியம்மன், அங்காளம்மன், படிப்பாறைக் காளியம்மன் ஆகிய அம்மன் கோயில்களுடன், விநாயகர் கோயில்கள் ஐந்து மற்றும் வேணுகோபாலர், லட்சுமிநாராயணர், சங்கிலிப் பரமேஸ்வரர், அகோபில வரதராஜப் பெருமாள் ஆகிய கோயில்களும் உள்ளன.\nமலையடிவாரத்தில் மலையைச் சுற்றியுள்ள நகர் - ‘ஆவினன்குடி’ என்றும், மலை - பழநி மலை என்றும் அழைக்கப்பட்டன. தற்போது நகரம் மற்றும் மலையையும் சேர்த்தே ‘பழநி’ என்கின்றனர். ஒரு தலத்தில் இரு ஆலயங்கள் கொண்ட படை வீடு பழநி மட்டுமே.\nபழநியின் கிரிவலப் பாதை சுமார் இரண்டேகால் கி.மீ. தூரம் உள்ளது. கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மலையின் நான்கு திசைகளிலும் மயில் மண்டபமும், அவற்றில் கல்லால் ஆன பெரிய மயில் உருவங்களும் உள்ளன.\nகிரிவலப் பாதையில் மதுரைவீரன் சுவாமி, ஐம்முக விநாயகர் கோயில், சந்நியாசியப்பன் கோயில், அழகு நாச்சியப்பன் ஆலயம் ஆகியன உள்ளன. தவிர நந்தவனங்கள், திருக்கோயிலின் ஏழை மாணவர் இல்லம், நாகஸ்வர - தவில் இசைப்பள்ளி, சண்முக விலாசம் (அன்னதான சமாஜம்), நந்தனார் விடுதி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.\n697 படிகள் கொண்டது பழநி மலை. மலைக்கோயிலை அடைய நான்கு தடங்கள் உள்ளன. அவை: படிக்கட்டுப் பாதை, யானைப் பாதை, இழுவை ரயில்ப்பாதை மற்றும் ரோப் கார் பாதை. யானைப் பாதையின் தொடக்கத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் உள்ளது. முருகனின் காவல் தெய்வமான இவரை வணங்கிவிட்டே பக்தர்கள் மலையேறத் தொடங்குவர். வண்ண சரபம் தண்டபாணி சுவாமிகள் இவரை வணங்கிச் சிறப்பித்துள்ளார்.\nஇந்தியாவிலேயே முதன் முதலாக பழநி கோயிலில்தான் இழுவை ரயில் அறிமுகமானது. ஆண்டு 1966. இதற்குக் காரணமானவர் காமராஜரது அமைச்சரவையில் இருந்த பக்தவத்சலம். இரண்டாம் வழித்தடம் 1981 - ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் இரு பெட்டிகளில் 32 பேர் பயணிக்கலாம். மலைக்குச் செல்ல சுமார் 8 நிமிடங்கள் ஆகின்றன. இந்த இழுவை ரயில்கள் காலை 5 முதல் இரவு 9 மணி வரை இயங்குகின்றன. விசேஷ காலங்களில் காலை 4 மணி முதல் இயங்கும்.\nமுருகனுக்கு அபிஷேகம் செய்ய நீர் மற்றும் பூஜைப் பொருட்கள் எடுத்து வருவதற்காக ‘திரு மஞ்சனப் பாதை’ என்பது மலையின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த வழியைப் பயன்படுத்துவதில்லை.\nபழநி அடிவாரத்தில் உள்ள தீர்த்தங்கள் மூன்று. அவை: வையாபுரிக் குளம், சண்முக நதி, சரவணப்பொய்கை. இதில் சரவணப்பொய்கை ஒரு காலத்தில் கல் கிணறாக இருந்ததாம். சட்டிசாமி எனும் துறவி பிச்சை எடுத்த பணத்தால் அதைப் புதுப்பித்தாராம்.\nபுனித நீராடியபின் பாத விநாயகர், குழந்தை வேலாயுத சுவாமி, பெரிய நாயகி அம்மன் - பெருவுடையார் கோயில்கள் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள கோயில்களை வழிபட்ட பின்னர் மலை ஏறி தண்டாயுதபாணி சுவாமியை வணங்க வேண்டும் என்பது மரபு. மலையடிவாரத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் மண்டபத்தில் சூரசம்ஹாரம், சுப்ரமண்யர் - தேவசேனை திருமணக் காட்சிகள், காளத்திநாதருக்கு கண்களை அப்பும் கண்ணப்பன் மற்றும் வீரபாகு தேவர் ஆகியோரது சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் அருகே உள்ள மயில் மண்டபத்திலிருந்து படியேற வேண்டும். வழியில் களைப்பாற மண்டபங்களும், விநாயகர், வள்ளி, இடும்பன் ஆகியோரது சந்நிதிகளும் உள்ளன. யானைப் பாதையில் தல வரலாற்றுச் சிற்பங்களுடன் வள்ளியைச் சோதிக்க வேடனாக வந்த முருகனின் திருவுருவங்களும், வள்ளியம்மன் சுனையும் உள்ளன.\nமயில் மண்டபத்தில் கூத்தாடும் பிள்ளையாரை வணங்கி தொட்டியில் சிதறு தேங்காய் அடிக்கலாம். தீப ஸ்தம்பம் மற்றும் வேல் கொடியுடன் ராஜ கோபுரம் தொழுது, தல விநாயகரின் முன் தோப்புக்கரணமிட்டு விட்டுச் செல்ல வேண்டும். மலைக்கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜ கோபுரமும், இரு புறமும் நாயக்கர் மண்டபங்களும், 42 கல் தூண்கள் கொண்ட பாரவேல் மண்டபமும் உள்ளன. கருவறை மீது தங்க விமானம் காட்சியளிக்கிறது.\nபழநி திருக்கோயிலில் இரண்டு பிராகாரங்கள் உள்ளன. மலைப்பாதை வழியாக வருவோர், 2 - வது பிராகாரத்தை அடைவர். இங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் வழியில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மணிக்கட்டு மண்டபம் உள்ளது. இங்கு வல்லப விநாயகர் சந்நிதி, கொடிமரம், அக்னி குண்டம், தங்க ரத மண்டபம் ஆகியவை உள்ளன.\nமுதல் பிரகாரம், பாரவேல் மண்டபத்திலிரு���்து கோயிலைச் சுற்றிச் செல்கிறது. இதன் வட பாகத்தில் மலைக்கொழுந்தீஸ்வரர், நவவீரர் ஆகியோர் சந்நிதி. மலைக்கொழுந்தீஸ்வரர் சந்நிதியின் முன்புறத் தூண் இரண்டும் ரத வடிவில் அமைந்துள்ளன.\nஇதன் தென்கிழக்கில் போகர் சந்நிதி உள்ளது. இங்கு அவரால் பூஜிக்கப்பட்ட புவனேஸ்வரியம்மன் மற்றும் மரகத லிங்கம் ஆகியவை உள்ளன. இங்குள்ள சுரங்கப் பாதை, ஸ்ரீதண்டாயுதபாணியின் திருவடி வரை செல்கிறது என்றும், போகர் இறுதியாக இதில் நுழைந்து தண்டாயுதபாணியின் திருவடியில் ஐக்கியமானார் என்றும் கூறப்படுகிறது.\nநவரங்க மண்டபம் அருகே உலோகத்தாலான சேவற்கொடி உள்ளது. இதன் மீது ஒரு சேவல் அடிக்கடி வந்து அமர்ந்து கூவுவது பழநியின் சிறப்புகளுள் ஒன்று. இதன் நிழலில் அமர்ந்து தியானிப்பது பக்தர்களது வழக்கம். இந்த மண்டபத்தில் சண்முகருக்கும், ஞான தண்டாயுதபாணியின் உற்சவ மூர்த்தியான சின்னக் குமாரருக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன. இதை அடுத்து அர்த்த மண்டபம்; கர்ப்பக்கிரகம். கர்ப்பக் கிரகச் சுவர்களில் கல்வெட்டுகள் உள்ளன.\nபழநியில் பக்தர்களது காவடி பிரார்த்தனை பிரசித்தம். திருவிழா காலங்களில் பக்தர்கள் - தங்கக் காவடி, வெள்ளிக் காவடி, பால் காவடி, சந்தனக் காவடி உட்பட பல்வேறு வகையான காவடிகளை எடுத்து வந்து ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.\nபழநியின் தனிச்சிறப்பு பஞ்சாமிர்தம். மலை வாழைப்பழம், நெய், தேன், நாட்டுச் சர்க்கரை, கற்கண்டு ஆகியவற்றின் கலவை இது. இதை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யும்போது பாஷாண சக்தியால் மருத்துவ குணம் பெறுகிறது. பழநி மலையில் ஆசிமுகத் தீர்த்தம், தேவ தீர்த்தம், அமுத தீர்த்தம், ஞான தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகிய புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.\nதமிழகத்தில் முதன்முதலாக பழநி தண்டாயுதபாணி திருக்கோயிலில்தான் முருகேச முதலியார் என்ற பக்தரின் முயற்சியால் தங்க ரதம் ஓடத் துவங்கியது. முடி காணிக்கை செலுத்த திருப்பதிக்கு அடுத்தபடியாக பக்தர்கள் அதிகமாக வரும் இடம் பழநி என்கிறார்கள். கேரள பக்தர்கள் பலர், தங்கள் குழந்தைகளின் சோறூட்டு விழாவை இங்கு நிறைவேற்றுகின்றனர்.\nகந்த சஷ்டியின்போது சூரபத்மனை வதம் செய்வதற்காக மலையிலிருந்து கீழே இறங்கி வருவார் முருகப்பெருமான். அவர், மலையின் நான்கு���ுறங்களிலும் கஜமுகாசுரன், தாரகன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்து வெற்றி வீரராக கோயிலுக்குத் திரும்புவார்.\nஅரோகரா சொல்லி ஆறுமுகனின் அருளைப் பெறுவோம்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://itrix.co.in/CentreTamil/activities.html", "date_download": "2018-11-17T08:39:34Z", "digest": "sha1:2KUUTTK5756Q6SYYRXQV23A5BKFL2KDU", "length": 3775, "nlines": 36, "source_domain": "itrix.co.in", "title": "செயல்பாடுகள்", "raw_content": "பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளா்ச்சி மையம்\nபொறியியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழை நடைமுறைப்ப���ுத்துவதே எங்களின் முதன்மை நோக்கமாகும்.\nதமிழ் இலக்கிய விழாக்களை நடத்தி அவற்றுக்கூடாக வாழ்வியல் ஒழுக்க நெறிகளை மாணவா்களுக்கு உணா்த்துவது.\nமாணவா்களுக்கிடையில் பல்வேறு தமிழ் இலக்கியப் போட்டிகளை நடத்தி அவற்றுக்கூடாக அவா்களின் தமிழ் அறிவின் பார்வையை விசாலப்படுத்துவது.\nபல்துறைப் (பொறியியல் தொழில்நுட்பத்துறைக்) கருத்தரங்குகளையும் மற்றும் கலந்தாய்வுகளையும் தமிழில் பேராசிரியா்களின் உதவியோடு நடத்தி அதன் மூலம் பல்துறைகளுக்குள் தமிழை வளா்ப்பது.\nபொறியியல் தொழில்நுட்பத் துறைகளின் ஆய்வுக் கட்டுரைகளையும் முனைவா் ஆய்வுகளையும் தமிழில் வெளியிடுதல்.\nசெந்தமிழ் விழி எனும் “செந்தமிழ்க்களஞ்சியம்“ இதழுக்கூடாக முனைவா் ஆய்வு சுருக்கங்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் காலாண்டுக்கு ஒரு முறை வெளியிடுதல்.\nபேச்சுப் போட்டி - திருக்குறளில் அறிவியல்\nகவிதைப் போட்டி - தலைப்பு போட்டியின் போது அறிவிக்கப்படும்\nஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டி திருக்குறள் உலகப் பொதுமறை\nஎங்களின் நிகழ்வுகளை அறிய உங்களின் மின்னஞ்சல்\nபொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளா்ச்சி மையம்\nவடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் பராமரிப்பு : வளா் தமிழ் மன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkiwebtv.com/newsdetails.php?id=17294", "date_download": "2018-11-17T08:31:31Z", "digest": "sha1:GL5NUMJMU3XE65EOO4SNDJHFXJP3TRX4", "length": 5417, "nlines": 41, "source_domain": "kalkiwebtv.com", "title": "Blog Post - Kalki WebTv", "raw_content": "\nஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு வாபஸ்\nபதிவு செய்த நாள் :- 2015-01-08 | [ திரும்பி செல்ல ]\nஅ.தி.மு.க. பொதுச்செய லாளரும், முன்னாள் முதல்-அமைச்சரு மான ஜெயலலிதா 2 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என்று அவர் மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கு எழும் பூர் பொருளாதார குற்றவி யல் நீதிமன்றத்தில் நீதிபதி தட் சிணாமூர்த்தி முன்னிலையில் நடந்து வந்தது. இதற்கிடையே ஜெய லலிதா தரப்பில் வருமான வரியுடன் சேர்த்து அபராதத் தொகையை செலுத்த தயாராக இருப்பதாக வரு வாய்த்துறைக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. இதை பரிசீலித்த வருமான வரித்துறை ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. அவர் வருமான வரி மற்றும் அபராதத் தொகையுடன் சேர்த்து ரூ.2 கோடி செலுத்த உத்தரவிட்டது. அதன்படி ஜெயலலிதா தரப்பில் ரூ.2 கோடி செலுத்தப்பட்டது. இன்று எழும்பூர் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா தரப்பில் வக்கீல் கருப்பையா ஆஜராகி வருமான வரி வழக்கில் சமரசம் ஏற்பட்டதாகவும், ஜெயலலிதா ரூ.2 கோடி செலுத்தி விட்டதாகவும் தெரிவித்தார். அதற்கான பத்திரங்களையும் தாக்கல் செய்தார். இதேபோல் வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல் ராமசாமி, ஜெயலலிதா மீதான வரு மான வரி வழக்கில் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வருமான வரி சட்டம் 272-ன்படி வழக்கை வாபஸ் பெற வருமான வரித்துறை முடிவு எடுத்துள்ளதாக தெரி வித்தார். இதையடுத்து நீதிபதி தட்சிணாமூர்த்தி இன்று பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பு கூறுவதாக அறிவித்தார்.\nவீடியோ பதிவு ஏதும் இல்லை\nமுந்தைய செய்திகள் அடுத்த செய்திகள்\nகருத்தை பதிவு செய்ய :\nதேர்தல் நடத்தை விதி அமல்: புதிய ரேஷன் கார்டு ஓட்டுப்பதிவு முடிந்த பின் கொடுக்கப்படும்\nகாங்கிரஸ் நிபந்தனைக்கு தி.மு.க. கட்டுப்படக்கூடாது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை\nகடலூரில் பரபரப்பு:ரசாயன ஆலையில் விஷ வாயு கசிவு; 66 பேர் வாந்தி-மயக்கம்\nபிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: பள்ளிகள் அருகே பிரசாரத்துக்கு தடை; தேர்தல் வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு\nமருத்துவ படிப்புக்கு நுழைவு தேர்வு இல்லை: தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=149911&cat=32", "date_download": "2018-11-17T09:33:59Z", "digest": "sha1:FVHVKFFESG2EV2LQNXFUYNAJYAG4GMDA", "length": 28627, "nlines": 658, "source_domain": "www.dinamalar.com", "title": "தூத்துக்குடியில் 104 கிலோ கஞ்சா பறிமுதல் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » தூத்துக்குடியில் 104 கிலோ கஞ்சா பறிமுதல் ஆகஸ்ட் 09,2018 00:00 IST\nபொது » தூத்துக்குடியில் 104 கிலோ கஞ்சா பறிமுதல் ஆகஸ்ட் 09,2018 00:00 IST\nதூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. தூத்துக்குடி, ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து கிழக்கு கடற்கரை சாலையில் தருவைகுளம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.\nஅரசு அலுவலகத்தில் ரெய்டு ரூ. 3 லட்சம் பறிமுதல்\nஊட்டி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ரெய்டு\nபோதை அதிகாரியால் விபத்து : 3 பேர் பலி\nலஞ்சம் வாங்கிய போலீசார் கைது\n'கடவுள் தேசத்துக்கு' வந்த சோதனை\nகர்நாடகா அனுமதி வேண்டும்: தம்பிதுரை\n4.5 டன் குட்கா பறிமுதல்\n500 கிலோ ��ுட்கா பறிமுதல்\nராஜினாமா என்பது யூகம்: ஓ.பி.எஸ்.\nலஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., கைது\nதமிழக அரசின் செயல் நியாயமானது\nநீர் மேலாண்மைக்கு தனி அமைச்சகம்\nதிமுக உடையும்: துணை சபாநாயகர்\nலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது\nதேசிய புலனாய்வு முகமை சோதனை\n88 லட்சம் ஆன்லைன் மோசடி\nலஞ்சம்: துணை ஆய்வாளர் கைது\nடீன் ஏஜ் திருமணத்துக்கு அனுமதி\nஉ.பி.,யில் டிகிரி வரை இலவசம்\nடி.ஜி.பி ஆபீசில் சி.பி.ஐ ரெய்டு\nபெண் சார்பதிவாளர் லஞ்சம் :கைது\nலஞ்சம் வாங்கலை: மறுக்கிறார் ஜார்ஜ்\nபள்ளிகள் முன் மதமாற்றும் கும்பல்\nஸ்டெர்லைட் நிர்வாகப் பணிகளை கவனிக்க அனுமதி\nபடகில் கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல்\nஎஸ்பிக்கு லஞ்சம் : இருவர் கைது\nரூ.50 லட்சம் மதிப்பில் குவிந்த நிவாரணம்\nஅரசின் அலட்சியம் வறண்ட நீர் நிலைகள்\n2000 ரூபாய் சம்பளம் வாங்கினேன் பிரகாஷ்ராஜ்\nசிட்டுக்குருவி வளர்க்க ரூ. 150 போதுங்க...\nஆசிரியர் வேலைக்கு விலை ரூ.30 லட்சம்\nமணலை சுத்தம் பண்ணி திருடுவதற்கு அனுமதி\nகீச்சான், பூச்சான் வலைக்கு அனுமதி வேண்டும்\nவெளிநாட்டு வேலைக்கு 23.5 லட்சம் மோசடி\nவேன் கவிழ்ந்து 23 பேர் படுகாயம்\nலஞ்ச புகார் முதல்வர் திடீர் சோதனை\nகார் உருண்டு மூன்று பேர் பலி\nகேரளாவுக்கு கடத்த முயன்ற மணல் பறிமுதல்\n'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' விநாயகர் பறிமுதல்\nமணல் கடத்தல் 26 லாரிகள் பறிமுதல்\n7பேர் விடுதலைதான் தமிழக அரசின் விருப்பம்\n26 ஆண்டுகளுக்கு பின் இடுக்கி அணை திறப்பு\n9 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய குறிச்சி குளம்\nநோ தனி வழி: மத்திய அரசு முடிவு\nகொல்கத்தாவில் பாலம் இடிந்து 5 பேர் பலி\n15 வரை கேரளாவை மழை விடாது; மக்கள் கவலை\nசுங்கத்துறை அதிகாரிகளுக்கு சி பி ஐ விசாரணை அனுமதி\nகேரளா பாதிப்புக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கிய நரிக்குறவர்கள்\nV I P க்கு தனி வழி \nடீசல் விலை உயர்வு : மீனவ அமைப்பு கண்டனம்\nஇந்து தலைவர்களை கொல்ல சதி: 5 பேர் கைது\nமோடி ஆட்சி அமைக்க 48 சதவீதம் பேர் ஆதரவு\nதுணை முதல்வர் காலில் தூசி: துடைத்த அதிகாரியால் சர்ச்சை\nகார் மீது பைக் மோதி 5 பேர் காயம்\nகுட்கா நிறுவன அதிபர் உட்பட 5 பேர் கைது\nவாகன உதிரிபாக கடையில் தீ : 12 லட்சம் சேதம்\nரூபாய் மதிப்பு வரலாறு காணா சரிவு 1 டாலர் = 70.09 ரூபாய்\nதினமலரின் மாணவர் பதிப்பு மற்றும் பாம்பு பன்னை நடத்திய ''வன ஊர்வன விழிப்புணர்வு'' முகாம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்��்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகாற்றின் மொழி - திரைவிமர்சனம்\nமதுரையில் ஐயப்ப பக்தர்கள் விரதம்\n'கஜா'வால் 136 பள்ளிகள் சேதம்\nகாரைக்காலில் கரை ஒதுங்கும் வன விலங்குகள்\nதிருவாரூரில் 12 பேர் பலி\nமாணவனுக்கு பாலியல் : ஆசிரியர் கைது\nபாலிவுட்டை கலக்கும் நம்ம ஊர் 'ஸ்வீட்'\nரயில்வேயில் பார்சல் ஊழல் அம்பலம் பல புள்ளிகளுக்கு தொடர்பு\nஎடப்பாடி சார்.. எங்கேயோ போய்ட்டீங்க..\nதினமலர் மாணவர் பதிப்பின் வினாடி-வினா\nசபரிமலை நடை திறப்பு; திருப்திக்கு தடா\nவிராட்,ரோஹித்தை பின் தள்ளிய மிதாலி\n'மாநில அரசுக்கு அதிகாரம் வேண்டும்'\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஎடப்பாடி சார்.. எங்கேயோ போய்ட்டீங்க..\n'மாநில அரசுக்கு அதிகாரம் வேண்டும்'\n'கஜா'வால் 136 பள்ளிகள் சேதம்\nபாலிவுட்டை கலக்கும் நம்ம ஊர் 'ஸ்வீட்'\nமாணவனுக்கு பாலியல் : ஆசிரியர் கைது\nகேரளாவில் இந்து அமைப்புகள் போராட்டம்\nதினமலர் மாணவர் பதிப்பின் வினாடி-வினா\nசபரிமலை நடை திறப்பு; திருப்திக்கு தடா\nஇந்திய மலர்களுக்கு தடை; ஏற்றுமதி பாதிக்குமா\n800 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின\nமூன்று மணி நேரத்தில் நிரம்பிய வரதமாநதி\nதிருவாரூரில் 12 பேர் பலி\nகாரைக்காலில் கரை ஒதுங்கும் வன விலங்குகள்\nநான்கு பேரை மண்ணில் புதைத்த கஜா புயல்\nரயில்வேயில் பார்சல் ஊழல் அம்பலம் பல புள்ளிகளுக்கு தொடர்பு\nராமர் பிரச்னைக்கு கம்யூனிஸ்ட்களே முக்கிய காரணம்\nவானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி\nகஜா புயல்; வானிலை மைய இயக்குனர் பேட்டி\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-29\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nவாழைகளை துவம்சம் செய்த கஜா\nபள்ளத்துல இருந்து மேட்டுக்கு தண்ணீர் தாவுமா\nதம்பதிகளிடையே பொய்களை கையாளும் வழிகள்\n3-4 நாளுக்கு ஜுரம் நீடித்தால் பரிசோதனை அவசியம்\nசமூக ஊடகத்தால் திருமண பந்தம் சீர்குலைவது ஏன்\nவிவாகரத்து வரை போகாமல் எப்படி பேசி தீர்க்கலாம்\nவிராட்,ரோஹித்தை பின் தள்ளிய மிதாலி\nதென்னிந்திய கால்பந்து: செலம்பரா சாம்பியன்\nகால்பந்து: பைனலில் கோபால்நாயுடு பள்ளி\nதென்னிந்திய கால்பந்து போட்டி: தமிழகம் வெற்றி\nதென்னிந்திய கால்பந்து: அரையிறுதியில் மலப்புரம்\nரிலையன்ஸ் கால்பந்து: பைனலில் எஸ்.��ி.ஏ.டி.,\nதென்னிந்திய கால்பந்து போட்டி தொடக்கம்\nகளத்தில் கத்தி வீச தயார்\nநீச்சல்: அமிர்த வித்யாலயம் அசத்தல்\nமதுரையில் ஐயப்ப பக்தர்கள் விரதம்\nகாற்றின் மொழி - திரைவிமர்சனம்\nஉத்தரவு மகாராஜா படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு\nபாடகி பி.சுசீலா 83-வது பிறந்த நாள் கொண்டாட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2012/02/blog-post_178.html", "date_download": "2018-11-17T08:32:25Z", "digest": "sha1:IVPQJ32DZR32LQD67NAUFSXQGZLUF7LX", "length": 1908, "nlines": 41, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nநம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது.\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ambethkar-14-06-1628671.htm", "date_download": "2018-11-17T09:13:58Z", "digest": "sha1:V32Y3IRH75NCXEAMJ4GRE6QUHCAG7KXU", "length": 7897, "nlines": 109, "source_domain": "www.tamilstar.com", "title": "அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகிறது - Ambethkar - அம்பேத்கர் | Tamilstar.com |", "raw_content": "\nஅம்பேத்கர் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகிறது\nகாமராஜ், பாரதியார் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறும் ‘பாபா சாகேப் என்ற பெயரில் சினிமா படமாகிறது. இப்படத்தை அஜய் குமார் என்பவர் இயக்கி, தயாரிக்கிறார்.\nஇப்படம் குறித்து அவர் கூறும்போது, டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் வாழ்கையை மையகருவாக வைத்து உருவாகவிருக்கும் திரைப்படம்தான் பாபா சாகேப். இது சாதி தலைவரின் படம் அல்ல, தேசத்தலைவரின் படம் என்பதை கருத்தாக கொண்டு உருவாகவிருக்கும் படம்.\nதமிழ் சினிமாவில் இப்பொழுதெல்லாம் ரவுடிகளின் வாழ்கையை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள் அதிகமாக வருகிறது, நாம் ஏன் ஒரு தேச தலைவரின் வாழ்கையை அடிப்படையாக கொண்டு ஒரு திரைப்படம் உருவாக்க கூடாது என்ற எண்ணத்தில்தான் இத்திரைப்படத்தை உருவாக்கவிருக்கிறேன்.\nஹாலிவுட்டில் அட்டன்பிரோ என்ற இயக்குநர் காந்தியின் வாழ்கையை திரைப்படமாக எடுக்கும்பொழுது, தமிழனாகிய நான் ஏன் ஒரு தேச தலைவரின் வாழ்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்ககூடாது என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்த பாபா சாகேப். அம்பேத்கர் உருவம் கொண்ட ஒருவருக்காக சுமார் 10,000 பேர்க்கு மேல் தேர்வு நடத்தினோம், கிடைக்கவில்லை.\nஇறுதியாக எங்கள் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மோகன் ‘ஆய்வுக்கூடம்’ திரைப்படத்தின் நாயகன் ராஜகணபதியை அறிமுகம் செய்தார், அவர் தோற்றத்தில் பாபா சாகேப் போல உள்ளதால் அவரை தேர்வு செய்தோம், மேலும் இத்திரைப்படத்திற்காக அம்பேத்கரின் குழந்தை மற்றும் இளமை வயது தோற்றத்திற்கும் பாரதியார், பெரியார் போன்ற பல்வேறு தலைவர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.\nஅன்னல் அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டமும், நடிகர்களுக்கான தேர்வும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. இப்படத்திற்கு தேனிசை தென்றல் தேவா இசையமைக்கிறார். ரன் ஹார்ஸ் மீடியா நிறுவனம் சார்பில் அஜய் குமார் தயாரிக்கிறார்.\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kamal-haasan-26-10-1739191.htm", "date_download": "2018-11-17T09:22:35Z", "digest": "sha1:TPFB6XLWIPO73WQV3PUSILMZK5KYK22Z", "length": 6749, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "மெர்சல்-ல சொன்ன விசியம் போல இதையும் இந்தியா பின்பற்றலாம் - பிரபல நடிகர் ட்வீட்.! - Kamal Haasan - மெர்சல் | Tamilstar.com |", "raw_content": "\nமெர்சல்-ல சொன்ன விசியம் போல இதையும் இந்தியா பின்பற்றலாம் - பிரபல நடிகர் ட்வீட்.\nதளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படத்தில் இடம் பெற்றிருந்த ஜி.எஸ்.டி வசனங்கள் பிரபல அரசியல் கட்சியில் சர்ச்சையை கிளப்பி இருந்தாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nசிங்கப்பூரில் தரமான மருத்துவ செலவுகளுக்கு 7 % ஜி.எஸ்.டி , ஆனால் இந்தியாவில் 28 % ஜி.எஸ்.டி வரி விதித்திருந்தும் தரமான மருத்துவம் இல்லை என கூறியிருந்தார். சிங்கப்பூரை போல இந்தியாவிலும் பின்பற்ற வேண்டுமென விஜய் கூறியிருந்தார்.\nஅதே போல தற்போது கமல்ஹாசன் சிங்கப்பூரில் இருந்து இன்னொரு விசயத்தையும் பின்பற்றலாம், அங்கு தினமும் இரவு 12 மணிக்கு தொலைக்காட்சிகளில் தேசிய கீதம் ஒளிபரப்பப்படும் இதனை இந்தியாவிலும் பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார்.\n▪ அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n▪ 2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து\n▪ சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்\n▪ அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n▪ விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு\n▪ கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்\n▪ கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு\n▪ ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை\n▪ இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்\n▪ பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-siva-karthikeyan-18-02-1625980.htm", "date_download": "2018-11-17T09:26:27Z", "digest": "sha1:MF72U47SBP5KFEFAK7PYXC4BMU7FKXT6", "length": 7805, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "\"ரெமோ\" வாக மாறிய சிவகார்த்திகேயன்! - Siva Karthikeyan - சிவகார்த்திகேயன் | Tamilstar.com |", "raw_content": "\n\"ரெமோ\" வாக மாறிய சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயனின் புதிய படத்திற்கு அந்நியன் பாணியில் ரெமோ என்று பெயர் வைத்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஅறிமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்து வரும் புதிய படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nரசூல் பூக்குட்டி, பி.சி.ஸ்ரீராம் என்று முன்னணி கலைஞர்கள் பணியாற்றி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 24ஏஎம் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.\nஇந்நிலையில் சிவகார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தனர்.\nஅதன்படி சற்று முன்னர் இப்படத்திற்கு ரெமோ என்று தலைப்பு வைத்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.இந்தப் பெயரை ஏற்கனவே அந்நியன் படத்தில் விக்ரம் உபயோகப்படுத்தியிருந்தார்.\nஇதனால் இப்படம் இளைஞர்களைக் கவரும் விதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இப்படத்திற்கு நர்ஸ் அக்கா என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.\n▪ ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n▪ சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு\n▪ சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்\n▪ சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n▪ வசூல் சாதனையில் சீமராஜா - வேற லெவல் வரவேற்பு\n▪ புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை\n▪ ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்\n▪ சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி\n▪ இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா\n▪ சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n• இணையத்தை ��ிணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vishal-08-10-15-0223074.htm", "date_download": "2018-11-17T09:25:32Z", "digest": "sha1:RCTOI53SRBDU25WBS4LIJCAZXXOK3NOK", "length": 7632, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "திரையுலக நலனுக்காகவே போட்டியிடுகிறேன் விஷால் விளக்கம் - Vishal - விஷால் | Tamilstar.com |", "raw_content": "\nதிரையுலக நலனுக்காகவே போட்டியிடுகிறேன் விஷால் விளக்கம்\nநடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும், விஷால் தலைமையிலான ஒரு அணியும் போட்டியிடுகிறார்கள். தேர்தல் நெருங்குவதையொட்டி இரு அணியினரும் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது தேர்தல் சூடு பிடித்துள்ளது.\nஇன்று நடிகர் சங்க உறுப்பினர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பதற்காக விஷால் அணியினர் சேலம் சென்றுள்ளனர்.\nசேலம் செல்வதற்கு முன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த விஷால் அணியினர், “ நான் என்னுடைய சொந்த பிரச்சினைக்காக நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறேன் என்பதில் உண்மையில்லை. திரையுலக நலனுக்காகவே போட்டியிடுகிறேன்.\nசேலத்தில் நடிகர் சங்க உறுப்பினர்களை சந்தித்து தேர்தலில் அனைவரும் ஓட்டுப் போட வேண்டும் என்று கேட்கவே வந்துள்ளோம்.\nநடிகர் சங்கத்தை வலுப்படுத்தவே இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். இதில் பிளவு ஏற்படப்போகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கமல் வெளிப்படையாகவே எங்களுக்கு ஆதரவளித்துள்ளார். பாக்யராஜ் இரு அணிகளின் கூட்டத்திலும் பங்கேற்றதில் வருத்தமில்லை” இவ்வாறு அவர் கூறினார்.\n▪ விஷால் படத்தில் சன்னி லியோன்\n▪ மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷ��ல் தகவல்\n▪ கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்\n▪ 2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்\n▪ சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்\n▪ சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா\n▪ சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்\n▪ விஷாலை மிரள வைத்த அமலாபால்\n▪ சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/demonstration", "date_download": "2018-11-17T09:22:26Z", "digest": "sha1:33WLLTAHOMAZG5DSDTT42MDRI7X3V7UE", "length": 13977, "nlines": 200, "source_domain": "www.thinakaran.lk", "title": "Demonstration | தினகரன்", "raw_content": "\nதெருவில் கண்ணீர் வடிக்கவிட்டு நீங்கள் சந்தோசமாக இருப்பது தான் நல்லாட்சியா\nஎங்களை தெருவில் இருந்து கண்ணீர் வடிக்கவிட்டு நீங்கள் சந்தோசமாக இருப்பது தான் நல்லாட்சியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப்போராட்டம் இன்று (03) 73...\nமாயக்கல்லி அத்துமீறல்; இறக்காமத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி\nமாயக்கல்லி பகுதியில் அத்துமீறி பிரவேசித்து பௌத்த விகாரை நிர்மாணிக்க எடுக்கும் செயற்பாடுகளுக்கெதிராக இறக்காமத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றது. ...\nகேப்பாப்புலவு மக்களுக்கு காத்தான்குடி மக்கள் ஆதரவு\nமுல்லைத்தீவு கேப்பாப்��ுலவு மக்கள் கடந்த 24வது நாட்களாக நடாத்திவரும் காணி மீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக இன்று (24) காத்தான்குயில் முஸ்லிம் மக்கள் பாரிய ஆர்பாட்டத்தில்...\nவவுனியா விக்ஸ் காடு மக்கள் 3 ஆவது நாளாக போராட்டம்\nவவுனியா, விக்ஸ் காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் தாம் வாழும் காணிகளையே தமக்கு வழங்கவேண்டும் என கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக மூன்றாவது நாளாகவும் (24) தொடர்...\nகேப்பாபுலவு போராட்டத்திற்கு வவுனியாவில் ஆதரவு ஆர்ப்பாட்டம்\nவவுனியாவில் இடம்பெற்று வரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினரால் இன்று (10) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது...\nவவுனியா இ.போ.ச. ஊழியர்கள் போராட்டம் இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை உத்தியோகத்தர்கள் சாகும்வரையான உணவு தவிர்ப்பு...\n37 போராட்டக்காரர்களும் எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுதலை (Update)\nகுறித்த 37 பேரும் கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதவான்...\nமத்திய அரசின் ஒப்புதலுக்காக ஜல்லிக்கட்டு அவசர சட்டம்\nதமிழக அரசு கொண்டு வர உள்ள அவசர சட்டம் ஜனாதிபதியின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.தமிழக அரசு கொண்டு வர உள்ள சட்டத்துக்கு ...\nஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக யாழிலும் போராட்டம்\nஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி இந்தியாவில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக யாழ். நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று(18) 4....\nகலகம் விளைவித்த 32 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு\nஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் கலகம் விளைவித்து, அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்ட 32 பேரையும் தொடர்ந்தும்...\nமஹிந்த அணி ஆதரவாளர்களால் கல்வீச்சு; 23 பேருக்கு காயம்\nஇன்று (07) காலை இடம்பெற்ற தெற்கு அபிவிருத்தி வலயத் திட்ட அடிக்கல் நடும் விழாவில் ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக 21 பேர்...\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோட���; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\n2nd Test: SLvENG; 278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு...\nசதுர்த்தி இரவு 12.34 வரை பின் விசாகம்\nதிரதீயை இரவு 11.17 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/09/today-rasipalan-09-11-2018/", "date_download": "2018-11-17T09:01:19Z", "digest": "sha1:3ZMBTNX4TDIER62MRTK2QHMHCIYNDD55", "length": 17994, "nlines": 354, "source_domain": "educationtn.com", "title": "Today Rasipalan 09.11.2018!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nமேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர் கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராடவேண்டியிருக்கும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதியவர்களை ந���்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nரிஷபம்: தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள்.சகோதர வகையில் நன்மைஉண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிக்கப் படு\nவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nகடகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும்.வெளிவட் டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.\nசிம்மம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி கரமான சூழ்நிலை உருவாகும். எதிர் பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகன்னி: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள்.வியாபாரத்தில்சில நுணுக்கங்களைகற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nதுலாம்: கணவன்-மனை விக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். வராது என்றி ருந்த பணம் கைக்கு வரும்.விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். உற்சாகமான நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில்எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக் கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nதனுசு: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். மற்றவர்களை சார்ந்துஇருக்க வேண்டாம். வாகனம்அடிக்கடி தொந்தரவு தரும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nமகரம்: சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nகும்பம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கானவழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. சிலர் உங்களைநம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். வியாபாரத்தில் போட்டி களை எதிர்\nகொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். சாதிக்கும் நாள்.\nமீனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். பணப் புழக்கம் கணிசமாக உயரும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள்கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோ கத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nNext articleஅறிவோம் பழமொழி:மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டது போல\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபகுதிநேர ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய நகல்கள்…\nகஜாவைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, “ஃபேதாஸ்” மற்றும் “ஃபாணி”. அதிர வைக்கும் அடுத்தடுத்த புயல்கள்..\nபகுதிநேர ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய நகல்கள்…\nகஜாவைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, “ஃபேதாஸ்” மற்றும் “ஃபாணி”. அதிர வைக்கும் அடுத்தடுத்த புயல்கள்..\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nSchool Morning Prayer Activities - 13.08.2018 ( Daily Updates... ) பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: திருக்கு��ள்: அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். உரை: எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-11-17T09:40:06Z", "digest": "sha1:SXGQ5NAIVWQSX4UXQD6DWW7SB7BPSYUE", "length": 11325, "nlines": 265, "source_domain": "ta.wikipedia.org", "title": "இண்டியானாபொலிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇண்டியானபொலிஸ் அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 785,597 மக்கள் வாழ்கிறார்கள்.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்\nடி மொயின் (அயோவா) | பீனிக்ஸ் (அரிசோனா) | மான்ட்கமரி (அலபாமா) | ஜூனோ (அலாஸ்கா) | லிட்டில் ராக் (ஆர்கன்சா) | இண்டியானபொலிஸ் (இந்தியானா) | ஸ்பிரிங்ஃபீல்ட் (இலினொய்) | பொய்சி (ஐடஹோ) | கொலம்பஸ் (ஒகைய்யோ) | ஓக்லஹோமா நகரம் (ஓக்லஹோமா) | சேலம் (ஓரிகன்) | ஹார்ட்பர்ட் (கனெடிகட்) | சேக்ரமெண்டோ (கலிபோர்னியா) | பிராங்போர்ட் (கென்டக்கி) | டொபீகா (கேன்சஸ்) | டென்வர் (கொலராடோ) | அட்லான்டா (ஜோர்ஜியா) | ஆஸ்டின் (டெக்சஸ்) | நாஷ்வில் (டென்னிசி) | டோவர் (டெலவெயர்) | கொலம்பியா (தென் கரொலைனா) | பியேர் (தென் டகோட்டா) | இட்ரென்டன் (நியூ ஜெர்சி) | சான்டா ஃபே (நியூ மெக்சிகோ) | ஆல்பெனி (நியூ யோர்க்) | காங்கர்ட் (நியூ ஹாம்சயர்) | லிங்கன் (நெப்ரஸ்கா) | கார்சன் நகரம் (நெவாடா) | டலஹாசி (புளோரிடா) | ஹாரிஸ்பர்க் (பென்சில்வேனியா) | பாஸ்டன் (மாசசூசெட்ஸ்) | ஜாக்சன் (மிசிசிப்பி) | ஜெபர்சன் நகரம் (மிசூரி) | லான்சிங் (மிச்சிகன்) | செயின்ட் பால் (மினசோட்டா) | அகஸ்தா (மேய்ன்) | அனாபொலிஸ் (மேரிலன்ட்) | சார்ல்ஸ்டன் (மேற்கு வேர்ஜினியா) | ஹெலேனா (மொன்டானா) | சால்ட் லேக் நகரம் (யூட்டா) | பிராவிடென்ஸ் (றோட் தீவு) | பாடன் ரூஜ் (லூசியானா) | ராலீ (வட கரொலைனா) | பிஸ்மார்க் (வட டகோட்டா) | செயென் (வயோமிங்) | ரிச்மன்ட் (வர்ஜீனியா) | ஒலிம்பியா (வாஷிங்டன்) | மேடிசன் (விஸ்கொன்சின்) | மான்ட்பீலியர் (வெர்மான்ட்) | ஹொனலுலு (ஹவாய்)\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்\nஇந்த ஐபி க��கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2017, 04:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkiwebtv.com/newsdetails.php?id=17295", "date_download": "2018-11-17T09:46:51Z", "digest": "sha1:ZKJ6IJYNBA4NWIYEDOJWXLLYQ3LSAQ5E", "length": 8265, "nlines": 41, "source_domain": "kalkiwebtv.com", "title": "Blog Post - Kalki WebTv", "raw_content": "\nஅரசு ஊழியர்கள்�ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் பொங்கல் போனஸ்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nபதிவு செய்த நாள் :- 2015-01-08 | [ திரும்பி செல்ல ]\nதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:� ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் ஆகியவை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் ஆகியவற்றை புரட்சித்தலைவி அம்மா வழங்கியதைப்போலவே, இந்த ஆண்டும் வழங்கிட முதல்�அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். 1. 2013�2014 ஆம் ஆண்டிற்கு �சி� மற்றும் �டி� தொகுதியை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாய் என்ற உச்சவரம்பிற்குட்பட்டு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக மிகை ஊதியம் வழங்கப்படும். 2. �ஏ மற்றும் பி� தொகுதியை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லரை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப்பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், சிறப்புக்கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத்திட்ட பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் பஞ்சாயத்து உதவியாளர்கள், ஒப்பந்தப்பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஒரு பகுதி தினக்கூலிகளாக பணியாற்றி பின்னர் நிரந்தரப்பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு 1,000 ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும். 3. உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக்குழு/அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக்குழு/இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம் ஆகியவற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்திய பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்த மிகை/ சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும். 4. ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் (தலையாரி மற்றும் கர்ணம்) ஆகியோருக்கு 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி வழங்கப்படும் போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் வழங்க அரசுக்கு 326 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nவீடியோ பதிவு ஏதும் இல்லை\nமுந்தைய செய்திகள் அடுத்த செய்திகள்\nகருத்தை பதிவு செய்ய :\nதேர்தல் நடத்தை விதி அமல்: புதிய ரேஷன் கார்டு ஓட்டுப்பதிவு முடிந்த பின் கொடுக்கப்படும்\nகாங்கிரஸ் நிபந்தனைக்கு தி.மு.க. கட்டுப்படக்கூடாது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை\nகடலூரில் பரபரப்பு:ரசாயன ஆலையில் விஷ வாயு கசிவு; 66 பேர் வாந்தி-மயக்கம்\nபிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: பள்ளிகள் அருகே பிரசாரத்துக்கு தடை; தேர்தல் வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு\nமருத்துவ படிப்புக்கு நுழைவு தேர்வு இல்லை: தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1212603.html", "date_download": "2018-11-17T09:18:06Z", "digest": "sha1:T2Z4DHEBBT6W54DSLB6OSMCH325MKRU5", "length": 38422, "nlines": 203, "source_domain": "www.athirady.com", "title": "தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் – பி.மாணிக்கவாசகம்..!! – Athirady News ;", "raw_content": "\nதமிழ் மக்கள் கூட்டணியும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் – பி.மாணிக்கவாசகம்..\nதமிழ் மக்கள் கூட்டணியும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் – பி.மாணிக்கவாசகம்..\nவடமாகாணசபையின் பதவிக்காலம் முடிவடைந்த சூட்டோடு சூடாக அதன் முதலமைச்சர் புதிய அரசியல் கட்சியொன்றைத் தொடங்கி தனது அரசியல் பயணத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துவிட்டார். அவர் தனது அரசியலைவிட்டு, ஒதுங்கி இருக்கமாட்டா���் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்த போதிலும், பொதுவாக புதிய அரசியல் கட்சியொன்றை அல்லது புதியதோர் அரசியல் முன்னணியைத் தொடங்கப் போவதாகவே அவருடைய அறிவித்தல் அமைந்திருக்கும் என்ற வெறுமனான எதிர்பார்ப்பே அரசியல் வட்டாரங்களில் மேலோங்கியிருந்தது.\nஆனால் அந்த எதிர்பார்ப்பைப் புறந்தள்ளி, தான் ஆரம்பிக்கவுள்ள புதிய அரசியல் கட்சியின் பெயரை ‘தமிழ் மக்கள் கூட்டணி’ என துல்லியமாக அறிவித்துள்ளார். இது, அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த அறிவிப்பு அரசியல் கட்சிகளையும்கூட வியப்பிலும், திகைப்பிலும் ஆழ்த்தியுள்ளது.\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையுடனும், இலங்கைத் தமிழரசுக் கட்சியுடனும் முரண்பாடுகளைக் கொண்டிருந்த முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், வடமாகாண முதலமைச்சர் என்ற தனது அந்தஸ்து காலத்தில், அவருடைய அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும், அது தொடர்பான முடிவு என்ன என்பது குறித்து வெளிப்படையான தகவல்களை வெளியிடவே இல்லை.\nதனக்கு முன்னால் நான்கு தெரிவுகள் இருக்கின்றன என்றும், அந்த நான்கில் ஏதாவது ஒன்றையே தான் தெரிவு செய்யப்போவதாகவும் பூடகமாகக் கூறியிருந்த அவர், தனது எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்த முடிவு அக்டோபர் 24 ஆம் திகதி வெளியிடப்படும் என்ற முன்னறிவித்தலை மட்டுமே தெரிவித்திருந்தார். இதனால் அவருடைய முடிவை அறிவதில் பெரும் ஆர்வத்தையே பொதுவாக ஏற்படுத்தியிருந்தது.\nவடமாகாண சபைத் தேர்தலில் 2013 ஆம் ஆண்டு, மக்கள் மத்தியில் வடமாகாண முதலமைச்சர் என்ற அந்தஸ்தில், கிடைத்திருந்த ஆதரவு என்ற அரசியல் அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த கட்டமாக அவர் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை முன்னெடுக்கப் போகின்றார் என்பதை அறிவதில் பலரும் ஆர்வம் கொண்டிருந்தனர்.\nமறுபக்கத்தில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர முன்னணி ஆகிய கட்சிகள், மக்கள் மத்தியில் விக்னேஸ்வரன் பெற்றிருந்த அரசியல் செல்வாக்கை மூலதனமாகவும், தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் அவருக்கு ஏற்பட்டிருந்த முரண்டிபாட்டைத் தமக்கு சாதகமான ஓர் அரசியல் நிலைமையாகவும் பயன்படுத்திக் கொள்வதற்கு முனைந்திருந்தன.\nமக்கள் செல்வாக்கு என்ற அடையாளத்தின் கீழ் ���மிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மாறாக, மாற்று அரசியல் அணியொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளில் அந்த இரண்டு கட்சிகளும், சில பொது அமைப்புக்களும் ஆர்வம் காட்டியிருந்தன. இருப்பினும், மாற்று அரசியல் தலைமையொன்றை உருவாக்குவதற்கு முதலில் இணங்கி வர மறுத்திருந்த விக்னேஸ்வரன், இறுதியில் சிவில் அமைப்புக்களுடைய எழுச்சியின் ஊடாக தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து செயற்படுவதற்கு இணங்கியிருந்தார்.\nஇருப்பினும்இ நேரடியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுவடுவதைத் தவிர்த்துஇ ஓர் அழுத்தக்குழுவாக, மக்களுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் இடையில் ஓர் இணைப்புப் பாலமாக இருந்து செயற்படுவது என்பதே தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடு என்று வெளிப்படுத்தப்பட்டிருந்தது. தமிழ் மக்கள் பேரவையின், நேரடி அரசியல் தொடர்பில்லாத நிலைப்பாட்டை விரும்பி ஏற்றுக்கொண்ட விக்னேஸ்வரன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த வடமாகாண முதலமைச்சர் என்ற அந்தஸ்துடன், பேரவையின் இணைத் தலைவராகச் செயற்பட முன்வந்து, அதனை நடைமுறைப்படுத்தியிருந்தார்.\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) என்பன இணைந்திருந்த போதிலும், நேரடியான அரசியல் நடவடிக்கைகளிலோ அல்லது தேர்தல்களிலோ ஈடுபடுவதற்குரிய தளமாக தமிழ் மக்கள் பேரவை அமையவில்லை.\nஇத்தகைய ஒரு பின்னணியிலேயே, தமிழர் அரசியலில் ஓர் அழுத்தக்குழுவாக எழுச்சி பெற்றுள்ள தமிழ் மக்கள் பேரவையின் துணையோடு, தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய அரசியல் கட்சியை தான் ஆரம்பிக்கவுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.\nமாற்று அரசியல் அணியொன்றை உருவாக்க வேண்டும் என்ற அரசியல் முனைப்பைக் கொண்டுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழமக்கள் புரட்சிகர முன்னணி போன்ற அரசியல் கட்சிகளின் நேரடி பங்களிப்பை புதிய கட்சியாகிய தமிழ் மக்கள் கூட்டணி பெற்றிருப்பதாகத் தெரியவில்லை.\nவிக்னேஸ்வரனின் அரசியல் போக்கிற்கு, இந்த இரண்டு கட்சிகளும் ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தாலும்கூட, தமிழ் மக்கள் கூட்டணியின் உருவாக்கத்தில் அந்தக் கட்சிகளை விக்னேஸ்வரன் உள்ளடக்கியிருக்கவில்லை. இதன் காரணமாகவே, தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெய���் சூட்டப்பட்ட விக்னேஸ்வரனின் புதிய அரசியல் கட்சி பற்றிய அறிவித்தல் அந்தக்கட்சிகளை வியப்படையச் செய்திருக்கின்றது.\nதமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்திலும், அதன் செயற்பாடுகளிலும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும், ஈழமக்கள் புரட்சிகர முன்னணியும் பெரும் பங்காற்றியிருந்தன. முதலமைச்சராக இருந்த போது, விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டபோதும் இந்தக் கட்சிகள் தமிழ் மக்கள் பேரவையைப் போலவே, அவருக்குத் துணையாக இருந்து செயற்பட்டிருந்தன.\nபுதிதாக மாற்று அரசியல் அணியொன்றை உருவாக்கும் முயற்சியில் முதலமைச்சர் பதவியில் இருந்த விக்னேஸ்வரனை, அவருடைய மக்கள் செல்வாக்கு என்ற அரசியல் அடையாளத்தின் அடிப்படையில் இந்த இரண்டு கட்சிகளும் முதன்மைப்படுத்தியிருந்தன. ஆனால், உள்ளுராட்சித் தேர்தலின்போது, இந்த மாற்று அணியை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தனித்து தேர்தலில் போட்டியிடுவதற்கு முடிவெடுத்திருந்தது. அதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் சின்னமாகிய வீட்டுச் சின்னத்திற்கு ஈடு கொடுத்து, தேர்தலில் வெற்றிபெறுகின்ற நோக்கத்தில், மக்கள் மத்தியில் முன்னர் பிரபல்யம் பெற்றிருந்த உதயசூரியன் சின்னத்தைத் தெரிவு செய்து, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரியுடன் ஈழமக்கள் புரட்சிகர முன்னணி கூட்டிணைந்திருந்தது. தனித்துப் போட்டியிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மக்களுடைய ஆதரவைப் பெற்று தேர்தலில் குறிப்பிட்டு கூறத்தக்க வகையில் வெற்றிபெற்றது.\nஆனால்இ எதிர்பார்த்த அளவில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வெற்றி பெறவில்லை. இதனால் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கொண்டிருந்த அணி சார்ந்த இணைவு அற்றுப்போனது. இதற்கு தேர்தல் தோல்வியுடன் வேறு காரணங்களும் கூறப்படுகின்றது.\nமுன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனை முன்னிலைப்படுத்தி அல்லது மையப்படுத்தி மாற்று அணியொன்றை உருவாக்க வேண்டும் என்ற அரசியல் ரீதியான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்தன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட் மற்றும் டெலோ ஆகியவற்றுடன��ம்கூட இது தொடர்பிலான கலந்துரையாடல் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் உண்டு. ஆனால் அந்த முயற்சிகள் பற்றிய விரிவான தகவல்கள் வெளிவரவில்லை. அத்துடன் அந்த முயற்சிகளும் முன்னேற்றம் காணவில்லை.\nஉள்ளுராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மக்கள் மத்தியில் தனக்குக் கிடைத்துள்ள ஒர் அங்கீகாரமாகவும், தனது கொள்கைகளுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த அரசியல் ரீதியான ஆதரவாகவும் கருதி, அந்த ஆதரவை மேலும் மேலும் வளர்த்தெடுப்பதில் குறியாகச் செயற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் விக்னேஸ்வரனுடனோ அல்லது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடனோ கூட்டுச் சேர்வதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கே அது வந்துள்ளது.\nதமிழ் மக்கள் கூட்டணியை உருவாக்கிய விக்னேஸ்வரன், மாபெரும் மக்கள் அணிதிரள்வின் மத்தியில் அதுபற்றி பிரகடனப்படுத்த எண்ணியிருந்தார். அந்த நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் புளொட் ஆகிய தமிழ் மக்கள் பேரவையின் பங்காளி சக்திகளும் கலந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்த போதிலும், அவற்றில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மாத்திரமே கலந்து கொண்டது.\nதமிழ் மக்களுக்கு தேர்தல் காலத்தில் அளித்த உறுதிமொழிகளுக்கு ஏற்ப தமிழ்த்தேசிய கூட்டமைப்பு செயற்படவில்லை. அரசாங்கத்திற்கு அது வழங்கி வருகின்ற நிபந்தனையற்ற ஆதரவு என்பது மக்கள் நலன் சார்ந்ததல்ல. மாறாக சுய அரசியல் இலாபத்தை இலக்காகக் கொண்டே அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை கூட்டமைப்பு வழங்கி வருகின்றது என்பது பொதுவான அரசியல் குறைபாடு. மாற்று அணியினரால் முன்வைக்கப்பட்டு வருகின்ற பொதுவான குற்றச்சாட்டுமாகும்.\nஇதே குற்றச்சாட்டை முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் முன்வைத்து வந்துள்ளார். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அவர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும், அதன் தலைவர்களையும் அண்மைக்காலமாக நேரடியாக விமர்சிக்கத் தொடங்கியிருந்தார். கூட்டமைப்பினருக்கு அரசியல் தெரியாது என்ற அளவில் அவருடைய விமர்சனம் கடுமையாக இருந்தது. தனது புதிய அரசியல் கட்சியைப் பெயர் குறிப்பிட்டு அவர் பிரகடனப்படுத்திய நிகழ்விலும் கூட்டமைப்பின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சிக்கத் தவறவில்லை. கூட்டமைப்பு விட்ட தவறே, புதிய கட்சியொன்றை ஆரம்பித்து, தன்னை அரசியலில் தொடர்ந்து பயணிக்கச் செய்துள்ளது என்று அவர் தன்னிலை விளக்கத்தையும் அளித்திருந்தார்.\nமுன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அடுத்த கட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து வெளிப்படுத்துதவற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வுஇ அவரும் அவரைச் சார்ந்தவர்களும் எதிர்பார்த்தவாறே பெரிய அளவில் நடந்தேறியுள்ளது. பல இடங்களில் இருந்தும் பெரும் எண்ணிக்கையானோர் இதில் கலந்து கொண்டிருந்தனர். வரலாறு காணாத வகையிலான அரசியல் கூட்டங்களில் இதுவும் ஒன்று என்ற அளவில் அந்த கூட்டம் நடந்து முடிந்தது. அந்த நிகழ்வில் முக்கிய உரையாற்றியபோது, விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்களுக்கு அங்கு கூடியிருந்தவர்கள் தமது உணர்வுகளை பரவலாக வெளிப்படுத்தியிருந்தார்கள். பல தடவைகள் எழுந்த கரகோஷங்களும் விசிலடிப்புக்களும் அங்கிருந்தவர்கள் உணர்வுபூர்வமாகவே அங்கு குழுமியிருந்தனர் என்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தது.\nபெரிய அளவில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு பொதுவாகவே இருந்த போதிலும், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் எழுச்சியை விரும்பாத அல்லது சகிக்க முடியாத சக்திகள் இங்கு மக்கள் குறைந்த அளவிலேயே வருவார்கள் என்றே எதிர்பார்த்திருந்தன. ஆயினும் அந்த கூட்டம் பெரிய அளவில் நடைபெற்றமை அந்த சக்திகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்த உணர்வையே ஏற்படுத்தியிருக்கின்றது.\nமாற்று அணியினர் எதிர்பார்த்ததிலும் பார்க்க விக்னேஸ்வரன் செல்வாக்கு மிக்கவராக இருக்கின்றார் என்ற கசப்பான உண்மையை இந்த கூட்டம் உணர்த்தியிருக்கின்றது. அந்த உணர்வு அவர்களை அரசியல் ரீதியாக எச்சரிக்கை அடையவும், அதற்கு ஏற்ற வகையில் அரசியல் செயற்பாடுகளில் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்வதற்கான சிந்தனையையும் தூண்டியுள்ளது என்றே கூற வேண்டும்.\nதமிழ் மக்கள் கூட்டணி உதயமாவதற்கு முன்பு ஒரு முன்னோட்டத்தைப் போன்று வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரனும் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்கியுள்ளதாக அறிவித்திருக்கின்றார். ஒற்றுமையும், ஒரு தலைமையின் கீழான பலமுள்ள ஓர் அரசியல் தலைமையும் தேவைப்படுகின்ற இன்றைய தமிழ் அரசியல��� அரசங்கில், இந்த இரண்டு கட்சிகளினதும் தோற்றமானது, தமிழ் மக்களின் அரசியல் ரீதியான செயற்பாடுகளை பலவீனமடையச் செய்யவே வழிவகுத்துள்ளன.\nவிக்னேஸ்வரன் தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சியானது தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பொருத்தமட்டில், அதன் செயற்பாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை என்று கூட்டமைப்பு தரப்பில் கருதப்பட்ட போதிலும், அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களில் அதன் தாக்கம் வெளிப்படவே செய்யும் என்பதில் ஐயமில்லை.\nஅடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள்\nயுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களாகப் போகின்ற நிலையில் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக விழிப்படைந்தவர்களாகவும், அவர்களுடைய அரசியல் தலைமைகள் சாணக்கியமும் அரசியல் ரீதியாக செயல் வல்லமையும் கொண்டவையாகவும் இருக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.\nயுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றார்கள்\nஅயர்லாந்து நாட்டின் அதிபராக மிக்கேல் ஹிக்கின்ஸ் மீண்டும் தேர்வு..\nதிடீர் உடல்நலக்குறைவு – மத்திய மந்திரி அனந்தகுமார் மருத்துவமனையில் அனுமதி..\nபேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\nசபாநாயகரின் செயற்பாடுகள் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு உட்பட்டது..\n26 வயதுப் பெண்ணும் குழந்தையும் பலி…\nமஹிந்தவின் அதிரடி அறிவிப்பினால் சூடு பிடிக்கும் அரசியல் களம்…..\nகூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..\n12 இலட்சம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் மூவர் கைது..\nமுறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில்11 வயது சிறுவன் படுகாயம்..\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு..\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தல��யில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\nசபாநாயகரின் செயற்பாடுகள் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு உட்பட்டது..\n26 வயதுப் பெண்ணும் குழந்தையும் பலி…\nமஹிந்தவின் அதிரடி அறிவிப்பினால் சூடு பிடிக்கும் அரசியல் களம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/dailysheetcalendar.asp?year=2018&month=Oct&date=24", "date_download": "2018-11-17T09:36:40Z", "digest": "sha1:TZHBAP7D6LJQOPPH5526Z3ZOKC5OSLV3", "length": 10904, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Daily Calendar 2018 | Tamil Calendar | Today in history | Upcoming occasions | Main events on this day | Important news on this day", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காலண்டர் காலண்டர் (24-Oct-2018)\nவிளம்பி வருடம் - ஐப்பசி\nதிதி நேரம் : பவுர்ணமி இ 11.01\nநட்சத்திரம் : ரேவதி கா 10.27\nயோகம் : மரண யோகம்\nரஷ்யாவில் அக்டோபர் புரட்சி இடம்பெற்றது(1917)\nஜார்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது(1931)\nபிரேசிலில் ராணுவ புரட்சி இடம்பெற்றது(1930)\nஅக்டோபர் 2018நவம்பர் 2018டிசம்பர் 2018\nஅக்டோபர் 2 (செ) காந்தி ஜெயந்தி\nஅக்டோபர் 2 (செ) தினமலர் நிறுவனர் டிவிஆர்., 110 வது பிறந்த நாள்\nஅக்டோபர் 6 (ச) மகா சனிப்பிரதோஷம்\nஅக்டோபர் 8 (தி) மகாளய அமாவாசை\nஅக்டோபர் 10 (பு) நவராத்திரி ஆரம்பம்\nஅக்டோபர் 18 (வி) சரஸ்வதி பூஜை\nஅக்டோபர் 19 (வெ) விஜயதசமி\nஅக்டோபர் 19 (வெ) ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம்\nஅக்டோபர் 24 (பு) சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்\n» தினமலர் முதல் பக்கம்\n'சுதந்திரம் பெற்ற பின் நிகழ்ந்த பெரிய ஊழல்' : ராகுல் நவம்பர் 17,2018\nமேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ.,க்கு தடை நவம்பர் 17,2018\nசபரிமலை செல்ல முயன்ற இடதுசாரி பெண்ணுக்கு. எதிர்ப்பு கொச்சி விமான நிலையத்தில் பக்தர்கள் போராட்டம் நவம்பர் 17,2018\nதாஜ் மஹாலி���் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு நவம்பர் 17,2018\nகளத்தில் குதித்த அமைச்சர்கள்; கட்சிகள் பாராட்டியதால் மகிழ்ச்சி நவம்பர் 17,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/iccworldcup/teams_main.php?cat=2", "date_download": "2018-11-17T09:35:37Z", "digest": "sha1:KY65XINWCVUDHES4AF7KOTFTHU4DWDUC", "length": 4088, "nlines": 131, "source_domain": "www.dinamalar.com", "title": "ICC Cricket Teams | ICC Cricket World Cup Teams | Team Members | Team Members in Tamil", "raw_content": "\nPool A Venue: (மனுகா ஓவல்) கேன்பெரா\nவங்கதேசம் வெற்றி (105 ரன்கள் வித்தியாசம்)\nPool A Venue: பிரிஸ்பேன்\nPool A Venue: மெல்போர்ன்\nஇலங்கை வெற்றி (92 ரன்கள் வித்தியாசம்)\nPool A Venue: (சாக்ஸ்டான் ஓவல்) நெல்சன்\nவங்கதேசம் வெற்றி (6 விக்., வித்தியாசம்)\nவங்கதேசம் (15 ரன்கள்) வெற்றி\nPool A Venue: (செடன் பார்க்) ஹாமில்டன்\nநியூசிலாந்து (3 விக்கெட் வித்தியாசம்) வெற்றி\nPool B Venue: மெல்போர்ன்\nஇந்திய அணி (109 ரன்கள் வித்தியாசம்) வெற்றி\nபுள்ளி விபரம் GROUP A GROUP B\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2012/sep/28/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-565035.html", "date_download": "2018-11-17T09:37:44Z", "digest": "sha1:3SBQ4NIRGZNYZO6DCEDUX5PZ5D337XQ3", "length": 10646, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "இளையான்குடி ஒன்றியத்தில் மனு நீதிநாள் முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nஇளையான்குடி ஒன்றியத்தில் மனு நீதிநாள் முகாம்\nBy dn | Published on : 28th September 2012 11:05 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசிவகங்கை,செப்.27: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் விசவனூர் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் ராஜாராமன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இம் முகாமில் பொதுமக்களிடமிருந்து அவர் நேரடியாக மனுக்களைப் பெற்று பேசியதாவது:\nஅரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்பதற்காக மாதந்தோறும் ஒரு ஊராட்சியை தேர்வு செய்து இந்த முகாம் நடத்தப்பட்டு மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகிறது.\nவிசவனூர் ஊராட்சியில் ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பெற்ற கோரிக்கை மனுக்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது 81 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மற்ற மனுக்கள் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த ஊராட்சியில் கல்லடித்திடல் சாலை அமைக்கும் பணி நபார்டு திட்டத்தில் மேற்கொள்ளப்படும். கண்மாய் தூர்வாருதல், மடை அமைக்கும் பணி ஆர்.ஐ.எஸ் திட்டம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன.\nஆனந்தூரிலிருந்து பரமக்குடி செல்லும் பஸ்களை விசவனூர் வழியாக அடவந்தாங்கல் வரை செல்வதற்கு போக்குவரத்துக்கழக அலுவலர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வடக்கு விசவனூர், தெற்கு விசவனூர் ஊராட்சிகளுக்கு மேல்நிலைத்தொட்டி அமைக்க கேட்டுக்கொண்டற்கிணங்க இது குறித்து நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இளையான்குடி ஒன்றியத்தில் வறுமையில் உள்ளவர்களை தேர்வு செய்து அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் விதத்தில் நலத்திட்ட உதவிகள் மற்றும் தொழில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இத் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்றார்.\nஇம் முகாமில் வருவாய்துறை மூலம் 59 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகள், 20 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகள் வேளாண்மைத்துறை மூலம் இரு பயனாளிகளுக்கு விசைதெளிப்பான் கருவிகளை ஆட்சியர் வழங்கினார். கோட்டாட்சியர் தங்கையன் (பொறுப்பு), இளையான்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவர் தனலெட்சுமி, விசவனூர், கல்லடித்திடல், அளவிடங்கான் ஊராட்சி மன்றத் தலைவர்கள் இமாமுதீன், இதயச்செல்வி, சகாயமேரி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் செல்லத்துரை, வட்டாட்சியர் பிரேம்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரப்பன், குணசேகரன் உள்ளிட்டோர் மனுநீதி நாள் முகாமில் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐய���்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/vod/crime/8958-drunk-driving-race-champion-sent-to-15-days-judicial-custody-full-details.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-17T09:05:10Z", "digest": "sha1:ZVU44IZRG34M5TA4MXNY3OREKN2G5R6E", "length": 4364, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் குடிபோதையில் காரை ஓட்டி ஒருவரைக்கொன்ற விவகாரம்: தேசிய கார் பந்தய சாம்பியன் உள்பட 2 பேர் கைது | Drunk driving: Race champion sent to 15 days judicial custody | Full details", "raw_content": "\nசென்னையில் குடிபோதையில் காரை ஓட்டி ஒருவரைக்கொன்ற விவகாரம்: தேசிய கார் பந்தய சாம்பியன் உள்பட 2 பேர் கைது\nஐ போன் தொழில்நுட்பத்திற்கே சவால்.. ஹேக் செய்து விற்கும் சென்னை இளைஞர் கைது..\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nகஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..\nசபரிமலை விவகாரம்.. அவகாசம் கோர தேவஸம் போர்டு முடிவு\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nபுதிய விடியல் - 17/11/2018\nஇன்றைய தினம் - 16/11/2018\nபுதிய விடியல் - 15/11/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/11/2018\nகிச்சன் கேபினட் - 16/11/2018\nநேர்படப் பேசு - 16/11/2018\nகஜா திக்... திக்... நிமிடங்கள் - 16/11/2018\nடென்ட் கொட்டாய் - 16/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/13242-varalakhmi-sharathkumar.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-17T09:44:26Z", "digest": "sha1:AXUYM5HFVZAAKGVK4ZI2NEF66BYIVZDG", "length": 10168, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரெட்டை குதிரையில் சவாரி செய்யும் வரலட்சுமி சரத்குமார். | varalakhmi sharathkumar", "raw_content": "\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்���ை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nரெட்டை குதிரையில் சவாரி செய்யும் வரலட்சுமி சரத்குமார்.\nநீண்ட இடைவேளைக்குப் பின் வரலட்சுமி சரத்குமார் இரண்டு புதிய படங்களில் கமிட் ஆகியுள்ளார்.\nசரத்குமாரின் மகள் வரலட்சுமி ”போடா போடி” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். போடா போடிக்குப் பின்னர் வெளியான தாரை தப்பட்டை படத்தில் தன்னுடைய நடிப்புத்திறனை நிருபித்தார் வரு. அதனைத் தொடர்ந்து ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், பிரசன்னாவுடன் வரு கதாநாயகியாக நடித்த நிபுணன் திரைப்படம் ரிலீஸ்க்கு தயார் நிலையில் உள்ளது. அத்துடன் மலையாளம், கன்னடம் என ஒரு சில படங்களை மட்டுமே வரு ஒப்புக்கொண்டு நடித்து வந்தார். பிற நடிகைகளைப்போல இல்லாமல் தனக்கு பிடிக்கும் கதைகளில் மட்டுமே வரு இதுவரை தன்னை இணைத்துக் கொண்டு வந்தார்.\nஇந்நிலையில் புஷ்கர் காயத்ரி இயக்க மாதவன், விஜய்சேதுபதி நடிக்கும் விக்ரம் வேதா படத்தில் கதாநாயகியாக கமிட் ஆன கையோடு இன்னொரு புதிய படத்திற்கும் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார் வரு. சைத்தான் பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்க சிபிராஜ் கதாநாயகனாக நடிக்கவுள்ள திரில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திற்கு வரு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இதில் வருவின் கதாபாத்திரம் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அனைவராலும் பேசப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nபழைய ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி விதைகள் வாங்கலாம்... விவசாயிகளுக்கு புதிய சலுகை\nரூ.650 கோடி செலவில் மகள் திருமணத்தை நடத்திய ரெட்டி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘பார���ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\n'கதை திருட்டில் உண்மையும் பொய்யும் இருக்கிறது' சர்கார் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித்\nகதை திருட்டில் தமிழ் சினிமா: கடந்து வந்த பாதை\n“சினிமாவிலும் சில கருப்பு ஆடுகள் இருக்கிறார்கள்” - சமந்தா\nசினிமா தியேட்டரில் திடீர் தீ விபத்து\n'ஹீரோயின்களுக்கு சம்பளம் கொடுக்க மட்டும் இனிக்குதா ' தயாரிப்பாளர்களை கலாய்த்த மீம்\nஇளம் நடிகர்களை அலற வைத்த ‘சிக்ஸ்பேக்’ சூரி\nசோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன்.. மனம் திறந்த நடிகை ரேவதி..\nஹீரோ முகமும் கிடையாது.. தகுதியும் இல்ல.. யோகிபாபு வேதனை\nஐ போன் தொழில்நுட்பத்திற்கே சவால்.. ஹேக் செய்து விற்கும் சென்னை இளைஞர் கைது..\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nகஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..\nசபரிமலை விவகாரம்.. அவகாசம் கோர தேவஸம் போர்டு முடிவு\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபழைய ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி விதைகள் வாங்கலாம்... விவசாயிகளுக்கு புதிய சலுகை\nரூ.650 கோடி செலவில் மகள் திருமணத்தை நடத்திய ரெட்டி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/46733-tn-classes-xi-xii-students-have-two-exams-less-to-write-from-this-academic-year.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-17T08:24:57Z", "digest": "sha1:TKT6SV3626Z2UX5ID46MVV6RXZCHAHIM", "length": 9852, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "11,12-ஆம் வகுப்பில் மொழிப் பாடங்களுக்கு 2 தேர்வுகள் கிடையாது: தமிழக அரசு | TN classes XI, XII students have two exams less to write from this academic year", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்��ீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\n11,12-ஆம் வகுப்பில் மொழிப் பாடங்களுக்கு 2 தேர்வுகள் கிடையாது: தமிழக அரசு\n11 மற்றும் 12-ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வுகளில் இனி 2 தாள்கள் கிடையாது. ஒரே தாள் தேர்வு மட்டுமே நடைபெறும் என தமிழக அரசு அசாரணை வெளியிட்டுள்ளது.\n11 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் இரண்டு தாள்களாக தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதவாது தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் தாள், ஆங்கிலம் இரண்டாம் தாள் என தேர்வு நடத்தப்படும். பின்னர் இரண்டு மதிப்பெண்களும் கூட்டப்பட்டு அது நூற்றுக்கு கணக்கிடப்பட்டு அந்தந்த பாடங்களுக்கான மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்நிலையில் இதற்கு பதிலாக இவற்றை ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.\nஇதன் மூலம் தேர்வுகளின் எண்ணிக்கை 8இல் இருந்து 6ஆக குறைவதோடு, மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தமும் பெரிதும் குறையும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு முறை இந்தக் கல்வியாண்டில் இருந்தே பின்பற்றப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎண்ணூரில் 6ஆவது முறையாக பயங்கர தீ விபத்து\n‘என் மனைவியை மீட்டு தாருங்கள்’ - நித்தியானந்தா பீடத்திற்கு எதிராக கணவரின் மனு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த தமிழக அரசுக்கு பாரதிராஜா நன்றி\n“புயலை எச்சரிக்கையுடன் கையாண்ட அரசுக்கு நன்றி” - கமல் ட்வீட்\nபுயல் தொடர்பான நடவடிக்கை... மு.க.ஸ்டாலின் பாராட்டு\n65 கி.மீ தொலைவில் கஜா புயல் - முழுவீச்சு மீட்புப்பணியில் தமிழக அரசு\n“கஜா புயலின்போது அணைகளை கண்காணிக்க வேண்டும்” - மத்தி�� அமைச்சகம்\n7 பேர் விடுதலை : ஆளுநருக்கு கடிதம் எழுத‌‌ தமிழக அரசு முடிவு\nதீபாவளி... திரையரங்குகளில் கூடுதல் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி\nவெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் - தமிழக அரசு\nதீபாவளிக்கு முதல் நாள் அரசு விடுமுறை\nஐ போன் தொழில்நுட்பத்திற்கே சவால்.. ஹேக் செய்து விற்கும் சென்னை இளைஞர் கைது..\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nகஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..\nசபரிமலை விவகாரம்.. அவகாசம் கோர தேவஸம் போர்டு முடிவு\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎண்ணூரில் 6ஆவது முறையாக பயங்கர தீ விபத்து\n‘என் மனைவியை மீட்டு தாருங்கள்’ - நித்தியானந்தா பீடத்திற்கு எதிராக கணவரின் மனு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/26945-ops-information-after-meeting-the-prime-minister.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-17T08:23:16Z", "digest": "sha1:E2HSLH2GQLHWFXW6S533Z57VKWCES64L", "length": 10282, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அணிகள் இணைப்பு குறித்து பேசவில்லை - பிரதமரை சந்தித்த பின் ஓபிஎஸ் தகவல் | OPS information after meeting the prime minister", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப��பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nஅணிகள் இணைப்பு குறித்து பேசவில்லை - பிரதமரை சந்தித்த பின் ஓபிஎஸ் தகவல்\nதமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து பிரதமரிடம் பேசியதாக தெரிவித்த ஓபிஎஸ், அணிகள் இணைப்பு குறித்து அவரிடம் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘தற்போதைய தமிழக அரசியல் சூழல் குறித்து பிரதமரிடம் விரிவாக எடுத்துரைத்தேன். தமிழக அரசின் நிலைப்பாடு, தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்தும் பேசினோம். தமிழக மக்களின் நலன் கருதி முடிவுகளை எடுக்க உள்ளேன்\" என்று அவர் தெரிவித்தார்.\nஅணிகள் இணைப்பு குறித்து பேசப்பட்டதா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மைத்ரேயன், ’தமிழகத்தில் நிலவும் பொதுவான அரசியல் சூழல் குறித்தே பேசினோம். மற்றொரு கட்சியின் உள்விவகாரங்களில் பிரதமர் தலையிடுகிறார் என்ற கருத்து குறித்து பேசுவதை நாம் நிறுத்த வேண்டும். தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளைத் தீர்வு காணும் வகையில் பிரதமரைச் சந்தித்துப் பேசினோம்’ என்று மைத்ரேயன் தெரிவித்தார். இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உடனிருந்தார்.\nநீட் விலக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்கள் உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிப்பு\nகார்த்தி சிதம்பரம் நோட்டீஸ் விவகாரம்: தடைக்குத் தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் விசாரித்தார் பிரதமர்\nபாரம்பரிய இசைக்கருவியை வாசித்த பிரதமர் மோடி - வீடியோ\nஆவ்னி புலி வேண்டுமென்றெ கொல்லப்பட்டதா.. பிரேத பரிசோதனை முடிவுகள் சொல்வது என்ன.\n“ எனது நண்பர் அனந்த் குமார் மறைவால் மிகவும் துயரம் அடைந்துள்ளேன்”- பிரதமர் மோடி இரங்கல்\nநாளை முதல் 'ஜல் மார்க் விகாஸ்' தொடங்குகிறது \nஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய முயற்சியா\nஅத்வானிக்கு பிரதமர் மோடி நேரில் பிறந்தநாள் வாழ்த்து\nநவம்பர் 8.. இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள்..\n“ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சர்தான் உயரதிகாரி”- அப்போதே கருத்து சொன்ன மன்மோகன் சிங்..\nஐ போன் தொழில்நுட்பத்திற்கே சவால்.. ஹேக் செய்து விற்கும் சென்னை இளைஞர் கைது..\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nகஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..\nசபரிமலை விவகாரம்.. அவகாசம் கோர தேவஸம் போர்டு முடிவு\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீட் விலக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்கள் உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிப்பு\nகார்த்தி சிதம்பரம் நோட்டீஸ் விவகாரம்: தடைக்குத் தடை விதித்தது உச்சநீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T09:34:26Z", "digest": "sha1:ESBKV4AQPL2OH5AN2EN4JEQDCDLCS7GZ", "length": 5553, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வாழ்க்கையை தேடி நானும் போனேன்", "raw_content": "\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nவாழ்க்கையை தேடி நானும் போனேன்\n“மதுபானம் வீடு தேடி வருகிறது”... மகாராஷ்டிரா அரசு புது முடிவு...\nதனுஷின் ஹாலிவுட் படத்துக்கு சர்வதேச விருது\nரூ.40 லட்சம் மதிப்பிலான செம்மரங்கள் பறிமுதல்: கடத்தல்காரர்கள் ஓட்டம்\nதிரிபுரா முதலமைச்சரை கொன்றால் சன்மானம்: ஃபேஸ்புக்கில் மிரட்டல்\n‘நானும் ஒரு விவசாயி’ நிகழ்ச்சியில் இ���ைந்தார் கமல்ஹாசன்\nலிபியாவிற்கு வேலை தேடிச்சென்ற 22 பேர் பாலைவனத்தில் சிக்கி உயிரிழப்பு\n“மதுபானம் வீடு தேடி வருகிறது”... மகாராஷ்டிரா அரசு புது முடிவு...\nதனுஷின் ஹாலிவுட் படத்துக்கு சர்வதேச விருது\nரூ.40 லட்சம் மதிப்பிலான செம்மரங்கள் பறிமுதல்: கடத்தல்காரர்கள் ஓட்டம்\nதிரிபுரா முதலமைச்சரை கொன்றால் சன்மானம்: ஃபேஸ்புக்கில் மிரட்டல்\n‘நானும் ஒரு விவசாயி’ நிகழ்ச்சியில் இணைந்தார் கமல்ஹாசன்\nலிபியாவிற்கு வேலை தேடிச்சென்ற 22 பேர் பாலைவனத்தில் சிக்கி உயிரிழப்பு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Dalit+activists?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T09:10:03Z", "digest": "sha1:PTBZL4IG6CFXZ2EOVAZWTSZJTCV4PADP", "length": 9444, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Dalit activists", "raw_content": "\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதருமபுரி மாணவி குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற 17 பேர் கைது\nதலைதுண்டித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் முதல்வருடன் சந்திப்பு\n“ஐஏஎஸ் கனவுடன் வாழ்ந்த சிறுமி தலை துண்டிப்பு”- சமூக ஆர்வலர்கள் வேதனை\n“அற்புதமான முடிவு” - தகாத உறவு தீர்ப்புக்கு வழக்கறிஞர்கள் வரவேற்பு\nவீடு திரும்ப முடியாமல் தவிக்கும் தலித்துக்கள்: தீர்ப்பு வந்தது\nகங்கை நீரால் கோயிலை சுத்தப்படுத்திய மக்கள்: பெண் எம்எல்ஏவுக்கு நடந்த கொடுமை\nமனிதாபிமானத்தை கேள்விக் கேட்கும் சாதியக் கொடுமை \nமனிதாபிமானத்தை கேள்விக் கேட்கும் சாதியக் கொடுமை \nதொடரும் தலித் செயற்பாட்டாளர்கள் கைது : என்ன நடக்கிறது மகராஷ்டிராவில் \nகட்டி வைத்து அடித்துக் கொல்லப்பட்ட தலித் தொழிலாளி\nதலித் வீடுகளில் சாப்பிட நான் ஒன்றும் கடவுள் ராமர் அல்ல: மத்திய அமைச்சர் உமா பாரதி\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nஅம்பேத்கர் சிலைக்கு மாலை: மேனகா V/S சோலங்கி சர்ச்சை\n‘2 பேரையும் விடாதீங்க’ பாலியல் கொடுமையால் தற்கொலை செய்த பெண்\n''முதலமைச்சர் யோகி திட்டிவிட்டார்'' - மோடியிடம் பாஜக தலித் எம்பி புகார்\nதருமபுரி மாணவி குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற 17 பேர் கைது\nதலைதுண்டித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் முதல்வருடன் சந்திப்பு\n“ஐஏஎஸ் கனவுடன் வாழ்ந்த சிறுமி தலை துண்டிப்பு”- சமூக ஆர்வலர்கள் வேதனை\n“அற்புதமான முடிவு” - தகாத உறவு தீர்ப்புக்கு வழக்கறிஞர்கள் வரவேற்பு\nவீடு திரும்ப முடியாமல் தவிக்கும் தலித்துக்கள்: தீர்ப்பு வந்தது\nகங்கை நீரால் கோயிலை சுத்தப்படுத்திய மக்கள்: பெண் எம்எல்ஏவுக்கு நடந்த கொடுமை\nமனிதாபிமானத்தை கேள்விக் கேட்கும் சாதியக் கொடுமை \nமனிதாபிமானத்தை கேள்விக் கேட்கும் சாதியக் கொடுமை \nதொடரும் தலித் செயற்பாட்டாளர்கள் கைது : என்ன நடக்கிறது மகராஷ்டிராவில் \nகட்டி வைத்து அடித்துக் கொல்லப்பட்ட தலித் தொழிலாளி\nதலித் வீடுகளில் சாப்பிட நான் ஒன்றும் கடவுள் ராமர் அல்ல: மத்திய அமைச்சர் உமா பாரதி\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nஅம்பேத்கர் சிலைக்கு மாலை: மேனகா V/S சோலங்கி சர்ச்சை\n‘2 பேரையும் விடாதீங்க’ பாலியல் கொடுமையால் தற்கொலை செய்த பெண்\n''முதலமைச்சர் யோகி திட்டிவிட்டார்'' - மோடியிடம் பாஜக தலித் எம்பி புகார்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Gutka+scam?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T09:10:44Z", "digest": "sha1:D6FOPICWFYUQZOWV3EVVA6NTOQ4BCFGG", "length": 8160, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Gutka scam", "raw_content": "\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nகுட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் - அமைச்சர்; டிஜிபி பெயர்கள் இல்லை\nபோன்சி ஊழல் வழக்கு : கர்நாடக முன்னாள் அமைச்சர் கைது\n'ரிலையன்ஸுக்கு முதல் தவணை லஞ்சம் ரூ.284 கோடி’ : ராகுல் காந்தி புதிய குற்றச்சாட்டு\nமுதல்வர் பழனிசாமி மீதான டெண்டர் விவகாரம் : லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு\nநிர்மலா சீதாராமன் நாளை பிரான்ஸ் பயணம்\nகுட்கா ஊழல் - தொடரும் சிபிஐ சோதனை\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்கு\nமக்களின் வரிப்பணம் வீணடிப்பு: உயர் நீதிமன்றம் கருத்து\nரபேல் போர் விமானமும், தொடரும் சர்ச்சையும்\nரபேல் விமானத்தை உருவாக்க தகுதியில்லாததா இந்திய அரசு நிறுவனம் \nகுட்கா ஊழல் புகாரில் மேலும் ஒரு அலுவலர் கைது\nரபேல் விமான ஊழல் - இரண்டு முக்கிய குற்றச்சாட்டுகள்\nஅது என்ன ரபேல் விமான ஊழல் - எளிதில் புரிந்து கொள்ள இதைப் படியுங்கள்\nசென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை.. அதிரடி காட்டிய போலீஸ்..\nகுட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் - அமைச்சர்; டிஜிபி பெயர்கள் இல்லை\nபோன்சி ஊழல் வழக்கு : கர்நாடக முன்னாள் அமைச்சர் கைது\n'ரிலையன்ஸுக்கு முதல் தவணை லஞ்சம் ரூ.284 கோடி’ : ராகுல் காந்தி புதிய குற்றச்சாட்டு\nமுதல்வர் பழனிசாமி மீதான டெண்டர் விவகாரம் : லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு\nநிர்மலா சீதாராமன் நாளை பிரான்ஸ் பயணம்\nகுட்கா ஊழல் - தொடரும் சிபிஐ சோதனை\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்கு\nமக்களின் வரிப்பணம் வீணடிப்பு: உயர் நீதிமன்றம் கருத்து\nரபேல் போர் விமானமும், தொடரும் சர்ச்சையும்\nரபேல் விமானத்தை உருவாக்க தகுதியில்ல��ததா இந்திய அரசு நிறுவனம் \nகுட்கா ஊழல் புகாரில் மேலும் ஒரு அலுவலர் கைது\nரபேல் விமான ஊழல் - இரண்டு முக்கிய குற்றச்சாட்டுகள்\nஅது என்ன ரபேல் விமான ஊழல் - எளிதில் புரிந்து கொள்ள இதைப் படியுங்கள்\nசென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை.. அதிரடி காட்டிய போலீஸ்..\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Maimang%207", "date_download": "2018-11-17T08:39:03Z", "digest": "sha1:WCZGRIYPM6MHV3CU3RJVF24PV5JDL4U6", "length": 6022, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Maimang 7", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nபுதிய விடியல் - 17/11/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/11/2018\nகிச்சன் கேபினட் - 07/11/2018\nநேர்படப் பேசு - 07/11/2018\nஇன்றைய தினம் - 07/11/2018\nடென்ட் கொட்டாய் - 07/11/2018\nஇன்று இவர் - தமிழிசை சௌந்தரராஜன் - 07/11/2018\nசர்வதேச செய்திகள் - 07/11/2018\nபுதிய விடியல் - 07/11/2018\nரோபோ லீக்ஸ் - 27/10/2018\nநேர்படப் பேசு - 27/10/2018\nஅக்னிப் பரீட்சை - 27/10/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 27/10/2018\nபுதிய விடியல் - 17/11/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/11/2018\nகிச்சன் கேபினட் - 07/11/2018\nநேர்படப் பேசு - 07/11/2018\nஇன்றைய தினம் - 07/11/2018\nடென்ட் கொட்டாய் - 07/11/2018\nஇன்று இவர் - தமிழிசை சௌந்தரராஜன் - 07/11/2018\nசர்வதேச செய்திகள் - 07/11/2018\nபுதிய விடியல் - 07/11/2018\nரோபோ லீக்ஸ் - 27/10/2018\nநேர்படப் பேசு - 27/10/2018\nஅக்னிப் பரீட்சை - 27/10/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 27/10/2018\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/22823", "date_download": "2018-11-17T09:10:26Z", "digest": "sha1:F7YAPJ5WLD47IQQFRMNBXR3ZLX27ENVP", "length": 9403, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடும் | Virakesari.lk", "raw_content": "\nகுட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசரமாக தாக்கல் செய்யப்படுவது ஏன்\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலுக்கு 800 ஏக்கர் வாழை- கரும்புகள் பாதிப்பு\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\nமழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடும்\nமழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடும்\nநாட்டின் தென்மேற்கு பகுதியில் மழைக்காலநிலை ஓரளவு அதிகரிக்கக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nநாட்டின் ஊடாக விசேடமாக மத்திய மலைப்பிரசேத்திலும் வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மேற்கு மற்றும் தெற்கு கரையோர பிரதேசங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும். மேற்கு சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, சில பிரதேசங்களில் குறிப்பாக இரத்தினபுரி, கேகாலை, கண்டி, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மணிக்கு சுமார் 100 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\n��ுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 11 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n2018-11-17 14:31:37 முல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை கைதி கொலை வழக்கு தொடர்பில் விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.\n2018-11-17 14:04:43 அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலை மரணதண்டனை கைதி கொலை வழக்கு\nஅடையாளம் காண முடியாத சிலர் வீட்டினை சேதப்படுத்தியும், தம்மை தாக்கியும் நகை மற்றும் ஆவணங்கள் சிலவற்றை திருடி சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\n2018-11-17 14:03:38 கிளிநொச்சி பொலிஸ் வைத்தியசாலை\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nமக்கள் பிரதிநிதிகளை வீரர்களாக உயர்த்திப்பிடிக்காமல் கட்சி நிற பேதமின்றி அவர்களை நிராகரிப்பது பிரஜைகளின் பொறுப்பு என்பதை நாம் வலியுறுத்துவதாக கோரிக்கை மார்ச் 12 அமைப்பு விடுத்துள்ளது.\n2018-11-17 14:09:22 ஜனநாயகம் கட்சிகள் பிரதிநிதி\nவரவு, செலவு திட்டத்தின் பின்னரே தேர்தல் ; அஜித் பி பெரேரா\nஅடுத்த ஆண்டின் நாட்டில் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியை கட்டுபடுத்துவதற்கு பொருத்தமான தீர்வொன்றை மேற்கொண்டதன் பின்னர் தேர்தலுக்கு செல்ல தாம் தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.\n2018-11-17 13:10:16 வரவு செலவு திட்டத்தின் பின்னரே தேர்தல் ; அஜித் பி பெரேரா\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/Srilanka", "date_download": "2018-11-17T09:05:42Z", "digest": "sha1:6LHGPFKFFGLJR43WXEJKNL6IJ7ICI67M", "length": 3609, "nlines": 78, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Srilanka | Virakesari.lk", "raw_content": "\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலுக்கு 800 ஏக்கர் வாழை- கரும்புகள் பாதிப்பு\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\nவீரகேசரி நாளிதழின் 87 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு Rajhesh Vaidhya Live in concert In Srilanka\nவீரகேசரி நாளிதழின் 87 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஆரா எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து உலகப் புகழ்பெற்ற வீணை வாத்தியர்...\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://farmerjunction.com/country-chicken-economics/", "date_download": "2018-11-17T09:22:39Z", "digest": "sha1:VABV3TJHNWFJF45LKWYBWTHDKHESY2YP", "length": 34357, "nlines": 182, "source_domain": "farmerjunction.com", "title": "ஆரம்ப முதலீடு 550 ரூபாய்... ஆண்டு லாபம் 5 லட்ச ரூபாய்! - Farmer Junction", "raw_content": "\nஆரம்ப முதலீடு 550 ரூபாய்… ஆண்டு லாபம் 5 லட்ச ரூபாய்\nநாட்டுக்கோழி கொடுக்கும் ‘நச்’ லாபம்\n*மேய்ச்சல் முறையில் தீவனச்செலவு குறைவு\n*இறைச்சியாக விற்றால், கூடுதல் லாபம்\n*முட்டை மூலம் தனி வருமானம்\n*ஒரு நாள் குஞ்சுகளாக விற்றால், செலவேயில்லை\nபுயல், மழை, வெயில் என இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் நஷ்டம் ஒருபுறம் இருக்க… நிலையான விலையின்மை, அதிகரித்துக்கொண்டே வரும் சாகுபடிச்செலவு போன்ற பல பிரச்னைகளால் நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள், பெரும்பாலான விவசாயிகள். அத்தகையோருக்கு சிறந்த தீர்வாக இருப்பது, கால்நடை வளர்ப்புதான். கால்நடைகளில் ஆடு, மாடு, பன்றி என இருந்தாலும்… குறைந்த முதலீட்டில், குறைந்த காலத்திலேயே நிறைந்த வருமானம் கொடுப்பது, நாட்டுக்கோழிகள்தான். அதனால்தான் பலரும் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில், நாட்டுக்கோழி மூலம் நல்ல லாபம் ஈட்டி வருக��றார், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாய்ஸா மெர்ஸி.\nதிண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் ஐந்தாவது கிலோ மீட்டர் தொலைவில் வலதுபுறம் பிரிகிறது, பித்தளைப்பட்டி பிரிவுச் சாலை. இச்சாலையில் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, அனுமந்தராயன் கோட்டை. அதற்கு, அடுத்துள்ள மேலப்பட்டி எனும் கிராமத்தில்தான் கோழிகளை வளர்த்து வருகிறார், ஜாய்ஸா மெர்ஸி.\nசெவிலியர் பணியிலிருந்து கோழி வளர்ப்புக்கு\n‘பா பா’, பக் பக்’ என சத்தம் கொடுத்துக் கொண்டே கோழிகளுக்கு தீவனத்தை இட்டுக் கொண்டிருந்த ஜாய்ஸா மெர்ஸியைச் சந்தித்தோம்.\n“இது என்னோட சொந்த ஊர். நான் கல்யாணம் பண்ணிப் போனது, கூலம்பட்டிங்கிற கிராமத்துக்கு. அப்பாவுக்கு விவசாயம்தான் தொழில். என் கணவர், சவுதி அரேபியாவுல வேலை செய்துகிட்டு இருக்கார். நான் நர்ஸிங் முடிச்சுட்டு பிரைவேட் நர்ஸிங் ஹோம்ல வேலை செய்துகிட்டு இருந்தேன். எங்களுக்கு 2 குழந்தைகள். நானும் வேலைக்குப் போயிட்டு, அவரும் வெளிநாட்டுல இருக்கிறதால குழந்தைகளை சரியா பராமரிக்க முடியலை. அதனால, ‘நைட் டூட்டி இல்லாம எட்டு மணி நேர வேலை மட்டும் கொடுங்க’னு நர்சிங் ஹோம்ல கேட்டேன். நான் வேலை செய்த இடத்துல அதுக்கு ஒப்புக்கலை. அந்த மாதிரி எங்கயும் எனக்கு வேலை கிடைக்காததால வேலைக்கு முழுக்கு போட்டுட்டு… கணவரோட வருமானம் மட்டுமே போதும்னு அப்பா வீட்டுக்கே குழந்தைகளோட வந்துட்டேன்.\nஇங்க அப்போ 3 ஏக்கர் நிலத்துல ரோஜா பூ விவசாயம் நடந்துகிட்டு இருந்துச்சு. அப்போதான், (2013-ம் வருஷம்) கோழி வளர்க்கலாம்னு ஆசைப்பட்டு உள்ளூர்லயே ஒரு சேவல், ஒரு கோழினு வாங்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சேன். அதுக்கு நான் போட்ட முதலீடு 550 ரூபாய். எனக்கு கோழி வளர்ப்பு குறித்து எதுவுமே தெரியாது. அப்படியே மேய்ச்சல் முறையில விட்டு வளர்த்தேன். அந்த ரெண்டு மூலமா ஒரு வருஷத்துல ஏகப்பட்ட கோழிகள் பெருகிடுச்சு. தோட்டத்துக்கே நிறைய பேர் வந்து முட்டைகளையும் கோழிகளையும் வாங்க ஆரம்பிச்சாங்க. அப்பவே இதுதான் நமக்கான தொழில்னு முடிவு பண்ணி இறங்கிட்டேன்” என்று கோழி வளர்ப்புக்கு வந்த முன் கதையைச் சொன்ன ஜாய்ஸா மெர்ஸி தொடர்ந்தார்.\n“பண்ணையில கோழிகள் பெருகப்பெருக ரொம்ப சந்தோஷமா இருந்தது. கோழிகள் பெருகினதால கோழிகள் வெளிய போயிடாம இருக்க, 3 ஏக்கர் நிலத்துக்கும் ‘டைமண்ட் கம்பிவேலி’ போட்டுட்டேன். அந்த சமயத்துல தண்ணீர் பற்றாக்குறையால ரோஸ் செடிகளைக் காப்பாத்த முடியலை. அதனால அவ்வளவையும் அழிச்சுட்டு கோழிகளை மட்டும் வளர்க்க ஆரம்பிச்சாச்சு. உள்ளூர்லயே நல்ல விற்பனை வாய்ப்பும் இருந்ததால அப்பப்போ சேவல், பெட்டைகளை மட்டும் விற்பனை செய்துட்டு இருந்தேன். அப்போதான், திடீர்னு நோய் தாக்கி அடுத்தடுத்து 113 கோழிகள் இறந்துடுச்சு. எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகிடுச்சு.\nஅப்பறம் தெரிஞ்சவங்ககிட்ட கேட்டப்போ, ‘கோழிகளுக்கு தடுப்பூசி போடணும்’னு சொன்னாங்க. உடனே மீதி இருந்த கோழிகளுக்கு தேவையான தடுப்பூசிகளைப் போட்டு காப்பாத்திட்டேன். அடுத்து, 2014-ம் வருஷம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நடத்துற நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த தொலைநிலைக் கல்வி படிப்புல சேர்ந்து படிச்சேன். அதுலதான் எனக்கு நிறைய விஷயங்கள் தெரிஞ்சது. அதுக்கப்புறம்தான் முறையா நாட்டுக் கோழி வளர்ப்புல ஈடுபட ஆரம்பிச்சேன்.\nஅப்பறம், திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸ்ல இருக்கிற கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்துக்கு போய், அப்போ அங்க இருந்த டாக்டர்.பீர் முகம்மதுகிட்ட பேசினேன். அவர் நேர்லயே பண்ணைக்கு வந்து ஆலோசனைகளைச் சொன்னார். அவர் ரிட்டையர்டு ஆனப்பறம் அடுத்து வந்த டாக்டர்.சிவசீலன் இப்போ வரைக்கும் ஆலோசனைகள் கொடுத்துகிட்டு இருக்கார். அந்தப் பயிற்சி மையத்துக்கு பயிற்சிக்காக வர்றவங்களை இங்க அழைச்சிட்டு வந்து நேரடிப் பயிற்சியும் கொடுக்கிறாங்க.\nஇப்போ, என்கிட்ட விற்பனை செய்ததெல்லாம் போக, 80 கோழிகள், 8 சேவல்கள் இருக்கு. 100 குஞ்சுகள் வளர்ந்துட்டு இருக்கு. இன்னிக்கு (18.05.16) பிறந்த 90 குஞ்சுகள் இருக்கு. இது எல்லாமே ஆரம்பத்துல நான் வாங்கின கோழியில் இருந்து வந்தவைதான். சேவல்களை அடிக்கடி மாத்தணுங்கிறதால, ஆரம்பத்துல நான் வாங்கின சேவல் இப்போ இல்லை. ஆனா அந்த பெட்டைக் கோழியை மட்டும் இன்னமும் வெச்சிருக்கேன். சமீபத்துல பத்து சேவல்களை மட்டும் வாங்கியிருக்கேன். அதுல ஒரு கடக்நாத் சேவலும் இருக்கு.\nகோழிகளை அடைக்கு வெச்சுதான் முட்டைகள்ல இருந்து குஞ்சு பொரிச்சுட்டு இருந்தேன். அடைக்கு வெக்கிறப்போ கோழிகள் திரும்ப பருவத்துக்கு வர தாமதமாகும். அதனால, ஒரு வருஷத்துக்கு முன்னாடி இன்குபேட்டர் வாங்கிட்டேன்” என்ற ஜாய்ஸா மெர்ஸி பராமரிப்பு முறைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.\n“கோழிகளை மேய்ச்சல் முறையிலதான் வளர்த்துட்டு இருக்கேன். கோழிகளுக்குனு தனியா கொட்டகை அமைக்கலை. ஒரே ஒரு கூண்டும் சின்னக் கூரைத் தடுப்பும் மட்டும்தான் இப்போதைக்கு இருக்கு. குஞ்சுகளுக்கு அதிக வெப்பமும், அதிக குளிரும் ஆகாது. அதனால குஞ்சுகளுக்கு மட்டும் தனி புரூடர் ரூம் இருக்கு. வீட்டுலயே ஒரு ரூம்ல இன்குபேட்டரை வெச்சிருக்கேன். அவ்வளவு கோழியும், மரம், கூரையில இருக்கிற குறுக்குக் குச்சிகள்ல அடைஞ்சுக்கும். அந்தக் கூரைத் தடுப்புலயே முட்டைகளை வெச்சுடும். காலையில தானாவே மேய்ச்சலுக்குப் போயிக்கும். மேயவிட்டு வளர்க்கிறப்பதான் அதோட இயல்பான வளர்ச்சியைப் பார்க்க முடியுது. அதனால கறியும் சுவையா இருக்குது. அதனாலதான், பண்ணைக்கே தேடி வந்து கோழிகளை வாங்கறாங்க.\nமேய்ச்சல் நிலத்துல அங்கங்க தட்டுக்கள் வெச்சு தண்ணி ஊத்தி வெச்சிடுவேன். காலையிலயும் சாயங்காலமும் மட்டும் கொஞ்சமா கம்பு, மக்காச்சோளம் கொடுப்பேன். ஒரு கோழிக்கு 50 கிராம் அளவுலதான் கம்பும் மக்காச்சோளமும் செலவாகுது. காய்கறிக் கழிவுகள், கீரைகள், புல் எல்லாத்தையும் கோழிகளுக்குப் போட்டுவேன். தோட்டத்துல கிடைக்கிற புழுக்கள், பூச்சிகள், கரையான்கள் எல்லாத்தையும் சாப்பிட்டுக்கும். அதனால எனக்கு தீவனத்துக்கு அதிக செலவில்லை. அதோட நல்ல முறையில் நோய் எதிர்ப்புச்சக்தியும் கோழிகளுக்குக் கிடைச்சிடுது.\nதினமும் முட்டைகளைச் சேகரிச்சு பத்திரப்படுத்திடுவேன். முட்டைகளை இன்குபேட்டர்ல வெச்சா பொரிக்க 21 நாள் ஆகும். குஞ்சுகள் பொரிஞ்ச உடனே இன்குபேட்டரை சுத்தப்படுத்தி அடுத்த பேட்ச் முட்டைகளை வெச்சுடுவேன். புது முட்டைகளை வெச்சாதான் பொரிப்புத்தன்மை அதிகமா இருக்கும். அதனால அப்பப்போ, கொஞ்சம் முட்டைகளை விற்பனை செய்து, புது முட்டைகளா பார்த்து இன்குபேட்டர்ல வெப்பேன்.\nமுட்டையிட்ட கோழிகள் அடைக்குப் படுக்கும். அந்த சமயத்துல அந்த கோழிகளை மட்டும் தனியா ஒரு கூண்டுக்குள்ள கட்டி வெச்சுடுவேன். அந்தக் கோழிகள்கிட்ட சேவல் போய் பழகும்போது கோழிகள் அடையை மறந்து உடனே இனச்சேர்க்கைக்கு தயாராகிடும். அதனால முட்டைகள் தொடர்ந்து கிடைச்சுகிட்டே இருக்கும்.\nகுஞ்சுகளுக்கு, பிறந்த அன்னிக்கு கருப்பட்டி தண்ணி ��ொடுத்து புரூடர் ரூம்ல விடுவேன். அந்த ரூம்ல மின்சார பல்புகளைத் தொங்க விட்டு, குஞ்சுகளுக்கு வெப்பம் கிடைக்க ஏற்பாடு பண்ணியிருக்கேன். பிறந்த 3, 4, 5-ம் நாட்கள்ல ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தண்ணீர்ல கலந்து கொடுப்பேன். 7-ம் நாளும், 21-ம் நாளும் வெள்ளைக்கழிசலுக்கான தடுப்பு மருந்து கொடுத்துடுவேன். 35-ம் நாளுக்கு மேல் அம்மைக்கான தடுப்பூசி போட்டுடுவேன். 55-ம் நாள் குடற்புழு நீக்கம் செஞ்சுடுவேன். 65-ம் நாள் திரும்பவும் வெள்ளைக்கழிச்சலுக்கான பூஸ்டர் கொடுத்துடுவேன். மத்தபடி ஒவ்வொரு பருவம் மாறுறப்பவும் அந்த சமயத்துக்கான தடுப்பூசி போட்டுடுவேன். குஞ்சுகளுக்கு 15 நாள் வரை மட்டும் கம்பெனிகள்ல கிடைக்கிற ‘குஞ்சுகளுக்கான அடர்தீவன’த்தை வாங்கி கொடுப்பேன். அதுக்கப்பறம் மேய்ச்சலுக்கு விட்டு பழக்கிடுவேன்” என்ற ஜாய்ஸா மெர்ஸி வருமானம் குறித்து சொல்ல ஆரம்பித்தார்.\nஇப்போதைக்கு ஒரு நாளைக்கு சராசரியா 25 முட்டைகள் கிடைச்சுட்டு இருக்கு. மாசம் சராசரியா 750 முட்டைகள் கிடைக்குது. அதுல 500 முட்டைகளை இன்குபேட்டர்ல வெச்சுடுவேன். மீதி முட்டைகள்ல கொஞ்சத்தை வீட்டுத் தேவைக்கு வெச்சுகிட்டு மீதியை ஒரு முட்டை 10 ரூபாய்னு விற்பனை செய்துடுவேன். மாசம் 200 முட்டைகள் விற்பனை மூலமா 2 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுடும்.\n500 முட்டைகளைப் பொரிக்க வெச்சா, இழப்புகள் போக 450 குஞ்சுகள் தேறி வரும். அதுல 300 குஞ்சுகளை ஒரு நாள் வயதுலேயே ஒரு குஞ்சு 40 ரூபாய்னு விற்பனை செய்துடுவேன். அந்த வகையில 12 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுடும்.\nமீதியிருக்குற குஞ்சுகளை வளர்ப்புக்கு விட்டுடுவேன். அதுல மாசம் 100 குஞ்சுகளை ஒரு மாத வயசுல ஒரு குஞ்சு 100 ரூபாய்னு விற்பனை செய்துடுவேன். அந்த வகையில 10 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுடும்.\nஇது போக வாரம் 30 கிலோ அளவுக்கு உயிர் எடைக்கு விற்பனை செய்துடுவேன். அந்த வகையில மாசம் 120 கிலோ அளவு கோழிகளை கிலோ 240 ரூபாய்க்கு விற்பனை செய்றது மூலமா 28 ஆயிரத்து 800 ரூபாய் வருமானம் கிடைக்கும்.\nஅஞ்சு மாசமா உள்ளுர்ல நானே நாட்டுக்கோழிக் கறிக்கடை நடத்துறேன். வாராவாரம் கிட்டத்தட்ட 15 கிலோ அளவுக்கு கறி விற்பனை செய்றேன். அந்த வகையில மாசத்துக்கு 60 கிலோ கறியை ஒரு கிலோ 280 ரூபாய்னு விற்பனை செய்றதுல 16 ஆயிரத்து 800 ரூபாய் வருமானம் கிடைக்கும்.\nஇந்த கணக்குல மாசத்துக்கு மொத்த வருமானம் 69 ஆயிரத்து 600 ரூபாய். அதுல எல்லா செலவும் போக, 45 ஆயிரம் ரூபாய்ல இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை மாச மாசம் லாபமா கிடைச்சுகிட்டிருக்கு” என்ற ஜாய்ஸா மெர்ஸி நிறைவாக,115 கோழிகள் மூலம்\nஆண்டுக்கு ரூ 5 லட்சம்\n“நான் பண்ணையில வேலைக்கு ஆட்களை வெச்சுக்கலை. எல்லா வேலைகளையும் நானேதான் பார்த்துக்குவேன். இப்போ கறிக்கடை, இன்குபேட்டர் பராமரிப்புனு வேலைகள் அதிகமாகிட்டதால கத்தார்ல வேலை செய்துட்டு இருந்த என்னோட தம்பி அந்தோணிராஜையும் இங்க வரவழைச்சுட்டேன். அவன்தான் இப்போ எனக்கு முழு உதவியா இருக்கான். நான் தாய்க்கோழிகளை அதிகளவுல பெருக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சாலும்… பண்ணைக்கு வர்றவங்க இருக்கிற கோழிகளை எல்லாம் வற்புறுத்தி விலைக்கு வாங்கிட்டுப் போயிடுறாங்க. இப்போ கொஞ்ச நாளாத்தான் விற்பனையை நிறுத்தி வெச்சிருக்கேன்.\nஎன் அனுபவத்துல 100 கோழி, 15 சேவல் மட்டும் வெச்சு பண்ணை நடத்தினா வருஷம் 5 லட்ச ரூபாய் நிச்சய லாபம் எடுக்க முடியும். நான் அதையும் தாண்டி லாபம் எடுத்துட்டேன். முறைப்படி கோழிகளை வளர்த்தா கண்டிப்பா லாபம் நிச்சயம்.\nஅடுத்து புதுசா கொட்டகைகளை அமைச்சு 400 தாய்க்கோழிகளை நிப்பாட்டலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். 400 தாய்க்கோழிகள் மூலமா வருஷத்துக்கு 20 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறதுதான் என்னோட லட்சியம்” என்றார், கண்களில் நம்பிக்கை பொங்க.\n“நாட்டுக்கோழிகளை மேய்ச்சல் முறையில வளர்த்தாலும்… அடர்தீவனங்களைக் கொடுத்து வளர்த்தா சீக்கிரம் நல்ல எடை வரும். அடர்தீவனங்களுக்காக வெளியில் அலைய வேண்டியதில்லை நாமே குறைஞ்ச செலவில் தயார் செய்துக்கலாம்” என்று சொல்லும் மருத்துவர் பீர்முகமது அடர்தீவனங்கள் தயாரிப்பு முறை குறித்து சொன்ன தகவல்கள் இதோ…\nநல்ல வருமானம் கொடுக்கக்கூடிய நாட்டுக்கோழி வளர்ப்பு\nதிண்டுக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் மருத்துவர். பீர்முகமதுவிடம் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்துக் கேட்டோம்.\n“இப்போதைக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலா இருக்கு. சிறிய கொட்டகை மட்டும் அமைச்சுக்கிட்டு மேய்ச்சல் முறையில வளர்க்கிறப்போ அந்தக்கோழிகளுக்கு நல்ல விலை கிடைக்குது. ஆரம்பத்துல நல்ல வெடைக்கோழிகளை (முட்டையிடும் பருவத்திலிருக்கும் கோழ���) வாங்கி வந்து வளர்க்க ஆரம்பிப்பதுதான் சிறந்த முறை.\nகோழிகளுக்கு எப்போதும் சுத்தமான தண்ணீர் குடிக்க கிடைக்கிற மாதிரி பார்த்துக்கணும். மேய்ச்சல் நிலத்தில் சின்னச்சின்ன மண்பானைகளில் குளிர்ந்த தண்ணியை வைக்கலாம். கோடை காலத்தில், புரதச்சத்து நிறைய இருக்கிற தானியங்கள், காய்கறிக்கழிவுகள் கொடுக்கணும். குஞ்சிலிருந்து வளர்ந்த பருவம் வரை தவறாம தடுப்பூசிகள், மருந்துகளைக் கொடுக்கணும். அந்த விவரங்களை கால்நடை மருந்தகங்கள்ல இலவசமாவே தெரிஞ்சுக்கலாம். வாராவாரம் சனிக்கிழமை அரசு கால்நடை மருந்தகங்கள்ல இலவசமாவே தடுப்பூசிகள் போடுறாங்க. தடுப்பூசிகளைத் தவறாம போட்டாதான் கோடை காலத்தில் வரும் வெள்ளைக்கழிசல் மாதிரியான தொற்றுநோய்கள்ல இருந்து கோழிகளைக் காப்பாத்த முடியும். இப்போ தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்துல வெள்ளைக்கழிசலைத் தடுக்கிற குருணை வடிவ மாத்திரைகளும் கிடைக்குது” என்றார்.\nகிராமப்பகுதிகளில் சேவல்கட்டுக்காக சேவல் வளர்க்கும் பழக்கம் இன்னமும் உண்டு. இதற்கான சேவல்கள், கொண்டை, நிறம் ஆகியவற்றைப் பொறுத்து இரண்டாயிரம் முதல் எட்டாயிரம் ரூபாய் வரை விலை போகும்.\nபண்ணையில் வளர்க்கும் சேவல்களில் சிலவற்றை இதற்காக தயார் செய்து தனியாக வளர்த்தால், கூடுதல் வருவாய் கிடைக்கும். அந்த வகையில் 7 ஆயிரம் ரூபாய் அளவுக்கு விலை போகக்கூடிய சங்ககிரி ரக சேவல் ஒன்றையும் வளர்த்து வருகிறார், ஜாய்ஸா மெர்ஸி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ak-47-like-weapon-parts-found-in-the-shore-of-rameswaram/", "date_download": "2018-11-17T09:58:44Z", "digest": "sha1:QSOROAWRHRH2S4CLAOQWQ6ILBVWL77BD", "length": 16829, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "AK 47 like Weapon parts found in the shore of Rameswaram - ராமேஸ்வரம் கடற்கரையில் சிக்கிய ஆயுத குவியல்...விடுதலை புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என தகவல்", "raw_content": "\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nராமேஸ்வரம் கடற்கரையில் சிக்கிய ஆயுத குவியல்...விடுதலை புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என தகவல்\nராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் கழிவுநீர் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டியபோது புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் குவியல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்ப�� ஏற்படுத்தியுள்ளது.\nராமேஸ்வரம் தங்கச்சிமடம் அந்தோணியர் கோவில் கடற்கரை பகுதியை சேர்ந்த மீனவர் எடிசன் வீட்டின் பின்புறம் கழிவுநீர் அமைக்கும் பணி நேற்று நடந்தது. இதற்காக பணியாளர்கள் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 அடி ஆழத்தில் குழி தோண்டியபோது ஏதோ சத்தம் கேட்க, 3 அடிக்கு மேல் தோண்ட முடியாமல் போனது. உடனே எடிசன் மற்றும் பணியில் ஈடுபட்டவர்கள், குழுயை தோண்ட எது தடுக்கிறது என கைகளால் மண்ணை தள்ளி பார்த்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில், ஒரு பெட்டி கண்ணில் தென்பட்டது. 3 அடியில் இருந்த பெட்டி, புதையலாக இருக்கலாம் என சந்தேகித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் எடிசன்.\nஎடிசன் அளித்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர் காவல்துறையினர். பின்பு குழி தோண்டப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, உள்ளே இருந்த பெட்டியை சேதப்படுத்தாமல் வெளியே எடுத்தனர். புதையல் என நினைத்து வெளியே எடுக்கப்பட்ட இரும்பு பெட்டியை திறந்து போசீலார் சோதனை ஈடுபட்டது. சோதனையில், போலீசாருக்கே அதிர்ச்சியாகும் வகையில் பெட்டியில் உள்ளே சிக்கியது ஆயுதங்கள் குவியல்.\nRameswaram Weapons Found: ராமேஸ்வரம் ஆயுத குவியல்\nபெரிய இரும்பு பெட்டியின் உள்ளே காணப்பட்டது, 19 தோட்டா பெட்டிகள். இவை அனைத்துமே இலகு ரக எந்திர துப்பாக்கிக்கு பயன் படுத்தும் தோட்டாக்கள். இதுபோல் தலா ஒரு பெட்டியில் 250 தோட்டாக்கள் இருந்தன. இதைக் கண்டதும், அப்பகுதியில் மேலும் தோண்ட ஆரம்பித்தனர் போலீசார். இந்த நடவடிக்கையில், அங்கு 5 கண்ணிவெடி பெட்டிகள், கையெறிகுண்டுகள் 15, ராக்கெட் லாஞ்சர் தோட்டா 2 பெட்டி உள்ளிட்டவை இருந்தன. மொத்தம் 50 பெட்டிகளில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தோண்டத் தோண்ட வெடிகுண்டு, ஆயுதங்கள் கிடைத்த வண்ணம் உள்ளதால் போலீசார் அந்த பகுதியில் தொடர்ந்து தோண்டி வருகின்றனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்து போலீஸ் டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பிறகு இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா கூறுகையில், “இந்த ஆயுத குவியல்கள் எல்லாம் 25 ஆண்டுகளுக்கு முன்னால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம். இவை அனைத்தும் தடவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். ஆய்வுக்கு பின்னரே முழு வ��வரம் தெரிய வரும்” என்று கூறினார்.\nமேலும் அவர் கூறுகையில், “இலங்கையில் 1983-ல் இருந்து ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் நடந்து வந்தது. அந்த காலகட்டத்தில் ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டன. அப்போது ராமேஸ்வரம் தீவு பகுதியில் 14 இடங்களில் இலங்கை போராளிகள் முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் தங்கச்சிமடம் பகுதியில் பத்மநாபா தலைமையில் இ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் முகாம் செயல்பட்டதாகத் கூறப்படுகிறது. அப்போது இந்த பகுதியில் துப்பாக்கி தோட்டாக்கள், குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.” என்றும் கூறினார்.\nராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவத்தால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்காலத் தடை இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பை எதிர்த்து வழக்கு: ரணில் விக்ரமசிங்கே கட்சி முடிவு\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: ஜனவரி 5 பொதுத்தேர்தல்\nஇலங்கை அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு: 14 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா\nஇலங்கையின் அரசியல் பிரச்சனை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் – சிறிசேனா\nராஜபக்‌ஷேவை தோற்கடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு வியூகம்: குதிரை பேரம் பலிக்குமா\nஇலங்கை நாடாளுமன்றம் குறித்து முக்கிய முடிவை எட்டிய மைத்ரிபால சிறிசேனா\n 2ம் தேதி கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்\nஜூலை 2ம் தேதி நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் முதல் கூட்டம்\nMadras University Results 2018: தொழில் நுட்ப காரணத்தால் சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாகிறது\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nபுயல்-மழையால் நாகை மாவட்டத்தில் மிக அதிக அளவில் சேதம் ஏற்பட்டு உள்ளது.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஇந்த அணி பல மாற்றங்களை செய்துள்ளது. டிரேடிங் முறையில் ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் ��டந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nசுதந்திர தினத்தன்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நுழையவும் சி.பி.ஐக்குத் தடை\nஉலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது.. மகளிர் அணியை வாழ்த்தி அனுப்பும் வீரர்கள்\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Science/250-bluetooth-in-helmet.html", "date_download": "2018-11-17T09:17:55Z", "digest": "sha1:DFCVYMBECW5TZ4B5YQGOGLFJU3R7SE23", "length": 7035, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹெல்மெட்டில் புளூடூத்.. இனி தெரியாத வழியை எளிதாக கண்டறியலாம் | bluetooth in helmet", "raw_content": "\nஹெல்மெட்டில் புளூடூத்.. இனி தெரியாத வழியை எளிதாக கண்டறியலாம்\nகர்நாடகாவின் காலாபுர்கி மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர்கள் புளூடூத் வசதி கொண்ட ஹெல்மெட்டைக் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த ஹெல்மெட், நாம் முன்பின் அறியாத இடத்துக்கு செல்லும்போது நமக்கு வழிகாட்டியாக செயல்படும்.\n இது குறித்து இவ்வகை ஹெல்மெட்டை வடிவமைத்துள்ள பிடிஏ கல்லரியைச் சேர���ந்த மாணவர்கள் யோகேஷ், அபிஜீத் கூறும்போது, \"தெரியாத இடத்துக்கு செல்லும்போது வழிதேடி அலையும் சூழலை கருத்தில் கொண்டு நாங்கள் இந்த ஹெல்மெட்டை வடிவமைத்துள்ளோம். இந்த ஹெல்மெட்டுக்குள் புளூடூத் ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது. சார்ஜ் செய்துகொள்வதற்கு ஏதுவாக ஒரு போர்ட்டும் உள்ளது. 6 மணி நேரம் சார்ஜ் நிற்கும். பயனாளர் தனது மொபைல் ஃபோனை இந்த புளூடுத்துடன் இணைக்க வேண்டும். கூகுள் மேப்ஸ் உதவியுடன் புளூடூத் வழியாக செல்ல வேண்டிய திசைகளைத் தெரிந்து கொள்ள முடியும்\" எனத் தெரிவித்தனர்.\nஇந்த ஹெல்மெட்டின் விலை ரூ.1500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஹெல்மெட் அணிந்தவர்களை பாராட்டி மரக்கன்றுகள் பரிசு: குழந்தைகள் தினத்தையொட்டி வழங்கப்பட்டது\nஹெல்மேட் இல்லாமல் வேகமாக சைக்கிள் ஓட்டினால் ரூ. 2000 அபராதம் - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்\nதமிழக அரசு இலவச ஹெல்மெட் கொடுக்கலாம்; - தமிழிசை சூப்பர் ஐடியா\nஉஷார்... இனி தப்ப முடியாது: கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் செயல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇளைஞர்களே... ஹெல்மெட் கலாச்சாரத்தை உருவாக்குங்கள் - காவல்துறை ஆணையர் அட்வைஸ்\n9 நாட்களில் 1500 எல்.ஈ.டி விளக்குகள்: வெள்ள நிவாரண முகாம்களுக்கு ஒளியேற்றிய பொறியியல் மாணவர்கள்\nகாற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஹெல்மெட்டில் புளூடூத்.. இனி தெரியாத வழியை எளிதாக கண்டறியலாம்\n20 மெகாபிக்சல் முகப்பு கேமராவுடன் ரெட்மி நோட் 5 ப்ரோ: நாளெல்லாம் உழைக்கும் பேட்டரி\nபாடல் ஸ்ட்ரீமிங்கிலும் நுழைந்தது அமேசான்: ப்ரைம் சந்தாதாரர்களுக்கு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/80932-stalkscan---a-new-creepy-facebook-graph-search-tool.html", "date_download": "2018-11-17T09:21:35Z", "digest": "sha1:HDCEN4JDGSBKJHOWLX5SYSFDO4CPOHW3", "length": 15262, "nlines": 383, "source_domain": "www.vikatan.com", "title": "ஃபேஸ்புக்குக்கு உங்களைப் பற்றி எவ்வளவு தெரியும்? - வைரல் டூல் | Stalkscan - A New creepy Facebook Graph Search tool", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:31 (15/02/2017)\nஃபேஸ்புக்குக்கு உங்களைப் பற்றி எவ்வளவு தெரியும்\nஃபேஸ்புக்கில் Graph Search என ஒரு சர்ச் டூல் உள்ளது. இதை வைத்து ஃபேஸ்புக்கில் எவரைப் பற்றிய Public தகவல்களையும் பெற முடியும்.\nஆனால், இந்த டூலைப் பயன்படுத்துவது கடினம். எனவே, Inti De Ceukelaire எனும் எத்��ிக்கல் ஹேக்கர், Stalkscan எனும் டூலை தயார் செய்தார். இது ஃபேஸ்புக்கின் கிராஃப் சர்ச் டூலை அடிப்படையாக வைத்து தயார் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த Stalkscan டூல் மூலம் கிராஃப் சர்ச்சை எளிதாக இயக்கலாம். இந்த டூலில் எந்த ஃபேஸ்புக் புரொஃபைலைப் பற்றிய தகவல்களையும் மிக எளிதாக படிக்கலாம். ட்ரை பண்ணிப் பாருங்களேன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1215828.html", "date_download": "2018-11-17T08:32:17Z", "digest": "sha1:ODKDCWSGFN5QTNPKYIW6543QOZIVOWX2", "length": 11792, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "குயானா நாட்டில் தாறுமாறாக தரையிறங்கிய விமானம் – 6 பேர் படுகாயம்..!! – Athirady News ;", "raw_content": "\nகுயானா நாட்டில் தாறுமாறாக தரையிறங்கிய விமானம் – 6 பேர் படுகாயம்..\nகுயானா நாட்டில் தாறுமாறாக தரையிறங்கிய விமானம் – 6 பேர் படுகாயம்..\nதென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான குயானா வடக்கு அட்லாண்டிக் கடற்கரை பகு���ியில் அமைந்துள்ளது.\nஇந்நாட்டின் தலைநகரான ஜார்ஜ்டவுனில் இருந்து ஏர் ஜமைக்கா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் ஜெட் ரக விமானம் 126 பயணிகளுடன் கனடா நாட்டில் உள்ள டொரான்ட்டோ நகரை நோக்கி இன்று புறப்பட்டு சென்றது.\nவானில் உயரக் கிளம்பிய சில நிமிடத்தில் இயந்திர கோளாறு உள்ளதை அறிந்த விமானி அந்த விமானம் உடனடியாக ஜார்ஜ்டவுன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார்.\nஇதைதொடர்ந்து ,கடுமையான அதிர்வுடன் தாறுமாறாக தரையிறங்கிய அந்த விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று பக்கவாட்டில் இருந்த கம்பி வேலியை உடைத்துகொண்டு நின்றது. இந்த விபத்தில் விமானத்தின் இறக்கை உள்ளிட்ட சில பகுதிகள் சேதம் அடைந்தன.\nஇந்த விபத்தில் காயமடைந்த 6 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஜம்மு காஷ்மீர் – டிரால் பகுதியில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை..\nதெலுங்கானா எம்.பி. நிறுவனத்தில் ரூ.60 கோடி கறுப்பு பணம் சிக்கியது – வருமான வரித்துறை சோதனை..\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு..\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..\nமஹிந்த தொடர்ந்து பதவி வகித்தால் ஜனநாயக விரோதியாக கருத வேண்டும்..\nஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை..\nஆந்திராவில் சிபிஐயை தடைசெய்தது சந்திரபாபு நாயுடு அரசு..\n2018ம் ஆண்டின் சிறந்த சொல் விஷம் – ஆக்ஸ்போர்டு அகராதி அறிவிப்பு..\n5 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 13 மகன் மற்றும் 74 தந்தை கைது..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான ��பசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார்…\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21977", "date_download": "2018-11-17T09:49:51Z", "digest": "sha1:OPX576D5IF4Q2HVETRMMIRTONCABHWFG", "length": 18338, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "சௌபாக்ய வாழ்வருளும் காமாக்யா தேவி | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nசௌபாக்ய வாழ்வருளும் காமாக்யா தேவி\nகெளஹாத்தி, அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள மிகப்பெரிய நகரம். இந்நகர் பிரம்மபுத்திரா நதிக்கரையில் உள்ளது. முற்காலத்தில் இவ்விடம் ‘‘பாண்டு’’ (மகாபாரதத்தில் மிகவும் பிரசித்தமான பெயர்) என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது. அங்குள்ள பிரம்மபுத்திரா நதியில் செய்யும் படகுப்பயணம் நம் அன்னையின் அருளைப் போலவே மிகவும் இனிமையான சுகம் தருவது. ‘பிஹு’ என்ற பண்டிகை வருடத்தில் மும்முறை இங்கு கொண்டாடப்படுகிறது. இங்கு அமைந்துள்ள காமாக்யா திருக்கோயில் அம்பிகையின் பெருமைகளைப் பறைசாற்றுகிறது. இத்திருத்தலத்தில் கொலுவீற்றருளும் அம்பிகையின் திருநாமம் காமாக்யாதேவி. ஈசன் உமாநந்தாவாக திருவருட்பாலிக்கிறார். இந்த சக்திபீடம் அஸ்ஸாம் கெளஹாத்திக்கு சமீபத்தில் பிரம்மபுத்திரா நதிக்கரையில் நீலாத்ரி என்னும் பர்வதத்தில் அமைந்துள்ளது. இந்த மலை சுமார் 600 அடி உயரம், ஆலயம் 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.\nஅதை ஒட்டினாற்போல் ஒரு குகை அமைந்துள்ளது. அந்த குகையில் த்ரிகோணாகாரமாகவும், நீர் நிறைந்ததாகவும், ஒரு சிறிய குளம்போல முப்பத்திரண்டு அங்குல அளவில் இந்த சக்திபீடம் விளங்குகிறது. இந்த பீடத்தில் முக்தியை வேண்டுவோர்க்கு அதை அருள்கிறாள் தேவி. இத்தலம் உருவானதற்கு ஒரு புராண சம்பவம் கூறப்படுகிறது. நான்முகன் தான் படைப்புத் தொழில் செய்வதால் அகம்பாவம் கொண்டு அலைய, அதை அழிக்க தேவி தன் கூந்தலில் இருந்து ஒரு அசுரனை சிருஷ்டித்தாள். கேசிகன் எனும் அந்த அசுரனால் நடுநடுங்கிய நான்முகன் தேவியைச் சரணடைய, தான் உண்டாக்கிய அசுரனை தானே சாம்பலாக்கி, அந்த சாம்பலால் ஒரு மலையை உண்டாக்கி, அதில் தனக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறு நான்முகனிடம் கூற, அப்படியே நீலாத்ரி மலையையும் அங்கே நிறைய துளசிச்செடிகளோடு கூடிய நந்தவனமும் அமைத்தான் நான்முகன் என்று ஒரு புராணம் கூறுகிறது.\nஇவள் அன்பின் உறைவிடம். கருவறையில் யோனி வடிவமாக ஒரு பாறை உள்ளது. அப்பாறையில் உள்ள தேவியின் யோனிக்கே வழிபாடு நடைபெறுகிறது. மாதம் மூன்று நாட்கள் தேவி வீட்டு விலக்காக இருக்கும் நாட்களில் இப்பீடத்திற்கு பூஜைகள் நடப்பதில்லை. அப்போது அதை ஒரு சிவப்பு பட்டுத்துணி சாத்தி மூடிவிடுகின்றனர். அந்த துணியை பிரசாதமாகப் பெறுவோர் வாழ்வில் பெறற்கரிய பேறு பெற்றவர்கள் என்பது ஐதீகம். தவநிலையில் ஈசன் இருந்தபோது மலர்க்கணையை அவர்மீது எய்து அவர் தவத்தைக் கலைத்தான் மன்மதன். அவனை ஈசன் தன் நெற்றிக்கண்ணால் சுட்டெரித்தார். ரதியின் வேண்டுகோளுக்கிணங்கி மன்மதனை உயிர்ப்பித்தாள் பராசக்தி. அதற்கு நன்றிக்கடனாக மன்மதன் இத்தலத்தைக் கட்டியதாக வேறொரு புராணம் இந்த சக்திபீடம் அமைந்ததற்குச் சொல்லப்படுகிறது. சக்தி பீடங்களிலேயே தலையாயதும், முதன்மையானதுமாகிய இந்த தலத்தில் வீற்றிருக்கும் அம்பிகையை காமேஸ்வரி, காமரூபிணி, காம, காமாக்யா என்றும் அழைக்கின்றனர்.\nஇத்திருத்தலத்தில் அன்னைக்கு உருவம் கிடையாது. தேவியின் யோனியே சக்தியின் வடிவமாக வணங்கப்படுகிறது. ஆலயத்தின் உள்ளேயே அழகான திருக்குளம் ஸெளபாக்ய குண்ட் எனும் பெயரில் உள்ளது. இந்த குண்டத்தில் நீராடி அன்னையை தரிசித்தால் சகல செளபாக்யங்களும் கிட்டும் என்பது ஐதீகம். ஆலயத்தின் மைய மண்டபத்தின் ஒருபுறம் தாழ்வான குகை போன்ற அமைப்பு உள்ளது. அதில் நுழைந்து பத்து படிகள் கீழிறங்க புனிதமான கருவறையைக் காணலாம். அங்கே முப்பத்திரண்டு அங்குல நீளத்தில் த்ரிகோணமாக அமைந்துள்ள தொட���டி உள்ளது. தொட்டியின் மையத்தில்தான் கல்லால் வடிவமைக்கப்பட்ட யோனி அங்கம் உள்ளது. இவ்வங்கம் வெளியே தெரியாமலிருக்க அந்தத் தொட்டியிலே எப்போதும் நீர் நிரம்பி மறைத்துக் கொண்டிருக்கும். அத்தொட்டியின் அருகிலேயே இந்நீர் சுரக்கிறது என்பது அற்புதமான தகவல். தேவியின் 51 சக்தி பீடங்களுள் இப்பீடம் யோனி பீடமாகத் திகழ்கிறது. யோனி பீடத்திற்குப் பக்கத்திலேயே லக்ஷ்மி, சரஸ்வதி இருவரும் சுயம்பு வடிவில் அருள்கின்றனர்.\nஇன்றைக்கும் இரவு நேரங்களில் பல தெய்வீக ஒலிகள் அங்கே கேட்பதுண்டு. இந்த காமாக்யா தேவி திருமண வரமருள்வதில் நிகரற்றவளாகக் கருதப்படுகிறாள். இங்கு தேவியின் கெளலமார்க்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது சாக்தர்களுக்கும், ஞானிகளுக்கும் முக்தி அளிக்கவல்லது. அணிமாதி அஷ்ட ஸித்திகளும் இத்தலத்தில் ஸித்திக்கும் என்பது ஐதீகம். இந்த யோனி பீடத்திற்கு வம்சா எனும் பெயரில் உபபீடம் ஒன்றும் உள்ளது. ஸ்ரீவித்யா உபாசகர்கள், மந்த்ரோபதேசம் பெற்றவர்கள், பூரணதீட்சை அடைந்தவர்கள் ஆகியோர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது காமாக்யா கோயிலுக்குச் சென்று, மூன்று நாட்கள் தங்கி, மந்திரப் பிரயோகங்களையும் தந்திரப் பிரயோகங்களையும் அவள் சந்நதியில் சமர்ப்பித்தால் ஜென்மம் சாபல்யமடையும் என்பது அவர்களது அசைக்க முடியாத நம்பிக்கை. தசமகா வித்யைகளுக்கான தேவியர்களின் இருப்பிடம் இம்மலையில் பரவலாக காணப்படுவது அற்புதம்.\nகாளி, தாரா, சின்னமஸ்தா, பைரவி, பகளா, தூமாவதி ஆகியோருக்கான ஆலயங்களை இம்மலைச் சரிவுகளில் தரிசிக்கலாம். புவனேஸ்வரிக்கான ஆலயம் இக்குன்றின் 212 மீட்டர் உயரத்தில் உள்ளது. மலை உச்சியிலிருந்து நாற்புறங்களிலும் இயற்கை எழில் நிரம்பி நிறைந்திருக்கிறது. அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தல மகிமை, பைரவர் மகிமை ஆகிய இந்நான்கும் கொண்ட மகா சக்தி பீடம் காமாக்யா. இப்பீடத்தை உமாநந்தர் எனும் பைரவர் பாதுகாக்கிறார். மகாபாரதத்தின் உத்யோக பருவம், துரோண பருவம் மற்றும் காளிகாபுராணம், காமாக்யா தந்த்ரம், திரிபுராரஹஸ்யம், யோகினி தந்த்ரம் போன்ற அரிய நூல்கள் இந்த காமாக்யா பீட நாயகியின் மகிமைகளைப் போற்றுகின்றன.\nஇங்குதான் அன்னை சத்யபாமா நரகாசுரனை வதம் செய்தாள். காமரூபமாய் மாதவர் காத்திட காமகிரி பீடத்தில் அமர்ந்தவள் இத்தேவி. பெருந்தவம் புரிவோர்க்கு அருள்புரியவென்றே இப்பீடத்தில் ஒய்யாரமாக அழகுடன் காட்சி நல்குபவள். பேதமின்றி பாவியர்க்கும் அருள்புரியும் தரிசனத்திற்கு ஈடு இணையே இல்லை. சோதனைகள் நீக்கி மனமாசுகள் அகற்றி, வேதனை தீர்த்து அன்பர்கள் உய்ய வழிகாட்டுபவள் இந்த சக்திபீட நாயகி. ஆதியந்தமில்லாத ஈசனுடன் பேரழகியாய்க் கலந்து உறைபவள். இவ்வன்னையை மனதில் இருத்தி நிறுத்தி துதிக்க பல சித்திகளைத் தந்தருள்பவள். முக்தியைத் தரும் இந்த சக்தியை பக்தியுடன் வழிபட்டு உய்வோம்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஎல்லாவிதமான நன்மைகளும் கிடைக்க துர்க்கை வழிபாடு\nகோர்ட் வழக்கை முடித்து வைப்பார் கொடிமரத்து மாடன்\nகுடும்ப நலம் காப்பார் குக்கே சுப்ரமண்யர்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nகார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம் காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி\n17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி\nகஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்\nநாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்\nபுரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884875", "date_download": "2018-11-17T09:52:50Z", "digest": "sha1:ZZTVHDS6YXZO2K6YSY6KP4TEVORK5KWE", "length": 7692, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "இழப்பீடு வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் மனு அளிப்பு போராட்டம் | விழுப்புரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விழுப்புரம்\nஇழப்பீடு வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் மனு அளிப்பு போராட்டம்\nகள்ளக்குறிச்சி, செப். 11: கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதியில் கச்சிராயபாளையம், கரடிசித்தூர், வடக்கநந்தல், கள்ளக்குறிச்சி தெற்கு, மேற்கு, மூர���ர்பாளையம், தியாகதுருகம், சின்னசேலம் ஆகிய பகுதியில் ள 213 கிராமங்கள் உள்ளது. இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 22 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் 16 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிர் செய்துள்ளனர். அதில் ஒரு ஏக்கர் கரும்புக்கு ரூ.1472 வீதம் காப்பீடு தொகையை விவசாயிகள் செலுத்தியுள்ளனர். ஆனால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போதிய மழையில்லாததால் கரும்பு பயிர்கள் முழுமையாக கருகிய நிலையில் உள்ளது.இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர். பின்னர் கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கோட்டாட்சியர் தினேஷிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்ெகாண்ட கோட்டாட்சியர், ஆட்சியர் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அப்போது தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குநர் அமுதா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகரும்பு பயிர்களுக்கு வறட்சி காப்பீடு தொகை\nவிவசாயி வீட்டில் 6 பவுன் நகை திருட்டு\nடி.முடியனூர் பெரிய ஏரியை தூர்வார நடவடிக்கை\nவிழுப்புரம்-திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்\nமனைவிக்கு கொலை மிரட்டல் கணவன் அதிரடி கைது.\nகார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம் காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி\n17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி\nகஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்\nநாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்\nபுரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/business/2017/jan/06/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-090-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2627818.html", "date_download": "2018-11-17T09:05:26Z", "digest": "sha1:R7HAH4Y3IZ5HFMS5O6CPRTRL7YFPUXBZ", "length": 9097, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா கடனுக்கான வட்டி 0.90% குறைப்பு- Dinamani", "raw_content": "\nயுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா கடனுக்கான வட்டி 0.90% குறைப்பு\nBy DIN | Published on : 06th January 2017 03:47 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபொதுத் துறை வங்கியான யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.90 சதவீதம் வரை குறைத்துள்ளது.\nஇதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:\nயுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, பல்வேறுபட்ட முதிர்வு காலத்தைக் கொண்ட எம்.சி.எல்.ஆர். அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.60 சதவீதம் முதல் 0.90 சதவீதம் வரை குறைத்துள்ளது.\nஅதன்படி ஓராண்டு கால கடனுக்கான வட்டி விகிதம் 0.60 சதவீதம் குறைக்கப்பட்டு 8.8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாத கால கடனுக்கான வட்டி விகிதம் 0.90 சதவீதம் குறைக்கப்பட்டு 0.90 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nயுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவின் இந்த நடவடிக்கையால், எம்.சி.எல்.ஆர். அடிப்படையிலான வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் கணிசமாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த வட்டி குறைப்பு ஜனவரி 6-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.\nஇதனிடையே, பேங்க் ஆஃப் பரோடா வங்கியும் எம்.சி.எல்.ஆர். அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்தது.\nஅண்மையில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்.டி.எப்.சி. கடனுக்கான வட்டி விகிதத்தை 0.90 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்தது.\nஅதற்கு முன்னதாக பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளும் கடனுக்கான வட்டி விதிதத்தை 0.90 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்தன.\nஅதையடுத்து, பாரத ஸ்டேட் வங்கியின் ஓராண்டு கால கடனுக்கான வட்டி விகிதம் 8.90 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/employment/2013/aug/11/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-30442.html", "date_download": "2018-11-17T08:37:52Z", "digest": "sha1:OXABEGLH5Z3VCBIALKVDU5EY7G5QHZHP", "length": 10305, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழ ஊரக வளர்ச்சித் துறையில் பட்டதாரிகளுக்கு பணி- Dinamani", "raw_content": "\nதமிழ ஊரக வளர்ச்சித் துறையில் பட்டதாரிகளுக்கு பணி\nPublished on : 11th August 2013 05:50 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சமூக கணக்குத் தணிக்கை(SASTA) பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமப் பஞ்சாயத்துகளில் நடைபெறும் பணிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நடைபெறும் செயலாக்கப் பணிகளைக் கண்காணிக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சமூக கணக்குத் தணிக்கையை மேற்கொள்ள இந்த பிரிவை தொடங்கியுள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களிலும் சமூக தணிக்கைப் பிரிவுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\n1. மாவட்ட அளவி ஆதாரப் பணி (DRP01) - 44\n2. வட்டார அளவிலான ஆதாரப் பணி(BRP01) - 770\n3. மாவட்ட அளவிலான அலுவலக ஒருங்கிணைப்புப் பணி(SSD01) - 31. இந்த பணிக்கு ஏற்கனவே ஊராட்சித் துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். (மாவட்டத்துக்கு ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்)\nகல்வித்தகுதி: மாவட்ட மற்றும் வட்டார அளவிலான ஆதாரப் பணிக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏதேனும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் ஐந்து - எட்டு ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.\nமாவட்ட அளவில் அலுவலக ஒருங்கிணைப்புப் பணிக்கு கணினி துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் குறைந்த பட்சம் ஒரு வருடமாவது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாவட்ட அளவி ஆதாரப் பணிக்கு மாதம் ரூ.20,000 + நிர்ணய ஊதியப் படியாக ரூ.1,500 + தொலைபேசி கட்டணமும் வழங்கப்படும்.\nவட்டார அளவிலான ஆதாரப் பணிக்கு மாதம் ரூ.12,000, நிர்ணய ஊதியப் படியாக ரூ.1000 + தொலைபேசி கட்டணமும் வழங்கப்படும்.\nமாவட்ட அளவில் அலுவலக ஒருங்கிணைப்புப் பணிக்கு மாதம் ரூ.12,000 ஊதியம் வழங்கப்படும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: http://tnmhr.com/sasta.html என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nஎழுத்து தேர்வு நடைபெறும் தேதி: செப்டம்பர் முதல் தேதிகளில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.08.2013\nமேலும் பணி மற்றும் கல்வித்தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://tnmhr.com/sasta.html என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/bjp.html", "date_download": "2018-11-17T08:47:34Z", "digest": "sha1:J6DUTH5FQ2Q5QLXDPJ4HN3KORALAQBCG", "length": 5277, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "வார்தாபுயல், தேடிச்சென்றும் உதவுவோம்... தமிழிசை சௌந்தர்ராஜன் அறிக்கை - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / அறிக்கை / சென்னை / தமிழகம் / தமிழிசை / பாதுகாப்பு / பாஜக / புயல் / வார்தாபுயல், தேடிச்சென்றும் உதவுவோம்... தமிழிசை சௌந்தர்ரா��ன் அறிக்கை\nவார்தாபுயல், தேடிச்சென்றும் உதவுவோம்... தமிழிசை சௌந்தர்ராஜன் அறிக்கை\nMonday, December 12, 2016 அரசியல் , அறிக்கை , சென்னை , தமிழகம் , தமிழிசை , பாதுகாப்பு , பாஜக , புயல்\nவார்தாபுயல், பாதுகாப்பை உறுதி செய்வோம் பரிதவிப்போருக்கும் உதவோம் தேடிவருபவருக்கும் உதவுவோம். தேடிச்சென்றும் உதவுவோம்.. என்று தமிழிசை சௌந்தர்ராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று ஒரு பக்கம் வானிநிலை ஆய்வு மையம், தமிழக அரசு அறிக்கை விட்டாலும், மற்றொரு பக்கம் தேடிச்சென்றும் உதவுவோம்... தமிழிசை சௌந்தர்ராஜன் அறிக்கை வெளியிட்டு இருப்பது மக்களிடத்தில் எரிச்சலை தான் ஏற்படுத்துகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.niceterminal.com/ta/products/hyj-insulation-piercing-connectors1kv.html", "date_download": "2018-11-17T09:35:40Z", "digest": "sha1:64L5BCS3M7T4TCV4GF332CKCE3LW26WM", "length": 15601, "nlines": 233, "source_domain": "www.niceterminal.com", "title": "HYJ காப்பு துளையிடுதல் இணைப்பிகள் (1KV) - சீனா Haiyan டெர்மினல் பிளாக்ஸ்", "raw_content": "\nதீ தடுப்பு காப்பு துளையிடுதல் இணைப்பிகள்\nதீன் ரயில் வகை இணைப்பு முனையத்தில்\nசக்தி டெர்மினல் தொகுதி அளவிடும்\nஹெவி தற்போதைய முனையத்தில் தொகுதி\nசுய உயர்த்துவதன் இணைப்பு முனையத்தில்\nஅளவீட்டு பெட்டியில் க்கான டெர்மினல் தொகுதி\nஜீரோ வரிசையில் முனையத்தில் தொகுதி\nநீர் ஆதாரம் சந்தி பெட்டியில்\nபரீட் நீர் ஆதாரம் சந்தி பெட்டியில்\nநீர் ஆதாரம் சந்தி பெட்டியில்\nதீ தடுப்பு காப்பு துளையிடுதல் இணைப்பிகள்\nதீன் ரயில் வகை இணைப்பு முனையத்தில்\nசக்தி டெர்மினல் தொகுதி அளவிடும்\nஹெவி தற்போதைய முனையத்தில் தொகுதி\nசுய உயர்த்துவதன் இணைப்பு முனையத்தில்\nஅளவீட்டு பெட்டியில் க்கான டெர்மினல் தொகுதி\nஜீரோ வரிசையில் முனையத்தில் தொகுதி\nநீர் ஆதாரம் சந்தி பெட்டியில்\nபரீட் நீர் ஆதாரம் சந்தி பெட்டியில்\nநீர் ஆதாரம் சந்தி பெட்டியில்\nHYJ காப்பு துளையிடுதல் இணைப்பிகள் (1KV)\nFJ6 / HYJ தொடர் காப்பு குத்திக்கொள்வது இணைப்பு முக்கியமாக பொருந்தும் மின்னழுத்த கிளையிடுதலை கம்பி பயன்படுத்தப்படுகிறது 10kV, 1kV மற்றும் குறைந்த 1kV விட அதிகமாக உள்ளது.\nஇது பின்வரும் செயல்பாடு மற்றும் அம்சங்களைக் கொண்டது:\nஎளிய நிறுவல் ■. ஈயத்தின் மின்காப்பிடப்பட்ட அடுக்கு பறிக்கப்பட்டது வேண்டிய அவசியமில்லாமல் போய்விடுகிறது. சரியாக இணைப்பு ஒரு மெயின்லைன் மற்றும் கிளை வரி வைத்து திருகு\nஒரு பெட்டிப்புரியாணிச்சாவி அளித்தே கணம் நட்டு.\n■ சிறிய தொடர்பு எதிர்ப்பு மற்றும் குறைந்த வெப்பநிலை உயரும். சிறப்பாக தயாரிக்கப்பட்ட கணம் ஆணி நிலையான குத்திக்கொள்வது அழுத்தம் உத்தரவாதமளிக்கும்\nஎந்த அதிகப்படியான கடத்தி சேதம் இல்லாமல் ஒரு நல்ல மின்சார தொடர்பு பெற இணைப்பானை இயக்க, மற்றும் சாதாரண உத்தரவாதம்\nஅமைப்பின் வட்ட செயல்திறன் வாழ்க்கை.\n■ சீல் stunture மற்றும் உயர் surability. உள் முழு சீல் அமைப்பு ஏற்றுக்கொள்ளும் காப்பு வெப்பம் கடத்தி நிரப்பப்பட்டிருக்கும்\nக்ரீஸ், எந்த காப்பீட்டு வலிமை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.\nஉலகளாவிய பயன்பாடு வரம்பில் ■. அது தாமிரம் மற்றும் அலுமினிய கடத்தி, ஹெடேரோ-டயா மெட்ரிக் கடத்தி இணைப்பு கிளைகளை பொருந்தும்,\nisodiametric கடத்தி மற்றும் பட் கூட்டு. அது தனிமைப்பட்ட செம்பு மற்றும் அலுமினிய கிளை இணைப்பு நிலைமாற்றுதலில் மேலும் பொருந்தும்\n1. காப்பு குத்திக்கொள்வது இணைப்பு பயன்படுத்தப்படும் கடத்தி சர்வதேச தரம் வுடன் இணக்கமாக வேண்டும்.\n2. நிறுவல் ஆபரேட்டர் நிறுவல் நுட்பம் தெரிந்திருந்தால் இருக்க வேண்டும்.\n3. காப்பு கையுறைகள் மற்றும் பயன்பாடு சூடான வரி வேலையின் போது பெட்டிப்புரியாணிச்சாவி காப்பு மீது கொள்ளவும்.\n4. காப்பு குத்திக்கொள்வது இணைப்பு ஒரு நேர தயாரிப்பு ஒரு வகை. தயவு செய்து ஏனெனில் பல் முறை நீக்கப்படுவதற்கும் பிற���ு மீண்டும் அதை பயன்படுத்த வேண்டாம்\n1.Installing மற்றும் பாரம்பரிய வழியில் முக்கிய கேபிள் சரிசெய்ய.\n2. 0.6m முக்கிய கேபிள் வெளி காப்பானின் Stripping\nபகுதியாக வேண்டும் என்று பகுதிகளிலுமுள்ளன (டான், டி insulaton அழிக்க\nகிளை கேபிள் (இல்லை 3 மா விட) 3.Choosing\nயாருடைய தூரம் மின்சார மீட்டர் அதே தான்\nபெட்டியில், இரண்டு முனைகளில் காப்பானின் அகற்றும்.\nதிருப்பங்களை மூலம் செங்குத்தாக பிரிப்பான் 4.Installing (\nsepatator தூரத்தில் 10cm க்கும் மேற்பட்ட உள்ளது).\nதெரு விளக்கு அமைப்பு சிறப்பு (செங்குத்து தண்டு தவிர்க்கப்பட்ட)\nஇணைக்கும் கட்டிடம் விளக்குகள் பொறுத்தவரை ■, தெரு விளக்கு, உயர் கட்டிடம் செங்குத்து தண்டு\nஉயர் கட்டிடம் செங்குத்து தண்டு, வெளியில் மேல்நிலை கம்பி, கேபிள் அகழி, தொழிற்சாலை பவர் கேபிளின் கேபிள்கள் இணைக்க ■.\n3-வே டெர்மினல் பிளாக் இணைப்பி\n32A ஆகும் வயர் இணைப்பி டெர்மினல் பிளாக்\n4 முள் காப்பு துளையிடுதல் இணைப்பி\nஆட்டோ மின் இணைக்கிறது டெர்மினல்\nஇரு உலோக லக்ஸ் இணைப்பிகள்\nஉடனடியாக செயலாற்றுவதற்காகவும் டெர்மினல் இணைப்பிகள்\nசேர்க்கை இணைப்பு டெர்மினல் பிளாக்\nஒருங்கிணைந்த வகை இணைப்பு டெர்மினல்\nதின் ரயில் பிக் தற்போதைய காப்பர் பிளாஸ்டிக் இணைப்பி\nதின் ரயில் வகை இணைப்பு டெர்மினல் பிளாக்\nதீன் ரயில் வகை பெரிய தற்போதைய இணைப்பு டெர்மினல்\np361-362 HYC10 காப்பு துளையிடுதல் இணைப்பிகள் (1 ...\np360-360 மின்காப்புக் கடத்தி கம்பி Cl தரைக்கு ...\np361-362 HYD10 காப்பு துளையிடுதல் இணைப்பிகள் (1 ...\nHYC காப்பு துளையிடுதல் இணைப்பிகள் (1KV)\np370-373 தேவஸ்தான காப்பு துளையிடுதல் இணைப்பிகள் (1KV)\nWengyang டவுன் தொழிற்சாலை பார்க், Yueqing சிட்டி, ஸேஜியாங் பிரதேசம்\n0086-13968745082 (திரு எரிக் நிர்வாக இயக்குனர்)\nதிங்கள்-சனிக்கிழமை\t09: 00-18: 00\nநீர் ஆதாரம் சந்தி பெட்டியில்\nநாம் தரமான பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முயற்சிக்கிறோம். கோரிக்கை தகவல், மாதிரி & ஆனால், எங்களை தொடர்பு\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/08/blog-post_19.html", "date_download": "2018-11-17T09:30:09Z", "digest": "sha1:GIZB6NCFSJXVISKFI2SEJ6ZA44SNG3B4", "length": 13862, "nlines": 201, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\n1.உங்க அப்பாகிட்ட மொபைல் ரீ-சார்ஜ் பண்ணுவதற்காக வாங்குகிற பணத்தையெல்லாம் என்னதாங்க பண்றீங்க\n2.உங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் கிப்ட் வாங்கித் தரணும்..எங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் சாக்லெட்,ஐஸ்கிரிம்,வளையல்,இது போல இன்னும் நிறைய வாங்கித்தரணும்..இது என்னங்க நியாயம்\n3.உங்களுக்கு எல்லாம் செருப்புக்கடையில ஹீல்ஸ் செருப்பை தவிர வேற செருப்பே தெரியாதா...ஆளாளுக்கு 3 அடி உயரத்துக்கு செருப்பு போட்டீங்கனா நாங்க எப்படிங்க உங்களுக்கு சரிசமமாக இருப்பது...\n4.போஸ்டரில் கூட பார்க்க முடியாத ஒரு சில சூர்யா படங்களுக்கு தியேட்டருக்கு வரச்சொல்லி பார்ப்பது...அந்த கன்றாவியை பார்த்துட்டு சும்மா இருந்தாலும் பரவாயில்லை..படம் சூப்பரா இருக்குபா..இன்னொரு நாள் வந்து பார்ப்போமா..\n5.அதிகாலை 3.00 மணிக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்புறீங்களே...உங்களை எல்லாம் உங்க அப்பா அம்மா பார்க்கவே மாட்டாங்களா...(வந்த எஸ்.எம்.எஸ். என்னவென்றால்..குட் நைட்...ஸ்வீட் டீரீம்ஸ்..) இனிமே எங்க தூங்க...\n6.நீங்க அணிகின்ற சுரிதாரில் துப்பட்டாவின் பயன்பாடுதான் என்ன...ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பயன்படுத்துறீங்களே..ஏன்..\n7.நீங்க தனியாக போகும்போது மட்டும் தலைகுனிந்து தரைபார்த்து செல்கீறிர்கள்..ஆனா நாலு பேர் மொத்தமா சேர்ந்தா மட்டும் எங்கிருந்து வருதுங்க தைரியம்..(கீழிருந்து மேலாக கேவலமா லுக் விடுவதும் மேலிருந்து கீழாக ஒரு லுக் விடுவதும் கேவலமா பார்ப்பதும் நடத்துங்க..)\n8.எப்படி ஒரே ரிங்ல கட் ஆகிற மாதிரி போன் பண்றீங்க...(பின் குறிப்பு..உலகிலே மிஸ்டு கால் செய்வதில் இந்தியா இரண்டாம் இடமாம்..)\n9.ஒவ்வொரு தியேட்டரிலும் டிக்கெட் விலை என்னவென்று தெரியுமா..\n10.உங்களுக்கெல்லாம் டிராபிக் ரூல்ஸ் அப்படின்னு ஒன்னு இருக்கறது தெரியுமா.. டிரைவிங் லைசென்ஸ் எப்படி இருக்கும்னு தெரியுமா..\nமருத்துவம் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல...\nமருத்துவம் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல...\nகார்களில் அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கான டி...\nமுட்டையை பச்சையாக சாப்பிடக்கூடாது ஏன்\nபள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nமதீனாவை தரிசிப்பதன் ஒழுங்கு முறைகள்\nஅதிகாலையில் தண்ணீர் பருகின��ல் பல வியாதிகளைக் குணப்...\nதூக்கம் வரவில்லையா – இதோ எளிமையான டிப்ஸ் \nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://farmerjunction.com/hundreds-of-cows-die-in-tamil-nadu-due-to-lack-of-fodder-water/", "date_download": "2018-11-17T09:27:50Z", "digest": "sha1:YE2RZISRFMT73XKYLECLDTG5OYEO6PXY", "length": 9145, "nlines": 139, "source_domain": "farmerjunction.com", "title": "தீவனம் கிடைக்காததால் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறப்பு..! - Farmer Junction", "raw_content": "\nதீவனம் கிடைக்காததால் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறப்பு..\nதமிழகத்தில் நிலவி வரும் வறட்சி மனிதர்களை மட்டுமல்லாமல், கால்நடைகளையும் கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக பச்சை பசேலென்ற இயற்கை காட்சிகளுக்கு பெயர் போன நீலகிரி மாவட்டத்தில் மட்டும், கடந்த ஐந்து மாதங்களாக நாள் ஒன்றுக்கு ஐந்து மாடுகள் தீவனம் மற்றும் தண்ணீர் இல்லாமல் இறந்து போயுள்ளன. மோயர், மசினக்குடி, பலகோலா ஆகிய கிராமங்களில் மட்டும் கிட்டத்தட்ட 300 கால்நடைகள் மரணமடைந்துள்ளன.கடந்த ஆறு மாதங்களில் மட்டும் தன்னுடைய 60 மாடுகள், தீவனம் இல்லாமல் இறந்துவிட்டதாக வருத்தம் தெரிவிக்கிறார் மோயர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாராயணன். தற்போது வரை மேய்ச்சலுக்காக சென்ற அவரது ஐந்து மாடுகள், இன்னும் திரும்பவில்லையாம். எனவே நாளை சென்று அவை உயிரோடு இருக்கின்றனவா என பார்க்க வேண்டும் என நொந்து போய் பேசுகிறார் நாராயணன்.\nகடந்த வாரம் இதே கிராமத்தில் 20 ஆடுகள் இறந்து போயுள்ளன. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் அவர் கண்டுகொள்வதில்லை எனவும் பிணக் கூராய்வு கூட செய்வதில்லை எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். பிணக் கூராய்வு செய்யும் கால்நடை மருத்துவருக்கு அளிக்க வேண்டிய கட்டணத்தை மாவட்ட நிர்வாகம் அளிப்பதில்லை என்பதால் மருத்துவர்கள் பிணக் கூராய்வு செய்ய மறுப்பு தெரிவிக்கின்றனராம். இதனால் இறந்து போகும் மாடுகளுக்கான பிணக்கூராய்வை, மாட்டின் உரிமையாளர்களே மேற்கொள்ள சொல்கிறார்களாம். ஆனால் அவற்றுக்கு மறுப்பு தெரிவிக்கும் விவசாயிகள், இறந்த கால்நடைகளின் உடல்களை அடக்கம் செய்து விடுகிறார்களாம்.\n”கால்நடைகள் எங்கள் வாழ்வாதாரம் மட்டுமல்ல. அவை எங்கள் வாழ்க்கையில் ஒரு நபர் போலத்தான். கடந்த ஆண்டு கால்நடை தீவனத்திற்காக மட்டும் சுமார் 8 லட்சம் செலவு செய்துள்ளேன். ஆனால் என்னால் அவற்றை காப்பாற்றப்பட முடியவில்லை.” என வருத்தப்படுகிறார் நாராயணன்.\nகடந்த 2000-ஆம் ஆண்டு இதே போன்ற வறட்சியை தமிழகம் சந்தித்தது. அப்போதும் இதே போல கால்நடைகள் மடிந்தன. ஆனால் இடையில் பெய்த கோடைக்கால மழையால், சில வாரங்களில் கால்நடைகள் இறப்பது தடுக்கப்பட்டது.\nநீலகிரியில் உள்ள ஒரு கிராமத்தை பார்வையிட சென்றபோது, சுமார் ஒரு கி.மீ சுற்றளவிற்குள் 59 மாடுகளின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததாக, அப்பகுதியில் செயல்படும் தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர் பாரதிதாசன் கூறுகிறார். “ஒரு கி.மீக்குள் 50 பசுக்கள் இறந்து கிடந்தது எனக்கு அதிர்ச்சியை அளித்தது. இதே மாடுகளை புலிகள் அடித்துக் கொன்றிருந்தால், அது தேசிய அளவில் பெரிய பிரச்சனையாகியிருக்கும். தீவனம் கிடைக்காததால், பல மாடுகள் பிளாஸ்டிக்கை உணவாக உண்ணுகின்றன. இதுவும் அவை இறப்பதற்கு முக்கிய காரணம்.” என பாரதிதாசன் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/air-india-offers-waiver-not-refund-to-traveller-after-picture-of-bed-bug-bites-goes-viral/", "date_download": "2018-11-17T09:55:13Z", "digest": "sha1:QF4LBCS7MQ5K524FDRHBYH5K3JXVXZ2R", "length": 13806, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! - Air India offers ‘waiver’, not ‘refund’ to traveller after picture of bed bug bites goes viral", "raw_content": "\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nவிமான பணியாளர்களிடம் புகார் அளித்த போது, வேறு இருக்கை மாற்றி தர மறுத்துவிட்டனர்.\nஏர் இந்திய விமானம் மூலம் மும்பை வந்த பெண் ஒருவர் மூட்டைப்பூச்சியால் அவதிப்பட்டதை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.\nஏர் இந்தியா விமானம் மற்ற விமான சேவைகளை விட சொகுசு விமானம் என்ற பெயரை பெற்றிருந்தது. ஆனால் பெண் ஒருவர் சமீபத்தில்வெளியிட்ட தகவல் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நியூயார்க் நகரில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானத்தில் சவும்யா ஷெட்டி என்ற பெண் தனது பிள்ளைகளுடன் பயணம் செய்துள்ளார்.\n‛பிஸினஸ் கிளாஸ்’ வகுப்பில் பயணம் செய்த இந்த பெண்ணை மூட்டை பூச்சிகள் கடித்துள்ளனர். இதனால் அவரின் உடலில் தடிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுக்குறித்து அந்த பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் தனது நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளார்.\nஇதுக்குறித்து சவும்யா ஷெட்டி கூறியதாவது,” ஏர�� இந்தியாவின் பிஸினஸ் கிளாஸ் வகுப்பில் நான் பயணித்த போது மூட்டைப்பூச்சியின் தொல்லை அதிகமாக இருந்தது. மூட்டை பூச்சி கடித்ததில் தனது முழங்கை முழுவதும் தடிப்புகள் ஏற்பட்டது. வேதனை தாங்கமுடியாமல் விமான பணியாளர்களிடம் புகார் அளித்த போது, வேறு இருக்கை மாற்றி தர மறுத்துவிட்டனர். இதனால், வேறு வழியின்றி அதே இருக்கையில் தூங்க வேண்டிய நிலை ஏற்பட்டது ” என்று கூறியுள்ளார்.\nசவும்யா ஷெட்டியின் இந்த போஸ்ட் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. ஏர் இந்தியாவில் பயணித்த மற்ற பயணிகளும் அவர்களின் சேவை குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன. இந்நிலையில் இதுக்குறித்து விளக்கம் அளித்துள்ளஏர் இந்தியா நிறுவனம் யணிக்கு ஏற்பட்ட நிலையை நினைத்து வருந்துவதாகவும், விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளது.\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nதிருச்சி விமான விபத்து இதனால் தான் நடந்ததா\nவானில் பறக்கும் பொழுது உடைந்த விமானத்தின் ஜன்னல் – 3 பேருக்கு உடல்நலம் குன்றியது\nஅசைவ உணவை பரிமாறிய விமான பணிப்பெண்ணுக்கு கன்னத்தில் பலார் விட்ட அதிகாரி\nநிதி ஆயோக் – “தனியார் நிறுவனங்களின் செய்தி தொடர்பாளரா” : பாராளுமன்ற கமிட்டி சரமாரி கேள்வி\nமகளிரை போற்றும் வகையில் முழுவதும் பெண்களை கொண்டு விமானம் இயக்கம்: ஏர் இந்தியா சாதனை\n2013 முதல் 2017 வரை மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவை வெளியிடுங்கள் : மத்திய அரசுக்கு, தகவல் ஆணையம் உத்தரவு\nஐடிஐ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு\n”நாங்கள் கைகளை ‘நமஸ்தே’ சொல்லத்தான் தூக்குவோம்”: இண்டிகோவின் காலை வாரிய ஏர் இந்தியா விளம்பரம்\nதமிழக மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்க வேண்டும்: தமிழக அரசு கோரிக்கை\nயூடியூப் வீடியோ மூலம் பிரசவம் பார்த்த கணவன்… ஆர்வக்கோளாறு செயலால் பலியான பெண்\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nமீட்புப் பணிகளை செய்து வரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு\nPetta New Poster: பொங்கலுக்கு உறுதியானது ‘பேட்ட’\nRajinikanth and Simran Petta New Poster: ரஜினி படம் என்றாலே, பெரும்பாலான தியேட்டர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவிடும் என்பதால், அஜித்தின் விஸ்வாசம் பொ���்கலுக்கு வெளியாகுமா\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nசுதந்திர தினத்தன்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நுழையவும் சி.பி.ஐக்குத் தடை\nஉலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது.. மகளிர் அணியை வாழ்த்தி அனுப்பும் வீரர்கள்\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2009/07/blog-post.html", "date_download": "2018-11-17T09:54:36Z", "digest": "sha1:Y47HFVB5NB6GFEEUZ6XFHCENRTX33KAA", "length": 5258, "nlines": 62, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: வாழைத்தண்டு பொரியல்", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nவாழைத்தண்டு - 1 (1 அடி நீளம்)\nகாய்ந்த மிளகாய் - 2\nஉளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nஎண்ணை - 2 டீஸ்பூன்\nதேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்\nஉப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nவாழைத்தண்டை, மெல்லிய வில்லைகளாக நறுக்கி, அதிலுள்ள நார்களை நீக்கி விட்டு, நீளத்துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் போடவும். (தண்ணீரில் சிறிது மோரை ஊற்றி அந்த நீரில் போடவும். இது வாழைத்தண்டு கறுக்காமல் இருக்க உதவும்).\nஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் உளுத்தம் பருப்பையும், மிளகாயையும் (மிளகாயைக் ஒன்றிரண்டாகக் கிள்ளிப் போடவும்) போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் கறிவேப்பிலையைச் சேர்த்து சற்று வதக்கியப் பின்னர், அதில் வாழைத்தண்டைச் சேர்த்து, உப்பு போட்டு அத்துடன் ஒரு கையளவு நீரைத் தெளித்துக் கிளறி விடவும். மூடி போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும். வாழைத்தண்டு நன்றாக வெந்து, அதிலுள்ள நீரும் வற்றியதும், தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறி, இறக்கி வைக்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n9 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 1:21\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=154184", "date_download": "2018-11-17T09:54:09Z", "digest": "sha1:T3TQPWKIQXUI3TR4WAAPK4F5PJQGJ3EO", "length": 35541, "nlines": 215, "source_domain": "nadunadapu.com", "title": "மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்கள்! – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video | Nadunadapu.com", "raw_content": "\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B\nசம்பந்தரின் மண்டேலா மஹிந்தவிடம் அப்பம் சாப்பிடப் போய்விட்டார்\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video\nமகர ராசிக்காரர்களே… உங்கள் ராசிக்கு 10-ல் இருந்த குருபகவான், உங்களுக்குத் தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவு���் அநேக கஷ்டங்களைக் கொடுத்து வந்தார். உங்களுக்கு வந்த துன்பங்களை அடுத்தவர்களிடம் சொல்லவும் முடியாமல், சொல்லாமலும் இருக்க முடியாமல் நீங்கள் துன்பப்பட்டீர்கள். நன்றாக உழைத்தும் நல்ல பெயர் கிடைக்காமல் இருந்து வந்தது. இனி அந்த நிலைமை உங்களுக்கு இருக்காது.\n4.10.18 முதல் 28.10.19 வரை ராசிக்கு லாபஸ்தானத்துக்கு அதாவது 11-ம் வீட்டுக்கு வந்து விட்டார். பணவரவு அதிகரிக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளுக்கு உங்களுடைய சொத்துகளை முறையாகப் பிரித்துக்கொடுப்பீர்கள்.\nதேங்கிக்கிடந்த வேலைகள் எல்லாம் சுறுசுறுப்பாக நடக்கத்தொடங்கி வெற்றிகரமாக முடியும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். மொத்தத்தில் உங்களுக்கு இருந்து வந்த பணப்பிரச்னைகள் தீரும். எல்லா வகையிலும் இந்த குருப்பெயர்ச்சி வெற்றிகரமாக அமையும்.\nஉங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் மனோபலம் கூடும். தைரியமாகவும், தெளிவாகவும் சில முடிவுகள் எடுக்கத் தொடங்குவீர்கள்.\nபூர்வ புண்ணியஸ்தானமான 5-ம் வீட்டை குரு பார்ப்பதால், நீண்ட நாள்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nகுரு ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த பிணக்குகள் தீர்ந்து அந்நியோன்யம் அதிகரிக்கும்.\n13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு 12-ல் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், திடீர்ப் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். சுபச் செலவுகளும் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.\nவியாபாரத்தில் இருப்பவர்களுக்கு: இதுநாள் வரை இருந்து வந்த கஷ்ட நஷ்டங்கள் தீரும். பற்று வரவு உயர்ந்து நல்ல லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிணக்குகள் தீரும். புதிய பங்குதாரர்களும் உங்களுடன் வந்து இணைந்துகொள்வார்கள். அனுபவமிக்க வேலையாள்களைப் பணியில் அமர்த்துவீர்கள். புதிதாக ஏஜென்சி எடுத்தால், நல்ல லாபம் கிடைக்கும்.\nஉத்த���யோகத்தில் இருப்பவர்களுக்கு: இத்தனை நாள்களாகப் பத்திலிருந்த குரு உங்களைப் பாடாய்ப்படுத்தி இருப்பார். வேலை நிரந்தரமாக இருக்குமோ இருக்காதோ என்று பயந்துகொண்டுதான் இருப்பீர்கள். தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். வேலைத் தொடர்பான வழக்குகள் தள்ளுபடியாகும்.\nமாணவர்களுக்குப் படிப்பில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை மாறும். உங்கள் மனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை அகலும். நினைவாற்றல் அதிகரிக்கும். படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள்.\nகலைத்துறையினருக்கு: ரிலீசாகாமல் தடைப்பட்டுக்கிடந்த படங்கள் ரிலீஸாகி வசூலில் சாதனை புரியும். உங்கள் திறமைக்கு உரிய பாராட்டும், பரிசும் கிடைக்கும்.\nபரிகாரம்: திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீவீர ஆஞ்சநேயரை ஏதேனும் ஒரு சனிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். மேலும் நன்மைகள் அதிகரிக்கும்.\nகுருப்பெயர்ச்சிப் பலன்கள், கும்பம். உங்கள் ராசிக்கு 9 -ம் வீட்டில் இருந்த குருபகவான் ஏராளமான செல்வங்களை வாரி வழங்கி வந்தார். ஒரு சிலருக்கு குழந்தைப் பாக்கியத்தையும், வேறு சிலருக்கு வீடு கட்டும் யோகத்தையும் தந்தார். அப்படிப்பட்ட குரு பகவான் 4.10.18 முதல் 28.10.19 வரை 10 – வீட்டில் அமர்ந்துள்ளார். இனி நீங்கள் ஓரளவு சிக்கனமாக இருப்பது நல்லது. அத்தியாவசியச் செலவுகள் இனிமேல் உங்களுக்கு அதிகமாகும். அதனால் ஆடம்பரச் செலவுகளை இனி நீங்கள் குறைத்து முக்கியமான செலவுகளை மட்டுமே செய்ய வேண்டும்.\nபாரம்பர்யமான நம் உணவு வகைகளை நீங்கள் சாப்பிடுவது நல்லது. அப்படிச் செய்தால் ‘உணவே மருந்து… மருந்தே உணவு’ எனும் அடிப்படையில் நோய்களின் தாக்குதலில் இருந்து தப்ப முடியும்.\nகுரு உங்கள் ராசிக்கு 2 – ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்பற்றாக்குறை எதுவும் இருக்காது. பணவரவு ஓரளவு இருக்கும். அதே சமயம் செலவுகளும் அதற்குத் தகுந்த மாதிரி வந்துகொண்டே இருக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.\n10 -ம் இடத்தில் குரு இருப்பதால் யாரிடமும் உங்கள் வாழ்க்கையின் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துக��ள்ள வேண்டாம். நீங்கள் ஒருத்தரை நம்பி சொல்லி இருப்பீர்கள், கடைசியில் அவர் சர்வசாதாரணமாக மற்றவர்களிடம் அதைப் பகிர்ந்து கொண்டிருப்பார். அதனால், எவரிடமும் நேரிலோ தொலைபேசியிலோ உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை யோசித்துவிட்டுப் பேசுங்கள்.\nஉத்தியோகத்தைப் பொறுத்தவரை உங்களுக்குப் பிடித்த அதிகாரி வேறு இடம் மாறிப்போவார். உங்களுக்குப் பிடிக்காத அதிகாரி உங்களுக்கு மேல் அதிகாரி ஆவார். ‘பத்தில் இருக்கும் குரு பவுசைக் குறைக்கும்’ என்று சொல்வார்கள். உத்தியோகம் பற்றிய பயம் அவ்வப்போது வந்து போகும். ஆனால், அப்படி எதுவும் நடக்காது. அதனால் பயப்படத் தேவையில்லை.\nகுரு 4 – ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் உடல்நலம் மேம்படும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். சுபச்செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும்.\nகுரு 6 – ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய கடன்களைக் கொடுத்து முடிப்பீர்கள். 10-ம் வீட்டில் குரு இருப்பதால், நீங்கள் யாருக்கும் ஜாமீன்\nகையெழுத்து போடுவது கூடாது. கொடுக்கல், வாங்கலில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. யாருக்கும் அநாவசிய வாக்குறுதி தர வேண்டாம்.\nகணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போனால், பெரிய பிரச்னைகள் உருவாகாது.\nவியாபாரத்தைப் பொறுத்தவரை முன்பிருந்ததை விட நல்ல லாபம் கிடைக்கும். வேலையாள்கள் தங்களின் பணிகளை சரியாகச் செய்வார்கள். ஆனாலும் புதிதாகப் பணியாளர்களை நியமிக்கும்போது, அவர்களின் பின்னணியைத் தெரிந்து கொள்வது நல்லது. புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.\nமாணவர்களுக்கு: படிப்பில் கொஞ்சம் கவனச்சிதறல் ஏற்படும். அதனால் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. நினைவாற்றலை அதிகப்படுத்திக்கொள்ள முயற்சி செய்யுங்கள். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது, விளையாட்டுத்தனமாக இல்லாமல், பாடங்களில் கூடுதல் அக்கறை காட்டுங்கள். அவ்வப்போது ஆசிரியர்களிடம் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.\nபெண்கள்: இரவல் நகைகள் வாங்கவும் கூடாது. கொடுக்கவும் கூடாது.\nகலைத்துறையினர்: பலவித தடைகள், போட்டியைத் தாண்டி தங்களின் படைப்புகளை வெளியிடுவார்கள். பெரிய அளவில் வசூல் சாதனை புரியாவிட்டாலும் உங்களுக்கு நற்பெயரை��் பெற்றுத் தரும். இந்த குருப்பெயர்ச்சி சற்று அலைச்சல் திரிச்சல்களையும், மனஉளைச்சலையும் தந்தாலும், முடிவில் ஓரளவு வெற்றியாகவே அமையும்.\nபரிகாரம்: சென்னை அருகே மகாபலிபுரம் செல்லும் வழியில் இருக்கும் திருப்போரூர் முருகன் கோயிலில் சந்நிதி கொண்டிருக்கும் சிதம்பர சுவாமிகளை ஒரு வியாழக்கிழமையன்று தரிசித்து வழிபட சிரமங்கள் குறையும். தாயில்லாப் பிள்ளைகளுக்கு உதவுங்கள்.\nஇதுவரை உங்கள் ராசிக்கு 8 – ம் வீடான மறைவு ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்திருந்தார். அவர் மட்டுமா மறைந்திருந்தார், நீங்களும்தான். உங்களை நீங்களே ஒளித்து வைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தீர்கள். திருவிழா, கல்யாணம், கிரகப் பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில்கூட நீங்கள் கடைசி வரிசையில்தான் அமர்ந்தீர்கள். அந்த நிலையெல்லாம் இனி மாறப்போகிறது.\nகுருபகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை 9 – ம் வீட்டில் அமர்ந்துள்ளார். இந்த ஓராண்டு முழுவதுமே உங்களுக்கு அமோகமாக இருக்கும். தடைப்பட்ட வேலைகள் எல்லாம் விரைந்து முடியும். எதிர்ப்புகள் யாவும் உங்களை விட்டு விலகும். தொட்ட காரியங்கள் யாவும் துலங்கும். பிரிந்திருந்த கணவன்- மனைவி ஒன்று சேருவார்கள்.\nகொடுக்கக்கூடாத இடத்தில் பணத்தைக் கொடுத்து அவஸ்தைப்பட்டு வந்த உங்களின் கைகளுக்கு அந்தப் பணம் வந்து சேரும். பொதுவாகவே இந்த ஓராண்டு முழுவதும் பணவரவு சிறப்பாக இருக்கும்.\nஇதுநாள்வரை உங்கள் பேச்சுக்கு ஏட்டிக்குப்போட்டியாகப் பேசிக்கொண்டும், நடந்துகொண்டும் இருந்த பிள்ளைகள் இனி உங்களின் பேச்சைக் கேட்பார்கள். குடும்பத்தில் தங்களின் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்வார்கள். பொருளாதார இழப்பு, வீண் சிரமங்கள், கஷ்டங்கள் இவை யாவும் விலகும். வருமானம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு பெரிய நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.\nசகோதரர் வகையில் இருந்த பிணக்குகள் தீரும். உங்களைப் பார்த்தும் பார்க்காமல் ஒதுங்கியிருந்த சொந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள்.\nகணவன்- மனைவி இடையே அன்யோன்யம் பெருகும். நீண்ட நாள்களாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்.\nவியாபாரிகளைப் பொறுத்தவரை உங்களின் கடையை விரிவுபடுத்தவும் பெரிய அளவில் முதலீடு செய்யவும் ஏற்ற தருணமிது. கடைவீதியின் முக்கியமான இடத்துக்கு ஒருசிலர் தங்களின் கடையை மாற்றுவார்கள்.புதிய பங்குதாரர்கள் வந்து சேருவார்கள். வியாபாரத்திலும் அமோகமான லாபம் கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் இதுவரை அலுவலகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படாத நிலைமையே உங்களுக்கு இருந்து வந்தது. உங்களின் மூத்த அதிகாரி உங்களின் திறமையை அங்கீகரிக்காமல் கேலியும் கிண்டலும் செய்து அவமானப்படுத்தி வந்தார்.\nஇனி உங்களின் திறமையையும், பணியையும் உணர்ந்து பல பேர் மத்தியில் உங்களைப் பாராட்டுவார். நீங்கள் விரும்பிய இடத்துக்கு இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. சக ஊழியர்களும் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும்.\nமாணவர்கள் தங்களின் தேர்வுகளில் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது பதில் தெரிந்தும் அவற்றைச் சரியாக பதிவுசெய்யத் தவறிடும் நிலைமையே இருந்து வந்தது. இனி அந்த நிலைமை மாறும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். பெற்றோர்களுக்குப் பெருமையும் சேர்ப்பீர்கள்.\nகலைத்துறையினருக்கு, குறிப்பாக சினிமாத்துறையில் இருப்பவர்கள் புகழ் பெறுவார்கள். உங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல வாய்ப்புகள் அமையும். உங்களுடைய படைப்புகள் பெரிய அளவில் பேசப்படும்.\nஇந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு மாற்றத்தைத் தந்து உங்களை வெற்றி பெற வைப்பதுடன், வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாகவும் அமையும்.\nபரிகாரம்: தேனி மாவட்டம், வேதபுரி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் சென்று வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கச் செய்யும். குழந்தை இல்லாதவர்களுக்கும், முதியவர்களுக்கும் உதவுங்கள். மேலும் நல்ல பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும்.\nPrevious articleவலைகளில் சிக்கிய ஏராளமான மீன்கள்\nNext articleபாரம்பரிய பயணத்துக்காக ரூ.10¾ லட்சத்தில் மாட்டுவண்டி வாங்கிய தொழிலதிபர்\nஉங்களின் ராசி எந்த எகிப்திய கடவுளை பிரதிபலிக்கிறது என்று தெரியுமா\nரஜினியுடன் 90 நிமிட குஷி பேட்டி..- (வீடியோ)\nஇறந்த மனிதன் 2 மாதங்களுக்கு பின் கல்லறைக் கல்லுடன் வந்ததால் மருமகளுக்கு நேர்ந்த துயரம்..\n“என்ன ஒரு கிரியேட்டிவிட்டி”…சபாஷ் போட வைத்த சிறுவர்கள்\nகடும் விமர்சனத்திற்கு ஆளாகி தனது பிளைப்புக்கே ஆப்��ு வைத்துக்கொண்ட விராட் கோலி…\nநாங்கள் இந்தியாவின் போரையே முன்னெடுத்தோம்;நாமல் பேட்டி (வீடியோ)\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஉங்களின் ராசி எந்த எகிப்திய கடவுளை பிரதிபலிக்கிறது என்று தெரியுமா\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/sep/13/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-2999002.html", "date_download": "2018-11-17T08:26:35Z", "digest": "sha1:C7OVZVPEQCFKACSCA3MQDHO4GY35LJV6", "length": 9728, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "பாலியல் புகாரில் பேராயர் ஆஜராக வேண்டும்: கேரள காவல்துறை சம்மன்- Dinamani", "raw_content": "\nபாலியல் புகாரில் பேராயர் ஆஜராக வேண்டும்: கேரள காவல்துறை சம்மன்\nBy DIN | Published on : 13th September 2018 12:42 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகேரள மாநிலத்தில் கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பேராயர், விசாரணைக்காக வரும் 19-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக பேராயருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தலைவர் விஜய் சாகரே புதன்கிழமை தெரிவித்தார்.\nஜலந்தர் க��்தோலிக்க திருச்சபையின் பேராயர் பிரான்கோ முல்லகல், தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் புகார் கூறியிருந்தார். இதுதொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுப்பதாக அவர் குற்றம்சாட்டினார். இந்நிலையில், புகார் தொடர்பாக விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்குமாறு மாநில அரசுக்கு, கேரள உயர் நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை உத்தவிட்டது.\nஇதற்கிடையே, பேராயர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கிறிஸ்தவ மதத்தின் தலைமையகமான வாடிகனுக்கு அந்த கன்னியாஸ்திரி கடிதம் எழுதினார்.\nஅந்தக் கடிதத்தில், பேராயர் தனது பணம் மற்றும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முயற்சிக்கிறார். அவரை பேராயர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். உண்மைக்கு எதிராக தேவாலயம் கண்ணை மூடிக் கொண்டுள்ளது. நான் இழந்ததை தேவாலயத்தால் திருப்பித் தர முடியுமா'' என்று கன்னியாஸ்திரி குறிப்பிட்டிருந்தார்.\nஇந்தச் சூழலில், பேராயருக்கு எதிரான வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து, கேரள காவல்துறை உயர் அதிகாரிகள், துறை தலைவர் விஜய் சாகரே தலைமையில் கொச்சியில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேராயருக்கு சம்மன் அனுப்புவதற்கு முடிவு எடுக்கப்பட்டது.\nநெருக்கடி: பேராயர் பிரான்கோ முல்லகல் பதவி விலகிவிட்டு சட்ட விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் வி.எம்.சுதீரன் வலியுறுத்தியுள்ளார்.\nஅதே சமயம், பேராயர் மீது புகார் குறித்த கன்னியாஸ்திரியை இழிவாக விமர்சனம் செய்திருந்த கேரள எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ், தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்ட�� | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/lifestyle/library/2018/jul/25/tamil-classic-series---pavai-chandrans-nalla-nilam-novel-review--2967605.html", "date_download": "2018-11-17T08:35:00Z", "digest": "sha1:LCVNCCBOZCF25VNM6OX5HJ75GEKWF55A", "length": 51319, "nlines": 161, "source_domain": "www.dinamani.com", "title": "Tamil classic series Pavai Chandran's 'Nalla Nilam' |பாவை சந்திரனின் ‘நல்ல நிலம்’ நாவல் விமர்சனம்...- Dinamani", "raw_content": "\nபாவை சந்திரனின் ‘நல்ல நிலம்’ நாவல் விமர்சனம்...\nBy கார்த்திகா வாசுதேவன் | Published on : 25th July 2018 06:05 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநல்ல நிலத்தின் இயல்பு தன்னுள் தஞ்சமடைவதை எல்லாம் முளைத்தெழச் செய்யும் தாய்மைக் குணமே. அந்தக் குணம் நாவலின் நாயகி காமுவிடம் தாராளமாகவே இருக்கிறது. ஆதலின் அவளே நாவலின் பெயர்க்காரணமாகிறாள். அவளது வாழ்வெனும் சமூகக் காவியமே நல்ல நிலத்தின் கதை...\nஇந்த நாவலில் பல ஆண்கள் இருக்கிறார்கள், ஆனால், ஆளுமைத் திறன் மிக்கவர்களாகக் காட்டப்படுவது முற்று முழுதாக பெண்கள் மட்டுமே ஆம், நல்ல நிலத்தை பெண்களே தம் இஷ்டப்படி அவரவர் இயல்புக்கு ஏற்ற வகையில் ஆள்கிறார்கள். அவர்களில் காமு நாயகி என்ற போதும் பிற கதாபாத்திரங்களையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. அவரவர் கோணத்தில், அவரவர் நியாயங்களுடன் நாவலுக்கு சுவாரஸ்யம் கூட்டுகின்றனர்.\nகீழைத்தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குக்கிராமத்துப் பெண் காமாட்சி, அவளுக்கு வரன் தேடி அலைகிறார்கள் பெற்றோரும், உற்றாரும். பல வரன்கள் தட்டிப் போக கடைசியில் மனசுக்குத் திருப்தியாக அதே வட்டாரத்தில் கடலோரக் கிராமமொன்றின் வரன் அமைகிறது. வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைந்த கதையாக அமைந்த அந்த வரனும் இரண்டாம் தாரமாக அமைந்து விடவே காமாட்சி அலைஸ் காமுவின் பெற்றோர் திக்கித்துப் போகிறார்கள். ஆனால், என்ன காரணத்தாலோ அவர்களால் அந்த வரனைப் புறக்கணிக்க முடியவில்லை. அப்படித்தான் சுப்புணி என்கிற சுப்ரமண்யம், காமுவின் கணவனாகிறான். காமுவுக்கு, சுப்புணியை பிடித்துப் போக நாவலில் அனேக காரணங்கள் இருந்த போதும் மனைக்கட்டையில் அமர்ந்து அவன் கரம் பற்றும் முன்பே பெண்ணழைப்பின் போது கண்ட துர்கனாவொன்றின் தாக்கம் மனதோடு தங்கி விட... அவளால் நாவல் முழுதுமே சுப்புணியை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவனாக கருதவே முடியவில்லை. சுப்புணியின் ராசி அப���படிப்பட்டது. அவன் ப்ரியம் வைக்கும் எவரையும் அவனால் கடைசி வரை கண்கலங்காமல் காப்பாற்றவே முடிந்ததில்லை என்றாகிப் போகிறது.\nமுதல் மனைவி அபயாம்பிகை பிள்ளப்பேற்றில் இறந்து விட, அவளுக்குப் பிறந்த பிள்ளை தொட்டிலில் சிணுங்கிக் கொண்டிருக்கும் போதே காமுவுடன் மனையில் அமர்ந்து கல்யாணக் கோலம் கொள்கிறான் சுப்புணி. பிள்ளைக்காகத் தான் கல்யாணம் என்று தொடங்கினாலும் அது மேலுமிரு பிள்ளைப்பேற்றுடன் இடைவழியில் தடைபட நமச்சிவாயம் காரணமாகிறான். நாவலின் இந்த இடத்தில் நாம் சுப்புணியின் குண விஷேசத்தைப் பற்றி சற்று அலசித்தான் ஆக வேண்டும். காமு அழுத்தம் என்றால்... சுப்புணி மகா அழுத்தம். சுப்புணி... அபயத்தின் மரணத்தின் பின் காமுவை மணக்கிறான் இல்லையா அதனால் அவனுக்கு 2 மனைவிகள் மட்டுமே என்று யாரும் நினைத்து விடத் தேவையில்லை. அபயத்துக்கும், காமுவுக்கும் நடுவில் மீனவப் பெண் மீனாம்பாவுடனான உறவை அவன் எப்படியும் வகைப்படுத்தவில்லை என்பதால் அவளை சுப்புணியின் மனைவி இல்லை என்று கருதி விட முடியாது. ஏனெனில், சாட்சியாக அவர்களிருவருக்கும் ஒரு பிள்ளையும் இருக்கிறான். மேலும் மீனாம்பாள் காரணமாகத்தான் சுப்புணிக்கும், நமச்சிவாயத்துக்கும் கிராமத்தில் பகையே மூள்கிறது.\nநமச்சிவாயத்துடன் தகராறு முற்றுவதற்கு முன்பான காலகட்டம் சுப்புணியின் வாழ்வில் சொர்க்கம். அவன், தனது வில்வண்டி பூட்டி புது மனைவியை அழைத்துக்கொண்டு செளரி ராஜப் பெருமாள் திருவிழா காணச் செல்கிறான், தன் அக்கா குடித்தனம் செய்யும் நாகபட்டிணம் செல்கிறான். அவளை கடற்கரைக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டுகிறான். தங்களது குடும்பத்தின் புரவலர்களாக இருக்கும் பட்டணத்துக் காமாட்சியம்மாள் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். முடிந்தவரையில் அவளுக்கொரு அருமையான கணவனாகவே நடந்து கொள்கிறான். எல்லாம் பெயருக்கு மாமனைத் திருமணம் செய்து கொண்டு பட்டணத்துப் பக்கம் கரையொதுங்கிய மீனாம்பா சுப்புணியின் ஊருக்குத் திரும்பி வரும் வரையில் தான்.\nஆரம்பத்தில் சுப்புணிக்கு, மீனாம்பாளுடனான உறவை நமச்சிவாயம் கிண்டல் செய்ய அதன் காரணமாகவே சண்டைகளும், சச்சரவுகளும் துவங்குகின்றன. நடுவில் இரு தரப்புக்கும் இடையிலான நிலத்தகராறும், பண்ணையாட்களுக்கிடையான தகராறும் சேர்ந்��ு கொள்ள அந்த சச்சரவு வளர்ந்து, வளர்ந்து பின்னொரு நாளில் கிராமத்துத் திருவிழாவில் பெரிய பிரச்னையாக வெடிக்கிறது. யாருக்கு முதல் மரியாதை என்பதில் நமச்சிவாயம் தரப்புக்கும், சுப்புணி தரப்புக்கும் பிரச்னை வெடிக்க நாளை என்னவாகப் போகிறதோ என்று திகிலில் கிராமத்தில் பொழுது விடிய கூடவே காமுவின் வாழ்வில் அவளது இல்லறத்தின் ஆணிவேரையே அசைத்துப் பார்க்கும் விதத்தில் பிரளயமும் வெடிக்கிறது. காமுவுக்கும், சுப்புணிக்குமாக சந்தானம் பிறந்து நடைபயின்று கொண்டிருக்கும் பருவம் அது. மகனுக்கு சோறூட்டித் தூங்கச் செய்த காமுவுக்கு, கணவனிடத்தில் பகிர ஒரு சேதி இருந்தது. தலைச்சுற்றலுடன், வாந்தியுமாக பாடாய்ப் பட்டுக் கொண்டிருந்தவள் தான் மீண்டும் கருவுற்றதை கணவனிடம் பகிர நேரம் பார்த்து காத்திருந்தாள். ஆனால், மனைவி கருவுற்றதை அறியாமலே பொழுது விடிகையில் தலைமறைவாகிறான் சுப்புணி. இது பேரிடி என்றால் அடுத்தொரு பேரதிர்ச்சியாக ஊர் எல்லையில் கோரக் கொலையுண்டு கிடக்கிறான் வம்பிழுத்த நமச்சிவாயம்.\nதலை வேறு... முண்டம் வேறாக துண்டான சடலம் பிரிட்டிஷ் எல்லைக்கும், டச்சுக்காரர்களது எல்லைக்கும் நடுவில் அந்தப் பக்கம் தலை, இந்தப் பக்கம் முண்டமென விழுந்து கிடக்கிறது. இவ்விடத்தில் கொலை கொடூரமானது தான் என்றாலும் அதை நிகழ்த்த கொலைகாரன் தேர்ந்தெடுத்த இடம் மிகச்சிறந்த நகைமுரண். அதனால் சடலத்தை அப்புறப்படுத்தவே சட்டச்சிக்கல் வந்து விடுகிறது. பிறகு எப்படியோ ஒருவழியாக வழக்கு விசாரணை துவங்குகிறது. சுப்புணி தலைமறைவானதால் அவன் தான் நமச்சிவாயத்தை கொன்றிருப்பானோ என்று ஒரு பக்கம் விசாரணையை முடுக்கி விடுகிறார் பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரி. மற்றொரு பக்கம் சுப்புணியை இந்த வழக்கிலிருந்து எப்படியாவது மீட்டு அவனுக்கும் கொலைக்கும் சம்மந்தமே இல்லை என நிரூபிக்கத் துடிக்கிறார்கள். சுப்புணியின் ஆதரவாளர்களான மாணிக்கம் பிள்ளையும், பஞ்சாங்கக்கார ஐயரும்.\nஇதற்கு நடுவில் சுப்புணி இல்லாமல் வாழவும், குடும்பத்தை சமாளிக்கவும் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்கிறாள் காமு. சுப்புணி இல்லாத காமுவின் வாழ்வில் இடைப்படும் ஒவ்வொரு நாளுமே அவளுக்கு ஒவ்வொரு விதமான அனுபவத்தைத் தருகிறது. சுப்புணிக்கு, நமச்சிவாயம் கொலையில் சம்மந்தமிருப��பதை ஆதாரத்துடன் ஊர்ஜிதப்படுத்த வேண்டிய கடமை காவல் அதிகாரிக்கு இருப்பதால், அவர் ஊரார் யாரும் சுப்புணி குடும்பத்துடன் அன்னந்தண்ணி புழங்கக் கூடாது என ஆணையிடுகிறார். மீறினால் தண்டிக்கப்படும் பயம் இருந்ததால் ஊரில் பெரும்பாலானோர் காமுவுடன் பேசவும் பயந்தனர். அச்சூழ்நிலையில் காமுவுக்கு ஆறுதலாக இருந்தவர்கள் ஒரு சிலரே அவர்களில் மாணிக்கம் பிள்ளை காமுவுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து ஆரம்பம் முதல் இறுதி வரை உதவக்கூடியவராக் இருந்தார். பஞ்சாங்கக்கார ஐயரும் அவரது மனைவியும் கூட காமுவுக்கு அவர்களால் ஆன ஆறுதலைத் தர எப்போதும் தயாராக இருந்தார்கள். இவர்களைத் தவிர அய்யாக்கண்ணு குடும்பத்தின் சேவையைப் பற்றிப் பேச நாளெல்லாம் போதாது. அந்தக் குடும்பம் சுப்புணி 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஊருக்குத் திரும்பி வருக் வரையிலும் கூட காமுவுடன் தான் ஒத்தாசையாக இருந்தது. தகப்பன் வீட்டார் இருந்தும் கூட, திருமணமான பெண் புக்ககத்தை விட்டு வாழாவெட்டியாக பிறந்தகம் செல்வது தனக்கு மட்டுமல்ல தன் பெற்றோருக்கும் இழுக்கு எனக் கருதிய காமு, கணவன் இல்லாத வீட்டில் தானே அனைத்துமாக இருந்து அவனது சொத்துக்களைப் பரிபாலனம் செய்யத் தைரியம் பெற்றது மேற்கண்ட உபகாரிகளின் பலத்தில் தான்.\nசுப்புணி ஊரை விட்டுச் சென்றதும் சென்றான்... ஊர் கணக்குப் பிள்ளைக்கு துளிர் விட்டுப் போச்சு கணக்காக அதுவரையிலும் ஓரளவுக்கு அடக்கி வாசித்துக் கொண்டிருந்த கணக்குப் பிள்ளை, தனது அதிகாரத்தின் பலத்தில் ஊர் பெண்டுகளை எல்லாம் ஆளத் துடிக்கிறான். அதிலும் கணவன் துணையற்று தனித்திருக்கும் பெண்கள் என்றால் அவனுக்கு அத்தனையும் தனதுரிமை என்ற எகத்தாளம். அப்படி எண்ணிக்கொண்டு தான் அவன் ஊருக்குப் புதிதாக குடித்தனம் வரும் மளிகைப்பொருள் வியாபாரி சாத்தூரானின் மனைவி சீத்தம்மாவில் தொடங்கி காமுவின் பக்கத்து வீட்டுக்காரி அம்மாக்கண்ணு வரை சரஸமாடத் தொடங்குகிறான். எங்கே சுப்புணி ஊருக்குத் திரும்பி வந்தால் தனது அதிகாரத்துக்கு பங்கம் வருமோ என்று பயந்த கணக்குப் பிள்ளை சுப்புணி திரும்பி வந்து விடக்கூடாது என்று எதிர்பார்க்கும் கூட்டத்தில் ஒருவனாகிப் போகிறான். நாவலைப்பொறுத்தவரை வில்லனென்றால் அது நமச்சிவாயமும், இந்தக் கணக்குப் பிள்ளையும் தான்.\nஇதன் நடுவே சுப்புணியின் அக்கா லட்சுமியிடம் வளர்ந்து வரும் அவனது மூத்த மகன் வேலு, அத்தையிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டே வெளியேறுமாறு ஒரு சம்பவம் நேர்ந்து விடுகிறது. காரணம் காமுவின் ஸ்னேகிதி அம்புஜம். கணவனை இழந்த அம்புஜத்துக்கு ஒத்தாசையாக இருக்கட்டும் என தன் அண்ணியிடம் கோரி ஒரு கிளப்புக் கடை வைத்துப் பிழைக்க சகாயம் செய்கிறாள் காமு. அம்புஜத்தின் கடை அதன் சுவைக்காக பிரபலமாகி அவளது வாழ்க்கைப் பாட்டிற்கு உதவுகிறது. வேலு அம்புஜத்தின் கடைக்குச் சென்று அவ்வப்போது ஏதாவது சாப்பிடுவதுண்டு. அத்தையிடம் கோபித்துக் கொண்டு அப்படி ஒரு நாள் அம்புஜத்தின் கடைக்குச் சென்று காத்திருந்தவனை... அவள் குளிக்கும் போது ஒளிந்திருந்து பார்க்கிறானோ என்று அவனைத் தேடிக் கொண்டு அவ்விடம் வந்த அத்தை லட்சுமியே சந்தேகப்பட்டு விட அன்று ஊரை விட்டு ஓடியவன் தான் வேலு பிறகு எவர் தயவிலோ கப்பலேறி ரங்கூனுக்குப் போகிறவன் அங்கே போர் முற்றிய நிலையில் அகதியாக கால்நடையாகவே இந்தியாவுக்கு தப்பி வர வேண்டியவனாகி விடுகிறான்.\nநாவலை விமர்சனம் செய்கிறேன் என்று மொத்தக் கதையையும் சொல்லத் தொடங்கி விட்டேன் என்று நினைக்கிறேன்.\nநல்ல நிலம் நாவலை நான் இருமுறை முழுதாக வாசித்திருக்கிறேன். முதலில் வாசித்தது என் கல்லூரி நாட்களில். அப்போது அம்மாவின் பள்ளி நூலகத்தில் இருந்து புத்தம் புது காப்பியாக ‘நல்ல நிலம்’ வாசிக்கக் கிடைத்தது. அப்போதும் சரி, தினமணியில் பணிக்கு வந்த பின் சில மாதங்களுக்கு முன்பு விமர்சனம் எழுதுவதற்காகவென்றே வாசிக்க கிடைத்த இரண்டாம் வாய்ப்பிலும் சரி புத்தம் புது காப்பியாகவே ‘நல்ல நிலம்’ என்னை வந்தடைந்தது. இரண்டு முறையிலுமே இந்த நாவலை என்னால் 3 நாட்களுக்குள் வாசித்து முடிக்க முடிந்ததின் காரணம் பிரதான அதன் எளிய சரளமான நடை மட்டுமல்ல. கதை மாந்தர்களின் குணாதிசயங்களுடன் எளிதில் பொருந்திப் போக முடிந்த உளவியல் காரணங்களாலும் தான்.\nகாமுவைப் போன்ற தன்னியல்பான தைரியம் கொண்ட பெண்களை தெற்கத்தி சம்சாரி வீடுகளிலும் அனேகமாகக் காண முடியும். அந்தப் பெண்கள் மிகுந்த வைராக்யம் கொண்டவர்கள். கணவனே தங்களை புறக்கணிக்க நேர்ந்தாலும் அல்லது கைவிட நேர்ந்தாலும் அதை கடப்பாறையை விழுங்கினாற்போல் ஜீரணித்துக் கொண்டு அடுத்தென்�� என்று உழைக்கத் துணிந்து விடுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு இழப்பைக் காட்டிலும் நிதர்சனத்தின் மீதான பொறுப்புணர்வுகள் அதிகம். குடும்ப அமைப்பைப் பொறுத்த வரை எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டு அத்தனை நிறை, குறைகளையும் தன் தலை மீது தாங்கிக் கொள்ள சித்தமாகவே இன்றைக்கும் அந்தப் பெண்கள் இருக்கிறார்கள் எனில் அதன் அசைக்க முடியா ஆதாரங்களாக நின்றவர்கள் காமு போன்ற மூத்த தலைமுறை பெண்களே\n அவனது சொத்துக்கள் இருக்கின்றன. அவனளித்த குழந்தைச் செல்வங்கள் உண்டு. ஒத்தாசைக்கு பெற்ற தாய், தகப்பனைப் போன்ற மாணிக்கம் பிள்ளை குடும்பம் உண்டு. இவர்களின் தயவில் நான் வாழ்ந்து காட்டுகிறேன் என்று அந்தப் பெண்மணி வாழ்ந்து காட்டுகிறாள். உண்மையில் நாவலில் நாயகன் என்று சுப்புணியைச் சொல்லத் தேவையே இல்லை. அந்தக்கால ஜெமினி கணேஷன் கதையாக அவன் ஏதோ நாவலில் சூழ்நிலைப் பிராணியாக வந்து போகிறான். ஆனால் நாயகி என காமுவைத் தாராளமாக பாராட்டலாம். நாவலில் பல இடங்களில் காமுவைக் கொண்டாடத் தோன்றுகிறது. அவளெடுக்கும் முடிவுகள் அனைத்துமே மிகச்சரியானதாகவும், அனுசரணையானதாகவுமே இருக்கின்றன.\nஆனால், ஊரை விட்டு ஓடிய சுப்புணி தென்னாப்பிரிக்கா சென்று அங்கே வைரச் சுரங்கங்களில் தொழிலாளியாகவும், கடத்தல் காரனாகவும் படாதபாடு பட்டு, குண்டடி பட்டு நினைவிழந்து கிடைக்கையில் கூட அவனுக்கு ஒரு பெண் துணை தேவையாயிருக்கிறது. அப்படித்தான் அவன் வாழ்வில் நான்காவதாக ஒரு பெண் நுழைகிறாள். அவளைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளைப் பெற்ற நிலையில்... அங்கே அவர்களையும் அம்போவென விட்டு விட்டு இந்தியா திரும்புகிறான்.\n15 முழு ஆண்டுகள். சுப்புணி விட்டுப் போன ஊர் அப்படியேவா இருக்கும்\nஇல்லை ஊரும் இல்லை. ஊர் மனிதர்களும் இல்லை.\nசுப்புணி விட்டுச் சென்ற சொத்துக்களும் கூட இன்று அவனுடையதாக இல்லை.\nமொத்தத்தையும் துறந்து டவுனில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு சுப்புணி வசிக்கத் தொடங்க தென்னாப்பிரிக்காவில் இருந்து மனைவி இறந்த செய்தியோடு அவனது குழந்தைகள் இருவரும் இந்தியா வந்து சேருகிறார்கள். ஆக, சுப்புணி அப்போதும், இப்போதும் பொறுப்பில் இருந்து கழன்று கொள்ள நினைக்கக் கூடிய ஆத்மா அல்ல என்றாலும் அவனது விதி அவனை எப்போதுமே, தன்னை நம்பியவர்களைக் கைவிட்டு விடும் இக்கட்டிலேயே நிறுத்தி வைத்து வேடிக்கை பார்க்கிறது.\nநாவலில் சுப்புணி, தான் இல்லாத போது தனக்குப் பிறந்த குழந்தை ‘பாப்பாவை’ முதல் முறை சந்திக்கும் இடமும், மீனாம்பாளின் மகனான அந்த நாடகக் காரனை சந்திக்கும் இடமும் மிகவும் ரசமானவை. வாழ்க்கை மனிதர்களை வைத்து இப்படித்தான் சதிராடுகிறது. இந்த சதிராட்டத்தில் உறவுகள் எங்கெங்கே சிதறுகின்றன மீண்டும் எப்படி ஒன்று சேருகின்றன மீண்டும் எப்படி ஒன்று சேருகின்றன பிரிகின்றன மனஸ்தாபம் கொள்கின்றன என்பதில் இருக்கிறது ஆட்டத்தின் சுவாரஸ்யம். அப்படியான சுவாரஸ்யங்கள் ‘நல்ல நிலத்தில்’ நிறைய உண்டு.\nசொல்ல மறந்து விட்டேன்... நாவலின் இடைச்செருகலாக மாணிக்கப் பிள்ளை, கோகிலத்தம்மாள் உறவு, மேரி, பட்டாளத்துக்காரர் கதை, நமச்சிவாயம், சீத்தம்மாளுக்கிடையிலான உறவு பேதங்கள் எல்லாம் தன்னியல்பாக விவரிக்கப்பட்டிருக்கும் விதம் அசாதாரணமானது.\nகடைசியில் 15 ஆண்டுகளின் பின்னும் கூட சுப்புணி நாடு திரும்புகிறானே தவிர அவனால் தான் விட்டுச் சென்ற வீட்டுக்கு மட்டும் திரும்பவே முடியவில்லை.\nஏனெனில் அவன் கை விட்டுச் சென்றது வீட்டை அல்ல, மனைவியின் நம்பிக்கை எனும் கோட்டையை.\nநமச்சியவாயம் கொலை வழக்கில் சுப்புணி நிரபராதி. அதனால் அவனுக்கு தண்டனை இல்லை. வழக்கு காலாவதியாகி விடுகிறது. ஆனால், மனைவியின் நம்பிக்கையை சிதைத்த வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாகி அவளை என்றென்றைக்குமாக நெருங்க முடியாதவனாகி விட்டான்.\nஆம், நல்ல நிலம் நாவலைப் பொறுத்தவரை காமுவே எல்லாம். அவளே குடும்பத்தை நடத்துகிறாள், அவளே பிள்ளைகளை வளர்க்கிறாள், அவளே விவசாயத்தையும் நடத்துகிறாள், தன்னை நம்பியவர்களுக்குப் படியுமளக்கிறாள். தீய எண்ணம் கொண்டவர்களை சாடித் துரத்துகிறாள். தன்னைப் போலவே இன்னலுற்ற ஆத்மாக்களுடன் இணைந்து கொஞ்சம் கண்ணீரும் சிந்துகிறாள். ஆறுதல் கூறித் தேற்றுகிறாள், முடிவில் பிள்ளைகளுக்குத் திருமணமும் செய்து வைக்கிறாள். இதில் சுப்புணிக்கு எந்த வேலையும் இல்லை. அவன் இருந்த போது எப்படியோ, ஆனால், ஒருமுறை கை விட்டுச் சென்று மீளும் போது அவனுக்கான முக்கியத்துவம் குடும்பத்தில் குறைந்து விடுகிறது. குடும்பத்தைப் பொறுத்தவரை காமுவே ஆட்சி செய்கிறாள். ஆயினும் அவள் தன் வாழ்க்கையை இந்த சமூ���ம் கட்டமைத்த ‘பெண்மை’ யின் இலக்கணத்துக்கு குந்தகம் விளையாத வண்ணம் ஆற்றலுடன் நடத்திச் செல்கிறாள். அங்கு தான் வாசகர்களின் மனதில் வேரூன்றி நிற்கிறாள்.\nநல்ல நிலம் நாவலைப் பற்றி இப்படி சொல்லி கொண்டே செல்ல விஷயங்கள் நிறைய உண்டு. ஆனால், வாசிக்கும் ஒவ்வொரு முறையுமே அது வெவ்வேறு விதமான புரிதலையும், அனுபவங்களையும் தருவதாகவே இருக்கிறது.\nகூடுதலாக நாவல் முழுதுமே கால ஓட்டத்துடன் நழுவிச் செல்வதாக இருப்பதால் அன்று நடந்த உப்புச் சத்யாக்கிரகத்தைப் பற்றிய செய்திகள் அதில் உண்டு. காமுவின் தம்பி முத்துசாமி உப்புச் சத்யாகிரஹியாக முயன்று கை உடைந்தவனாக ஒரு இடத்தில் தஞ்சமடைகிறான். அங்கே அவனுக்கு உதவியாக இருந்த கைப்பெண்ணுக்கும், அவனுக்குமிடையே முகிழ்க்கும் ஆத்மார்த்தமான சினேகம் தொடரப் படாமல் அறுந்தது எதனால் என்று புரியவில்லை. ஒருவேளை விதவா விவாஹம் அப்போது கீழத்தஞ்சையில் வழக்கத்தில் இல்லையோ மீண்டு வரும் முத்துசாமி பாட்டியின் ஆசைக்காக காமுவின் மகள் பாப்பாவை மணக்கிறான்.\nநாவலில் காமுவின் தோழியாக வரும் அம்புஜத்தின் கணவனும், முத்துச்சாமியும் காங்கிரஸ் அபிமானிகளாகவும் காந்திஜி மீது பற்று கொண்டவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். அதன் காரணமாக தங்களது சொந்த வாழ்வைச் சிக்கலுக்கு உள்ளாக்கிக் கொள்ளும் யத்தனமே இருவரிடத்திலும் மிகுந்திருப்பதை நாவலில் காணமுடியும்.\nமீனாம்பாளின் மகன் ஒரு நாடகக் குழுவில் சேர்ந்து நாடகக் காரனாகிறான். யார் கண்டது இந்த நாவல் உண்மைக் கதை எனில் அந்தப் பையன் பின்னாட்களில் திரைத்துறையில் ஒரு லெஜண்ட் ஆக இருந்திருக்கவும் வாய்ப்பு உண்டு. அப்படித்தான் இருக்கிறது அவனது பாத்திரச் சித்தரிப்பு.\nசெளரி ராஜப் பெருமாள், மீனவராஜன் மகளை மணந்ததால் மீனவக் குடியில் ஓரிரவு தங்கும் சம்பிரதாயம் குறித்து இந்த நாவல் மூலமாகத் தெரிந்து கொண்டது சுவையாக இருந்தது.\nஅதுமட்டுமல்ல, மீனாம்பாளின் கோலா மீன் வறுவல்.\nகாமு ஆக்கும் பதனீர் சோறு...\nலட்சுமி வைக்கும் மீன் குழம்பு, கடைக்குச் சென்று பார்சலில் வாங்கி வரும் கிளப்புக் கடை காப்பி.\nஅம்புஜம் கிளப்புக் கடையில் வாழைச் சருகில் கட்டித் தரும் மசால் வடை...\nஅவசரத்துக்கு காமு அரைத்துக் கொள்ளும் காரசாரமான பாசிபயறு துவையல்.\nகுழந்தை வேலுவின் பவுண��டெய்ன் பேனா மோகம்.\nமாமன் காத்தமுத்துவுக்கு தான் பெறாத பிள்ளை வேலுவின் மீதான பாசம்.\nகிராமத்து காமன் பண்டிகை, விதைப்புச் சடங்கு... என்று எல்லாமுமே நல்ல நிலத்தில் சுவாரஸ்யம் கூட்டும் அனுபவங்களே\nவேலு ரங்கூனில் இருந்து அகதியாக மீண்டு வருகையில் சந்திக்கும் அனுபவங்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையினரில் வாசிப்பு ஆர்வமுள்ள அத்தனை பேரும் வாசித்து உணர வேண்டிய அற்புதமான விவரணைகள். பர்மியக் காடுகளில் இருக்கும் அகதிகள் முகாமில் பாதுகாப்பின்மையால் கரடியால் தூக்கிச் செல்லப்பட்ட பெண்... மீட்கப் பட்ட பின்பும் வாழ விரும்பாமல் மலையுச்சியில் இருந்து விழுந்து இறப்பது கொடுமை. இவையெல்லாம் மிக நுண்மையான தகவல்கள். அந்த வகையில் இந்நாவல், கதை நிகழ்ந்தை காலகட்டத்தை மிகத்துல்லியமாக வாசகர்களுக்குக் கடத்தத் தவறாத நாவல்களில் ஒன்று எனலாம். ஒருவகையில் நாடிழந்து துரத்தப்பட்டவர்களின் அனுபவங்கள் அனைத்துமே ‘மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து துவங்குதல்’ எனும் ஒற்றைப் புள்ளியில் ஒன்று சேர்வதாக அமைகின்றன. அது ஈழ அகதியாக இருந்தால் என்ன ரங்கூன் அகதியாக இருந்தால் என்ன ரங்கூன் அகதியாக இருந்தால் என்ன இல்லை இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக் காலத்து அகதிகளாகவே இருந்தாலும் தான் என்ன இல்லை இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக் காலத்து அகதிகளாகவே இருந்தாலும் தான் என்ன அவர்கள் இழந்தவற்றின் மீதான் வலியை அவர்களால் பின்னெப்போதும் கடக்க முடிந்ததே இல்லை.\nநாவலில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொரு அம்சம் ஓவியர் கோபுலுவின் கண்ணில் ஒற்றிக் கொள்ளத் தக்க ஓவியங்கள். கோபுலுவின் கைவண்ணத்தில் பார்க்கப் பார்க்கத் திகட்டவில்லை நாவலின் பெண் கதாபாத்திரங்களின் பேரழகு.\nமீண்டும் காமுவுக்கு வரலாம். ‘நல்ல நிலம்’ வாழ்வின் சகலவிதமான அனுபவங்களையும் தாங்கி நிற்கும் வெகு சுவாரஸ்யமானதொரு நாவல். ஜெயமோகன் முதல் தமிழின் முக்கியமான படைப்பாளிகள் மற்றும் வாசகர்களில் பலராலும் கூட நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல்களில் ஒன்றாகப் பலமுறை பரிந்துரைக்கப் பட்ட நாவலும் கூட.\nஆர்வமிருப்பவர்கள் வாங்கி வாசித்து விட்டு உங்களது வாசிப்பு அனுபவத்தை தினமணி இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இ��்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய பண்பாட்டு மரபை கட்டுடைத்த யு.ஆர். அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’ நாவல் விமர்சனம்\nபுதுமைப் பித்தனின் ‘கண்ணாள் கமலாவுக்கு சொ.வி எழுதுவது’ கடிதத் தொகுப்பு விமர்சனம்\nஹேண்ட் மேட் இன் இந்தியா - கிராஃப்ட்ஸ் ஆஃப் இந்தியா (Hand made in india - Crafts of india) (நூல் அறிமுகம்)\nபவுத்த அய்யனாரின் ‘சொல்லில் இருந்து மெளனத்துக்கு’ நேர்காணல் தொகுப்பு\nஆண், பெண் உறவுநிலையின் ஈர்ப்பு விசையை அளக்கும் இமையத்தின் ‘எங்கதெ’ நாவல் விமர்சனம்\nreview நூல் அறிமுகம் lifestyle library லைஃப்ஸ்டைல் லைப்ரரி பாவை சந்திரன் நல்லநிலம் நாவல் தமிழ் கிளாசிக் நாவல்கள் pavai chandran NALLA NILAM NOVEL TAMIL CLASSIC SERIES தமிழ் கிளாஸிக் நாவல் வரிசை\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/Images-of-supposed-new-Rs-2000-notes-emerge-on-Twitter.html", "date_download": "2018-11-17T08:43:11Z", "digest": "sha1:6ASPIIVF2U7B2E7VUV4FJAC2NHI366MY", "length": 5753, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "காந்தி படம் இல்லாத ரூ.2000 கரன்சி நோட்கள் வெளியீடா? - News2.in", "raw_content": "\nHome / twitter / தேசியம் / ரிசர்வ் வங்கி / ரூபாய் நோட்டுக்கள் / வணிகம் / காந்தி படம் இல்லாத ரூ.2000 கரன்சி நோட்கள் வெளியீடா\nகாந்தி படம் இல்லாத ரூ.2000 கரன்சி நோட்கள் வெளியீடா\nMonday, November 07, 2016 twitter , தேசியம் , ரிசர்வ் வங்கி , ரூபாய் நோட்டுக்கள் , வணிகம்\nசமூக வலைதளங்களில் ரூ.2000 கரன்சி நோட்கள் குறித்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதற்போது ரூ.5 10, 20, 50, 100, 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழகத்தில் இருந்துவருகிறது. இதனிடையே, ரூ.2,000 கரன்சி நோட்டுகள் விரைவில் புழக்கத்தில் வரவுள்ளது என்றும், அந்த நோட்டுகள் மைசூரு அச்சகத்தில் அச்சிடப்பட்டு அனுப்பப்பட்டு விட்டது என்று தகவல்கள் வெளியாயின.\nஇந்நிலையில், ரூ.2,000 மதிப்பு கொண்ட கரன்சி நோட்டுகள் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி ���ருகிறது. பிங்க் மற்றும் வெள்ளை நிறங்களிலான இந்த நோட்டுகளில், காந்தியின் புகைப்படம் காணப்படவில்லை.\nஇந்த செய்தி குறித்து இதுவரை ரிசர்வ் பங்க் ஆப் இந்தியா எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/08/blog-post_29.html", "date_download": "2018-11-17T08:47:47Z", "digest": "sha1:A27JA3TDHOCYVYBXM2YOUWXSXUMPEQVN", "length": 12955, "nlines": 209, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அற்புத துஆ", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஒரு முறை ஒரு மனிதர் ஹழ்ரத் அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து, \"தங்களின் வீடு நெருப்புப் பற்றிப் கொண்டது\" என்று கூறினார்.\nஅது கேட்ட அவர்கள், \"என் இல்லத்தில் நெருப்புப் பிடிக்காது\" என்றனர். சிறிது நேரம் கழித்தபின், இன்னொரு மனிதர் வந்து அதையே கூற உடனே அவர்கள் முன்பு கூறிய பதிலையே கூறினார்கள். பின்னர் மூன்றாவர் வந்து, \"நெருப்பு பிடித்துக்கொண்டே வந்து, தங்கள் வீட்டினருகில் அணைந்து விட்டது, தங்கள் வீடு பற்றவில்லை\" என்று கூறினார். அது கேட்ட அவர்கள், \"அல்லாஹ் என் வீட்டை எரிக்க மாட்டான் எனும் நம்பிக்கை எனக்கு முழுமையாக இருந்தது.\" என்றார்கள்.\nஅதற்கு காரணம் என்ன என வினவிய பொழுது, \"அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் எனக்கு ஒரு துஆவைக் கற்றுக்கொடுத்து, ஒருவன் காலையில் எழுந்தவுடன், இதனை ஓதி வந்தால் மாலைவரை அவனை எத்துன்பமும் அணுகாது\" என்று கூறினார்கள். நான் அதனை வழக்கமாக ஓதிவருகிறேன்.\" என்று கூறி அந்த துஆவை ஓதிக் காட்டினார்கள்.\nலாயிலாஹ இல்லா அன்த்த அலைய்க்க தவக்கல்த்து\nவ அன்த்த ரப்புல் அர்ஷில் கரீம்.\nயஷஹ லம்யகுன் வலா ஹவ்ல\nவல குவ்வத்த இல்லா பில்லாஹில்\nஅஹ்லமு அன்னல்லாஹ அலா குள்ளி ஷையின் கதிர்.\nவ அண்ணல்லாஹ கத் அஹாத்த பிகுல்லி ஷைஇன் இல்மா.\nமின்ஷர்ரி நப்ஸீ வமின் ஷர்ரி குல்லி\nபி நாசியத்திஹா இன்ன ரப்பீ\nமருத்துவம் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல...\nமருத்துவம் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல...\nகார்களில் அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கான டி...\nமுட்டையை பச்சையாக சாப்பிடக்கூடாது ஏன்\nபள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nமதீனாவை தரிசிப்பதன் ஒழுங்கு முறைகள்\nஅதிகாலையில் தண்ணீர் பருகினால் பல வியாதிகளைக் குணப்...\nதூக்கம் வரவில்லையா – இதோ எளிமையான டிப்ஸ் \nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nவாஷிங்மெஷி���ை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1287", "date_download": "2018-11-17T09:30:13Z", "digest": "sha1:KSCFIHNZ32LB4URIHCQD2JQA3JJ6Z4JA", "length": 8981, "nlines": 127, "source_domain": "www.tamilgospel.com", "title": "தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து | Tamil Gospel", "raw_content": "\nஎன் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்\nஇயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்\nஅந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற\nHome செப்டம்பர் தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து\nதேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து\n“தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து” கொலோசெயர் 1:10\nபூமியிலே நமக்கு இருக்கும் அறிவு குறைவுள்ளதே. நாம் அறிந்து கொண்டது அற்பம்தான். அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய வசதிகள் நம்மிடம் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தும் மனதில்லாதவர்களாய் நாம் இருக்கிறோம். ஆண்டவரை அறிந்தால் மட்டும்தான், நம்மால் அவரை நேசிக்க முடியும். அவரை நம்பக்கூடும். இல்லாவிடில் நாம் அவருடைய மகத்துவங்களைப் போற்றவும் மாட்டோம். அவரைத் துதிக்கவும் மாட்டோம். தேவனை நாம் தெரிந்து கொண்டால்தான், அவரை நாடி, அவருடைய கோபத்துக்குப் பயந்து, அவருக்குக் கீழ்ப்படிவோம்.\nபவுல் இந்தச் சத்தியத்தை அறிந்து கொண்டபடியால் கொலோசெயர் தேவ அறிவில் தேறவேண்டும் என்று ஜெபம்பண்ணினான். நாம் அவரை அறிய வேண்டுமானால், அவருடைய சிருஷ்டிகளையும், செயல்களையும் கவனித்து, அவருடைய வேதத்தை ஆழ்ந்து கற்க வேண்டும். தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே வெளிப்படுத்துகிறார். இதனாலேயே இயேசு கிறிஸ்து ���ன்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்று கூறுகிறார்.\n முன்பு நீங்கள் அவரை அறியாதவர்களாக இருந்ததினால், நன்றியில்லாதவர்களாயிருந்தீர்கள். உங்கள் அறிவு குறைவுள்ளது. ஆகையால் அவரைப்பற்றி மேலும் அறியப் பிரயாசப்படுங்கள். ஒன்றான மெய்தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன் என்கிறார் இயேசு. இதை மனதிற்கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டால் நித்திய ஜீவன் பெறுவீர்கள். வற்றாத பேறுகளைப் பெறுவீர்கள். தேவ அன்பில் பெருகுவதே உங்கள் நோக்கமாக இருக்கட்டும்.\nஎம் உள்ளத்தில் நீர் பிரகாசியும்\nஅறிவதே எமக்கு நித்திய ஜீவன்.\nPrevious articleநோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்\nNext articleபேதுரு தூரத்திலே பின்சென்றான்\nஎன் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்\nஇயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்\nஅந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற\nமனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்\nஅவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.myeyelashstore.com/collections/best-selling-products", "date_download": "2018-11-17T09:48:20Z", "digest": "sha1:ODWBJEIJ3X3Y55ZFS74NLDTN6GB7CTCF", "length": 13239, "nlines": 204, "source_domain": "ta.myeyelashstore.com", "title": "Best Selling Products – Meyelashstore", "raw_content": "\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\nமேட் பிளாட் கண்ணிஷ் நீட்டிப்புகள்\nஷைனி பிளாட் கண்ணி அசைவு நீட்டிப்புகள்\nமுன் வார்ம் வால்யூம் லேசுகள்\nபண்டோரா ரஷியன் தொகுதி லேசுகள்\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி லேசுகள்\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை மற்றும் ஜெல் நீங்கி\nமற்றவை கண் துடைப்பு நீட்டிப்புக்கான கருவிகள்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் வியாழக்கிழமை வர்த்தக தினம்\nசிறந்த விற்பனை | மெக்ஸிக்கோவில் இருந்து கப்பல் | எப்படி வாங்குவது\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\nமேட் பிளாட் கண்ணிஷ் நீட்டிப்புகள்\nஷைனி பிளாட் கண்ணி அசைவு நீட்டிப்புகள்\nமுன் வார்ம் வால்யூம் லேசுகள்\nபண்டோரா ரஷியன் தொகுதி லேசுகள்\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி லேசுகள்\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை மற்றும் ஜெல் நீங்கி\nமற்றவை கண் துடைப்பு நீட்டிப்புக்கான கருவிகள்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் வியாழக்கிழமை வர்த்தக தினம்\nமுகப்பு / சிறந்த விற்பனையாகும் பொருட்கள்\nசிறப்பு விலை, குறைந்த அளவு குறைந்த விலை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது சிறந்த விற்பனை\nமிஸ்லாலோட் 0.07 மிமீ வாட்ச் எக்ஸ்டாஷன்ஸ் சி கர்ல்\nமிஸ்லாலோட் 0.07 மிமீ வால்ஹெச் கண்ணிஷ் நீட்டிப்புகள் டி கர்ல்\nமிஸ்லாடோட் 3 பிசிக்கள் 0.07mm தொகுதி கண்ணிழி நீட்டிப்புகள் சி சுருள்\nமிஸ்லாடோட் 10 பிசிக்கள் 0.07 மிமீ 5D முன்-வார்ன்ட் வால்யூம் லீலாஷ்\nமிஸ்லாலோட் 0.20 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nமிளகுத்தூள் எஃப் பசை 10ml / xml பாட்டில் Fatest உலர்\nமிஸ்லாடோட் 3 பிசிக்கள் 0.20 மில்லி கிளாசிக் கண்ணிஷ் நீட்டிப்புகள் டி கர்ல்\nமிஸ்லாலோட் 0.05 மிமீ வாட்ச் எக்ஸ்டாஷன்ஸ் சி கர்ல்\nMisslamode 3 பிசிக்கள் 0.07mm C கர்ல் 3D முன்-வார்ன்ட் வால்யூம் லீலாஷ்\nகிட் டி எக்ஸ்டென்சியன் டி பெஸ்டானாஸ் மிங்க் XXXXXX\nமிஸ்லாலோட் 0.15 மல்டி கிளாசிக் கண்ணிஎச் நீட்டிப்புகள் சி கர்ல்\nமிஸ்லாமாட் 0.20 மயிர்க்காலின் நீட்டிப்பு C கர்ல்\nமிஸ்லாமாட் 10 பிசிக்கள் 0.05mm தொகுதி கண்ணிழி நீட்டிப்புகள் டி சுருள்\nமிஸ்லாலோட் 0.05 மிமீ வால்ஹெச் கண்ணிஷ் நீட்டிப்புகள் டி கர்ல்\nமிஸ்லாலோட் 0.15 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nமிஸ்லாலோட் 0.07 மிமீ 3D முன்-பிடித்த வால்யூம் கண்ணி\nகண்ணி வெட்டு நீட்டிப்புக்காக மிஸ்லாலோட் எஸ் பியூ 5ml / 10\nமிஸ்லாமாட் 3 பிசிக்கள் 0.07mm தொகுதி கண்ணிழி நீட்டிப்புகள் டி சுருள்\nமிஸ்லாலோட் 0.20 மல்டி கிளாசிக் கண்ணிஎச் நீட்டிப்புகள் சி கர்ல்\nமிஸ்லாமாட் 0.07 மிமீ தொ��ுதி கண்ணி வெட்டு நீட்டிப்புகள் B Curl\nகண்ணி வெட்டு நீட்டிப்புக்காக மிஸ்லாடேட் கண்ணி ஜெல் நீக்கி\nMisslamode 3 பிசிக்கள் 0.07mm C கர்ல் 6D முன்-வார்ன்ட் வால்யூம் லீலாஷ்\nமிஸ்லாடோட் 3 பிசிக்கள் 0.15 மில்லி கிளாசிக் கண்ணிஷ் நீட்டிப்புகள் டி கர்ல்\nசெவ்வக கண்ணாடி பசை தட்டு / மெல்லிய தட்டு\nஉருப்படிகளைக் காண்பிக்கிறது 1-24 of 271.\nபதிப்புரிமை © 2018 Meyelashstore • Shopify தீம் அண்டர்கிரவுண்டு மீடியா மூலம் • திருத்தினோம் Shopify\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=234&catid=5", "date_download": "2018-11-17T09:09:27Z", "digest": "sha1:MA3TQ4JD7IR3YLKIU7GXZX6R4Q4JRCEH", "length": 10999, "nlines": 156, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nFSX - FSX நீராவி பதிப்பு\nமுக்கிய அப்பாச்சி AH-64 லாங்கோ\nஸ்கை ஏதும் வரம்பு இல்லை\nநீங்கள் பெற்ற நன்றி: 1\n1 ஆண்டு XNUM மாதத்திற்கு முன்பு #799 by Wolfie93\nயாரோ ஒருவர் சேர்க்க அல்லது நான் உண்மையில் நான் ஒரு நன்றி நன்றி ஒரு € ™ கள் செலவிட விரும்பவில்லை ஒரு பறக்க செய்ய முடியும்\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 21\nRikoooo விமானம் செய்ய முடியாது ....... என்று கூறினார், நீங்கள் Google சரிபார்க்கப்பட்டது\nஉரிமையாளர் / தலைமை நிர்வாக அதிகாரி\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: attachements சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்��ூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nFSX - FSX நீராவி பதிப்பு\nநேரம் பக்கம் உருவாக்க: 0.123 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheivathamizh.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-11-17T09:44:02Z", "digest": "sha1:GGQGPEIYSU2VPXBKLDD7GMHBF5CHHPWW", "length": 4871, "nlines": 51, "source_domain": "dheivathamizh.org", "title": "செந்தமிழாகம குடநீராட்டு நன்னூல் |", "raw_content": "\n2000-த்தாண்டின் அற்புதம் இத்தலைமுறை காணும் – செந்தமிழாகமக் குடநீராட்டு நன்னூல். தமிழர்களின் அநுபவத் தெளிவாலும் ஆன்மீகப் பயிற்சியாலும் அருளானுபவச் செழிப்பினாலும் உண்டாக்கப் பெற்ற பண்பாட்டு உறைவிடமே தமிழகத் திருக்கோயில்கள். திருக்கோயில் அமைப்பு முறை, திருவுருவத் திருமேனிகளைப் பிரதிட்டை செய்யும் முறை, பூசை முறை, செயல்முறை விதிகள், விளக்கங்கள் ஆகியவை பிற மொழியில் இருந்த காரணத்தால் தமிழகத் திருக்கோயிற் செயல்முறை விளக்கங்கள் தமிழக மக்களின் வாழ்வியலை விட்டு நெடுந்தூரம் விலகியே போய்விட்டன. அத்தகைய குறையை நீக்க அமைக்கப்பெற்ற அரிய நூலாகும் இது.\n« குற்றக்கழுவாய் (பிரதோஷ) வழிபாடு\nவியாழன் கோள்(குரு) பெயர்ச்சி வழிபாடு »\nகந்தன் கவினறுமை (கந்த சஷ்டி) வழிபாடு\nதீபாவளி வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:5)\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி\nதமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி\nகுற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு\nவியாழன் கோள்(குரு) பெயர்ச்சி வழிபாடு\nதமிழ் வழிபாட்டு வெற்றி விழா\nதமிழ் திருமுறை திருமணத்தின் தனிச்சிறப்புகள்\n27 ஆம் திருமந்திர திருவிழா\n26 ஆம் திருமந்திர திருவிழா\n25 ஆம் திருமந்திர திருவிழா\n24 ஆம் திருமந்திர திருவிழா\n23 ஆம் திருமந்திர திருவிழா\n22 ஆம் திருமந்திர திருவிழா\n21 ஆம் திருமந்திர திருவிழா\n20 ஆம் திருமந்திர திருவிழா\n19 ஆம் திருமந்திர திருவிழா\n18 ஆம் திருமந்திர திருவிழா\n17 ஆம் திருமந்திர திருவிழா\nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை மு.பெ.சத்தியவேல் முருகனார். Powered by pppindia.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkiwebtv.com/newsdetails.php?id=17298", "date_download": "2018-11-17T08:28:35Z", "digest": "sha1:Y27H76G3NKREJRFSYERKK4A3YCKY7WO5", "length": 6683, "nlines": 41, "source_domain": "kalkiwebtv.com", "title": "Blog Post - Kalki WebTv", "raw_content": "\nபலாத்கார புகார்: உலக கோப்பை அணிக்கு தேர்வான வங்கதேச கிரிக்கெட் வீரர் சிறையில் அடைப்பு\nபதிவு செய்த நாள் :- 2015-01-08 | [ திரும்பி செல்ல ]\nஉலக கோப்பை கிரிக்கெட்டுக்கான அணியில் தேர்வு செய்யப்பட்ட வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ருபேல் ஹொசைன், நடிகை ஒருவர் கொடுத்த பலாத்கார புகாரின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் வங்கதேச அணி நிர்வாகம் திகைப்படைந்துள்ளது. 19 வயதான, வங்கதேச சினிமா நடிகையான நஸ்னின் அக்தர் ஹேப்பிக்கும், அந்நாட்டின் வேகப்பந்து வீச்சாளர் ருபேல் ஹொசைனுக்கும் இடையே காதல் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம், நஸ்னின், பரபரப்பு புகார் ஒன்றை காவல் நிலையத்தில் அளித்தார். அந்த புகாரில், ருபேல் தன்னை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்ததால், இருவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்ததாகவும், ஆனால் திடீரென ருபேல் திருமணம் செய்ய மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இதனிடையே செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த, நஸ்னின், திருமணத்திற்கு ருபேல் சம்மதித்தால் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் ருபேல், இக்குற்றச்சாட்டை மறு��்துவந்தார். இது ஒரு பிளாக்-மெயில் என்று கூறிவந்தார். இதனிடையே கடந்த வாரம் வங்கதேச கிரிக்கெட் வாரியம், உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான பதினைந்து வீரர்கள் பெயர் பட்டியலை அறிவித்தது. அதில் ருபேல் பெயரும் இடம் பெற்றிருந்தது. எனவே உலக கோப்பைக்கான ஆயத்த பயிற்சிகளில் ருபேல் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், அவரை கைது செய்ய டாக்கா நகர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த விசாரணை வரும்வரை அவர் சிறையில்தான் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது கோர்ட். இந்த சம்பவத்தால் வங்கதேச கிரிக்கெட் அணி நிர்வாகம் திகைப்படைந்துள்ளது. 22 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ருபேல் 32 விக்கெட்டுகளையும், 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 69 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த சாதனைக்கு சொந்தக்காரர் ருபேல் என்பது குறிப்பிடத்தக்கது.\nவீடியோ பதிவு ஏதும் இல்லை\nமுந்தைய செய்திகள் அடுத்த செய்திகள்\nகருத்தை பதிவு செய்ய :\nபாக். முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலை வழக்கில் முஷரப் பெயர் சேர்ப்பு\nடெல்லி பெண்ணுக்கு 5 1/2 கிலோவில் ஆண் குழந்தை\nகலிபோர்னியாவில் போட்டியின் போது சேவல் தாக்கி வாலிபர் பலி\nபசுவதை தடுப்பு சட்டத்தை அமல் படுத்தக்கோரி இந்து மகா சபா சென்னையில் ஆர்ப்பாட்டம்\n டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகீத் கைது; 2 நாள் சி.பி.ஐ. காவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=11010244", "date_download": "2018-11-17T08:25:44Z", "digest": "sha1:NDKN7PTFNVAHXENBEBLEQTZDELRMYCR3", "length": 37491, "nlines": 817, "source_domain": "old.thinnai.com", "title": "போதாத காலம் | திண்ணை", "raw_content": "\nவெளியே இருமபு வாசல் கதவு திறக்கும் ஓசை கேட்டு சாளரம் வழியாக ராம் யார் வருகிறார்கள் என எட்டி பார்த்தார்.. அவருடைய மனைவியின் ஒன்றுவிட்ட அண்ணன் பாஸ்கர் வருவது போல் தெரிந்தது..பாஸ்கரும் ராமும் சமவயதினர் அதனால் பாஸ்கரை மாப்பிளை மாப்பிளை என கொஞ்சம் உரிமையுடன் உறவு கொண்டாடுவார். எப்பவாவது வந்து போவார்.\nமாடிபடி ஏறி பாஸ்கர் வரவும் தலைவாசல் கதவை திறந்து\n“வாங்க எப்ப வந்தீங்க வீட்டில் தங்கச்சி ,மருமகன் மருமகள் எல்லாரும் நலமா”\n“சுகத்துக்கு என்ன மாப்பிள எல்லாரும் நலம்தான்” என்றார் பாஸ்கர்\nஅதற்குள் ராமின் மனைவியும் வெளியே வந்து\n“வாங்க அண்ணா வீட���ல எல்லாரும் செளக்கியமா” என்றாள்\n‘எங்கம்மா மருமகளை காணல’ என்றார் பாஸ்கர்\n‘அவ காலேஜ்க்கு காலையில போயிட்டா அண்ணா ‘\nபாஸகர் சோபாவில் கிடந்த புத்தகங்களை ஒரு ஒரமாக தள்ளி வைத்து விட்டு அமர்ந்தார். ராமுக்கு தனது மகள் சோபாவில் படித்த புத்தகத்தை இறைத்து வைத்து விட்டு செல்லும் பழக்கத்தை நினைத்து மனதுக்குள் சின்னதாக கோபம் வந்து சென்றது.\n‘என்ன விசேஷம். ரொம்ப நளைக்க அப்புறம் வந்திருக்கீங்க’ என்றார் ராம்\n‘பெரிதா ஓனனுமில்ல இப்பல்ல பழைய மாதிரி வேலைக்கு போக முடியல .பாதி நாள்ல வீட்ல தான் இருக்கேன். தச்சு வேலை பழைய மாதிரி எங்க நடக்கு. எல்லாரும் தச்சு வேலை பார்க்கிறாங்க. காணாத குறைக்கு ரெடிமேடாக பிளாஸ்டிக் கதவு எல்லாம் வந்திடுச்சு. யாராவது கூப்பிட்ட போறது. அவ்வளவுதான்’ என்றார் பாஸகர்\n‘மெட்ராஸ் வந்திருங்களேன் இங்க நம்ம வேலை நல்ல நடக்குது’\n‘எங்க மாப்பிள வருது. தாமிரபரணி ஆத்திலே குளிச்சிட்டு குறுக்குதுறை முருகனை கும்பிட்டுட்டு வாழ்ந்தாச்சு மெட்ராஸ் நமக்கு ஒத்து வராது’\n‘இப்படி சொல்லிட்டு இருந்தா .பின்னே என்ன செய்யறது.’\n‘எங்க நீங்க வேற …… மதினி மருமகன் பெயரப்பிள்ளைகளைவிட்டு விட்டு இங்க வந்து கஷ்டப்பட சொல்லிறங்களா’ என்று சொல்லி கொண்டே காப்பி கொண்டு வந்து கொடுத்தார் ராமின் மனைவி\nகாப்பியை குடித்து முடித்து தம்மளரை ராமின் மனைவியிடம் கொடுத்து விட்டு பேச்சை தொடர்ந்தார் பாஸ்கர்\n‘என்ன மாப்பிளே சம்பாதிக்கிற வரைக்கும் தான் வீட்ல மதிப்பு. இப்ப பிள்ளைங்களும் அம்மாவிடம் சேர்ந்து கிட்டு மதிக்க மாட்டுதுங்க. எதை பற்றியும் பேசுவது கிடையாது. எல்லாம் அவங்க அம்மாவிடம் தான். எப்படி எல்லாம் வளர்த்தேன். ஏதோ பேரப்பிள்ளைகள் இருக்கிறதால் வீட்ல இருக்கனுமிங்கிற நினைப்பு இருக்கு . இல்லைனா எங்காவது ஓடி போயிறலாமானு தோனுது’\n‘சும்ம இருங்க எதையாவது சொல்லிக்கிட்டு’ ஆறுதலாக ராம்\n‘இல்லை மாப்பிளே உங்களுக்கு தெரியாததில்ல. பிள்ளைகள் விருப்பப்படிதான் சாப்பாடு . நமக்கு என்ன பிடிக்கும் ஏது பிடிக்கும்னு யாரும் கவலை படுதில்ல. ஏதோ அவங்க போடறத சாப்பிட வேண்டிருக்கு. உடம்பு பழைய மாதிரி இல்ல.போயி சேரவேண்டியது தான்’\n‘ரொம்ப அலட்டாதிங்க. உங்களுக்கு என்ன குறை’\n‘ரொம்ப நாள் இந்த வண்டி ஓடாது. போக வேண்டியது தான் பெயரன் பேத்தி எடுத்தாச்சு பின்ன என்ன. ஆன நான் செத்த எம் பிள்ளைக என்ன தூக்கி போடுவானுகளானு சந்தேகம் தான்’\n‘சே சே பசங்க நல்ல மாதிரியாச்சே’\n‘அதெல்லாம் முன்ன இப்ப அவனுக்குனு குடும்ப வந்திட்டுதில்ல. ரொம்ப மாறிட்டனுக. வந்து பார்த்தா தெரியும்’\n‘சரி விடுங்க எந்த பிள்ளைகள் தான் பெற்றோரை பார்க்குது . நம்மாளைய நம்ம பெற்றொரை ஒழுங்க பார்க்க முடியில. அவசரமா ஓடுற இந்த காலத்தில அதெல்லாம் எதிர் பார்கக முடியாது.’\n‘அவசரம்னு அப்பாவை கூட பார்க்ககூடாதா என்ன. தறுதலைங்க.தலைவலி காய்ச்சல்ன கூட என்ன செய்து ஏது செய்துனு கேட்டக மாட்டனுக. நான் செத்த சாவு செலவு கூட செய்ய மாட்டனுக ஒரு வேளை சோத்துக்கு ஒண்டிகிட்டு கிடக்க வேண்டி இருக்கு. ரொம்ப கஷ்டமா இருக்கு. எப்படி செல்லம வளர்ந்து சிரழிய வேண்டிருக்கு’\nஎன்று பாஸ்கர் சொல்லும் பொழுது அவரது கண்களில் நீர் கோர்த்தது..\n‘விடுங்க. வேண்டாத விசயத்தை பேசிகிட்டு’\n‘ மாப்பிளே ஒன்னு கேட்பேன் . மாட்டேனு சொல்ல கூடாது.\n‘நான் செத்தா நீங்க வந்து என்னை எடுத்து போட்:டுறுங்க. எவ்வளவு சிலவு ஆகுதோ அதை செஞ்சிறுங்க என்று கண்ணை துடைத்து கிட்டே’ பாஸ்கா சொன்னார்.\nராம் என்ன சொல்லுவது என்ன நினைத்து கொண்டிருக்கையில்\nபாஸ்கர் தன்னை திடப்படுத்தி கொண்டு தொடர்ந்தார்.\n‘சாவு செலவு எவ்வளவு ஆகும். சொல்லுங்க’\nராம் கொஞ்ச எரிச்சல் அடைந்தாலும் வெளி காட்டி கொள்ளாமல்\n‘எதுக்கு இந்த பேச்சு . அப்ப பாத்துக்கில்லாம்’\nராம் மெளனமாக இருக்க . பாஸ்கர் தொடர்ந்தார்\n‘என்ன இருபதானயிரம் ஆகுமா. சொல்லுங்க. மாப்பிள எனக்காக செலவு செய்ய மாட்டிங்க.’\nராம் மீண்டும் மெளமாக இருக்க.\n‘என்ன மாப்பிள ஒன்னும் சொல்ல மாட்டிகீறிங்க’\nஎன்றார் சற்றே எரிச்சலுடன் ராம்\nஅந்த நேரத்தில் கீழே வாடகைக்கு இருப்பவர் வாடகை கொண்டு வந்து ராமின் மனைவியிடம் கொடுத்து சென்றார்\nபாஸ்கர் ‘மாப்பிளே நீங்கதான் என்னை எடுதது போடனும். சும்மா விளையாட்டுக்கு சொல்லுறனு நினைக்காதிங்க’ என்றார்.\nபேச்சை திசை திருப்ப ராம் சமையலறை பக்கம் திரும்பி\n‘கொஞ்சம் பொறுங்க. 10 நிமிஷத்தில் முடிந்திரும். கூறியபடியே அண்ணா மீன் சாப்பிடுவிங்கள்ல’\nஎன்று பாஸ்கரையும் விசாரித்தார் ராமின் மனைவி\nசாப்பிடுறது தாம்மா என்றார் பாஸ்கர்\nபாஸ்கர் நார்மலான மனநிலை திரும்பி பேச்சை தொடங்கினா��்.\n‘ ரொம்ப நன்றி மாப்பிளே. . நான் கேட்டவுடன் சாவு செலவு செய்யிறனு சொல்லிடியஙகளே உங்களுக்க நல்ல மனசு. என்று சொல்லி விட்டு ஏதோ யோசனையில் இருப்பது போல் பாஸ்கர் அமைதியாக இருக்க’\n‘என்ன அமைதி ஆயிட்டிங்க நான்தான் சரின்னுட்டேன்ல பின்ன என்ன .சாப்பிடலாமா’ என்றார் ராம்\nபாஸ்கர் தயங்கி தயங்கி தரையை பார்த்தபடி சமையலறையில் இருக்கும் ராமின் மனைவியின் காதில் விழாதவாறு மெல்லிய குரலில்\n‘மாப்பிளே எப்படியும் இருபதானயிரம் எனக்காக செலவு செய்ய போறிங்க. அதில் கொஞ்சம் குறைச்சு பதினெட்டாயிரம் செலவு பண்ணுன போதும். இப்ப செலவுக்கு இரண்டாயிர ரூபாய் கொடுங்க மாப்பிளே’ என கேட்டார்\nராமுக்கு என்ன சொல்வது எது செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் சிலையாய் நின்றார்.\nதன் விரல்களை துண்டித்த சூபி\nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 3யார் மனிதர்( Who Is Human\nபரிமளவல்லி – 17. ப்ரூவர் பாட்ஸ்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 14\nமலையாளக் கவிஞர் அய்யப்பனின் மரணம்\nவினையிலி – இல்லாத ஒன்று\nஇவர்களது எழுத்துமுறை – 12 ஜெயகாந்தன்\nதமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) தீபாவளி சிறப்பு பட்டிமன்றம்\nபிரான்சு கம்பன் கழகம் ஒன்பதாம் ஆண்டுக் கம்பன் விழா\nஹப்பிள் தொலைநோக்கி புரிந்த ஐம்பெரும் சாதனைகள் \n அறுவடை செய்யுமா அமுக்கி வாசிக்குமா, காங்கிரஸ் அரசு\nஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி\nஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் —- நான் நிழலானால்\nதிமிர்க் காற்றும், விளை நிலமும்\nயாரும் சொல்லிக் கேட்டிராத கதை..\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இயற்கையும், மனிதனும் கவிதை -36 பாகம் -1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) புல்லும் கிளையும் கவிதை -23 பாகம் -2\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -1\n அறுவடை செய்யுமா அமுக்கி வாசிக்குமா, காங்கிரஸ் அரசு\nதன் விரல்களை துண்டித்த சூபி\nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 3யார் மனிதர்( Who Is Human\nபரிமளவல்லி – 17. ப்ரூவர் பாட்ஸ்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 14\nமலையாளக் கவிஞர் அய்யப்பனின் மரணம்\nவினையிலி – இல்லாத ஒன்று\nஇவர்களது எழுத்துமுறை – 12 ஜெயகாந்தன்\nதமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) தீபாவளி சிறப���பு பட்டிமன்றம்\nபிரான்சு கம்பன் கழகம் ஒன்பதாம் ஆண்டுக் கம்பன் விழா\nஹப்பிள் தொலைநோக்கி புரிந்த ஐம்பெரும் சாதனைகள் \n அறுவடை செய்யுமா அமுக்கி வாசிக்குமா, காங்கிரஸ் அரசு\nஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி\nஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் —- நான் நிழலானால்\nதிமிர்க் காற்றும், விளை நிலமும்\nயாரும் சொல்லிக் கேட்டிராத கதை..\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இயற்கையும், மனிதனும் கவிதை -36 பாகம் -1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) புல்லும் கிளையும் கவிதை -23 பாகம் -2\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -1\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2018/02/blog-post2.html", "date_download": "2018-11-17T09:34:51Z", "digest": "sha1:XAXJHCBFACJUIB5OSZVJVOSBSGKGYEFM", "length": 38743, "nlines": 464, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: என்றென்றும் அன்புடன்", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nவெள்ளி, பிப்ரவரி 02, 2018\nஅன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...\nகடந்த ஜனவரி 20 அன்று வெளியாகிய -\nசில வார்த்தைகள் - எனும் தொடர்பதிவில்\nஎனது உடல் நலனைப் பற்றிச் சொல்லியிருந்தேன்...\nஅதைக் கண்டு அன்புடன் நலம் விசாரித்த\nஇதைச் சொல்ல இத்தனை நாள் வேண்டுமா\nதொடுத்து வைத்த செய்திச் சரம்...\nஅதனை முறையாக வழங்குவதே நாட்டமாக இருந்தது..\nஅதற்காகத் தங்களைப் புறக்கணித்ததாக பொருளில்லை..\nதமிழார்ந்த நெஞ்சங்களுக்குச் செய்வதும் வேறு வேறல்லவே...\nஇந்தக் கால தாமதத்தினைப் பொறுத்தருள வேண்டுகின்றேன்...\nஜனவரி முதல் நாளன்று இரவில் இருந்த வலியும் வேதனையும்\nஅடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக குறைந்து வருகின்றது..\n80 சதவிகிதம் நலம் பெற்றுள்ளதாக உணர்கின்றேன்..\nஇருப்பினும் முறையாக மருந்துகள் எடுக்க வேண்டும்...\nஅப்படியானால் - அந்த வலிக்கென மருந்து ஏதும் எடுக்கவில்லையா\nபுள்ளிருக்கு வேளூரான் என்று புகழப்பட்ட\nவைத்யநாதப் பெருமானின் திருநீற��தான் மருந்து...\nஅன்றைய இரவின் வேலை நேரம் முழுதும்\nஎனக்குத் தெரிந்த திருப்பதிகங்கள் திருப்பாசுரங்கள்\nமறுநாள் காலையில் புதிதாக இரண்டு திருப்பாடல்கள் கிடைத்தன..\nஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய திருப்பாடல்கள் - அவை...\nஎன் அன்னை ஸ்ரீ அபிராமவல்லி -\nஅமுதீசனின் ஒரு பாகத்தை விட்டு அகலாது வீற்றிருக்கும்\nபோராருங் கரியின்உரி போர்த்துப்பொன் மேனியின்மேல்\nவாராரும் முலையாள் உமைபாகம் மகிழ்ந்தவனே\nகாராரும் மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டானத்து\nஆராஎன் அமுதே எனக்கார்துணை நீயலதே..(7/28)\nகற்பகவல்லியாய் அன்னை ஸ்ரீ காமாக்ஷி\nதன் திருக்கரத்தால் தழுவி வழிபட்ட ஏகம்பன்\nவீற்றிருக்கும் திருக்காஞ்சிப்பதியின் திருப்பதிகத் திருப்பாடல்...\nகண்டம் நஞ்சுடைக் கம்பன் எம்மானைக்\nகாணக் கண் அடியேன் பெற்றவாறே..(7/61)\nமனம் அவற்றை உள்வாங்கிக் கொண்டது..\nஅன்று முதல் இந்தத் திருப்பாடல்களையும்\n.. - என்றபடிக்கு நாட்கள் நகர்கின்றன..\nஎனினும், ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்...\nஎன் மனைவிக்கு இந்த செய்தியை சொன்னதும்\nஉள்ளுக்குள் எப்படியிருந்ததோ .. தெரியாது...\nஎன்னிடம் சொல்லிய வார்த்தைகள் -\n... - என்பன தான்...\nஅடுத்து அபுதாபியிலிருந்து மருமகனும் மகளும் நலம் விசாரித்து விட்டு -\nஉடனே புறப்படுங்கள்... - என்றார்கள்...\nஆயினும் இங்கே சில நடைமுறைச் சிக்கல்கள்..\nசிறு விடுப்பு ஒன்று கேட்டிருக்கின்றேன்...\nசற்றே நலமுடன் இருப்பதால் அருகிருக்கும்\nசில நல்ல உள்ளங்களுக்கும் கொஞ்சம் திருப்தி...\nDr. பா. ஜம்புலிங்கம் ஐயா அவர்கள்\nபதிவுகளின் மூலமாக எங்களை அழைத்துச் சென்ற கோயில்களின் தெய்வங்கள் உங்களின் நலனைக் காக்கும்\n- என்று கனிவுடன் குறிப்பிட்டிருந்தார்..\nஅன்புடன் நலம் விசாரித்த வார்த்தைகளால் கண்கள் குளங்களாகின..\nஎன்ன கைம்மாறு செய்வேன் இந்த அன்பினுக்கு\nஅன்புடன், துரை செல்வராஜூ at வெள்ளி, பிப்ரவரி 02, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇளமதி 02 பிப்ரவரி, 2018 13:17\nஇறையருளால் இவ்வளவுக்கேனும் நலம் பெற்றமை அறிந்து மனம் அமைதியடைகிறது. தொடர்ந்து நலனில் கவனம் கொள்ளுங்கள் ஐயா\nவைத்தியருக்கெல்லாம் தலைவன் வைத்தியநாதன் திருநீற்றின் மகிமை அறிந்திருக்கின்றேன் நானும்\nஉங்கள் மனைவியின் கூற்றுக் கண்டு மட்டில்லா மகிழ்ச்சிகொண்டேன்.\nஉங்களைப் போன்றே அவர் குணமும் உள்ளதே\nஆண்டவன் அருளில் அசையா நம்பிக்கையுள்ளவர்கள் இருவரும்\nநீங்கள் குறிப்பிட்ட பதிகங்களை நானும் குறித்துக்கொண்டேன். அற்புதப் பதிகங்கள்\nபகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா\nதுரை செல்வராஜூ 03 பிப்ரவரி, 2018 12:16\nதங்களது வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஎல்லாம் நலமாகும் தங்களது உடல் நலம் பூரண குணமடைய எமது பிரார்த்தனைகள் என்றும் உண்டு.\nதுரை செல்வராஜூ 03 பிப்ரவரி, 2018 12:17\nதங்களது வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nவெங்கட் நாகராஜ் 02 பிப்ரவரி, 2018 14:54\nநானும் மூன்று வாரங்களாக பதிவுலகின் பக்கம் வரவில்லை. பதிவுகள் எழுதவோ, படிக்கவோ இல்லை.\nஉங்கள் உடல்நலம் இப்போது பரவாயில்லை என அறிந்து மகிழ்ச்சி. பூரண குணமடைய எனது பிரார்த்தனைகளும்.....\nதுரை செல்வராஜூ 03 பிப்ரவரி, 2018 12:18\nதங்களது வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nகோமதி அரசு 02 பிப்ரவரி, 2018 16:15\nவைத்தியநாதன் அருளால் நலம் அடைந்து வருவது மகிழ்ச்சி.\nஎதற்கும் விடுமுறை கிடைத்தால் ஊருக்கு போய் கொஞ்சம் ஓய்வு எடுத்து மருத்துவரிடம் காட்டி விட்டு அவர் ஒன்றும் இல்லை என்றால் மேலும்\nதேவாரபதிகங்கள் ஓதிய பலனை தரும்.\nதுரை செல்வராஜூ 03 பிப்ரவரி, 2018 12:19\nதங்களது வருகையும் அன்பின் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nதி.தமிழ் இளங்கோ 02 பிப்ரவரி, 2018 19:09\nசகோதரர் அவர்களுக்கு, உங்களுடைய இந்த பதிவையும், நீங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள முந்தைய பதிவையும் இப்போதுதான் படித்தேன். உங்களுடைய “சில வார்த்தைகள்” அப்போதே பார்த்தேன், ஆனால் பதிவு பெரியதாக இருந்த படியினாலும், தேவகோட்டையார் உரையாடல், நகைச்சுவை என்று நீண்டு விட்டதாலும் அப்புறம் நிதானமாக படித்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன். அப்புறம் எனது உடல்நிலை, அலைச்சல் என்று அந்த பதிவினை படிக்காமல் இருந்து விட்டேன். அதனால் அந்த பதிவினில் கடைசியாக நீங்கள் குறிப்பிட்டு இருந்த உங்கள் உடல்நிலை குறித்த செய்தி எனக்கு தெரியாமல் போயிற்று.\nஅந்த பதிவினில் இடப்பக்கம் முழுவதும் மற்றும் இடது கை, கால் இரண்டிலும் வலி என்று சொல்லி இருந்தீர்கள். சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர், அதிக மன உளைச்சல், தூக்கமின்மை மற்றும் அதி இரத்த அழுத்தம் காரணமாக எனக்கும் இதே போல் ஏற்பட்டு, உடனடியாக டாக்டரிடம் காண்பித்து மருந்தும் எடுத்துக் கொண்டேன். தொடர்ந்து சாப்பிட்டும் வருகிறேன்.\nநீங்கள் இன்னும் இதற்கான சிகிச்சை எதுவும் எடுத்துக் கொள்ளாதது கவலையைத் தரும் விஷயம் ஆகும். நிறையபேர் டாக்டரிடம் சென்றால், புதிதாக எதையாவது சொல்லி, அறுவை சிகிச்சை அது, இது என்று பயமுறுத்தி விடுவார்கள் என்று செல்வதில்லை. உங்களுக்கு இப்போது வலி குறைந்து குணமடைந்தது போல் தோன்றினாலும், மறுபடியும் வர வாய்ப்பு இருக்கிறது. எனவே ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்; நம்பிக்கையான ஒரு டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளவும். அசட்டையாக இருந்து விட வேண்டாம். நீங்கள் கும்பிடும் தெய்வம் உங்களைக் கைவிடாது.\nதுரை செல்வராஜூ 03 பிப்ரவரி, 2018 12:22\nதாங்கள் சொல்வது சரி.. எனக்கு இரத்த அழுத்தம் இல்லை..\nஆயினும் மன உளைச்சலும் தூக்கம் இல்லாமையும் தான் காரணம்...\nமருத்துவரிடம் செல்வதற்கு குழப்பம் ஒன்றும் இல்லை..\nதங்களது வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஉடம்பை கவனியுங்கள் அண்ணா இறைவன் துணையிருக்கிறார் இருப்பார் என்றென்றும் . ஒருமுறை மருத்துவரிடமும் உடம்பை காட்டவும் .டேக் கேர் அண்ணா\nதுரை செல்வராஜூ 03 பிப்ரவரி, 2018 12:24\nதங்களது வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஸ்ரீராம். 03 பிப்ரவரி, 2018 02:17\nஇறைவன் திருவருளால் நலம் பெற்று வருவது மகிழ்ச்சி. ஒரு முழு மருத்துவப் பரிசோதனையும் கட்டாயம் செய்து, ஒன்றுமில்லை என்பதை உறுதி செய்துகொள்ளவும். ஜம்புலிங்கம் ஐயா சொன்னதை வழிமொழிகிறேன். உங்கள் வரியியிலேயே சொல்கிறேன், \"வாழ்க நலம்\".\nதுரை செல்வராஜூ 03 பிப்ரவரி, 2018 12:25\nதங்களது வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nதுரை அண்ணா உங்கள் உடல்நலம் நலம் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது ...என்றாலும் அண்ணா தயவாய்...பரிசோதனை செய்து கொள்ளவும். ஒன்றும் இருக்காது. பரிசோதனை ஒரு திருப்திக்காக அவ்ளவுதான்....நீங்கள் நேர்மறையுடன் இதோ கற்ற பாடல்களும், இறைவனின் அன்பும் விட்டுவிடுமா என்ன நிச்சயமாக உங்களுடன் இறைவனின் அன்பு எப்போதும் இருக்கும். நாங்களும் மனதார பிரார்த்திக்கிறோம் அண்ணா....துளசியும் இதையேதான் உங்களிடம் சொல்ல ச் சொன்னார்...ஒன்றும் இல்லை என்ற நம்பிக்கை உள்ளது...\nதுரை செல்வராஜூ 03 பிப்ரவரி, 2018 12:27\nதிக்கற்றவர்க்குத் துணை தெய்வம் தானே..\nதங்களது வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஎங்கள் எல்லோரது அன்பும் பிரார்த்தனைகளும் உங்களுக்கு எப்போதும் உண்டு...\nதுரை செல்வராஜூ 03 பிப்ரவரி, 2018 12:29\nதங்களது வருகைக்கும் அன்பினுக்கும் மகிழ்ச்சி.. நன்றி..\nகரந்தை ஜெயக்குமார் 03 பிப்ரவரி, 2018 06:05\nஉடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள்\nமருத்துவரின் ஆலோசனையும் அவசியம் ஐயா\nதுரை செல்வராஜூ 03 பிப்ரவரி, 2018 12:29\nதங்களது வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஅனைவரும் கூறியதை தான் நானும் வழி மொழிகிறேன் ஐயா....\nவிரைவில் ஒரு முறை மருத்துவரை கண்டு பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்...\nஎல்லாம் வல்ல எம்பெருமான் என்றும் துணை இருப்பார்....\nதுரை செல்வராஜூ 03 பிப்ரவரி, 2018 12:31\nதங்களது வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..\nஊருக்கு வந்து ஓய்வும் எடுத்துக்கொண்டு முழு உடல் பரிசோதனையும் செய்து கொள்ளுங்கள். தனியாக வேறே இருப்பதால் கவனமாக இருக்கவும். இறைவன் கை விட மாட்டான் என்பதை நானும் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என்றாலும் மருத்துவப்பரிசோதனையும் அவசியம்\nதுரை செல்வராஜூ 03 பிப்ரவரி, 2018 12:34\nஉண்மையில் நல்ல மனிதர் யாரும் என்னைச் சுற்றி இல்லை..\nஅவர்களது செயலால் மன உளைச்சலும் பதற்றமும் ஆகின்றது..\nதெய்வ சிந்தனை ஒன்றே என்னை காத்து நிற்கின்றது..\nதங்களது வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஎங்கள் பெண்ணிற்கு நாங்கள் அமெரிக்காவில் இருக்கையில் இப்படித் தான் திடீரெனக் காய்ச்சல் மாலை விட்டு விடும். காலையில் கடுமையான காய்ச்சல் இருக்கும். மருத்துவரிடம் காட்டியும் ஒரு வாரம் சரியாகவில்லை. பின்னர் சுவாமிக்கு வேண்டிக் கொண்டு ஒரு ரூபாய்க் காசு எடுத்து வைத்துவிட்டு \"மந்திரமாவது நீறு\" பதிகத்தைப் போட்டுப் போட்டுக் கேட்கச் சொன்னேன். காய்ச்சல் படிப்படியாகக் குறைந்து நலம் அடைந்தாள்.\nதுரை செல்வராஜூ 03 பிப்ரவரி, 2018 12:37\nஇப்படியான நிகழ்வுகள் எனக்கும் நேர்ந்துள்ளன..\nதேவாரமும் திருவாசகமும் திருப்பாசுரங்களும் வலிமை மிக்கவை..\nஅவற்றின் மீது நம்பிக்கை வைத்தோருக்கே உண்மை புரியும்...\nதங்களது வருகையும் மேலதிக செய்தியும் மகிழ்ச்சி.. நன்றி..\nநெல்லைத் தமிழன் 05 பிப்ரவரி, 2018 10:52\nநலமானது அறிந்து மிக்க மகிழ்ச்சி. பாசுரங்கள் அனைத்தும் மிக வலிமை மிக்கவை. அது நம் எண���ண அதிர்வுகளினால் இருக்கலாம் (அர்த்தம் தெளிந்து சொல்லும்போது).\nதுரை செல்வராஜூ 05 பிப்ரவரி, 2018 12:00\nதிருப்பாசுரங்களின் பொருள் தெளிந்து சொல்லும்போது\nஉண்மையிலேயே மிக அரிதானதொரு புத்துணர்ச்சி கிடைக்கின்றது..\nதங்களின் வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஇன்றுதான் பதிவினைக் கண்டேன். முன்னரே நான் கூறியபடி அன்புகூர்ந்து உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் வணங்குகின்ற எம்பெருமான் என்றும் உங்களுக்குத் துணைநிற்பான்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_295.html", "date_download": "2018-11-17T08:45:40Z", "digest": "sha1:6PR3CROVXVASPO7FPDJ2OGDK2JEKAZX4", "length": 57225, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தேசியப்பட்டியல் நாடகம், நடிக்கிறார் ஹக்கீம் - அதாஉல்லா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதேசியப்பட்டியல் நாடகம், நடிக்கிறார் ஹக்கீம் - அதாஉல்லா\nஉள்ளுராட்சி சபைகளை வெற்றியடைச் செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சல்மானை இராஜினாமா செய்யவைத்து தற்போது தேசியப்பட்டியல் நாடகம் நடித்துக் கொண்டிருக்கிறார் முஸ்லிம் காங்ரஸ்தலைவர் ரஊப் ஹக்கீம் என முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.\nதேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் கல்முனை மாநகர சபையில் போட்டியிடும் மருதமுனை வேட்பாளர்களான ஏ.எல்.றிபாஸ்,ஐநூறுள் பவுஸ்,ஏ.எஸ்.றிஸான், ஏ.எஸ்.ஹமீது ஆகியோரை ஆதரித்து மருதமுனை கடற்கரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வேட்பாளர் சட்டத்தரணி ஏ.எல்.றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஏ.எல்.எம்.அதாஉல்லா மேலும் உரையாற்றுகையில் தெரிவித்தாவது ,\nகல்முனை மாநகரசபையில் முன்னொருபோதும் இல்லாத எதிர்ப்பலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சந்தித்துள்ள நிலையில் கலைக்கப்பட்ட கல்முனை மாநகரசபையை ஆட்சி செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனையானது தனது கோட்டை என்று சொல்லிக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போக்கில் குறைபாடுள்ளது என்று நாங்கள் சொல்லும் போது மக்கள் புரிந்து கொள்ள முற்படவில்லை. ஆனால் கட்சியின் தலைமை அதை நிதர்சனமாகத் தெளிவுபடுத்தி இருக்கின்றது. இதே நிலைமைதான் அட்டாளைச்சேனை,சம்மாந்துறை,இறக்காமம்,பொத்துவில்,நிந்தவூர், ஏறாவூர், வாழைச்சேனை போன்ற ஏனைய இடங்களிலும்.அதனல்தான் சல்மான் அவர்களை உடனே இராஜினாமா செய்யவைத்து தற்போது தேசியப்பட்டியல் நாடகம் நடித்துக் கொண்டிருக்கிறார் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம்.\nஎல்லா ஊர்களும் ஒன்று சேர்ந்து எங்களுக்கு வாக்களித்து மீண்டும் எங்கள் உறுப்பினர்களைத் தெரிவு செய்யுங்கள் அதன் பின்னர் எந்த ஊர் எங்களுக்கு அதிகூடிய வாக்கினை அளிக்கின்றதோ அவர்களுக்;கு தேசியப்பட்டியல் தருவேன். அதனால்தான் சல்மானை இராஜினாமா செய்யவைத்து தற்போது தேசியப் பட்டியலை வைத்துக்கொண்டு உங்கள் வாக்கிற்கான விலை எங்கள் கையில் என்று விலைபேசிக் கொண்டிருக்கின்றார்.\nஎனவேதான் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைமை தலைகீழாக மாறி தேசியப் பட்��ியல் ஒன்றே மாநகரசபைத் தேர்தலை வெல்வதற்கான யுக்தி என்று அதன் தலைமை மக்களிடம் விலைபேசிக் கொண்டிருன்கின்றது.தேர்தலில் மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கென்று வாக்களித்தார்களே தவிர தலைவர் ரஊப் ஹக்கீமுக்கல்ல. மரத்தின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட கல்முனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் யானைப்பாகனாக வலம் வருவதென்பது மக்களின் மனதில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது அழிகின்ற நிலையில் உள்ளது என்ற எண்ணப்பாட்டை தோற்றிவித்துள்ளது.\nமருதமுனையைப் பொறுத்தமட்டில் அந்த மக்கள் படித்த பண்புள்ள மக்கள் இங்கும் தனது சாணக்கியத்தினை பயன்படுத்தி மக்களை தனது மாயவலைக்குள் சிக்க வைக்கலாம் என்று எண்ணி மக்களின் அபிலாஷைகளை, விருப்பங்களை உதறித்தள்ளி தான் தோன்றித்தனமாக முன்னர் இரண்டு முறைகள் மாநகரசபை உறுப்பினர்களாக இருந்த அதே பழைய வேட்பாளர்களை நிறுத்தி இருக்கின்றார்.\nஇதற்கு சாய்ந்தமருதை தனது கோட்டையாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வைத்துக் கொண்டிருந்தது. அதன் 14000 வாக்குகளை தூக்கி எறிந்து விட்டு அந்த மக்களை புறக்கணித்து அங்கேயும் முஸ்லிம் காங்கிரஸை பூரணமாக அழித்துவிட்ட பிரதி அமைச்சர் தம்பி ஹரீஸ் சேர்ந்து அங்கீகாரம் வழங்கியிருக்கின்றார்.\nஇதனால் இன்று சின்னதொரு பிள்ளையும் பாரியதொரு சாவாலைப்போல் தெரிகின்றது.அதுமாத்திமன்றி மேடைமேடையாக நாங்கள் செய்தது தப்பு என்று இவர்கள் ஒத்துக்கொண்டு எங்களுக்கு கடைசியாக சந்தர்ப்பம் தாருங்கள் என்று அழுது கொண்டிருக்கிறார்கள் இது மக்களின் அமானிதம் இதை மக்கள் பாதுகாக்கும் நிலை வந்துவிட்டது.\nதங்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் சாய்ந்தமருதில் கட்சி அழிந்துவிட்ட சரித்திரம் ஒருபுறமிருக்க அங்கு சாணக்கியத் தலைமை போக முடியாத ஒரு துரதிஷ;டம் தோன்றியிருக்கின்றது. அண்மையில் பாலமுனையில் மேடைக்கு கல்லெறிந்து மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் தலைமையை துரத்தியுள்ளார்கள்.இப்போது அவர் மற்ற ஊர்களுக்குச் சென்று சோர்ட்கட் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்.ஏன் இந்த நிலைமை இவர்களுக்கு இவர்களிடம் ஹக் இல்லை.\nஇந்தப் பிரச்சினைகள் எல்லாவற்றிற்கும் காரணம் இவர்கள்தான். பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கு ரணில் பாவிக்கின்ற தலைமைகள் இவர்கள��தான்.ஒருபுறம் கிண்ணியா மூதூர் போன்ற இடங்களை சர்வதேசம் கபளீகரம் செய்து கொண்டிருக்க மறுபுறம் இவற்றினை பெரும்பாண்மை சமூகங்கள் விலைபேசி விற்றுக் கொண்டிருக்கின்றன.இந்த நிலங்களை மீட்பது யார் இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பது யார் இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பது யார் ரஊப் ஹக்கீம் தீர்த்துத் தருவாரா ரஊப் ஹக்கீம் தீர்த்துத் தருவாரா றிஸாட் பதியுத்தீன் தீர்த்துத் தருவாரா றிஸாட் பதியுத்தீன் தீர்த்துத் தருவாரா காத்தான்குடியில் றஹ்மான் தீர்த்துத் தருவாரா காத்தான்குடியில் றஹ்மான் தீர்த்துத் தருவாரா அல்லது ஜெ.வி.பி தீர்துத்தருமா தீர்த்துத் தருவார்கள் என்றால் நாங்களும் அவர்கள் பின்னால் வருவதற்கும் ஆயத்தமாக இருக்கிறோம் இந்த அதாஉல்லா ஆயத்தமாக இருக்கிறான்.\nஒன்றையும் இவர்களால் தீர்க்கமுடியாது.எல்லா முஸ்லிம்களின் மொத்த வாக்குகளையும் ரணிலிடம் கொடுக்கப்போகிறார்கள்.எல்லா வாகனங்களையும் யானையின் முதுகில் ஏற்றப்போகிறார்கள்.மயில் என்று வருபவர்களுடைய வாக்கும் யானைக்குத்தான் போய்ச் சேரப்போகிறது. என்ன பேச்சைப் பேசுகிறான் அந்தத் தம்பி றிஸாட்.பேசும் போது மெய்கூசவில்லையோ,உடல் நடுக்கல்லையோ, அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று தெரியவில்லையோ அந்தத் தம்பி பெரும் தலைவர் அஷ்;ரப் அவர்களுடன் ஒரே மேசையில் அமர்ந்து டீ குடித்தது போன்று தனது பேச்சைப்பேசிக்கொண்டு இருக்கின்றார்.\nஇந்த முஸ்லிம் சமூகத்தின் விடுதலையைப் பற்றி தான் அஷ;ரபோடு இணைந்து செயற்பட்டதாகக் அவர் கூறுகிறார்.அந்தப் பெரும் தலைவரை அருகில்நின்று பார்த்திருப்பாரா இந்தத் தம்பி நாங்கள் முஸ்லிம் காங்கிரஸை வளர்க்கும் போது எஸ்.எல்.எப்.பி இன் அமைப்பாளராக இருக்கிறார் அவர்.இன்று நிலைமை மாறுகின்றதாக இவர்கள் எண்ணிக் கொண்டு பணம் இருந்தால் வாக்குகளை வாங்கிவிடலாம் என்று சொல்கிறார்கள்.\nநாங்கள் முஸ்லிம் காங்கிரஸை வளர்ப்பதற்கு அஷ்;ரப்பிடம் நாங்கள் காசுவாங்கினோமா நம் தாய் வாழ்வதற்கும் மக்களின் உரிமையை எடுப்பதற்கும் நாங்கள் பணம் கொடுத்தோமா நம் தாய் வாழ்வதற்கும் மக்களின் உரிமையை எடுப்பதற்கும் நாங்கள் பணம் கொடுத்தோமாநாங்கள் மனிதனா மிருகமா இல்லை மனிதத்துவத்திலிருந்து சென்ற வேறு ஏதாவது சக்திகளாநாங்கள் மனிதனா மிருகமா இல்லை ���னிதத்துவத்திலிருந்து சென்ற வேறு ஏதாவது சக்திகளா கொடுங்கள் அவைகள் மக்களின் கனீமத்துப் பொருட்கள். தேர்தல் வந்தால் மக்களுக்கு காசு கொடுக்க முற்படுகிறார்கள் இதனைப் பார்த்தால் புரியவில்லையா இது உண்மையான கட்சியில்லை என்று கொடுங்கள் அவைகள் மக்களின் கனீமத்துப் பொருட்கள். தேர்தல் வந்தால் மக்களுக்கு காசு கொடுக்க முற்படுகிறார்கள் இதனைப் பார்த்தால் புரியவில்லையா இது உண்மையான கட்சியில்லை என்று இவை உணர்வு ரீதியான இயக்கமில்லை.பணத்திற்கு விலைபோகாத தூய்மையான வேட்பாளர்களை நாங்கள் தெரிந்து எடுக்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கம்.\nஎந்த உரிமையில் இந்த றிஸாட் பதியுத்தீன் என்ன அடிப்படையில் இவர் தேர்தல் கேட்கிறார் ஒன்று அவரது மாவட்டத்திலே ஏதாவது செய்தவராக இருக்க வேண்டும் இல்லை முஸ்லிம் அரசியலை தெரிந்த ஒருவராக இருக்க வேண்டும், இல்லை என்றால் முஸ்லிம்களுக்காக ஏதாவது விடயத்தில் முட்டிமோதி சாதித்தவராக இருக்க வேண்டும்.எல்லாமே நாடகம். இப்போது தங்கள் போஸ்டர்களில் தலைவரின் படத்தைப் போட்டுக்கொண்டு மேடைமேடையாக புழுகித் திரிகிறார் அந்தத் தம்பி.\nஅங்கு அவர் யானையில் கேட்கிறார் அங்குபோய் ரஊப் ஹக்கீம் யானைக்கு ஓட்டுப்போடாதீங்கோ உங்களுக்குத் தெரியாதா யானையை என்று அவர் மக்களிடம் கூறுகிறார் கல்முனையில் அவர் யானையில் கேட்கிறார். சின்னப்பிள்ளைகூட இவர்களின் நாடகங்களைப் புரிந்து கொள்ளும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் அந்தப் பெரும் கட்சியை வளர்த்தவர்கள் நாங்கள். ரஊப் ஹக்கீம் மக்கள் அவர்களது வீட்டில் ஒருகோழிக்குஞ்சு செத்திருக்குமா அதனால்தான் மக்கள் இன்று இவர்களின் சுயரூபங்களை மக்கள் அறிந்துகொண்டு விழித்துவிட்டார்கள். எங்களைப் பொறுத்தவரையில் இந்தநாட்டில் முஸ்லிம் மக்களை சுதந்திரமாக வாழ வைத்திருக்கிறோம்.\nமருதமுனையும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. வடக்கு-கிழக்கு சம்மந்தமாக பேசுவதாக இருந்தால் எங்களையும் அழைக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அவர்கள் முஸ்லிம் சிறுபாண்மை மக்களை அழிக்கக்கூடிய சட்டமூலத்திற்கு கையுயர்த்திவிட்டு வந்து சிறுபிள்ளைத்தனமாக அவர் உயத்தியதால்தான் நான் உயர்த்தினேன் என்கிறார் ஒருவர். அதற்கு மற்றவர் அவர் சொன்னதால்தான் ��ான் உயர்த்தினேன் என்று தொலைக்காட்சியல் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் சொன்னோம் இந்த சட்டமூலம் எங்கள் மக்களை அழிவிற்கு கொண்டு செல்லப்போகிறது. எங்கள் பெண்களின் கலாச்சாரத்தை சீரழிக்கப்போகிறது இதற்கு ஒருபோதும் நாங்கள் துணைபோகமாட்டோம் என்று பகிரங்கமாகச் சொன்னோம்.\nஏனவே மக்களே சிந்தியுங்கள் உங்களுக்கான கடைசித் தருணமிது. இதே போன்றுதான் நான் உங்களுக்கு பிரதேசசபை அல்ல நகரசபை தருகிறேன் என்று கூறினேன் நீங்கள் மறுத்துவிட்டீர்கள். அதேபோன்று இன்றும் சொல்கிறோம் நாங்கள் நியாயமான படித்த பண்புள்ள இளைஞர்களை தெரிவு செய்து போட்டியிடச் செய்துள்ளோம். அவர்கள் உங்கள் பிள்ளைகள் அவர்களுக்கு நீங்கள்தான் வழிகாட்டி நீங்கள்தான் நேரான வழியைக் காட்டவேண்டும்.சரியான நேரத்தில் சரியான முடிவெடுகக்கூடிய நல்லவர்களாக நீங்கள்தான் உருவாக்க வேண்டும். அதனால்தான் இன்று எமது கட்சியில் நல்ல இளைஞர்களை தேர்தலில் நிறுத்தியிருக்கின்றது.\nஇன்ஷா அல்லாஹ் நீங்கள் இவர்களை வெற்றிபெறச் செய்வது இவர்கள் மாநகரசபைக்கு செல்லவேண்டும் என்பதற்காக அல்ல அவர்கள் உங்களுக்காக போராடுவதற்கும் எமக்கான உரிமைகளை வென்றெடுக்கவுமே நாங்கள் இவர்களைத் தெரிவு செய்துள்ளோம் எனவே இவர்களை வெற்றிபெறச் செய்து நாங்கள் எமக்கான அங்கீகாரத்தை வழங்கி எமக்குக் காலம்காலமாக துரோகம் செய்யும் இவர்களுக்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு ���துதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nமைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியுடன் நடந...\nமைத்திரி வைத்த \"செக்\" - ரணிலுக்கு நாளை அக்கினிப் பரீட்சை, 113 பெறுவாரா...\nநாளை -16- பாராளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கை பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் ஆதரவு தெரிவிக்கும் எம் பிக்கள் அனைவரி...\nயார் 113 ஐ நிரூபிக்கிறாரோ, அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயார் - ஜனாதிபதி அதிரடி\nபாராளுமன்றத்தில் தமக்கு 113 பேருடைய ஆதரவு உள்ளதென யார் நிரூபிக்கிறார்களோ அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயாராக இருப்பதாக மைத்திரிபால சி...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nசஜித் பிரேமதாசாவை, பிரதமராக்க முயற்சி\nரணில் விக்கிமசிங்கவை பிரதமராக நியமிக்க மாட்டேன் என, மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் சஜித் பிரேமதாசாலை பிரதராக்க...\nமுக்கிய சட்டத் தலைகளின் வாதங்காளால், அதிருகிறது உயர் நீதிமன்றம்\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெறுகிறது. ஜனாதிபதி சட்டத்தரணிகள் கனக ஈஸ்வரன், சுமந்த...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-17T08:59:39Z", "digest": "sha1:DCT5ZQX6YBCV3KMSSO5IRRT2MEYVRSER", "length": 9734, "nlines": 134, "source_domain": "www.thinakaran.lk", "title": "திருத்தம் | தினகரன்", "raw_content": "\nவாக்காளர் இடாப்பு திருத்தம் இன்றுடன் நிறைவு\n2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தொடர்பான திருத்தங்களை முன்வைப்பதற்கான கால எல்லை இன்றுடன் (06) நிறைவடைகின்றது.அதற்கமைய, தங்களது வாக்காளர் பதிவு தொடர்பில் திருத்தம் ஏதேனும் காணப்படின், இது வரை அது தொடர்பில் அறிவிக்காத வாக்காளர்கள், இன்றையதினம் (06) மாவட்ட தேர்தல் காரியாலங்களுக்குச் சென்று...\nதேசிய கணக்காய்வு சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்\nதேசிய கணக்காய்வு சட்டமூலம் திருத்தங்களுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான முழுநாள் விவாதம் இன்று (05) நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க விவாதத்தை...\nதேசிய வருமான சட்டமூலத்திற்கு வாக்கெடுப்பு அவசியம்\nதேசிய வருமான சட்டமூலத்தின் ஒரு சில பிரிவுகள், அரசியல் யாப்புக்கு அமைவானதல்ல என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதற்கமைய தேசிய வருமான சட்டமூல திருத்தத்தை நிறைவேற்ற...\nவற் திருத்தம் அரசியலமைப்புக்கு உட்பட்டது\nறிஸ்வான் சேகு முகைதீன் வற் வரி மீதான திருத்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டதாகவே திருத்தப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக...\nமுதலாவது வாகனம் 5 வருடங்களுக்கு பின்னர்\nஅரசாங்க ஊழியர்களின் வரிச் சலுகை வாகனக் கொள்வனவின் முதலாவது வாகனத்தை 5 வருட பூர்த்தியின் பின்னர் பெறலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்....\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\n2nd Test: SLvENG; 278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி...\nஐபிஎல் போட்டி: ஆஸி. வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்:\nகிரிக்கெட் சபை அறிவிப்பு2019-ம் ஆண்டில் நடைபெற வுள்ள ஐபிஎல் போட்டியில்...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூ+சிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரிய���் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/battlement", "date_download": "2018-11-17T08:47:35Z", "digest": "sha1:5JGC7H6S2CVWAAXB7WQKZC3OM7KCF4ZT", "length": 4908, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "battlement - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபடைகள் மறைந்து சுடுவதற்கு பீரங்கி வாய்களுக்கான வெட்டுத்தடங்கள் கொண்ட கைப்பிடிச் சுவர். இது இரண்டு அரண்புழைச் சாய்வுகளுக்கிடையேயுள்ள கைப்பிடிச்சுவரின் பகுதியுமாகும்.\nஅறைகலன்களில் இத்தகைய வடிவமைப்பு அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது.\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் battlement\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 04:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/is-tamilnadu-government-disable-chennai-highcourt-slams/", "date_download": "2018-11-17T09:57:12Z", "digest": "sha1:B6UZ32UO5EXILXF5TZISNTXH54FZQJ5L", "length": 13479, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழக அரசு செயலிழந்து விட்டதா? சிலைக் கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவுடன் விளையாடாதீர்! - ஐகோர்ட் கடும் எச்சரிக்கை! - Is Tamilnadu Government disable? Chennai HighCourt Slams", "raw_content": "\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nதமிழக அரசு செயலிழந்து விட்டதா சிலைக் கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவுடன் விளையாடாதீர் சிலைக் கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவுடன் விளையாடாதீர் - ஐகோர்ட் கடும் எச்சரிக்கை\nசிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து தராவிட்டால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை\nசிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து தராவிட்டால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிட���ம் என தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.\nதமிழகத்தில் சிலைக்கடத்தல் தொடர்பான பல வழக்குகளை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்து வருகிறார். சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரிக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டு, அதை செயல்படுத்த 21 வழிக்காட்டுதல்களையும் நீதிமன்றம் வழங்கியிருந்தது. அந்த வழகாட்டுதலின் படி, ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும், இதற்கான வசதிகளை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஆனால், தமிழக அரசு போதுமான வசதிகளை அளிக்கவில்லை என பொன்மாணிக்கவேல் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நீதிபதி மகாதவேன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் , “சிலைக்கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு செயலிழந்து விட்டதா. ஒரு சிலை செய்ய 40 ஆண்டுகள் வேண்டும் என்ற ரத்தக்கண்ணீர் வரலாறு அரசுக்கு தெரியுமா. ஒரு சிலை செய்ய 40 ஆண்டுகள் வேண்டும் என்ற ரத்தக்கண்ணீர் வரலாறு அரசுக்கு தெரியுமா ரத்தக்கண்ணீர் வரலாற்றை படித்ததால் தான், சிலைக் கடத்தல் வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறேன். உத்தரவுகளை நிறைவேற்றாமல் நீதிமன்றத்துடன் விளையாடாதீர்கள். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தேவையான வசதிகளை அரசு செய்யாவிட்டால் சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்படும். இன்னும் இரண்டு வாரத்தில் வசதி செய்து தராவிடில், தலைமை செயலர், அறநிலைய ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்” என்று நீதிபதி எச்சரித்துள்ளார்.\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nசுதந்திர தினத்தன்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nகஜ புயலின் பாதிப்பில் இருந்து தமிழகம் விரைவில் மீளும் – நரேந்திர மோடி\nகஜ புயல் : புயலால் சேதமடைந்த பகுதிகளை நாளை பார்வையிடுகிறார் முதல்வர்\nதமிழ்நாடு அரசியலில் இன்னொரு வாரிசு: பிரபாகரன் விஜயகாந்த் பராக்\nகோர தாண்டவம் ஆடிய கஜ புயல் – புகைப்படத் தொகுப்பு\nகஜ புயல் : பாரபட்சமின்றி தமிழக அ��சை பாராட்டி தள்ளும் அரசியல் பிரமுகர்கள்\nமாட்டுத்தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத்தின் தண்டனை விவரம் நாளை அறிவிப்பு\nஎழுத்தாளர்கள் ராஜ்கவுதமன், சமயவேலுவுக்கு புதுமைப்பித்தன் நினைவு பரிசு : அமெரிக்க இலக்கிய அமைப்பு அறிவிப்பு\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nபுயல்-மழையால் நாகை மாவட்டத்தில் மிக அதிக அளவில் சேதம் ஏற்பட்டு உள்ளது.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஇந்த அணி பல மாற்றங்களை செய்துள்ளது. டிரேடிங் முறையில் ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nசுதந்திர தினத்தன்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நுழையவும் சி.பி.ஐக்குத் தடை\nஉலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது.. மகளிர் அணியை வாழ்த்தி அனுப்பும் வீரர்கள்\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட���டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/10/30021836/Drops.vpf", "date_download": "2018-11-17T09:45:16Z", "digest": "sha1:KM2DYRAILZLT2D3ZDE4SP2B7NO7DDP3X", "length": 10066, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Drops || து ளி க ள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nது ளி க ள்\nதேசிய சப்-ஜூனியர் ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் நடந்தது.\nபதிவு: அக்டோபர் 30, 2018 03:45 AM\n* நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையேயான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் நாளை நடக்கிறது. இந்த போட்டி தொடருக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 30 வயதான இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் புதுமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் 26 இருபது ஓவர் போட்டியில் 28 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.\n* தேசிய சப்-ஜூனியர் ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் நடந்தது. இதில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் தமிழக வீரர் சங்கர் 21-16, 21-6 என்ற நேர்செட்டில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த அங்கிட் மோன்டலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். சங்கர் சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பயர்பால் அகாடமியில் பயிற்சியாளர் அரவிந்தனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.\n* சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ஸ்ரீராம் சிட்டி ஆதரவுடன் ‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஐ.சி.எப். அணி 2-1 என்ற கோல் கணக்கில் தெற்கு ரெயில்வே அணியை வீழ்த்தியது. 4-வது ஆட்டத்தில் ஆடிய ஐ.சி.எப். அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். தெற்கு ரெயில்வே அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இந்தியன் வங்கி-மத்திய கலால் வரி (பிற்பகல் 2 மணி), ஐ.ஓ.பி.-ஐ.சி.எப். (மாலை 3.30 மணி) அணிகள் மோதுகின்றன.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெய��லிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. புரோ கபடி: தமிழ்தலைவாஸ்-அரியானா ஆட்டம் ‘டை’\n2. பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி டெல்லியில் இன்று தொடக்கம் - 6வது முறையாக தங்கம் வெல்வாரா மேரிகோம்\n3. ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: சிந்து வெற்றி, சாய்னா தோல்வி\n5. தேசிய தடகள போட்டிக்கு சிவந்தி மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர் தேர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/185438", "date_download": "2018-11-17T08:47:17Z", "digest": "sha1:D3U3OONQQUDVT64ZNX2SUXKOURUQRHNH", "length": 16054, "nlines": 323, "source_domain": "www.jvpnews.com", "title": "யானை தாக்கி உயிரிழந்த ஆணின் சடலம் மீட்பு - JVP News", "raw_content": "\nமஹிந்த அரசாங்கம் வீடு செல்கிறது\nபாராளுமன்றில் வெறித்தாக்குதலை நடத்த ஹெலிகொப்டரில் அவசரமாக வந்திறங்கிய அதி முக்கியஸ்தர்..\nவியாழேந்திரனின் பதவியைப் பறித்தார் சம்பந்தன்\nநாடாளுமன்றத்தில் கொலை வெறித் தாக்குதல் வெளிநாட்டில் இருந்து பறந்த முதல் செய்தி..\nஇரவில் ரணிலிற்கு பேரிடியாக மாறிய மைத்திரியின் செய்தி\nபாகுபலி புகழ் பிரபல இயக்குனரின் மகனுக்கு டும் டும் டும் அழகான கல்யாண பொண்ணு இவர் தானாம் அழகான கல்யாண பொண்ணு இவர் தானாம் மனம் ஈர்த்த ஜோடி புகைப்படம்\nரஜினி, அஜித் யார் படத்தை திரையிடுவீர்கள், ரசிகரின் கேள்விக்கு பிரபல திரையரங்கம் அதிரடி பதில்\nகல்லூரி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்.. வெளியான திடுக்கிடும் தகவல்\nஹிட்லரை சந்தித்த முதல் தமிழர் யார் தெரியுமா\nதலைநகரில் சர்கார் படத்தின் கடந்த பத்து நாள் வசூல்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nயானை தாக்கி உயிரிழந்த ஆணின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு சின்னவத்தை பிரதேசத்தில் வயல் வெளியில் யானைத் தாக்குதலில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று (29) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்��தாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.\nவக்கியல்ல 39 கொலனியைச் சேர்ந்த 47 வயதுடைய தம்பிராசா குணராசா என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.\nகுறித்த நபர் வழமை போல மாடு மேய்பதற்காக சம்பவதினமான நேற்று அதிகாலை 5 மணிக்கு மாட்டுபட்டிக்கு சென்றுள்ள நிலையில் அவர் காலை 8 மணிக்கும் மாட்டுப்பட்டியடிக்கு வராததை அடுத்து மாட்டுப்பட்டி உரிமையாளர் அவரின் வீட்டிற்கு தொலைபேசியில் அவர் தொடர்பாக கேட்டபோது, அவர் வழமை போல 5 மணிக்கு மாட்டுப்பட்டிக்கு சென்றுவிட்டதாக தெரிவித்தனர்\nஇதனை அடுத்து அவரை உறவினர்கள் தேடிய போது வயல்வெளியில் யானைத் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் மாலை 3 மணிக்கு சடலமாக மீட்கப்பட்டு பிரோத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/104515-sasikalas-first-three-day-parole-experience.html", "date_download": "2018-11-17T08:45:58Z", "digest": "sha1:KCADRONDZICXJHF3YQ5JTI5RERSTDSYT", "length": 25802, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "“நான் பார்க்காத சோதனையா?” உறவுகளிடம் உருகிய சசிகலா | Sasikala's first three day Parole experience", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:06 (10/10/2017)\n” உறவுகளிடம் உருகிய சசிகலா\nஐந்து நாள் அவசரப் பரோலில், சிறைவாசத்திலிருந்து விடுபட்டு வந்துள்ளார் சசிகலா. இது தற்காலிக விடுபடுதல் என்றாலும் 'இச்சுதந்திரக் காற்றை மகிழ்ச்சியோடே அனுபவிக்கிறார் சசிகலா' என்கின்றனர் அவரைச் சுற்றியுள்ள உறவினர்கள்.\n“பெங்களூரிலிருந்து காரில் சென்னைப் பயணத்தை மேற்கண்ட சசிகலாவுக்கு வழியெங்கும் ஆதரவாளர்கள் தேங்காய், பூசணி உடைத்தும், பூக்கள் தூவியும் வரவேற்பு கொடுத்தனர். வழியில் டீ கடையில் நிறுத்தியபோதும், 'ஹே சசிகலா' எனப் பொதுமக்கள் ஆர்வத்தோடு பார்த்துள்ளனர். சசிகலா கார் பயணம் முழுக்கவே ஆதரவாளர்கள் சாரை சாரையாக ஆதரவைத் தெரிவிக்க, \"போன முறை இதே சாலை வழியாகத்தான் கைதாகி சிறைக்குச் சென்றேன். அப்போது என்னைப் பல ��டங்களில் கடுமையாகத் திட்டினார்கள். ஆனால், தற்போது இந்தளவுக்கு ஆதரவு தெரிவிப்பது என்னை உருகச் செய்கிறது\" என தினகரனிடம் தம் எண்ணங்களைப் பரிமாறியுள்ளார். அந்தளவுக்கு அவருக்குக் கிடைத்த வரவேற்பில் உத்வேகம் பெற்றுள்ளார்\" என்கின்றனர் கார் பவனியில் உடன் வந்தவர்கள்.\nசென்னையிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டுக்கு இரவு 10.10-க்கு தான் வந்தார் சசிகலா. தூங்கும் நேரமானதால் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு உறங்கச் சென்றவர், அடுத்தநாள் கணவர் நடராசனைச் சந்திக்க ஆயத்தமானார். காலையிலேயே மிக நெருக்கமான உறவினர்கள், கிருஷ்ணபிரியா வீட்டில் குழுமத் தொடங்கினர். அவர்களின் நல விசாரிப்புகள் முடிந்தபின், 11 மணியளவில் குளோபல் மருத்துவமனைக்குச் சென்றார் சசிகலா. முதல் தளத்தில் உள்ள தமது கணவர் நடராசனை காலை 11.55-க்குச் சந்தித்தார். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால் அபாய கட்டத்திலிருந்து மீளவில்லை நடராசன். கணவரின் நிலை கண்ட அந்தக் கணம் உடைந்து போனார் சசிகலா. கண்கள் குளமாகின. பலகீனமாக இருந்தாலும் சுயநினைவோடு நடராசன் இருந்ததால், கைகள் உயர்த்தி சைகைகள் மூலம் இருவரும் பேசிக்கொண்டனர். 15 நிமிட சந்திப்புக்குப் பிறகு அங்கிருந்து கிளம்பினார் சசிகலா. 'ட்ரக்கியோடமி' கருவி பொறுத்தப்பட்டிருந்ததால் நடராசனால் பேச இயலாது. எனவே, தொடர்ந்து மூன்று நாளும்(அக் 7 - அக் 9 ம் தேதி ) கணவனைச் சந்தித்த சசிகலா, உணர்வுமொழியிலேயே கணவனிடம் பேசிக்கொண்டார். அவர் நலமோடு வீடு திரும்ப கோட்டூர்புரம் சித்தி விநாயகர் கோயிலில் வேண்டிக்கொண்டார் என மொத்தத்தையும் விளக்குகின்றனர் குளோபல் மருத்துவமனைக்குச் சசிகலாவுடன் சென்ற உறவினர்கள்.\n“அரசியல், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது, வீடு, மருத்துவமனையில் பார்வையாளரைச் சந்தித்து பேசக் கூடாது எனக் கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளதால், அதை இதுவரை முறையாகவே கடைபிடித்து வருகிறார் சசிகலா\" என்கின்றனர் அபிபுல்லா சாலையில் வட்டமிடும் உளவுப்பிரிவினர். அதேநேரம் சசிகலாவுக்கான உதவிகளை விவேக் செய்து வருகிறார். கிருஷ்ணபிரியா சிலவற்றை பகிர்ந்தாலும் அவரின் தலையீட்டை, சசிகலா அதிகம் விரும்பவில்லை. திவாகரன் மகன் ஜெய்ஆனந்த், தினகரன் குடும்பத்���ினர் சிறிது நேரம் அருகிலிருந்து அவருடன் பேசிக்கொண்டிருக்கின்றனர்.\nகணவர் நடராசனுடன் பேசமுடியவில்லை என்ற கவலையை அவ்வப்போது சசிகலா வெளிப்படுத்தி வர, 11-ம் தேதி எப்படியும் பேசிவிடலாம் என உறவினர்கள் ஆறுதல் கொடுத்து வருகின்றனர். உரையாடல் அரசியல் பக்கமும் திரும்பியது. எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு, திவாகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் போன்ற சமகால அரசியல் அசைவுகளை, அவரவர் கோணத்தில் ஒவ்வொருவரும் விளக்கியபடியே இருந்தனர். 'நீங்கள் வளர்த்துவிட்டவர்களே இன்று உங்களுக்கு எதிராக வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுகிறார்கள்' என்றும் பகிர, அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட சசிகலா, ஒருகட்டத்தில், \"நான் பார்க்காத சோதனையா நான் அம்மாவிடம் (ஜெயலலிதா) அரசியல் கற்றவள். ஒருவர் பதவியில் இருந்தால் எப்படி நடந்துகொள்வார்கள், இல்லாதபோது எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை நான் அறிவேன். யாரை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பதையும் நான் அறிவேன். இனி என் அரசியல் காய்நகர்த்தல்களைப் போகப் போக பாருங்க\" என்று பதிலளித்துள்ளார். குரல் உடைந்திருந்தாலும் உறுதி குறையவில்லை\" என விவரித்தார்கள் மன்னார்குடியிலிருந்து வந்திருந்த சசிகலாவுக்கு மிக நெருக்கமான உறவினர்கள்.\nஇதே கருத்துகளை, தினகரன் ஆதரவு (தகுதி நீக்கம் செய்யப்பட்ட) எம்.எல்.ஏ-க்கள் சிலரும் உறுதிப்படுத்தினர், “அரசியல்ரீதியாக சில வியூகங்களை வகுத்து, எங்களுக்கு சசிகலா வழிகாட்டுவார்\" என்கின்றனர்.\nசசிகலாவின் அரசியல் எதிரிகளோ, \"பரோல் முடிய இன்னும் இரண்டு நாள்தான் இருக்கிறது\" என இப்போதே பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சசிகலாவுக்கு வழிகாட்டத் தொடங்கிவிட்டனர்.\nஇந்த உலகக் கோப்பையில் இவங்கதான் ஸ்டார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்���ப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/category/asia/ind-sub.shtml", "date_download": "2018-11-17T09:31:59Z", "digest": "sha1:JB5NAER3PHPDVKWNQT7BP6R3Y6MRXFPV", "length": 4019, "nlines": 52, "source_domain": "www.wsws.org", "title": "News & Analysis : Indian Sub continent The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா\nஇந்தியா |பாகிஸ்தான் |பங்களாதேஷ் |இலங்கை |நேபாளம் |பர்மா\nஇந்தியா - பாகிஸ்தான் முரண்பாடு\nஇந்திய துணைக்கண்டத்தில் போரை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச மூலோபாயம்\nஅமெரிக்காவின் \"பயங்கரவாத யுத்தத்தின்\" பெயரில்,\nஇந்தியாவில் உள்ள இந்துமத ஆட்சி இஸ்லாமிய விரோத உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகிறது.\nகிளின்டனின் இந்தியத் துணைக் கண்ட விஜயம்: புதிய மூலோபாய தயாரிப்புக்கான ஆயத்தம்\nஇந்தியாவுக்கும் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு அமெரிக்கா நெருக்குவாரம்\nதொடரும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் தலைவர் ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்துக���கு முகம் கொடுக்கின்றார்\nபாக்கிஸ்தான் இராணுவ ஆட்சி அமெரிக்க யுத்த கூட்டணியின் பின்னே அணிதிரள்கிறது\nபங்களாதேஷ்: சிறுவர் உழைப்பாளிகளின்எண்ணிக்கை அதிகரிப்பு\n2001 இலங்கைத் தேர்தலுக்கான ஒரு சோசலிச வேலைத்திட்டம்\nஇலங்கை பொதுத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி போட்டியிடுகின்றது\nஇலங்கை உள்நாட்டு யுத்தத்தின் வரலாற்று வேர்கள்\nஅமெரிக்க பிரதிநிதி தோமஸ் பிக்கறிங் சிறீலங்காவில் என்ன செய்கின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/41969", "date_download": "2018-11-17T10:01:17Z", "digest": "sha1:THCKKGQOVQ4TQ5U4ZEKUMDPCZBITMSFW", "length": 19856, "nlines": 90, "source_domain": "kathiravan.com", "title": "புலம்பெயர் இசை ஆர்வலர்கள் தமது திறமையை நிரூபிக்க மேலதிக பயிற்சி செய்ய வேண்டும் திரைப்பட இசையமைப்பாளர் இனியவன் செவ்வி! - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nபுலம்பெயர் இசை ஆர்வலர்கள் தமது திறமையை நிரூபிக்க மேலதிக பயிற்சி செய்ய வேண்டும் திரைப்பட இசையமைப்பாளர் இனியவன் செவ்வி\nபிறப்பு : - இறப்பு :\nபுலம்பெயர் இசை ஆர்வலர்கள் தமது திறமையை நிரூபிக்க மேலதிக பயிற்சி செய்ய வேண்டும் திரைப்பட இசையமைப்பாளர் இனியவன் செவ்வி\nதிரைப்படம் ஒன்று காட்சிப்படுத்தப்படும் போது ரசிக்கும் மனிதர்கள் யாவரும் அதன் பின்னணியில் உழைத்தவர்களை ஞாபகம் வைத்திருக்கிறார்களா என்பது கேள்விக்கு உரியது. முன்னணியில் தெரிபவர்கள் கூட நிலைத்து நிற்பார்கள் என்பது கூட நிச்சயமற்றது. திரைப்படங்கள் சில வேளைகளில் ஆற்றலற்றவர்களைக் கூட இமாலய உயரத்திற்கு ஒரே திரைப்படத்திலேயே உயர்த்தி விடுகின்றன. சிலர் ஆற்றல் இருந்தும் கூட முதற் படத்தலேயே காணாமற் போய் விடுகின்றார்கள். தென்னிந்திய தமிழ்த் திரைத்துறையைப் பொறுத்தவரை இந்த இரண்டு வகையானோருக்கும் எண்ணிக்கையில்லாத உதாரணங்கள் இருக்கின்றன.\nஇதில் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் திரைப்பட இசையமைப்பாளர் இனியவன். 1992 ஆம் ஆண்டில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அறிமுகமான அதே ஆண்டில் கௌரி மனோகரி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் இவ��். இசை ஜாம்பவான்களான கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து பாடிய ‘அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது” என்ற பாடல் இவரது திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. இருந்தும் கூட முறையான வாய்ப்புக்கள் இல்லாது இருந்து வரும் இவர் தனது திறமையை நிரூபிக்கும் வகையில் இரண்டாவது சுற்றுக்குத் தயாராகி வருகின்றார்.\nபுலம்பெயர் தமிழர்களோடு இணக்கமான உறவுகளைப் பேணிவரும் இவர் ஆழிப்பேரலை தொடர்பில் கவிஞர் வைரமுத்துவால் எழுதப்பட்ட ‘வீழமாட்டோம்” என்ற பாடல் தொகுப்பிற்கு இசையமைத்துப் புகழ் பெற்றவர். பேரண் முருகன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ள சுவிஸ் வருகை தந்த இவர் கதிரவன் உலாவிற்காக வழங்கிய செவ்வி இதோ.\nPrevious: 60 வருட காலப்போராட்டமும் தடுமாறும் தலைமைகளும்\nNext: ஐந்தாவது முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்ததில் மகுடத்தை சூடியது பார்சிலோனா\nசுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலய தேர்த் திருவிழா 2018 (படங்கள்,காணொளி இணைப்பு)\nஇரண்டு தலை, எட்டுக் கால்கள் என மிரட்டல் உருவத்தில் பிறந்த அதிசய கன்று\nமருத்துவமனையில் உடனடி வேலைவாய்ப்பு… சம்பளம் 37,000/=\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்���ியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயம���ைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\nI read this article and found it very interesting, thought it might be something for you. The article is called புலம்பெயர் இசை ஆர்வலர்கள் தமது திறமையை நிரூபிக்க மேலதிக பயிற்சி செய்ய வேண்டும் திரைப்பட இசையமைப்பாளர் இனியவன் செவ்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkiwebtv.com/newsdetails.php?id=17299", "date_download": "2018-11-17T09:36:08Z", "digest": "sha1:G642APOVIQYFX72VRNVTFWB5DZFRBOAU", "length": 8785, "nlines": 41, "source_domain": "kalkiwebtv.com", "title": "Blog Post - Kalki WebTv", "raw_content": "\nகரும்பு விலை டன்னுக்கு ரூ.2,650 ஆக நிர்ணயம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nபதிவு செய்த நாள் :- 2015-01-08 | [ திரும்பி செல்ல ]\nமுதல்�அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:� கரும்பு உற்பத்தியை பெருக்கவும், கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிக மகசூல் பெற்று அதிக வருமானம் ஈட்டிட வழி செய்யும் வகையிலும் பல்வேறு த���ட்டங்களை புரட்சித்தலைவி அம்மா செயல்படுத்தியுள்ளார். புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்படும் இந்த அரசு அவற்றை தொய்வின்றி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. கரும்பு உற்பத்தித்திறனில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. கரும்பு உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் வகையில் நீடித்த நவீன கரும்பு உற்பத்தித்திட்டத்தினை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. நிழல் வலைக்கூடங்கள் அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அங்கப்பண்ணை முறைகளான பசுந்தாள் உர பயிர் சாகுபடி, உயிர் உரம் உபயோகித்தல் மற்றும் ஒருங்கிணைந்த உர நிர்வாகம் ஆகியவை கரும்பு சாகுபடியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இவையன்றி, நுண்நீர் பாசன முறையை ஊக்குவிக்கும் வகையில், இதனை கையாளும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. நுண்நீர் பாசன மானியம் பெறுவதற்கு ஒரு ஏக்கர் உச்சவரம்பு என்றிருந்த வரையறையையும் புரட்சித்தலைவி அம்மா நீக்கியுள்ளார். கரும்பு உற்பத்தியை பெருக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வரும் அதே வேளையில், கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு அறிவித்து வரும் நியாயமான மற்றும் ஆதாய விலையை விட கூடுதலான விலையை தமிழக அரசு வழங்கி வருகிறது. 2011�12 ஆம் ஆண்டு டன் ஒன்றுக்கு 2,100 ரூபாய் எனவும்; 2012�13 ஆம் ஆண்டுக்கு 2,350 ரூபாய் எனவும்; 2013�14 ஆம் ஆண்டுக்கு 2,650 ரூபாய் எனவும் கரும்பின் விலையை புரட்சித்தலைவி அம்மா நிர்ணயித்து வழங்கினார். 2014�15 ஆம் ஆண்டு அரவைப்பருவத்திற்கு ஒரு டன் கரும்புக்கு மத்திய அரசு 2,200 ரூபாய் என விலை நிர்ணயம் செய்துள்ளது. தற்போது சர்க்கரை தொழிலில் நிலவி வரும் இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அண்டை மாநிலமான கர்நாடகம் மத்திய அரசு அறிவித்த ஆதாய விலையான டன் ஒன்றுக்கு 2,200 ரூபாய் என்ற விலையை முதலில் வழங்கவும், பின்னர் டாக்டர் ரங்கராஜன் குழு பரிந்துரையான வருவாய் பகிர்மான கொள்கைப்படி விலை நிர்ணயம் செய்வதற்கும் முடிவு செய்துள்ளது. இதே அடிப்படையில், மகாராஷ்டிரா மாநில அரசும் முடிவு செய்துள்ளது. இருப்பினும், தமிழக கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, மத்திய அரசு கரும்புக்கு நிர்ணயித்��� விலையான டன் ஒன்றுக்கு 2,200 ரூபாயுடன், மாநில அரசின் பரிந்துரை விலையாக போக்குவரத்து செலவு 100 ரூபாய் உட்பட 450 ரூபாய் உயர்த்தி, டன் ஒன்றுக்கு 2,650 ரூபாய் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nவீடியோ பதிவு ஏதும் இல்லை\nமுந்தைய செய்திகள் அடுத்த செய்திகள்\nகருத்தை பதிவு செய்ய :\nதேர்தல் நடத்தை விதி அமல்: புதிய ரேஷன் கார்டு ஓட்டுப்பதிவு முடிந்த பின் கொடுக்கப்படும்\nகாங்கிரஸ் நிபந்தனைக்கு தி.மு.க. கட்டுப்படக்கூடாது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை\nகடலூரில் பரபரப்பு:ரசாயன ஆலையில் விஷ வாயு கசிவு; 66 பேர் வாந்தி-மயக்கம்\nபிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: பள்ளிகள் அருகே பிரசாரத்துக்கு தடை; தேர்தல் வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு\nமருத்துவ படிப்புக்கு நுழைவு தேர்வு இல்லை: தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1124778.html", "date_download": "2018-11-17T08:34:12Z", "digest": "sha1:PH7GZBHX2V2W6XGQSELACD4NAPYHBFR7", "length": 12227, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடை பவனி…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடை பவனி…\nகிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடை பவனி…\nகிழக்கு மாகாண ஆளுநர் ரோகித பொகொல்லாகம தலைமையில் தேசிய பாரிசவாத தினத்தை முன்னிட்டு ‘பாரிசவாதத்தை தடுப்போம் குணமாக்குவோம் வாருங்கள், சேர்ந்து நடப்போம்” எனும் தொனிப் பொருளில் தேசிய பாரிசவாத நடை பவனி இன்று (சனிக்கிழமை) காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.\nஇலங்கை தேசிய பாரிசவாத சங்கமும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய பிரிவும் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடுசெய்தன.\nமட்டக்களப்பு, கல்லடி பாடுமீன் பூங்காவில் ஆரம்பமான ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், இலங்கை தேசிய பாரிசவாத சங்கம உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nமட்டக்களப்பு கல்லடி பாடுமீன் பூங்காவிலிருந்து ஆரம்பமாகிய நடை பவனி, பிரதான வீதி வழியாக மட்டக்களப்பு வேபர் விளையாட்டு மைதானம் வரை நடைபெற்றது.\nஇந்த நடை பவனியில் நாடெங்கிலும் இருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேற�� பகுதிகளிலிருந்தும் சுமார் இரண்டாயிரம் பேர் கலந்துகொண்டனர்.\n“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..\nஇனிதே நிறைவு பெற்ற கச்சத்தீவு ஆலய வருடாந்த திருவிழா..\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்களில் 23 பேர் பலி..\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு..\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..\nமஹிந்த தொடர்ந்து பதவி வகித்தால் ஜனநாயக விரோதியாக கருத வேண்டும்..\nஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை..\nஆந்திராவில் சிபிஐயை தடைசெய்தது சந்திரபாபு நாயுடு அரசு..\n2018ம் ஆண்டின் சிறந்த சொல் விஷம் – ஆக்ஸ்போர்டு அகராதி அறிவிப்பு..\n5 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 13 மகன் மற்றும் 74 தந்தை கைது..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார்…\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1189953.html", "date_download": "2018-11-17T09:35:37Z", "digest": "sha1:TSIOL7BYHUMXIGNPVEO6N7R5OVHKCTQX", "length": 24821, "nlines": 199, "source_domain": "www.athirady.com", "title": "எல்.பி.ஏ.சுனித் நிஷாந்த முல்லைத்தீவு மீனவர் சர்ச்சையின் பின்னாலுள்ள கோடீஸ்வர வர்த்தகர்..!! – Athirady News ;", "raw_content": "\nஎல்.பி.ஏ.சுனித் நிஷாந்த முல்லைத்தீவு மீனவர் சர்ச்சையின் பின்னாலுள்ள கோடீஸ்வர வர்த்தகர்..\nஎல்.பி.ஏ.சுனித் நிஷாந்த முல்லைத்தீவு மீனவர் சர்ச்சையின் பின்னாலுள்ள கோடீஸ்வர வர்த்தகர்..\nமுல்லைத்தீவில் தமிழ் மீனவர்களின் வாடிகளை நேற்றிரவு சிங்களவர்கள் தீமூட்டி நாசகார செயல் புரிந்ததில், சுமார் 50 இலட்சத்திற்கும் அதிகமான சொத்தழிவை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. வாடிகளிற்கு தீமூட்டினார்கள் என இன்று மதியமளவில் மூன்று சிங்கள மீனவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் சிங்கள மீனவர்களை தடைசெய்ய வேண்டுமென தமிழ் மீனவர்கள் கோரிவருவதன் எதிரொலியாகவே இந்த சொத்தழிப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. பலகாலமாகவே முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களிற்கு தலையிடியாக இருந்து வரும் சிங்கள கோடீஸ்வரர் ஒருவரே இந்த நடவடிக்கையில் சம்பந்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.\nநாயாற்றில் தங்கியிருக்கும் சிங்கள மீனவர்கள் அனைவரையும் அந்த கோடீஸ்வரரே பாதுகாக்கிறார், அவரது அனுமதிப்பத்திரத்தின் மூலமே மீன்பிடியில் ஈடுபடுகிறார்கள் என மக்கள் கூறுகிறார்கள்.\nஎனினும், இந்த நாசகார செயலின் பிரதான சூத்திரதாரியை பொலிசார் கைது செய்யவில்லையென பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.\nயார் இந்த எல்.பி.ஏ.சுனித் நிஷாந்த\nபொதுமக்களின் குற்றச்சாட்டையடுத்து தமிழ்பக்கம் இந்த விவகாரத்தில் தீவிர அவதானம் செலுத்தி, இதன் பின்னணியை ஆராய்ந்தது. இந்த விவகாரத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களும், சம்பவங்களும் நமக்கு கிடைத்தன. அவற்றை இங்கு பதிவிடுகிறோம்.\nநீர்கொழும்பை சேர்ந்த எல்.பி.ஏ.சுனித் நிஷாந்த 2013 இல் முல்லைத்தீவு நாயாற்று பகுதிக்கு வந்தார். கேகாலையை சேர்ந்த இவர், ஏற்கனவே நீர்கொழும்பில் கடற்றொழிலில் கொடிகட்டி பறந்த கோடீஸ்வர வர்த்தகர் இவர். அப்போது அரசியல் செல்வாக்கின் மூலம், அவர் நாயாற்றிற்கு வந்தார்.\nதற்போது ஓய்வுபெற்ற கடற்படை லெப்டினன்ட் கொமாண்டர் ஜெயவர்த்தனவின் இளைய சகோதரர் இவர்.\nநாயாற்றில் கடற்கரையோரமாக தமிழர் ஒருவருக்கு சொந்தமாக இருந்த 6 எக்கர் காணியை விலைகொடுத்து வாங்கினார். இதன்பின், நாயாற்றில் தனக்கு காணி சொந்தமாக இருப்பதாக கூறி, வாடியமைக்க அனுமதி பெற்றுள்ளார். அவர் வாடியமைக்க மகாவலி அபிவிருத்தி திணைக்களமும் அனுமதித்துள்ளது\nநாயாற்று பகுதி மகாவலி எல் வலயத்திற்குள் வருவதால், அவருக்கான அனுமதியை மகாவலி அபிவிருத்தி திணைக்களம் வழங்கியுள்ளது. மகாவலி திட்டத்தால் தமிழர் பகுதியில் எப்படியான ஆபத்து வரும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். விவசாயத்துடன் தொடர்புடைய மகாவலி அபிவிருத்தி திணைக்களம், எப்படி வாடியமைக்க அனுமதியளிக்கும்\nஇந்த வாடி அனுமதியுடன் தற்போது நாற்பதிற்கும் அதிக மீன்பிடி படகுகளையும், இதற்கான தொழிலாளர்களையும் நாயாற்றில் தங்க வைத்து தொழிலில் ஈடுபட்டு வருகிறார். நீர்கொழும்பில் இருந்து தொழிலாளர்களை வரவழைத்து, வாடியில் தங்க வைத்துள்ளார். இவர்கள் சுருக்கு வலை தொழிலையே மேற்கொள்கிறார்கள். முன்னைய மகிந்த ராஜபக்ச காலத்தில், அரசியல் செல்வாக்கின் அடிப்படையில்- சில சிங்கள மீன் வர்த்தகர்களின் நன்மைக்காக முல்லைத்தீவில் தமிழ், சிங்களவர்கள் 25 பேருக்கு சுருக்கு வலை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஎனினும், சுருக்கு வலை தொழிலை தமிழ் மீனவர்களால் செய்ய முடியாது. காரணம் வளப்பற்றாக்குறை. அது அதிக வளமுள்ள பெரு வர்த்தகர்களாலேயே செய்ய முடியும். வளம் மட்டுமல்ல, ஆழ்கடல் சுழியோடலிலும் தமிழ் மீனவர்களிற்கு பரிச்சயம் இல்லை. தற்போது, அனுமதி பெற்றுள்ள சிங்கள சுருக்குவலை முதலாளிகளுடன் இணைந்தே, அனுமதி பெற்றுள்ள தமிழர்கள் சுருக்குவலை தொழில் செய்கிறார்கள்.\nமுல்லைத்தீவு, நாயாறு பகுதியில் கரைவலை தொழிலே காலம்காலமாக நடந்து வருகிறது. அதற்கான வளமே அவர்களிடம் உள்ளது.\nஎனினும், தென்னிலங்கையிலுள்ள மீன்பிடி பெரு வர்த்தகர்கள், 40, 50 படகுகளின் மூலம் சுருக்குவலை தொழிலை தமது பகுதிகளில் செய்தார்கள்.\nசுருக்குவலையென்பது ஆழ்கடலில் மீன்பிடித்தல். ஆழ்கடலில் உள்ள மீன்கூட்டத்தை அடையாளம் கண்டதும், அந்த இடத்தில் புவியியல் அமைவிடத்தை ஜி.பி.எஸ் மூலம் அடையாளப்படுத்தி, ஏனைய படகுகளின் மூலம் அந்த இடத்தை சுற்றிவளைப்பார்கள். அந்த மீன்கூட்டத்தை சுற்றிவளைத்து வலைகளால் முற்றுகையிட்ட பின், படிப்படியாக வலைகளை சுருக்கி, மீன்கூட்டத்தை சிறிய இடத்திற்குள் சுற்றிவளைப்பார்கள்.\nமீன்கூட்டம் சிறிய இடத்திற்குள் வளைக்கப்பட்டதும், அந்த இடத்தில் டைனமற் வீசப்படுகிறது. அல்லது குளோரின் வீசப்படுகிறது. இதன் மூலம், மீன்கள் மயக்கமடைந்து மிதக்கின்றன. உடனே சுழியோடிகள் கடலில் குதித்து, அந்த மீன்களை தூக்கி படகில் போட்டு விடுகிறார்கள்.\nசுருக்குவலை தொழிலை, கடலில் பெரு நிறுவனமாக இயங்குபவர்களாலேயே பெருமெடுப்பில் செய்ய முடியும். சுருக்குவலை முற்றுகையில் சிக்கி தப்பித்த மீன்கூட்டங்கள் மீண்டும் அந்த பகுதியை நாடுவதில்லை. தமது இருப்பித்தை மாற்றி கொண்டு விடுகின்றன. இதனால் சுருக்குவலை படிப்படியாக தடைசெய்யப்பட்டு வருகிறது. தென்னிலங்கையில் பெரு முதலாளிகள் சுருக்குவலை தொழிலை செய்து குறுகிய காலத்தில் பணமீட்டிய போதும், பெரும் மீன்கூட்டங்கள் தமது இருப்பிடத்தை நகர்த்த தொடங்கியுள்ளன. வடக்கை நோக்கி படையெடுப்பதன் உண்மையான காரணம் இதுதான்.\nநாயாற்றில் அமைக்கப்பட்டுள்ள சுனித் நிஷாந்தவின் வாடியிலிருந்து ஆரம்பத்திலிருந்தே சட்டவிரோதமான மீன்பிடி முறைகளின் மூலமே மீன்பிடிக்கப்பட்டு வருகிறது. அதை தடுக்க முனைந்த கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் மீது, வாடியிலிருந்தவர்கள் தாக்குதல் முயற்சி செய்து, அது இப்பொழுது நீதிமன்றத்தில் வழக்காக உள்ளது.\n2016 இல் அந்த பகுதி கிராமசேவகர் யேசுரட்ணம் என்பவர் சுனித் நிஷாந்தவின் வாடியிலிருந்தவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.\nஎனினும், முல்லைத்தீவில் யாராலும் அடக்க முடியாத முரட்டு காளையாக சுனித் நிஷாந்த தனது தொழிலை நடத்திக் கொண்டிருக்கிறார்.\nமுல்லைத்தீவில் அவரது சட்டவிரோத மீன்பிடி முறைகளை பற்றி வவுனியா மேல்நீதிமன்றத்தில் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் வழக்கு தொடர்ந்துள்ளது.\nஅரசியல், பண பலத்தால் ஐந்து வருடமாக நாயாற்றை கட்டியாண்டு வருகிறார் சுனித் நிஷாந்த. முல்லைத்தீவில் சிங்கள மீனவர்களிற்கும், தமிழ் மீனவர்களிற்கும் மோதல், முறுகல் என அடிக்கடி செய்திகள் வருகின்றன. உண்மையில்- அரசியல், பண பலமுள்ள ஒரு சிங்கள மீன் வர்த்தகரிற்கும், தமிழர்களிற்கும் மோதல் என்பதே சரி.\nமுல்லைத்தீவிலுள்ள மீன்பிடி சங்கங்களின் ஒற்றுமையின்மையை தனக்கு வாய்ப்பாக அந்த வர்த்தகர் பயன்படுத்தி வருகிறார். மீன்பிடி சங்கங்களின் ஒற்றுமையின்மையும் அவரை வெளியேற்ற முடியாமல் தடுக்கும் காரணங்களில் ஒன்று.\nபிக்பாஸ் 2: சிரிக்கவைக்கும் 59ம் நாள் அலப்பரைகள்..\nஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனைச் சாவடிகளை தாக்கி தீ வைத்த தலிபான்கள்- 30 வீரர்கள் பலி..\nபேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\nசபாநாயகரின் செயற்பாடுகள் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு உட்பட்டது..\n26 வயதுப் பெண்ணும் குழந்தையும் பலி…\nமஹிந்தவின் அதிரடி அறிவிப்பினால் சூடு பிடிக்கும் அரசியல் களம்…..\nகூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..\n12 இலட்சம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் மூவர் கைது..\nமுறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில்11 வயது சிறுவன் படுகாயம்..\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு..\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\nசபாநாயகரின் செயற்பாடுகள் பாராளும���்ற சம்பிரதாயங்களுக்கு உட்பட்டது..\n26 வயதுப் பெண்ணும் குழந்தையும் பலி…\nமஹிந்தவின் அதிரடி அறிவிப்பினால் சூடு பிடிக்கும் அரசியல் களம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/07/04/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2018-11-17T09:11:47Z", "digest": "sha1:BBCDSD4FPTZ3IR3YF3UPWLM5F5WBNFUU", "length": 20032, "nlines": 142, "source_domain": "www.neruppunews.com", "title": "அன்று எனக்கு பாலியல் ரீதியாக நடந்த சம்பவம்: 13 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த இளைஞர் | NERUPPU NEWS", "raw_content": "\nHome சிறப்பு கட்டுரைகள் அன்று எனக்கு பாலியல் ரீதியாக நடந்த சம்பவம்: 13 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த இளைஞர்\nஅன்று எனக்கு பாலியல் ரீதியாக நடந்த சம்பவம்: 13 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த இளைஞர்\nஇந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.\nசிறுவனாக இருந்த போது பாலியல் ரீதியாக தனக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமை குறித்து 13 வருடங்களுக்கு பின்னர் அந்த இளைஞர் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழில் மனம் திறந்து பேசியுள்ளார்.\nஅவர் பகிர்ந்துகொண்டதாவது, நான் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற பின்னர், அடுத்ததாக சிறந்த பள்ளயில் நான் பயில வேண்டும் என எனது தந்தை விரும்பினார்.\nமேலும், நுழைவுத்தேர்விலும் நான் வெற்றிபெற்றால் எனக்கு நல்ல எதிர்காலம் அமையும் என நினைத்து, நுழைவுத் தேர்வுக்கு தயாராவதற்காக அலிகாரில் உள்ள தனியார் விடுதியில் என்னுடைய தந்தை சேர்த்தார். அப்போது, அந்த விடுதியில் எனது அறையில் 29 வயதான ஆராய்ச்சி மாணவர் பயின்று வந்தார்.\nநான் விடுதியில் சேர்ந்த நான் முதல் அவர் என்னை மிகவும் அக்கறையோடு பார்த்துக்கொண்டார். எனக்கு பாடத்தில் சந்தேகம் இருந்தால் அதுகுறித்து விளக்கம் அளித்தார்.\nஒருநாள் இரவு என்னுடைய உடலில் ஏதோ நடக்கிறது என்று உணர்ந்து எழுந்தேன். எழுந்து பார்த்தால், என்னுடைய ரூம்மேட் பாலியல் ரீதியாக துன்புறுத்திக் கொண்டிருந்தார் என்பதை கண்டுகொண்டேன். அது பாலியல் துன்புறுத்தல் தான் என்று கூட எனக்கு அப்பொழுது தெரியாது. அவர் என்ன செய்கிறார் என்பது தெரியாமலே நான் அனுமதித்துவிட்டேன்.\nஅப்பொழுது எனக்கு தெரிந்தது எல்லாம், நடந்து கொண்டிருந்தது சரியல்ல என்பது மட்டும் தான். சுமார் இரண்டு ம���தங்கள், ஒவ்வொரு இரவும் அவர் என்னை பாலியல் துன்புறுத்தல் செய்வார்.\nஎன்னுடைய ஆறுதலுக்காக மத ரீதியாக புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். பிரார்த்தனைகளையும் செய்தேன். அது எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது.\nநுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றபின்னர் அந்த தனியார் விடுதியில் இருந்து வெளியேறி பல்கலைக்கழக விடுதிக்கு உடனே சென்றுவிட்டேன். என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய அந்த நபர் என்னை வெளியேற விடாமல் கடுமையாக தடுத்தார்.\nஅவருடன் நான் சண்டையிட்டேன். அன்றிலிருந்து நான் அவரை சந்திக்கவில்லை. இளைஞன் ஆன பின்னர் பல நாட்கள் யோசித்து திருமணம் செய்து கொள்வது தான் இந்த எண்ணங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் என்று முடிவு செய்தேன். ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டேன். பாலியல் குறித்து எனக்கு இருந்த எதிர்மறை எண்ணங்கள், என்னுடைய இல்லற வாழ்க்கையை பாதித்தது.\nஅதன் பின்னர், எனது மனைவியின் துணையோடு அதிலிருந்து மீண்டு வந்தேன். ஒரு வழக்கறிஞராக பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போஸ்கோ) சட்டம் 2012 பற்றி கற்றுக் கொண்ட போது குழந்தைகள் நலன்கள் குறித்து அறிமுகமானது. தற்போது, பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு சட்ட ரீதியாக உதவுவதற்கு நான் விரும்புகிறேன்.\nகுழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து வழக்கறிஞர் சொன்னதை தெரிந்து கொள்ளும் வரை எனக்கு நடந்ததை புரிந்து கொள்ளாமல் இருந்தேன்.\nநான் குற்றம் எதுவும் செய்யவில்லை என்பதை அது எனக்கு உணர்த்தியது.\nPrevious articleஅண்ணனை உயிருக்கு உயிராக காதலித்த தங்கை… குடும்பத்தார் எதிர்ப்பால் எடுத்த விபரீத முடிவு\nNext articleவிஷபாட்டில் ஜனனி ஏன் இப்படி செய்துவிட்டார்\nயானை புலிகளுடன் காட்டிற்குள் தனியாக வாழும் பாட்டி… நெஞ்சை உறைய வைக்கும் உண்மை\nதமிழர்களை கதறக்கதற கொலைசெய்து உடல்களை எரித்தார்கள் முஸ்லிம் ஊர்காவல்படையினரும் சிறிலங்கா ராணுவத்தினரும்\nஇன்றைய தம்பதியினர் ஏன் குழந்தை வேண்டாம் என்று சொல்கின்றனர்\nமனைவிகிட்ட கேட்க கூடாத 10 விடயங்கள்….மீறி் கேட்டிங்கன்னா அப்புறம் அதுக்கு நாங்க பொறுப்பு கிடையாது\n25,000 வருடங்களுக்கு முன் இலங்கையில் தமிழன் வாழ்ந்த இடம் இதுவரை யாரும் அறிந்திடாத புகைப்படம்\nஅன்���ு 11 வயதில் திருமணம் செய்த சிறுமி..இன்று அவருடைய நிலை என்ன நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்\nடான்ஸ் ஆடுனா இந்த மாதிரி ஆடனும் இந்த பொண்ணுங்க என்ன குத்து குத்துறாங்க பாருங்க\nடான்ஸ் ஆடுனா இந்த மாதிரி ஆடனும் இந்த பொண்ணுங்க என்ன குத்து குத்துறாங்க பாருங்க – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். *...\nஅட நம்ம ஓவியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது.\nபிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளர்கள் கலந்து கொண்டவர்களில் ஓவியாவும் ஒருவர், பிக்பாஸ் டைட்டிலை வென்றது என்னமோ ஆரவ்தான் ஆனால் மக்களிடம் அதிக ஆதரவைப் பெற்றவர் ஓவியா தான், ஓவியாவுக்கு என ரசிகர்கள்...\nகமலை விட்டு இறங்க மறுத்த குழந்தை : Baby Refuses to Let Go Off Kamal\nகமலை விட்டு இறங்க மறுத்த குழந்தை : Baby Refuses to Let Go Off Kamal – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு...\nஆண்களே உங்களுக்கு ஆண்மை குறைவு உள்ளதா அறிகுறி இது தான்.. தெரிந்துகொள்ளுங்கள்\nநவ நாகரிக உலகில் அறிவியலில் வளர்ச்சி விண்ணை எட்டி கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் அறிவியலில் வளர்ச்சி நம்மை ஆட்டி படைக்க மறுபக்கம் இவற்றின் தாக்கத்தால் நாம் அதிகம் பாதிப்படையவும் செய்கின்றோம். அந்த வகையில்...\nபுற்றுநோயால் பாதிக்கபட்டவருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் செய்த நெகிழ்ச்சி செயல் கண்ணீர் விட்டு அழுத விவசாயி\nபுற்றுநோய் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வரும் ‘நெல்' ஜெயராமனின் மொத்த மருத்துவ செலவையும் நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்று கொண்டுள்ளார். விவசாயத்தில் பல புரட்சிகளை செய்த நெல் ஜெயராமன் என்பவரை புற்றுநோய் தாக்கியது. தற்போது அவர்...\nகஜா புயலால் என் நண்பன் கதறுகிறான்..பிரபல இயக்குனர் வெளியிட்ட நெஞ்சை உருக்கும் வீடியோ\nகஜா புயல் காரணமாக 800 மரங்களை இழந்த என்னுடைய நண்பர் கதறுவதாக கத்துக்குட்டி இயக்குனர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் கஜா புயல் தன்னுடைய ருத்ரதாண்டவத்தை...\nகோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலின் நேரடி காட்சி… யப்பா என்ன காத்து\nவங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள கஜா புயல் மேலும் வலுவடைந்துள்ளதாக கூறப்பட்டு நேற்று இரவு நாகை கடலூர் இடையே கரைய�� கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் நேற்று இரவு நாகப்பட்டனம், திருவாரூர்,...\nடப்ஸ்மேஷ்னு ஸ்கூல் பிள்ளைங்க அடிக்குற கூத்தைப் பாருங்க.. ரெம்ப ஓவருதான்\nடப்ஸ்மேஷ் பெரிய பொழுதுபோக்கு செயலியாகவே மாறிவிட்டது. பெண்கள் இளைஞர்கள் தொடங்கி தற்போது பெரியவர்கள், சிறியவர்கள் முதல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த டப்ஸ்மேஷ் ஆனது இப்போது பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்களையும்...\nகோவில் பூசாரிகள் செய்யும் கேவலமான செயல்… வைரலாய் பரவும் காட்சி\n1000 தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்… கண்கலங்காதவர் எவரும் இருக்க மாட்டார்கள்\nஅ.தி.மு.க-வில் அண்ணன் OPSக்கு இடமுண்டு ஆனால் தினகரனுக்கு இடமில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nஐபிஎல் போராட்டம் தீவிரமடைந்தது- பலர் கைது\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/27/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-11-17T08:42:24Z", "digest": "sha1:4KQUUFXNVPNQBPEWOTBRVFGHXHNSXEL7", "length": 13461, "nlines": 333, "source_domain": "educationtn.com", "title": "தீபாவளி விடுமுறை எத்தனை நாள்? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS தீபாவளி விடுமுறை எத்தனை நாள்\nதீபாவளி விடுமுறை எத்தனை நாள்\nதீபாவளி விடுமுறை எத்தனை நாள்\nதீபாவளி பண்டிகை, வரும், 6ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், பள்ளி விடுமுறை எத்தனை நாட்கள் என, தெரியாமல், அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர்.தீபாவளி பண்டிகை, நாடு முழுவதும், வரும், 6ம் தேதி, செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அன்று ஒரு நாள், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.\nதீபாவளிக்கு முதல் நாள் திங்கள் கிழமையும் விடுமுறை கிடைத்தால், சனிக்கிழமை முதல், செவ்வாய் கிழமை வரை, நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.வெளியூர்களில் உள்ள ஆசிரியர��கள், தீபாவளிக்கு தொடர் விடுமுறை எடுத்து, தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். அவர்களுக்கு, செவ்வாய் கிழமை மட்டுமே விடுமுறை என்பதால், ஊருக்கு செல்வதா, வேண்டாமா என, குழப்பத்தில் தவிக்கின்றனர்.\nதிங்கள் மற்றும் புதன் கிழமைகளில் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க, தலைமை ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ‘இவ்வாறு அறிவித்தால், ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கும். விடுமுறைக்கு ஈடாக, சனிக் கிழமைகளில் அரைநாள் வகுப்பு நடத்தி, சமப்படுத்தி கொள்ளலாம்’ என, ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.\nஇதற்கு, தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், தொடர்ச்சியாக மழை பெய்து, திடீர் விடுமுறைக்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, தீபாவளிக்கு விடுமுறையை நீட்டித்தால், பாடங்கள் நடத்துவது தாமதமாகும்.சில ஆசிரியர்கள் மட்டும், விடுமுறை எடுப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். மாணவர்களோ, பெற்றோரோ, பள்ளியை நடத்தி, மாணவர்களுக்கு பாடம் நடத்துவதையே அதிகம் விரும்புகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nPrevious articleகாய்ச்சல் பாதிப்பு பள்ளிகளில் கணக்கெடுப்பு\nNext articleLKG பாட திட்டம் கருத்து கூற அவகாசம்\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்…\nஉங்கள் சிலிண்டருக்கான மானியதொகை சரியாக வருகின்றதா – சரிபார்பது எப்படி\nபிரசவ விடுமுறை தரும் நிறுவனங்களுக்கு 7 வார சம்பளத்தை அரசே வழங்கும்: பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபகுதிநேர ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய நகல்கள்…\nகஜாவைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, “ஃபேதாஸ்” மற்றும் “ஃபாணி”. அதிர வைக்கும் அடுத்தடுத்த புயல்கள்..\nபகுதிநேர ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய நகல்கள்…\nகஜாவைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, “ஃபேதாஸ்” மற்றும் “ஃபாணி”. அதிர வைக்கும் அடுத்தடுத்த புயல்கள்..\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n🔥🔥👉FLASH NEWS* *🔥👉பள்ளிக்கல்வி – ஆசிரியர் பொது மாறுதல் – ஊராட்சி...\n*🔥🔥👉FLASH NEWS* *🔥👉பள���ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி/ மாநகராட்சிதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள்-அரசு / நகராட்சி/மாநகராட்சி உயர்நிலை மறறும்மேல்நிலைப் பள்ளிகள் 2018-19 ஆம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டியநெறிமுறைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.myeyelashstore.com/collections/eyelash-extensions", "date_download": "2018-11-17T09:50:20Z", "digest": "sha1:T4OU6HAON5ALPMTOVJMW5L2HNML6I6K6", "length": 13746, "nlines": 206, "source_domain": "ta.myeyelashstore.com", "title": "கண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு - Meyelashstore", "raw_content": "\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\nமேட் பிளாட் கண்ணிஷ் நீட்டிப்புகள்\nஷைனி பிளாட் கண்ணி அசைவு நீட்டிப்புகள்\nமுன் வார்ம் வால்யூம் லேசுகள்\nபண்டோரா ரஷியன் தொகுதி லேசுகள்\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி லேசுகள்\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை மற்றும் ஜெல் நீங்கி\nமற்றவை கண் துடைப்பு நீட்டிப்புக்கான கருவிகள்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் வியாழக்கிழமை வர்த்தக தினம்\nசிறந்த விற்பனை | மெக்ஸிக்கோவில் இருந்து கப்பல் | எப்படி வாங்குவது\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\nமேட் பிளாட் கண்ணிஷ் நீட்டிப்புகள்\nஷைனி பிளாட் கண்ணி அசைவு நீட்டிப்புகள்\nமுன் வார்ம் வால்யூம் லேசுகள்\nபண்டோரா ரஷியன் தொகுதி லேசுகள்\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி லேசுகள்\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை மற்றும் ஜெல் நீங்கி\nமற்றவை கண் துடைப்பு நீட்டிப்புக்கான கருவிகள்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் வியாழக்���ிழமை வர்த்தக தினம்\nமுகப்பு / கண் சிமிட்டு நீட்டிப்பு\nசிறப்பு விலை, குறைந்த அளவு குறைந்த விலை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது சிறந்த விற்பனை\nமிஸோலோட்டோ க்ளாசிகோ எக்ஸ்ட்ரீஸ் ஆஃப் பெஸ்டானாஸ் எக்ஸ்ட்ரீஸ் ஆஃப் எக்ஸ்ட்ரீஸ் ஆஃப் எக்ஸ்ட்ரீஸ் பாஸ்டானாஸ் பார்டாஸ் பனாமாஸ் க்ளாஸ் சிஸ் டி / டி கர்ல் 0.15 பிசிக்கள்\nமிஸ்லாமோட் 0,05 மிமீ சி / டி கர்ல் எக்ஸ்டென்சன்ஸ் இன் பெஸ்டானா தனிப்பட்ட வால்யூன் 3D pestañas\nமிஸ்லாமோட் 0,05 மிமீ சி / டி கர்ல் எக்ஸ்டென்சன்ஸ் எக்ஸ்டென்சியன் எக்ஸ்டென்ஸ் ப்யூஸ்டன் வான்டன் எக்ஸ்எம்என் டெஸ்ட் பஸ்டானாஸ் 3 பிசன்ஸ்\nமிஸ்லாலோட் 0.05 மிமீ வாட்ச் எக்ஸ்டாஷன்ஸ் சி கர்ல்\nமிஸ்லாலோட் 0.05 மிமீ வால்ஹெச் கண்ணிஷ் நீட்டிப்புகள் டி கர்ல்\nமிஸ்லாலோட் 0.07 மிமீ 3D முன்-பிடித்த வால்யூம் கண்ணி\nமிஸ்லாலோட் 0.07 மிமீ 5D முன்-பிடித்த வால்யூம் கண்ணி\nமிஸ்லாமோட்டோ 0.07 மிமீ கர்ல் பண்டோரா கண்ணிஷ் விரிவாக்கம்\nமிஸ்லாமாட் 0.07 மிமீ தொகுதி கண்ணி வெட்டு நீட்டிப்புகள் B Curl\nமிஸ்லாலோட் 0.07 மிமீ வாட்ச் எக்ஸ்டாஷன்ஸ் சி கர்ல்\nமிஸ்லாலோட் 0.07 மிமீ வால்ஹெச் கண்ணிஷ் நீட்டிப்புகள் டி கர்ல்\nமிஸ்லாலோட் 0.15 மிமீ கர்ல் ஃப்ளாட் கண்ணிஷ் நீட்டிப்பு\nமிஸ்லாலோட் 0.15 மல்டி கிளாசிக் கண்ணிஎச் நீட்டிப்புகள் சி கர்ல்\nமிஸ்லாவோட் 0.15 கிளாசிக் கண்ணிஷ் நீட்டிப்புகள் டி கர்ல்\nமிஸ்லாமாட் 0.15 கிளாசிக் கண்ணிஷ் நீட்டிப்புகள் ஜே கர்ல்\nமிஸ்லாலோட் 0.15 மிமீ டி கர்ல் ஃப்ளாட் கண்ணிஷ் நீட்டிப்பு\nமிஸ்லாமோட்டோ 0.15 மிமீ grosor சி / டி கர்ல் பிளானா எலிபஸ் எக்ஸ்டென்சன் டின் பெஸ்டானா 3D தனிநபர்\nமிஸ்லாலோட் 0.20 மிமீ கர்ல் ஃப்ளாட் கண்ணிஷ் நீட்டிப்பு\nமிஸ்லாலோட் 0.20 மல்டி கிளாசிக் கண்ணிஎச் நீட்டிப்புகள் சி கர்ல்\nமிஸ்லாவோட் 0.20 கிளாசிக் கண்ணிஷ் நீட்டிப்புகள் டி கர்ல்\nமிஸ்லாலோட் 0.20 மிமீ டி கர்ல் ஃப்ளாட் கண்ணிஷ் நீட்டிப்பு\nமிஸ்லாலோட் 0.25 மல்டி கிளாசிக் கண்ணிஎச் நீட்டிப்புகள் சி கர்ல்\nமிஸ்லாவோட் 0.25 கிளாசிக் கண்ணிஷ் நீட்டிப்புகள் டி கர்ல்\nஉருப்படிகளைக் காண்பிக்கிறது 1-24 of 79.\nபதிப்புரிமை © 2018 Meyelashstore • Shopify தீம் அண்டர்கிரவுண்டு மீடியா மூலம் • திருத்தினோம் Shopify\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mark-zuckerberg-has-lost-9-billion-314944.html", "date_download": "2018-11-17T08:50:59Z", "digest": "sha1:LAR3PFH34WROS6E56GHGCTLJIPUNMOIP", "length": 16110, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேம்பிரிட்ஜ் அனலிடிகா சர்ச்சை - 9 மில்லியன் டாலர் இழந்த ஃபேஸ்புக் ஓனர் மார்க் ஜூகர்பெர்க் | Mark Zuckerberg Has Lost $9 Billion - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கேம்பிரிட்ஜ் அனலிடிகா சர்ச்சை - 9 மில்லியன் டாலர் இழந்த ஃபேஸ்புக் ஓனர் மார்க் ஜூகர்பெர்க்\nகேம்பிரிட்ஜ் அனலிடிகா சர்ச்சை - 9 மில்லியன் டாலர் இழந்த ஃபேஸ்புக் ஓனர் மார்க் ஜூகர்பெர்க்\nதமிழகம் நோக்கி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nபேஸ்புக் ஆப்பை டெலிட் செய்ய சொல்லும் வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்- வீடியோ\nடெல்லி: கேம்பிரிட்ஜ் அனலிடிகா சர்ச்சையால் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பல சிக்கல்கள் உருவாகியுள்ளன. இந்தப் பிரச்னையின்மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் அந்நிறுவனத்தின் லாபம் பல மில்லியன் அளவில் குறைந்துள்ளது.\nஉலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் பயன்படுத்தும் ஃபேஸ்புக் நிறுவனம் தற்போது புதிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது.\nசுமார் 5 கோடி பயணர்களின் தகவல்கள் ஒரு செயலி மூலம் திருடப்பட்டு அது கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம், அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, ஃபேஸ்புக்கில் உள்ள 50 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களைத் திருடி, ட்ரம்ப் தேர்தலில் வெற்றிபெற உதவி செய்ததாக, திங்கட்கிழமையன்று நியூஸ் 4 என்ற தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. இது உலக அளவில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n'Psychographic Modeling Technique' தொழில்நுட்பத்தின் மூலம் குறித்த தகவல்கள் திருடப்பட்டதாகவும், இதனை டொனால்டு ட்ரம்ப் அரசியல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திக் கொண்டதாகவும் நியூஸ் 4 தொலைக்காட்சி குற்றம்சாட்டியது.\nஇதுபற்றி விசாரணை நடத்த இங்கிலாந்து எம்.பி. டாமியன் கொலின்ஸ் என்பவர் தலைமையில் எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, முகநூல் அதிபர் மார்க் ஜூகர்பெர்க், 26ஆம் தேதிக்குள் தங்கள் முன்பு நேரில் ஆஜராகி, இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று செவ்வாய்கிழமையன்று உத்தரவிட்டது.\nஇதனால், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பல சிக்கல்கள் உருவாகியுள்ளன. இந்தப் பிரச்னையின்மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் அந்நிறுவனத்தின் லாபம் பல மில்லியன் அளவில் குறைந்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்த செய்தியால், உலகம் முழுவதும் அதிக பயனாளர்களை கொண்ட ஃபேஸ்புக் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்தப் பிரச்னையின்மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் அந்நிறுவனத்தின் லாபம் பல மில்லியன் அளவில் குறைந்ததாகக் கூறப்படுகிறது.\nதேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதற்கு ஃபேஸ்புக் நிறுவனமும் ஒருவகையில் காரணம் என்று சொல்லப்படுகிறது. கணக்கு பயணர்களின் தகவல்களை பாதுகாப்பது அந்நிறுவனங்களின் கடமையாகும்.\nஎந்த ஒரு காரணத்திற்காகவும், வாடிக்கையாளர்களின் தகவல்கல் வெளியில் தெரிவிக்கக் கூடாது என்று ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்கு ஃபேஸ்புக் உதவியது அம்பலமானதால்\nஇதன் எதிரொலியாக், ஃபேஸ்புக்கில் முதலீடு செய்யும், நியூயார்க் முதலீட்டாளர்கள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனப் பங்கு திங்கட்கிழமை ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சுமார் 7 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.\nதிங்கட்கிழமையன்று மட்டும் சுமார் 5 பில்லியன் டாலர் அளவிலான சரிவு ஏற்பட்டுள்ளது. செவ்வாய்கிழமையன்று ஃபேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜூக்கபெர்க் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு 4 பில்லியன் டாலர் வரையில் சரிந்துள்ளதாக தகவல் வெள���யாகியுள்ளது. இரண்டு நாட்களில் 9 பில்லியன் டாலர் அளவிற்கு சரிவடைந்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-haasan-slams-tn-budget-314480.html", "date_download": "2018-11-17T09:36:30Z", "digest": "sha1:VUM7KVXWR4AZS3OXFN3TFGCAK6ISPTOG", "length": 12304, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக பட்ஜெட்டுக்கு எங்களின் கண்ணீரில் நனைந்த கண்டனம்.. புள்ளி விவரத்தோடு கமல்ஹாசன் காட்டம் | Kamal Haasan slams TN Budget - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தமிழக பட்ஜெட்டுக்கு எங்களின் கண்ணீரில் நனைந்த கண்டனம்.. புள்ளி விவரத்தோடு கமல்ஹாசன் காட்டம்\nதமிழக பட்ஜெட்டுக்கு எங்களின் கண்ணீரில் நனைந்த கண்டனம்.. புள்ளி விவரத்தோடு கமல்ஹாசன் காட்டம்\nதமிழகம் நோக்கி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nசென்னை: தமிழக பட்ஜெட்டுக்கு கண்ணீரில் நனைந்த கண்டனத்தை தெரிவிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nதமிழக நிதி நிலை அறிக்கை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தால் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.\nபல பிரிவுகளையும் தனித்தனியாக குறிப்பிட்டு விமர்சனம் முன்வைத்துள்ள கமல்ஹாசன், பட்ஜெட் குறித்து ஆய்வு செய்துவிட்டு கருத்து கூறியதால்தான் தாமதம் என தெரிவித்துள்ளார்.\n2018-19 தமிழக பட்ஜெட் - எம் விமர்சனத்தை சொல்ல சில சிற்றாய்வுகள் செய்யவேண்டி இருந்தன. ஆதலால் இந்த தாமதம். நிதிநிலை அறிக்கைப் பற்றிய எம் கருத்து pic.twitter.com/RgdlKNfD0D\nதிருக்குறளை தவிர கடந்த பட்ஜெட்டின் நகல்தான் இந்த பட்ஜெட் என கிண்டலுடன் விமர்சனத்தை ஆரம்பித்துள்ளார் கமல். தமிழகத்தில் வேலைதேடுபவர்கள் ஒருகோடிக்கும் மேல் என்ற நிலையில், பட்ஜெட்டில் கடந்த 7 வருடங்களில் 4 லட்சம் இளைஞர்களே திறன் பெற்றுள்ளதாகவும், அதிலும் 1 லட்சம் இளைஞர்களே பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு எங்கே என வினா எழுப்பியுள்ளார் கமல்ஹாசன்.\nஅத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்குவதாக கூறியுள்ளபோதிலும், கடந்த வருடமும் அறிவித்ததை போல இதுவும் கானல் நீர்தானோ என வினா எழுப்பியுள்ளார்.\nஇறுதியாக, ஒவ்வொரு தமிழரும் தலையில் சுமக்கும் கடன் ரூ.45,000 என்றும் எட்டு ஆண்டுகளில் மும்மடங்காக்கிய ஆள்பவர்க்கு எங்கள் கண்ணீரில் நனைந்த கண்டனம் என கமல் கூறியுள்ளாார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/creative-ct-muvomini-bk-32-gb-mp3-player-black-price-p9f7Kv.html", "date_download": "2018-11-17T09:20:31Z", "digest": "sha1:5KIBGVGYCTJBQRDUXYIVEYN4IGBUBKOI", "length": 17232, "nlines": 334, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகிரேட்டிவ் கிட் மூவொமினி பிக் 32 கிபி மஃ௩ பிளேயர் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nகிரேட்டிவ் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nகிரேட்டிவ் கிட் மூவொமினி பிக் 32 கிபி மஃ௩ பிளேயர் பழசக்\nகிரேட்டிவ் கிட் மூவொமினி பிக் 32 கிபி மஃ௩ பிளேயர் பழசக்\nபிடி மதிப்பெண்��போன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகிரேட்டிவ் கிட் மூவொமினி பிக் 32 கிபி மஃ௩ பிளேயர் பழசக்\nகிரேட்டிவ் கிட் மூவொமினி பிக் 32 கிபி மஃ௩ பிளேயர் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகிரேட்டிவ் கிட் மூவொமினி பிக் 32 கிபி மஃ௩ பிளேயர் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகிரேட்டிவ் கிட் மூவொமினி பிக் 32 கிபி மஃ௩ பிளேயர் பழசக் சமீபத்திய விலை Aug 14, 2018அன்று பெற்று வந்தது\nகிரேட்டிவ் கிட் மூவொமினி பிக் 32 கிபி மஃ௩ பிளேயர் பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகிரேட்டிவ் கிட் மூவொமினி பிக் 32 கிபி மஃ௩ பிளேயர் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 3,489))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகிரேட்டிவ் கிட் மூவொமினி பிக் 32 கிபி மஃ௩ பிளேயர் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கிரேட்டிவ் கிட் மூவொமினி பிக் 32 கிபி மஃ௩ பிளேயர் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகிரேட்டிவ் கிட் மூவொமினி பிக் 32 கிபி மஃ௩ பிளேயர் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 4 மதிப்பீடுகள்\nகிரேட்டிவ் கிட் மூவொமினி பிக் 32 கிபி மஃ௩ பிளேயர் பழசக் விவரக்குறிப்புகள்\nப்ளய்பக் தடவை 10 hr\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 144 மதிப்புரைகள் )\nகிரேட்டிவ் கிட் மூவொமினி பிக் 32 கிபி மஃ௩ பிளேயர் பழசக்\n4.3/5 (4 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/04/30/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-11-17T08:54:12Z", "digest": "sha1:OR32HFAKZ3YBVQWXCUAUVJXVDUHZXG2F", "length": 6596, "nlines": 50, "source_domain": "jackiecinemas.com", "title": "தமிழாற்றுப்படை வரிசையில் தொல்காப்பியர் கவிஞர் வைரமுத்து அரங்கேற்றுகிறார் | Jackiecinemas", "raw_content": "\n10வது நோர்வே தமிழ் திரைப்பட விழா - தமிழர் விருது 2019\nதமிழாற்றுப்படை வரிசையில் தொல்காப்பியர் கவிஞர் வைரமுத்து அரங்கேற்றுகிறார்\n‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளைப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில் ஒவ்வொரு கட்டுரையையும் அவரே வாசித்து அரங்கேற்றி வருகிறார்.\nஇதுவரை திருவள்ளுவர் – இளங்கோவடிகள் – கம்பர் – அப்பர் – திருமூலர் – ஆண்டாள் –– வள்ளலார் – மறைமலையடிகள் – உ.வே.சாமிநாதையர் – பாரதியார் – பாரதிதாசன் – புதுமைப்பித்தன் – கலைஞர் – கண்ணதாசன் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியவர்களைப் பற்றிய கட்டுரைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. அந்த வரிசையில் இப்போது தொல்காப்பியர் பற்றிய ஆய்வுக் கட்டுரையை எழுதியிருக்கிறார். இது இவரது 16ஆவது கட்டுரையாகும்.\nதமிழ் நூல்களில் மிகப் பழைமையானதும், தமிழ் மொழியின் ஆதி இலக்கணமாக அறியப்படுவதும் தொல்காப்பியம்தான் என்றும், இன்றுவரைக்குமான தமிழ்மொழி தொல்காப்பியத்தின் மீதுதான் நிலைபெறுகிறது என்றும், அது வடமொழிச் சார்பான வழிநூல் அல்ல தமிழில் தோன்றிய முதனூல் என்றும் தன் ஆய்வுக் கட்டுரையில் ஆதாரங்களோடு நிறுவியிருப்பதாகக் கவிஞர் வைரமுத்து சொல்கிறார்.\nமே 2 புதன்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை அடையாறு சிவாஜி நினைவு மண்டபத்திற்கு அடுத்துள்ள ராஜரத்தினம் கலையரங்கில் விழா நடைபெறுகிறது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் தலைமை ஏற்கிறார். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அறிமுக உரை ஆற்றுகிறார்.\nவெற்றித்தமிழர் பேரவையைச் சேர்ந்த வி.பி.குமார், வெங்கடேஷ், ராஜசேகர், தமிழரசு, செல்லத்துரை, மாந்துறை ஜெயராமன், க��தர்மைதீன், சண்முகம் ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.\nதேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷனின் சில சமயங்களில் மே 1ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.\n10வது நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருது 2019\nநோர்வே தமிழ்த் திரைப்பட விழா பத்தாவது ஆண்டுகள் நோக்கிய பயணத்தில் அடுத்த ஆண்டு புதிய தடத்தினை பதிக்கவிருக்கின்றது. நாங்கள் தமிழரென உறுதியான...\n10வது நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருது 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/2016-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-11-17T08:23:35Z", "digest": "sha1:5FTEH66R2HJTRP4ZGTNI4IVED6VHFBXA", "length": 17751, "nlines": 196, "source_domain": "maattru.com", "title": "2016 - எழுதிய கட்டுரைகளும், ஒரு கோப்பைத் தேநீரும்... - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nதூத்துக்குடியும் தென்கொரியாவும் (யார் சமூகவிரோதிகள்\nஷாஜகான் முதல் சர்கார் வரை……………..\nபரியனைத் தெரியுமா உங்களுக்கு . . . . . . . . . . . . . . \nசர்கார் Vs சர்க்கார் சர்ச்சைகள் . . . . . . . . . . . . . \n”ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” படேல் சிலை ஏன் எதிர்க்கப்பட வேண்டும் . . . . . . . . . . \nசபரிமலை விவகாரம் குறித்து கேரள பிஜேபி தலைவர் ஸ்ரீதரன் . . . . . . . . . . . \nஎன்ன தவறு செய்தார்கள் . . . . . . . . . . \nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\n2016 – எழுதிய கட்டுரைகளும், ஒரு கோப்பைத் தேநீரும்…\nசிறுவயதில் தினத்தந்தியின் குடும்பமலரில் கவிதைகள் வெளியாகவேண்டும் என்பதற்காக, அதன் மொழிநடையான பிற்போக்கு/ஆணாதிக்க காதல் கவிதைகள் பலவும் எழுதியிருக்கிறேன். அதில் ஒருகவிதையை வாசித்துவிட்டு நண்பரொருவர் கடுமையான விமர்சனத்தை வைத்தார்,\n“இந்தவாரம் குடும்பமலரில் உன்னோட கவிதையை வாசித்தேன். இப்படியெல்லாம் எழுதலன்னாதான் என்ன சமூகத்திற்கு எந்தவகையிலும் பயன்படாத குப்பைகளை எழுதித்தான் நீ எழுத்தாளர் ஆகனும்னா, அப்படியொரு எழுத்தாளனாகி என்ன கிழிக்கப்போற சமூகத்திற்கு எந்தவகையிலும் பயன்படாத குப்பைகளை எழுதித்தான் நீ எழுத்தாளர் ஆகனும்னா, அப்படியொரு எழுத்தாளனாகி என்ன கிழிக்கப்போற\nவெறுமனே பேருக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே பிற்போக்குத்தனங்களை எங்கேயும் எப்போதும் எழுதிவிடக்கூடாது என்பதை உணர்த்தினார் அந்த நண்பர். அதனை இன்றுவரையிலும் நினைவில் வைத்திருக்கிறேன்.\nஎழுதுவது என்னுடைய முழுநேரத்தொழிலோ அல்லது பகுதிநேரத்தொழிலோ கூட அல்ல. எழுதுவதற்காக இதுவரையிலும் நான் பத்து பைசா கூட சம்பாதித்ததில்லை. ஆனால் ஒவ்வொரு கட்டுரையையும் எழுதிமுடிப்பதற்கு ஆயிரக்கணக்கான பக்கங்களை படிக்கவேண்டியிருக்கிறது; நூற்றுக்கணக்கான மனிதர்களைச் சந்திக்கவேண்டியிருக்கிறது; எண்ணிலடங்கா ஆவணங்களைப் புரட்டிப்பார்க்கவேண்டியிருக்கிறது. எழுத்துதான் எனக்கு ஏராளமான நண்பர்களைப் பெற்றுத்தந்திருக்கிறது. அவர்களின் அன்பும் வாசிப்பும் தான் தொடர்ந்து எழுதவைத்துக்கொண்டிருக்கிறது. அவர்களில் பலரின் கேள்விகளும்தான் அடுத்தடுத்த கட்டுரைகள் எழுதுவதற்கு உத்வேகமளிக்கின்றன. “மாற்று.காம்” – இணையதளம் அதற்கு மிகப்பெரிய துணையாக இருந்துவந்திருக்கிறது.\nசிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்\nசிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்\nசிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்\nசிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்\nஇஸ்ரேல் உருவாகக் காரணமான ‘டேர் யாசின் படுகொலை’ (ஏப்ரல் 9)\nமோடி அரசுக்கு நேப்பாளம் எச்சரிக்கை: “எங்கள் நாட்டில் மூக்கை நுழைக்காதே”\n‘சாய்ராத்’ – ஆணவக்கொலைகளுக்கு எதிரான ஆவணம்…\nமத்திய கிழக்கின் வரலாறு – 1 (புதிய தொடர்)\nமத்திய கிழக்கின் வரலாறு – 2 (ஒட்டோமன் பேரரசு)\nமத்திய கிழக்கின் வரலாறு – 3 (ஒட்டோமன் பேரரசு)\nமத்திய கிழக்கின் வரலாறு – 4 (ஒட்டோமன் பேரரசு)\nமத்திய கிழக்கின் வரலாறு – 5 (ஒட்டோமன் பேரரசு)\nமத்திய கிழக்கின் வரலாறு – 6 (ஒட்டோமன் பேரரசு)\nமத்திய கிழக்கின் வரலாறு -7 (இசுலாமிய இயக்கங்கள்)\nமத்திய கிழக்கின் வரலாறு -8 (இசுலாமிய இயக்கங்கள்)\nமத்திய கிழக்கின் வரலாறு -9 (இசுலாமிய இயக்கங்கள்)\nஎது உண்மையான புரட்சிகர கட்சி\nஅமெரிக்க அரசியலும், ஆலிவுட் அல்லக்கைகளும்…\nபெண்ணியவாதியல்ல ஹிலாரி, போர்வெறியர் – 1\nபெண்ணியவாதியல்ல ஹிலாரி, போர்வெறியர் – 2\nபெண்ணியவாதியல்ல ஹிலாரி, போர்வெறியர் – 3\nஜிமாவின் கைபேசி – சிறுவர் நூல்\nஅண்ணன் விற்பனைக்கு- சிறுவர் கதை (மொழிபெயர்ப்பு)\nஆலிவுட் பார்வையில் அரபுலகம்(பிரான்சிலிருந்து வெளியாகும் ‘நடு’ இலக்கிய இதழுக்காக எழுதியது)\nதிட்டமிடல் பெரிதாக இல்லையென்றாலும், 2016இல் துவங்கிய “மத்திய கிழக்கின் வரலாறு” தொடரையும், இரண்டு நூல்களுக்காக சேகரித்துவைத்திருக்கிற தகவல்களை கட்டுரைத்தொடர்களாகவும் முடித்துவிடவேண்டும் என நினைத்திருக்கிறேன். கடந்த ஆண்டு எழுதிமுடித்த “பாலஸ்தீனம் – சினிமாவும், வரலாறும்” நூலும் 2017இல் வெளியாகக் காத்திருக்கிறது. மாற்று வாசகர்கள், வாட்சப் அன்பர்கள், பேஸ்புக் நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியையும் புத்தாண்டு நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்…\nநெடுந்தூர பயணத்தினிடையே சற்று இளைப்பாறி ஒரு கோப்பை தேநீர் அருந்தியபடி, வந்தபாதையினை சரிபார்த்துக்கொள்வோமே. அதுபோலத்தான் ஆண்டிறுதியும்.\nநயன்தாராவை பகடி செய்வோருக்கு சமர்ப்பணம்…\nஜெயலலிதா என்றொரு சமூக அரசியல் போக்கு – 4\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999985445/christmas-party-prep-make_online-game.html", "date_download": "2018-11-17T08:38:03Z", "digest": "sha1:MV5DLN4IPCYHXECBVGWHWCFSFISB2Q7X", "length": 11720, "nlines": 161, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கிறிஸ்துமஸ் கட்சி தயாராகி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளு���் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு கிறிஸ்துமஸ் கட்சி தயாராகி\nவிளையாட்டு விளையாட கிறிஸ்துமஸ் கட்சி தயாராகி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கிறிஸ்துமஸ் கட்சி தயாராகி\nஇது முற்றிலும் ஒரு படி படிப்படியாக பெண்மையை அழகு கள்ள எப்படி காட்டுகிறது என்று ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு. எதுவும் வெளியே, எதுவும் நடக்கும், எந்த முடிவை குறிப்பாக அழகு, தயாரிப்பு மற்றும் முயற்சி தேவைப்படுகிறது. நாங்கள் தொடர்ந்து ஒப்பனை ஐந்து பெண் தயாரித்து, பல்வேறு ஒப்பனை நடைமுறைகள் செய்வோம். ஒரு நபர் அகற்றப்படும் போது, அதை ஒப்பனை பயன்படுத்தப்படும், பின் துணிகளை தேர்ந்தெடுக்க. . விளையாட்டு விளையாட கிறிஸ்துமஸ் கட்சி தயாராகி ஆன்லைன்.\nவிளையாட்டு கிறிஸ்துமஸ் கட்சி தயாராகி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கிறிஸ்துமஸ் கட்சி தயாராகி சேர்க்கப்பட்டது: 02.04.2013\nவிளையாட்டு அளவு: 1.44 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.21 அவுட் 5 (78 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கிறிஸ்துமஸ் கட்சி தயாராகி போன்ற விளையாட்டுகள்\nகிறிஸ்துமஸ் புதிர் குழந்தைகள் - 1\nருடால்ப்: ரெட் Arsed கலைமான்\nசாண்டா மற்றும் தொலைந்த பரிசுகள்\nஅங்கேலா பேசி. கிரேட் தயாரிப்பிலும்\nCatty நோயிர். ரியல் ஒப்பனை\nமான்ஸ்டர் உயர். ரியல் தயாரிப்பிலும்\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nஒப்பனை முதல் வேலை நாள்\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nவிளையாட்டு கிறிஸ்துமஸ் கட்சி தயாராகி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கிறிஸ்துமஸ் கட்சி தயாராகி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கிறிஸ்துமஸ் கட்சி தயாராகி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கிறிஸ்துமஸ் கட்சி தயாராகி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கிறிஸ்துமஸ் கட்சி தயாராகி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகிறிஸ்துமஸ் புதிர் குழந்தைகள் - 1\nருடால்ப்: ரெட் Arsed கலைமான்\nசாண்டா மற்றும் தொலைந்த பரிசுகள்\nஅங்கேலா பேசி. கிரேட் தயாரிப்பிலும்\nCatty நோயிர். ரியல் ஒப்பனை\nமான்ஸ்டர் உயர். ரியல் தயாரிப்பிலும்\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nஒப்பனை முதல் வேலை நாள்\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/crime/46348-bus-driver-and-conductor-were-stab.html", "date_download": "2018-11-17T09:39:44Z", "digest": "sha1:YPWYHLQAVSLHSXW3U7RUIVENMBLH4V5L", "length": 6644, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேலூர் அருகே ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு கத்திக்குத்து | Bus driver and Conductor were Stab", "raw_content": "\nவேலூர் அருகே ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு கத்திக்குத்து\nபேர்ணாம்பட்டு அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த நபருக்கும் ஓட்டுநருக்கும் ஏற்பட்ட மோதலால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேர்ணாம்பட்டுவில் இருந்து கர்நாடாக மாநிலம் வீ.கோட்டா சென்ற தமிழக அரசு பேருந்துதில் மூர்த்தி என்பவர் தனது மனைவியுடன் பயணம் செய்தார். அப்போது பேருந்து ஓட்டுநர் சிவகுமாருக்கும் மூர்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் ஓட்டுநர் சிவகுமார் மற்றும் நடத்துநர் தேவராஜை கத்தியால் குத்திவிட்டு மூர்த்தி தப்பியோடிவிட்டார். இதனையடுத்து சிவகுமார் மற்றும் தேவராஜ் பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஓட்டுனர் சிவகுமாருக்கு 20 தையல்கள் போடப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதனைத்தொடர்ந்து கத்தியால் குத்திவிட்டு தப்பி ஒடிய மூர்த்தியை பேர்ணாம்பட்டு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஐ போன் தொழில்நுட்பத்திற்கே சவால்.. ஹேக் செய்து விற்கும் சென்னை இளைஞர் கைது..\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nகஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..\nசபரிமலை விவகாரம்.. அவகாசம் கோர தே���ஸம் போர்டு முடிவு\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nகத்திக்குத்து , Bus , Stab , ஒட்டுநர் , நடத்துநர் , Conductor , Driver\nபுதிய விடியல் - 17/11/2018\nஇன்றைய தினம் - 16/11/2018\nபுதிய விடியல் - 15/11/2018\nசாமானியரின் குரல் - 17/11/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/11/2018\nகிச்சன் கேபினட் - 16/11/2018\nநேர்படப் பேசு - 16/11/2018\nகஜா திக்... திக்... நிமிடங்கள் - 16/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/48215-new-changes-in-pf-policy.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-17T08:49:06Z", "digest": "sha1:MFLP773UB52LYEFNHYPOFAIIDF3W2M6R", "length": 12009, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிஎஃப் - இல் புதிய மாற்றம் ! வேலையிழக்கும் நேரத்தில் 75 சதவிகிதம் வரை பணம் எடுக்கலாம் | New changes in PF policy", "raw_content": "\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nபிஎஃப் - இல் புதிய மாற்றம் வேலையிழக்கும் நேரத்தில் 75 சதவிகிதம் வரை பணம் எடுக்கலாம்\nபிஎஃப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டங்களில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதோடு தொழிலாளர்கள் எந்தெந்த தேவைகளுக்காக எவ்வளவு பணத்தை வெளியில் எடுக்கலாம் என்பது குறித்தும் பார்க்கலாம்\nதொழிலாளர்கள் வேலையிழக்க நேரும் பட்சத்தில் அவர்கள் தங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து 75 சதவிகிதம் வரை பணத்தை வெளியே எடுக்கலாம். வேலை இழந்த 30 நாட்களுக்கு பின் இத்தொகையை எடுக்க முடியும். 2 மாதம் வரை வேலை இல்லாமல் இருக்கும் பட்சத்தில் மீதமுள்ள 25% தொகையையும் வெளியில் எடுக்க முடியும். இதுவரை 2 மாதத்திற்கு மேல் வேலை இல்லாமல் இருக்கும் பட்சத்தில் மட்டுமே ஒரே தவணையாக பணத்தை வெளியில் எடுக்கும் வாய்ப்பு தரப்பட்டிருந்தது.\nதொழிலாளர் தனது திருமணத்திற்காகவோ அல்லது மகன், மகள், சகோதரன், சகோதரியின் திருமணத்திற்காகவே பிஎஃப் சேமிப்பிலிருந்து பணம் எடுக்க முடியும். குறைந்தது 7 ஆண்டு பணியாற்றிய தொழிலாளரின் பிஎஃப் கணக்கில் அவரது பங்களிப்பில் 50% வரை பணத்தை எடுக்க முடியும். தனது கல்விக்காகவோ மகன் அல்லது மகளின் கல்விக்காகவோ தொழிலாளர் தமது பங்களிப்பிலிருந்து 50% பணத்தை எடுக்க முடியும். இது தவிர நிலம் வாங்கவோ வீடு கட்டவோ கூட பிஎஃப் கணக்கிலிருந்து குறிப்பிட்ட சதவிகிதம் வரை பணம் எடுக்க முடியும். இதற்கு ஆனால் நிலம் அல்லது வீடு தொழிலாளரின் பெயரிலோ அல்லது அவரது துணையின் பேரிலோ அல்லது இருவர் பெயரில் கூட்டாகவோ இருக்க வேண்டும். வீட்டுக்கடன் தவணை திரும்பக் கட்டுவதற்கும் பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.\nதொழிலாளர் மற்றும் நிர்வாகத்ததரப்பில் மொத்த பங்களிப்பில் 90% வரை பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம், எனினும் இதற்கு தொடர்ந்து குறைந்தது 10 ஆண்டுகளாவது பணிபுரிந்திருக்கவேண்டும். வீட்டை புதுப்பிப்பதற்கும் பிஎஃப் கணக்கிலிருந்து தொகை எடுக்க முடியும். தனது அல்லது தனது குடும்பத்தினரில் அவசர மருத்துவ நிதி தேவைகளுக்கும் பணம் எடுக்கலாம், மருத்துவ சிகிச்சைக்கு பணம் எடுப்பதற்கு மட்டும் குறைந்த பட்ச பணிக்காலம் என்ற கட்டுப்பாடு இல்லை. இது தவிர ஓய்வு பெறுவதற்கு சற்றுமுன்பும் பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம்.\nரஷ்ய சிறுவன்.. துடிப்பது இந்திய இதயம்..\nபவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி பிரிவில் வழக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிமானத்தில் பறந்து வந்து ஏடிஎம்களில் திருட்டு... நாகரிக இளைஞர் கைது..\nநவம்பர் 8.. இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள்..\nதிருமணத்துக்கு பெண் பார்க்க போனவருக்கு காத்திருந்த அதிர்��்சி \nநடுரோட்டில் அரிவாளால் வெட்டி பணம் பறித்த கும்பல் : பதறவைக்கும் காட்சிகள்\nவட்டி பணத்திற்காக குழந்தையும் பாட்டியும் கடத்தியவர் கைது\nகாவலர் போல் நடித்து பணத்தை பறித்த மர்ம ஆசாமிக்கு வலை\n80 ஆயிரத்தை அப்படியே ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்\nவட்டிப்பணம் தர தாமதித்ததால் செருப்படி - அவமானத்தால் தற்கொலை முயற்சி\nகொலை வழக்கு: 18 ஆண்டுகளுக்கு பின்பு ஒருவர் கைது\nஐ போன் தொழில்நுட்பத்திற்கே சவால்.. ஹேக் செய்து விற்கும் சென்னை இளைஞர் கைது..\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nகஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..\nசபரிமலை விவகாரம்.. அவகாசம் கோர தேவஸம் போர்டு முடிவு\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரஷ்ய சிறுவன்.. துடிப்பது இந்திய இதயம்..\nபவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி பிரிவில் வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/41937-thakur-pandey-fashion-india-s-emphatic-win.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-17T08:40:04Z", "digest": "sha1:WWYYJH2M72EBMO55YRPHQ7J7PT7EBWP7", "length": 12452, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முத்தரப்பு டி20: தினேஷ் கார்த்திக், பாண்டே பவரில் வென்றது இந்தியா! | Thakur, Pandey fashion India's emphatic win", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘��ஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nமுத்தரப்பு டி20: தினேஷ் கார்த்திக், பாண்டே பவரில் வென்றது இந்தியா\nமுத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றிப் பெற்றது.\nஇந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்திய அணியில் ரிஷாப் பண்டுக்குப் பதிலாக லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். மழையை முன்னிட்டு ஒன்றரை மணி நேரம் தாமதமாக போட்டித் தொடங்கியது. இதனால் ஒரு ஓவர் குறைக்கப்பட்டது.\nடாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக குசால் மெண்டிஸ் 38 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். உனட்கட், சேஹல், விஜய் சங்கர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.\nஅடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. சிக்சர் மற்றும் பவுண்டரியுடன் ரன் கணக்கைத் தொடங்கிய ரோகித் சர்மா, நின்று சாதிப்பார் என்று பார்த்தால், தனஞ்செயாவின் சுழலை இறங்கி அடிக்க, அது கேட்சாகி வெளியேறினார். அவர் 7 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஏமாற்றினார். முந்தைய போட்டிகளில் சிறப்பாக ஆடிய தவானும் தனஞ்செயாவின் சுழலுக்கு 8 ரன்னில் இரையானார். அடுத்த வந்த கே.எல்.ராகுலும் சுரேஷ் ரெய்னாவும் அதிரடி காட்டினர். சுரேஷ் ரெய்னா, 15 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்து, தேவையில்லாத ஷாட்டை ஆடி வெளியேறினார். கே.எல்.ராகுல் ஹிட் விக்கெட் முறையில் 18 ரன்களுக்கு அவுட் ஆக, பரபரப்புப் பற்றிக் கொண்டது போட்டியில்.\nஅடுத்து வந்த மணீஷ் பாண்டேவும், தினேஷ் கார்த்திக்கும் வசமாக வந்த பந்துகளை விளாசியதை அடுத்து, 17.3 ஓவர்களில் இந்திய அணி 153 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. தினேஷ் கார்த்திக் 25 பந்தில் 39 ரன்களும் மணீஷ் பாண்டே 31 ப��்துகளில் 42 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினர். இந்த வெற்றியின் மூலம் முதல் லீக் போட்டியில் தோற்றதற்கு இலங்கையை பழிவாங்கிக் கொண்டது இந்திய கிரிக்கெட் அணி.\nநாளை நடக்கும் 5 வது லீக் போட்டியில் பங்களாதேஷை மீண்டும் எதிர்கொள்கிறது இந்திய அணி.\n3-வது நாளாக கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎதிர்க்கட்சியினர் மீது மிளகாய்ப் பொடி தூவிய ராஜபக்ச எம்.பிக்கள்\nமிதாலி, ராதா யாதவ் மிரட்டல்: அரையிறுதியில் இந்திய அணி\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nஇலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்கிடையே கைகலப்பு - சபாநாயகர் மீது தாக்குதல்\nபாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை - ஷகித் அஃப்ரிதி\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nநாடாளுமன்ற கலைப்புக்கு இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nஐ போன் தொழில்நுட்பத்திற்கே சவால்.. ஹேக் செய்து விற்கும் சென்னை இளைஞர் கைது..\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nகஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..\nசபரிமலை விவகாரம்.. அவகாசம் கோர தேவஸம் போர்டு முடிவு\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n3-வது நாளாக கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/48094-birthday-wishes-to-sourav-ganguly.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-11-17T09:15:27Z", "digest": "sha1:WFENOTKLQBVMWFSMFH5NZLO3MNXSPWW2", "length": 8463, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெங்கால் டைகர் கங்குலிக்கு குவிகிறது வாழ்த்து | Birthday wishes to Sourav Ganguly", "raw_content": "\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nபெங்கால் டைகர் கங்குலிக்கு குவிகிறது வாழ்த்து\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது 46-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.\nமேற்கு வங்க மாநிலத்தில் 1972 ஆம் ஆண்டு பிறந்த சவுரவ் கங்குலி, தொண்ணூறுகளில் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். நெருக்கடியான காலகட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று, அணியை சிறப்பாக வழிநடத்தினார். தாதா, பெங்கால் டைகர் என ரசிகர்களால் அழைக்கப்படும் கங்குலிக்கு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nகங்குலி பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.\n“நாங்கள் சமுதாயத்தை நேசிக்கிறோம்”.. தூத்துக்குடியின் முதல் திருநங்கை வழக்கறிஞர்..\nபுக்கட் தீவில் படகு கவிழ்ந்து 41 பேர் பரிதாப பலி: தாய்லாந்தில் சோகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசதம் விளாசினார் ரோகித் சர்மா - ரன் குவிப்பில் இந்தியா\n'ரவி சாஸ்திரி போய் பின்னாடி நில்லுங்க' சவுரவ் கங்குலி காட்டம்\nவிராத் கோலி இல்லைனா என்னங்க\nதோனியின் அதிரடி முடிவும்.. விராட் கோலியின் வெற்றிப் பயணமும்\nபிசிசிஐ தலைவராக கங்குலிக்கு வாய்ப்பு\n‘தோனிக்கு கங்குலி கொடுத்த ஷாக்’ - தாதா பகிர்ந்த சிலிர்க்கும் அனுபவம்\n“நான் கண்ணை மூடி பார்க்கும் போது” - கங்குலி சொன்ன பேட்ஸ்மேன் \nஐ போன் தொழில்நுட்பத்திற்கே சவால்.. ஹேக் செய்து விற்கும் சென்னை இளைஞர் கைது..\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nகஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..\nசபரிமலை விவகாரம்.. அவகாசம் கோர தேவஸம் போர்டு ��ுடிவு\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நாங்கள் சமுதாயத்தை நேசிக்கிறோம்”.. தூத்துக்குடியின் முதல் திருநங்கை வழக்கறிஞர்..\nபுக்கட் தீவில் படகு கவிழ்ந்து 41 பேர் பரிதாப பலி: தாய்லாந்தில் சோகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/51199-railway-police-handed-over-60-sovereign-jewellery.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-17T08:38:18Z", "digest": "sha1:QHD24ZHNV3SZ5FUNXAEVTOAGTQCNT7TK", "length": 9716, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அனாதையாக கிடந்த 60 சவரன் நகையை பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே போலீஸ்..! | Railway Police handed over 60 sovereign Jewellery", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nஅனாதையாக கிடந்த 60 சவரன் நகையை பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே போலீஸ்..\nஅனாதையாக கிடந்த 60 சவரன் தங்க நகைகள் அடங்கிய பையை ரயில்வே போலீசார் உரியவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.\nசென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரு பெண்ணின் கைபை கேட்பாரற்று கிடப்பதாக ரயில்வே பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் நபர் ஒருவர் நேற்று தகவல் கொடுத்தார். உடனே ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், தமிழக ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்���ு சென்று கைபையை மீட்டனர்.\nRead Also -> கல்வியை மேம்படுத்த புதிய திட்டம்.. ஜக்கி வாசுதேவ் தகவல்\nRead Also -> பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி முதல்வர்.. ஆட்சியர் அதிரடி நடவடிக்கை\nஅதனுள் 60 சவரன் தங்க நகைகள், செல்போன், ரூ.2,500, ஏடிஎம் ஆகியவை இருந்தது. இதையடுத்து தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பை, தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெபவேல்ராஜ் என்பவரின் பை என தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் உரிய விசாரணைக்கு பிறகு அவரிடம் பையை ஒப்படைத்தனர். நகையை மீட்டு கொடுத்ததால் ரயில்வே போலீசாருக்கு அவர் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்தார்.\nசவுதி இளவரசியின் ரூ.7 கோடி நகைகள் திடீர் மாயம்\nநடிகர் சென்றாயனுக்கு ’திருமந்திரம்’ பரிசளித்த சிம்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரயிலுக்கு ஆயுத பூஜை கொண்டாடிய மாணவர்கள் பிணையில் விடுவிப்பு\nஇலங்கைக்கு ரயில் இயக்கிய சென்னை ஒரு மாநகரின் ரயில் வரலாறு\nநெரிசலில் சிக்கித்தவிக்கும் கிண்டி ரயில் பயணிகள்\nசுதந்திர தின பாதுகாப்பு: அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை\nமூழ்கிய இரயில் நிலையம் - குதூகலித்த மக்கள்\nஓடும் ரயிலில் தவறி விழுந்த இளம் பெண்ணை காப்பாற்றிய காவலர்\nரயில்வே கேட் இருந்தும் பறிபோகும் உயிர்கள் : அம்பத்தூர் அவலம்\n“அதுவும் உயிர்தானே’... டெல்லி மெட்ரோ நிலையத்தில் நெகிழ வைத்த சம்பவம்..\nலஷ்கர்- இ- தொய்பா மிரட்டல்: உ.பி ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு\nஐ போன் தொழில்நுட்பத்திற்கே சவால்.. ஹேக் செய்து விற்கும் சென்னை இளைஞர் கைது..\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nகஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..\nசபரிமலை விவகாரம்.. அவகாசம் கோர தேவஸம் போர்டு முடிவு\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசவுதி இளவரசியின் ரூ.7 கோடி நகைகள் திடீர் மாயம்\nநடிகர் சென்றாயனுக்கு ’திருமந்திரம்’ பரிசளித்த சிம்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/51334-chennai-salem-8-way-road-works-stopped-2-weeks.html?utm_source=site&utm_medium=home_top_news&utm_campaign=home_top_news", "date_download": "2018-11-17T08:46:17Z", "digest": "sha1:EPD5OWEQW37CYOHHTF3XM5ZQLV2MWETX", "length": 9880, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எட்டுவழிச்சாலை - நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிக நிறுத்தம் | Chennai-Salem 8 Way Road works Stopped 2 Weeks", "raw_content": "\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nஎட்டுவழிச்சாலை - நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிக நிறுத்தம்\nசென்னை - சேலம் இடையேயான எட்டுவழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் 2 வார காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. திட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக மத்திய அரசு பரிசீலித்து வருவதால் இது போன்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nதிட்டத்தை மேற்கொள்வது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படாத நிலையில் , மரங்களை மத்திய அரசு சார்பில் வெட்டவில்லை என்றும் தனிநபர்கள் அரசின் பெயரை பயன்படுத்தி இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , மரங்களை வெட்டிய புகாரில் சில நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்\nமுன்னதாக எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு தடை கோரியும் , நிலம் கையகப்படுத்த தடை கோரியும் விவசாயிகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு இன்று நீதிபதி சிவஞானம் அமர்வில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மரம் வெட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு வரும் 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது\nRead Also -> திமுகவின் முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு தேர்வு\nதிமுகவின் முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு தேர்வு\n“குணமா சொல்லனும்” - திறமையான சுட்டிப்பெண்ணின் பின்னணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் மட்டும் காரணமல்ல - மத்திய அரசு\n“இப்படி செய்தால் நாட்டு நலன் என்ன ஆவது”- அரசுக்கு உச்சநீதிமன்றம் காட்டம்\n“ரஃபேல் விவகாரத்தில் நீதிமன்றம் இவ்வளவு தூரம் தலையிடலாமா” - மத்திய அரசு எதிர்ப்பு\n“விமானப்படை அதிகாரிகளை வரச்சொல்லுங்கள்” : ரஃபேல் வழக்கில் அனல் பறக்கும் விவாதம்\nதலைதுண்டித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் முதல்வருடன் சந்திப்பு\nரிசர்வ் வங்கியிடம் ரூ.3.6 லட்சம் கோடி கேட்கவில்லை... மத்திய அரசு\n“பணமதிப்பிழப்பு நடவடிக்கை 4 மணி நேரத்திற்கு முன்தான் தெரியும்” - ஆர்பிஐ தகவல்\nசாலை விபத்து மோதல் கொலையில் முடிந்த கொடூரம் \nதமி்ழ்நாட்டில் முதன்முறையாக டிஜிட்டல் நூலகம்\nஐ போன் தொழில்நுட்பத்திற்கே சவால்.. ஹேக் செய்து விற்கும் சென்னை இளைஞர் கைது..\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nகஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..\nசபரிமலை விவகாரம்.. அவகாசம் கோர தேவஸம் போர்டு முடிவு\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிமுகவின் முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு தேர்வு\n“குணமா சொல்லனும்” - திறமையான சுட்டிப்பெண்ணின் பின்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T09:28:18Z", "digest": "sha1:QCN7Y7XQTW4T55OF6KU2EX4PWPWNS5SY", "length": 8721, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | குழந்தைகள்", "raw_content": "\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nபனிப்பொழிவை ரசித்த அகதிக் குழந்தைகள் - மனதை லேசாக்கும் வீடியோ\nஅசாமில் 18 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு\nபள்ளி குழந்தைகளுடன் பசுமை தீபாவளியை கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்..\nகாற்று மாசுபாட்டால் ஆறு லட்சம் குழந்தைகள் இறப்பு\nமழலைக் குழந்தைகள் இனி அரசுப் பள்ளிகளில் பாடம் கற்கலாம்\nஇரண்டு பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு பெண் தற்கொலை\nபன்றிக்காய்ச்சலால் இறந்த தாய் : கலங்கி நிற்கும் பார்வையற்ற குழந்தைகள்\nMeToo விவகாரம் - நீதிபதிகள், சட்டவல்லுநர்கள் குழு அமைக்க மத்திய அரசு முடிவு\nபெண் குழந்தைகள் தின வாழ்த்து : ஜஸ்டின் ட்ரூடோவின் பெருந்தன்மை\n‘தாய்ப்பால் வங்கிதான் என் குழந்தையை காப்பாத்துனது..\n688 குழந்தைகள் இன்னும் தேடப்பட்டு வருகின்றனர்.. தமிழக காவல்துறை தகவல்\nஉ.பி.யில் காய்ச்சலால் 45 நாட்களில் 71 குழந்தைகள் உயிரிழப்பு\nபோர் பாதிப்பு : 10 லட்சம் குழந்தைகள் பட்டினி\n‘ஹ்யூமன் மில்க் பேங்க்’- உயிர்காக்கும் தாய்ப்பால் தானம் \nஅழுத குழந்தையை தூக்கிய பெண் - கடத்தலா\nபனிப்பொழிவை ரசித்த அகதிக் குழந்தைகள் - மனதை லேசாக்கும் வீடியோ\nஅசாமில் 18 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு\nபள்ளி குழந்தைகளுடன் பசுமை தீபாவளியை கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்..\nகாற்று மாசுபாட்டால் ஆறு லட்சம் குழந்தைகள் இறப்பு\nமழலைக் குழந்தைகள் இனி அரசுப் பள்ளிகளில் பாடம் கற்கலாம்\nஇரண்டு பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு பெண் தற்கொலை\nபன்றிக்காய்ச்சலால் இறந்த தாய் : கலங்கி நிற்கும் பார்வையற்ற குழந்தைகள்\nMeToo விவகாரம் - நீதிபதிகள், சட்டவல்லுநர்கள் குழு அமைக்க மத்திய அரசு முடிவு\nபெண் குழந்தைகள் தின வாழ்த்து : ஜஸ்டின் ட்ரூடோவின் பெருந்தன்மை\n‘தாய்ப���பால் வங்கிதான் என் குழந்தையை காப்பாத்துனது..\n688 குழந்தைகள் இன்னும் தேடப்பட்டு வருகின்றனர்.. தமிழக காவல்துறை தகவல்\nஉ.பி.யில் காய்ச்சலால் 45 நாட்களில் 71 குழந்தைகள் உயிரிழப்பு\nபோர் பாதிப்பு : 10 லட்சம் குழந்தைகள் பட்டினி\n‘ஹ்யூமன் மில்க் பேங்க்’- உயிர்காக்கும் தாய்ப்பால் தானம் \nஅழுத குழந்தையை தூக்கிய பெண் - கடத்தலா\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/porpanai-kottai-history-location-travel-guide-more-002833.html", "date_download": "2018-11-17T08:31:00Z", "digest": "sha1:33NSPX2DWIQTNGLPMUPPSFKIY6N723DD", "length": 15541, "nlines": 157, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Visit to Porpanai Kottai Near Pudukkottai - History, Timings, Address | 2500 ஆண்டுகள் பழமையான தமிழர்களின் புதையல் - Tamil Nativeplanet", "raw_content": "\n»2500 ஆண்டுகள் பழமையான தமிழர்களின் புதையல்\n2500 ஆண்டுகள் பழமையான தமிழர்களின் புதையல்\nஉலகமே வியக்கும் இந்த முனை கன்னியாகுமரி அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nதமிழர்களின் வரலாறு என்றாலே பல உலக அறிஞர்களே வியக்க வைக்கும ஆச்சரியங்களைக் கொண்டதாகவே இருக்கும என்பது நாம் அறிந்தது தான். என்னதான் அரசு தரப்பில் இரண்டாயிரம், மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையானது தமிழ் என்று சொன்னாலும் தற்போதும் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் சான்றுகள் இன்னும் கூடுதலான ஆண்டுகள் தமிழர்களின் நாகரீகம் பழமையானது என்றே தெளிவுபடுத்துகிறது. அக்காலத்து தமிழர்களின் கண்டுபிடிப்புகளும், வாழ்க்கை முறைகளும் இப்போதுள்ள விஞ்ஞானத்தையே மிஞ்சியுள்ளது என்றால் மிகையாகாது. அப்படி, உலக விஞ்ஞானத்தையே மிஞ்சிய தமிழர்களின் புதையல் புதைந்துள்ள ஓர் கோட்டை உங்களுக்குத் தெரியுமா \nபுதுக்கோட்டை பகுதி முழுவதுமே வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகவே உள்ளன. சித்தன்னவாசல் குகை, கோட்டை, சமணப்படுக்கை, திருமயம் மலைக் கோட்டை, அருங்காட்சியகம் என இங்குள்ள வரலாற்று அம்சங்களை பட்டியலிடலாம். இவற்றை எல்லாம் கடந்து தற்போது மேலும் ஓர் மாபெரும் புதையல் கண்டுக்கப்பட்டுள்ளது என்றால் அது பொற்பனைக் கோட்டை தான்.\nபொற்பனைக்கோட்டை சுமார் 2500 ஆண்டுகள் பழமையான உலோக உருக்கு ஆலையாக செயல்பட்டிருப்பது ஆச்சரியமே. தொல்லியல் ஆய்வுத் துறையினரால் கண்டறியக்கட்டுள்ள இங்கு கிடைக்கப்பெற்ற கல்வெட்டுக்களின் மூலமும், முன்னோர்களின் எச்சங்கள் மூலமும் இதனை உறுதி செய்ய முடிகிறது. இயற்கைச் சீற்றத்தினாலோ, அல்லது படையெடுப்பினாலோ அழிந்து போன இக்கோட்டை தற்போது மண்ணில் புதையுன்டு கிடக்கிறது.\nஉலக நாடுகளையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் தமிழன் என்பதற்கு சான்றுதான் இந்த 2500 ஆண்டுகள் பழமையான உலோக ஆலை. பொற்பனைக் கோட்டை உலோக உருக்கு ஆலையினுடைய வயதே சுமார் 2500 ஆண்டுகள் முற்பட்டதாக உள்ளது என்றால் கீழடி உள்ளிட்டவற்றை முழுவதுமாக ஆராய்ந்தால் தமிழர்களின் உண்மை வரலாறு தெரியும்.\nபொன்பரப்பினான் கோட்டை என்றழைக்கப்பட்ட பொற்பனைக் கோட்டையில் வானாதிராயர்கள் என்னும் மன்னரின் கல்வெட்டுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. கோட்டையின் அடிந்த மதில் சுவர்களில் காவல் தெய்வங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இன்றும் கம்பீரத் தோற்றத்துடன் உள்ள சிற்பம் கோட்டையின் மேல் தலத்தில் உள்ள மேலக்கோட்டை முனியும், கீழ் புறம் உள்ள கீழக்கோட்டை முனி, நடுவில் உள்ள காளி கோவில் ஆகும்.\nசமதளமான கருங்கல் பாறையின் மேற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோட்டையில் கல்லில் வடிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட வட்ட வடிவ உலோகம் உருக்கும் தொட்டிகள் அக்காலத்தின் விஞ்ஞான எச்சமாகும். குறிப்பாக, அந்தத் தொட்டிகளுக்கு அருகிலேயே தொட்டிக்குள�� காற்றைச் செலுத்தி நெருப்பை வேகப்படுத்தும் துளைகளும் அமைக்கப்பட்டுள்ளது. தொட்டியையும் துருத்தியையும் தரைப்பரப்புக்கு கீழாக இணைத்திருக்கும் துளைகளை எந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைத்திருப்பார்கள் என்பதே இன்றும் கண்டறியமுடியாத அறிவியல் நுட்பமாக உள்ளது.\nஇக்கோட்டை ஆலை அமைந்துள்ள பகுதியில் இருந்து சில மீட்டர் தொலைவில் கற்களை உடைத்து உலோகத்திற்கான மூலப் பொருட்களை பிரித்தெடுத்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் அதிகப்படியான தாதுப்பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்ததாலேயே இங்கு ஆலை அமைக்கப்பட்டிருப்பதை காண முடிகிறது.\nஇன்னும் எத்தனை எத்தனையோ சிறப்புகள் இக்கோட்டையின் மண்ணில் சிதறிக்கிடக்கின்றன. ஊலோகத்தை உருக்கி எடுத்துச் செல்லப்பட்ட வழித்தடம், கழிவுகளை பிரித்த வாய்க்கால் என 2500 ஆண்டுகளுக்கு முன்பே தலைசிறந்த கண்டுபிடிப்பாலனாக நம் முன்னோர்களான தமிழர்கள் இருந்துள்ளனர். இன்னும் பல இடங்களில் நம் வரலாறு புதைந்தபடியே உள்ளது. இருப்பினும், இவ்வாறான கோட்டையின் வரலாற்றைக் கொண்டு இப்போது கெத்தாகக் கூறலாம் தமிழன்டா என்று.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-11-17T08:36:41Z", "digest": "sha1:2NGBHU3Q77MXV3VNSBLH7MDMMP7QGH53", "length": 12828, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "கொழும்பு துறைமுகத்துக்கு மற்றொரு அமெரிக்க கப்பல் இன்று வருகை", "raw_content": "\nமுகப்பு News Local News கொழும்பு துறைமுகத்துக்கு மற்றொரு அமெரிக்க கப்பல் இன்று வருகை\nகொழும்பு துறைமுகத்துக்கு மற்றொரு அமெரிக்க கப்பல் இன்று வருகை\nயு.எஸ்.எஸ். கொம்ஸ்ரொக் என்ற அமெரிக்க கடற்படையின் தரையிறக்க கப்பல் நான்கு நாட்கள் அதிகாரபூர்��� பயணம் மேட்கொண்டு இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.\nபசுபிக் கட்டளைப் பீடத்தின் கீழ் இயங்கும், 11 ஆவது மரைன் விரைவுப் பிடைப்பிரிவைச் சேர்ந்த தரையிறக்க கப்பலான யு.எஸ்.எஸ். கொம்ஸ்ரொக், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த போது இலங்கை கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.\nமனிதாபிமான உதவிகள், அனர்த்த மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை கடற்படையுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபடும் நோக்கிலேயே அமெரிக்க கடற்படைக் கப்பல் கொழும்பு வந்துள்ளது.\nஅத்துடன் இலங்கை கடற்படையினருடன் பல்வேறு விளையாட்டுகள் உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் அமெரிக்க கடற்படையினர் ஈடுபடவுள்ளனர்.\nஅமெரிக்க கடற்படையின் யு.எஸ்.என்.எஸ் போல் ரிவர் என்ற கப்பல், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இரண்டு வாரங்களாகத் தரித்து நின்று பயிற்சிகளை மேற்கொண்டு விட்டு, கடந்த மார்ச் 18ஆம் திகதி புறப்பட்டுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதிருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்கக் கப்பல்\nபாராளுமன்றில் மஹிந்த தரப்பு மங்களசமரவீர மீது வீசி எறிந்த நூல் எது தெரியுமா\nநேற்று மஹிந்த தரப்பு பாராளுமன்றத்தில் நடத்திய கொடூரமான தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் காயமடைந்தனர். நேற்று சபை அமர்வுகள் மதியம் 1 .30 மணிக்கு ஆரமபமாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில்...\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய ஜே.வி.பி தீர்மானம்\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் நிலைமை தொடர்பாக பாராளுமன்ற பொலிஸாரிடம் முறைப்பாடு செய்வதற்கு ஜே.வி.பி தீர்மானித்துள்ளது நேற்றைய தினம் ஏற்பட்ட சம்பவத்தின் போது விஜித ஹேரத் எம்.பி உள்ளிட்ட சிலர் காயமடைந்திருந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக திங்கட்கிழமை...\nசிம்பு பட நடிகைக்கு வந்த சோதனை சோப்பு விற்க கிளம்பிட்டாராம் …\nஜீவா நடிபில் 2005 ஆண்டு வெளியான ஈ படத்தின் மூலம் துணை நடியாக தமிழில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை சனா கான். பின் 2008ம் ஆண்டு வெளியான சிலம்பாட்டம் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக...\nஇன்று மாலை 5 மணிக்கு கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் த��ிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்புவிடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு இந்தச் சந்திப்பு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல்...\nவியாழேந்திரன் பதவிக்கு ஆப்பு வைத்த சம்பந்தன்\nபுதிய அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டவுடன் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nமகிந்த அணியினர் மிளகாய்தூள் தாக்குதல் – புகைப்படங்கள் உள்ளே\nஅதிகாரிகள் தடுத்தாலும் என் ஆடையை பிக்காசோ ரசிப்பார் – படு கவர்ச்சியாக அருங்காட்சியகத்திற்கு சென்ற...\nரஜினியின் புதிய மருமகன் விவாகராத்தானவரா அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nஉரிமையாளருக்காக 80 நாட்களாக வீதியில் காத்திருந்த நாய்\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 பேர் பலி- புகைப்படங்கள் உள்ளே\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைவு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-17T09:39:44Z", "digest": "sha1:OKKYDEDO7USUKSXSKFJVHWMEILR6LLRP", "length": 4117, "nlines": 54, "source_domain": "universaltamil.com", "title": "செக்கச் சிவந்த வானம் Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் செக்கச் சிவந்த வானம்\nஇயக்குனர் மணிரத்னத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…\nசெக்க சிவந்த வானம் படத்தின் ஸ்னீக் பீக்\nமணிரத்னம் பற்றி மனம் திறந்தார் நடிகர் அருண் விஜய்\n‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியானது\n‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் 2வது டிரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது\n‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் டிரைலர் இன்று வெளியானது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/11/08033431/In-the-tigers-murder-caseSudheer-Mukundiri--Menaka.vpf", "date_download": "2018-11-17T09:30:12Z", "digest": "sha1:WGU2KG2AWTKCV7DRXBZLH4RZIK625U2B", "length": 14124, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the tiger's murder case Sudheer Mukundiri - Menaka Gandhi Conflict || புலி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சுதீர் முங்கண்டிவார்- மேனகா காந்தி மோதல் பதவி விலக ஒருவரையொருவர் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபுலி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சுதீர் முங்கண்டிவார்- மேனகா காந்தி மோதல் பதவி விலக ஒருவரையொருவர் வலியுறுத்தல் + \"||\" + In the tiger's murder case Sudheer Mukundiri - Menaka Gandhi Conflict\nபுலி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சுதீர் முங்கண்டிவார்- மேனகா காந்தி மோதல் பதவி விலக ஒருவரையொருவர் வலியுறுத்தல்\nபுலி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் மந்திரி சுதீர் முங்கண்டிவார், மத்திய மந்திரி மேனகா காந்தி இடையே மோதல் முற்றியுள்ளது. பதவி விலகுமாறு ஒருவரை ஒருவர் வலியுறுத்தி உள்ளனர்.\nபுலி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் மந்திரி சுதீர் முங்கண்டிவார், மத்திய மந்திரி மேனகா காந்தி இடையே மோதல் முற்றியுள்ளது. பதவி விலகுமாறு ஒருவரை ஒருவர் வலியுறுத்தி உள்ளனர்.\nயவத்மால் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 13 பேரை வேட்டையாடியதாக கூறப்படும் பெண் புலி அவ்னி வனத்துறை சார்பில் கடந்த 2-ந் தேதி சுட்டுக்கொல்லப்பட்டது. இதற்கு வனவிலங்கு ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தியும் கண்டித்ததோடு, புலியை கொடூரமாக கொன்றது நேரடி குற்றம் என்று சாடினார். துல்லியமாக துப்பாக்கி சுடும் தனியார் ஆட்களை நியமித்து புலியை சுட்டுக் கொன்றது ஏன் என்று மராட்டிய வனத்துறை மந்திரி சுதீர் முங்கண்டிவாருக்கு அவர் கேள்வி எழுப்பினார்.\nஇந்த பிரச்சினையில் மந்திரி சுதீர் முங்கண்டிவாரை பதவி நீக்கம் செய்யும்படி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை மேனகா காந்தி கேட்டுக் கொண்டு உள்ளார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த சுதீர் முங்கண்டிவார், நாட்டில் ஊட்டசத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் உயிரிழக்��ும் சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய மந்திரி மேனகா காந்தி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.\nபா.ஜனதா தலைவர்களான மேனகா காந்தி, சுதீர் முங்கண்டிவார் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇதுபற்றி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-\nதற்காப்புக்காக தான் புலி சுட்டுக்கொல்லப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் தவறுகள் ஏதும் நடந்திருந்தால் உரிய விசாரணை நடத்தப்படும். இந்த பிரச்சினை குறித்து நான் தனிப்பட்ட முறையில் மேனகா காந்தியிடம் பேசினேன். நடந்த விவரங்களை அவரிடம் விளக்கமாக கூறினேன். வனவிலங்குகள் தொடர்பாக வெளிப்படுத்தப்படும் உணர்வுகளை அரசு மதிக்கிறது. இந்த பிரச்சினையில் சுதீர் முங்கண்டிவாரை பதவி நீக்க வேண்டிய அவசியம் இல்லை.\nமேனகா காந்தி மீது வழக்கு\nஇதற்கிைடயே புலியை சுட்டுக்கொன்ற துப்பாக்கி சுடும் வீரர் அஸ்கர் அலி என்பவரின் தந்தை சபாத் அலி மத்திய மந்திரி மேனகா காந்தி மீது வழக்கு தொடரப்போவதாக தெரிவித்தார்.\nசம்பந்தப்பட்ட புலி தேடுதல் வேட்டைக்காக தனது மகன் மற்றும் 4 பேரை மராட்டிய அரசு நியமித்து அதற்கான கடிதம் கொடுத்தது. ஆனால் இந்த பிரச்சினையில் எங்களை பற்றி அவதூறாக பேசி வருவதால் மேனகா காந்தி மீது வழக்கு தொடர முடிவு செய்து இருப்பதாக அவர் கூறினார்.\n1. கஜா புயல் பாதிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி விசாரித்தார்\n2. வங்க கடலில் குறைந்த தாழ்வு பகுதி: 19 முதல் 21 வரை தமிழகத்தில் மழை\n3. சபரிமலை விவகாரம்: திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தை நாட தேவசம் போர்டு முடிவு\n4. கோரத்தாண்டவம் ஆடியபடி கரையை கடந்தது ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி\n5. ஓமலூர்-மேச்சேரிக்கு இடையே மிகப்பெரிய காய்கறி, பழச்சந்தை அமைக்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி\n1. நெல்லை கோவிலில் ரூ.24 கோடி சிலை கடத்தல் வழக்கு: திருச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கைது\n2. செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டெய்லர் கைது\n3. தஞ்சை, நாகை, திருவாரூரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: டெல்டா பகுதியில் ‘கஜா’ புயல் ஏற்படுத்திய கோர தாண்டவம்\n4. காரைக்காலில் நள்ளிரவில் பரபரப்பு: நடுக்கடலில் நின்ற கப்பலை கரைக்கு இழுத்து வந்த ‘கஜா’ புயல்\n5. காற்றுடன் அவ்வப்போது மழை பெய்தது:‘கஜா’ பீதியால் மெரினா கடற்கரை வெறிச்சோடியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2018/07/05223533/1002851/Ayutha-Ezhuthu--Whatsapp-Rumors-Facebook-Rumors.vpf", "date_download": "2018-11-17T08:54:42Z", "digest": "sha1:MJ3IXGMYMCASGUEHUIWGKWUFEK4IX4TV", "length": 8341, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆயுத எழுத்து - 05.07.2018 - வாட்ஸ்அப் வதந்திகள் : தடுக்க வேண்டியது யார் ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயுத எழுத்து - 05.07.2018 - வாட்ஸ்அப் வதந்திகள் : தடுக்க வேண்டியது யார் \nஆயுத எழுத்து - 05.07.2018 சிறப்பு விருந்தினர்கள் எஸ்.பாலு, காவல்துறை(ஓய்வு), கமல், சட்டமாணவர், ஆசிர்வாதம் ஆச்சாரி, பா.ஜ.க, வி.பாலு,வழக்கறிஞர் நேரடி விவாத நிகழ்ச்சி..\nஆயுத எழுத்து - 05.07.2018\nவாட்ஸ்அப் வதந்திகள் : தடுக்க வேண்டியது யார் \nசிறப்பு விருந்தினர்கள் .எஸ்.பாலு, காவல்துறை(ஓய்வு), கமல், சட்டமாணவர், ஆசிர்வாதம் ஆச்சாரி, பா.ஜ.க, வி.பாலு, வழக்கறிஞர் நேரடி விவாத நிகழ்ச்சி..\n* எமனாய் மாறும் வாட்ஸ் அப், சமூக ஊடக தகவல்கள்\n* குழந்தை கடத்தில் பீதியில் கொல்லப்படும் அப்பாவிகள்\n* தவறான செய்திக்கு கடிவாளம் போட அரசு நடவடிக்கை\n* தொழில்நுட்பம் மூலம் தடுக்கப்படும் என அறிவித்த நிறுவனம்\nஆயுத எழுத்து - 16/11/2018 - கஜா புயல் : கடந்ததும் கற்றதும்\nஆயுத எழுத்து - 16/11/2018 - கஜா புயல் : கடந்ததும் கற்றதும் - சிறப்பு விருந்தினராக - அமைச்சர் ஜெயகுமார், மீன்வளத்துறை // தனபதி, விவசாயிகள் சங்கம் // ராஜேந்திரன், மீனவர் சங்கம்\nஆயுத எழுத்து - 15/11/2018 - கஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்..\nஆயுத எழுத்து - 15/11/2018 - கஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்.. - சிறப்பு விருந்தினராக - செல்வகுமார், வானிலை ஆர்வலர் // போஸ், மீனவர் சங்கம் // பிரதீப் ஜான், வானிலை ஆர்வலர்\nஆயுத எழுத்து - 14/11/2018 - மெகா கூட்டணி Vs பாஜக கூட்டணி\nஆயுத எழுத்து - 14/11/2018 - மெகா கூட்டணி Vs பாஜக கூட்டணி சிறப்பு விருந்தினராக - சுதர்சன நாச்சியப்பன் , காங்கிரஸ் // துரை கருணா , பத்திரிகையாளர் // சரவணன் , திமுக // கே.டி.ராகவன் , பா.ஜ.க\nஆயுத எழுத்து - 13/11/2018 - பா.ஜ.க = பலசாலியா...\nஆயுத எழுத்து - 13/11/2018 - பா.ஜ.க = பலசாலியா... ஆபத்தான கட்சியா... சிறப்பு விருந்தினராக - நாராயணன் , பா.ஜ.க // வன்னி அரசு , விடுதலை சிறுத்தைகள் // ரமேஷ் , பத்திரிகையாளர் //விஜயதரணி , காங்கிரஸ் எம்.எல்.ஏ\nஆயுத எழுத்து - 12/11/2018 - SPOKEN ENGLISH வளர்ச்சிக்கானதா\nஆயுத எழுத்து - 12/11/2018 - SPOKEN ENGLISH வளர்ச்சிக்கானதா தமிழின் வீழ்ச்சிக்கானதா சிறப்பு விருந்தினராக - அப்பாவு , திமுக // அன்பு தென்னரசு , நாம் தமிழர் கட்சி // குறளார் கோபிநாத் , அதிமுக // நெடுஞ்செழியன் , கல்வியாளர்\nஆயுத எழுத்து - 10/11/2018 - 20 தொகுதி எடைத்தேர்தல்: அதிமுக - அமமுக கணக்கு என்ன...\nஆயுத எழுத்து - 10/11/2018 - 20 தொகுதி எடைத்தேர்தல்: அதிமுக - அமமுக கணக்கு என்ன... சிறப்பு விருந்தினராக - தங்கத்தமிழ்செல்வன், தினகரன் ஆதரவு // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // நிர்மலா பெரியசாமி, அதிமுக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/190442-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-11-17T09:32:36Z", "digest": "sha1:QJGZDQDIOL2QT2GTTPGS7CJSBYIBZMXK", "length": 12010, "nlines": 338, "source_domain": "www.yarl.com", "title": "கோமா? - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nஓடி ஓடி உழைத்தவன் - இன்று\nநெஞ்சுறுதியுடன் போராட போனவன்- இன்று\nவீதி விபத்தில் சிக்கி சிதைந்து போனான்\nமனைவி மக்களை அன்பாய் நேசித்தவன் - இன்று\nஅசையா மனிதனாக மருத்துவ மனையில்\nஎல்லா கேள்விகளுக்கும் காலம்தான் பதில்.\nஒரு சோக நிகழ்வு ரெண்டு நாட்களுக்கு முன்பு நிகழ்ந்தது. அவர் பிழைத்து வர இறைவனை பிரார்த்திக்கின்றேன்.\nஅவன் நலம் பெற்று சுகமே வர இறைவனை வேண்டுகின்றேன்.\nஒரு மனிதனின் வாழ்க்கை... ஒரு நிமிட விபத்தில், தலைகீழாக மாறி விடும் என்பதற்கு...\nஉங்கள் நண்பனின்... சோக சம்பவம், வாழ்க்கையின் பயத்தை ஏற்படுத்துகின்றது.\nஅவர் விரைவில் நலம் பெற... எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.\nஅவன் நலம் பெற்று சுகமே வர இறைவனை வேண்டுகின்றேன்.\nஒரு மனிதனின் வாழ்க்கை... ஒரு நிமிட விபத்தில், தலைகீழாக மாறி விடும் என்பதற்கு...\nஉங்கள் நண்பனின்... சோக சம்பவம், வாழ்க்கையின் பயத்தை ஏற்படுத்துகின்றது.\nஅவர் விரைவில் நலம் பெற... எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.\nதமிழ் சிறி, நூறு வீதம் உண்மை\nஉங்கள் எல்லோரின் பிரார்த்தனைகளும் வீண் போகவில்லை, அவர் நேற்று கண் முழித்ததாக தகவல் வந்தது.\nஇதுதான் யாழின் ஸ்பெஷல்: முகம் தெரியாத உறவுகளின் வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும் ( வீண் போகாது)\nஇப்பொது ஊன்று கோலின் உதவியுடன் நடக்கின்றார், விரைவில் பழைய நிலைக்கு திரும்புவார் நம்புகிறேன். அநேகமாக வேலையில் இருந்து ஓய்வு பெற வேண்டியதாகத்தான் இருக்கும். பிழைத்ததே பெரிய ஆறுதல்.\nநான் அவருக்கு சொன்னது இதுதான்.\nவாழ்க்கை என்றால் மேடு பள்ளம் இருக்கத்தான் செய்யும்\nநம்பிக்கைதான் வாழ்க்கை, நிச்சயம் நீங்கள் மனம் தளராது முயற்சி செய்யுங்கள் வெற்றி உங்கள் பக்கம். பத்தாவது முறை கீழே விழுந்தவன் மனம் உடைந்து சிறிது நேரம் பூமியை முத்தமிட்டபடி இருந்தவனை பார்த்து பூமி சொன்னது, ஒன்பது முறை நீ எழுந்து நின்றவன், இனி தோல்வியே உன்னை நெருங்க அஞ்சும்.\nGo To Topic Listing கவிதைப் பூங்காடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=154881", "date_download": "2018-11-17T09:51:34Z", "digest": "sha1:SLS4JJTZXGX2TNZ4EHNXZQPZFPNIBH6G", "length": 14018, "nlines": 181, "source_domain": "nadunadapu.com", "title": "அவர் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி’: விராட் கோலிக்கு ‘க்யூட்’ பிறந்தநாள் வாழ்த்து | Nadunadapu.com", "raw_content": "\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B\nசம்பந்தரின் மண்டேலா மஹிந்தவிடம் அப்பம் சாப்பிடப் போய்விட்டார்\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nஅவர் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி’: விராட் கோலிக்கு ‘க்யூட்’ பிறந்தநாள் வாழ்த்து\n:”‘அவர் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி என்று விராட் கோலியின் பிறந்த நாளுக்கு அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார். “,\nமும்பை:அவர் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி என்று விராட் கோலியின் பிறந்த நாளுக்கு அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார். \nஇந்திய கிரிக்கெட் அணித் தலைவரான விராட் கோலி திங்களன்று தன்னுடைய முப்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் இதற்காக அவரும் அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் ஹரித்வாருக்கு சென்றுள்ளார்கள்.\nஅங்குள்ள ஆஸ்ரமம் ஒன்றில் அவர்கள் பிறந்தநாளைக் கழிக்க விரும்புவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. \nஇந்நிலையில் 'அவர் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி என்று விராட் கோலியின் பிறந்த நாளுக்கு அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார். \nஇது தொடர்பாக அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரும் விராட் கோலியும் கட்டி அணைத்திருக்கும் ஒரு அழகான படத்தை வெளியிட்டுள்ளார்.\nஅந்த போட்டோவிற்கு தலைப்பாக மிகவும் எளிமையாக, ஆனால் காதல் ததும்பும் வகையில்;அவர் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி' என்று கூறியுள்ளார். \nஎளிமையான ஆனால் க்யூட்டான அவரது இந்த வாழ்த்தினை அனைவரும் சிலாகித்துள்ளனர்.இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவரது படத்திற்கு விருப்பக் குறியீட்டு வாழ்த்தியுள்ளார்கள்.      ”,\nPrevious articleஒரு கிலோ எடையுள்ள பச்சை நிற வைரம்\nNext articleராசிபலன் நவம்பர் 6 – ம் தேதி முதல் 19 – ம் தேதி வரை\nநாடாளுமன்றில் பொலிஸார் மீதும் கடும் தாக்குதல்\nஇணையத்தில் வைரலான 2.O வில்லன் மேக்கிங் வீடியோ\nபடங்களில் கலக்கி வருவது மட்டுமல்லாமல் 4 கோடிக்கு புதிய கார் வாங்கி அசத்தும்\nரஜினியுடன் 90 நிமிட குஷி பேட்டி..- (வீடியோ)\nஇறந்த மனிதன் 2 மாதங்களுக்கு பின் கல்லறைக் கல்லுடன் வந்ததால் மருமகளுக்கு நேர்ந்த துயரம்..\n“என்ன ஒரு கிரியேட்டிவிட்டி”…சபாஷ் போட வைத்த சிறுவர்கள்\nகடும் விமர்சனத்திற்கு ஆளாகி தனது பிளைப்புக்கே ஆப்பு வைத்துக்கொண்ட விராட் கோலி…\nநாங்கள் இந்தியாவின் போரையே முன்னெடுத்தோம்;நாமல் பேட்டி (வீடியோ)\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஉங்களின் ராசி எந்த எகிப்திய கடவுளை பிரதிபலிக்கிறது என்று தெரியுமா\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct052.php", "date_download": "2018-11-17T09:40:33Z", "digest": "sha1:X5FKMAIKTJBWKRJ5VMA2YRTYXZWLT2YP", "length": 16621, "nlines": 55, "source_domain": "shivatemples.com", "title": " தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில், திருநள்ளாறு - Dharbaranyeswarar Temple, Thirunallaru", "raw_content": "\nஇத்தலத்திற்கு அருகாமையில் 2 கி.மீ. தொலைவில் \"தக்களூர்\" என்ற் தேவார வைப்புத் தலம் உள்ளது. திருநள்ளாறு செல்பவர்கள் இத்தலத்திற்கும் சென்று வாருங்கள். இத்தலத்திலுள்ள இறைவன் பெயர் திருலோகநாதசுவாமி. இறைவியின் பெயர் தர்மசம்வர்த்தினி.\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nஇறைவி பெயர் பிராணம்பிகை, போகமார்த்த பூன்முலையாள்\nபதிகம் திருநாவுக்கரசர் - 2\nதிருஞானசம்பந்தர் - 4 (இவற்றில் ஒரு பதிகம் திருநள்ளாறு, திருஆலவாய் இரண்டிற்கும் பொதுவானது)\nஎப்படிப் போவது காரைக்காலில் இருந்து மேற்கே 6 கி.மி. தொலைவில் திருநள்ளாறு ஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பேரளம், காரைக்கால், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் முதலிய இடங்களிலிருந்து இத்தலத்திற்கு அடிக்கடி பேருந்துகள் செல்கின்றன. திருநள்ளாறு நவக்ரஹ ஸ்தலங்களில் சனி பகவானுக்கு உரிய ஸ்தலம் ஆகும். பாடல் பெற்ற சிவஸ்தலம் த��ருதருமபுரம் அருகிலுள்ளது.\nஆலய முகவரி அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் ஏழு நிலை ராஜகோபுரம் கொண்டு எழிலுடன் விளங்குகிறது. இத்தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள தியாகராஜர் தகவிடங்கர் எனப்படுகிறார். அவர் ஆடும் நடனம் உன்மத்த நடனம் எனப்படும். இத்தலத்தின் மூலவராக சிவபெருமான் தர்ப்பாரண்யேஸ்வரர் என்ற பெயருடன் அருள் பாலித்து வந்தாலும், இத்தலத்தின் பெருமைக்கு மூலகாரணமாக இருப்பவர் இத்தலத்தில் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரர் ஆவார். நவக்கிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கு உரிய ஸ்தலமாக திருநள்ளாறு விளங்குகிறது. சனீஸ்வரன் தனி சன்னதி கொண்டு அருள்பாலிப்பதால் இக் கோயிலில் நவகிரகங்கள் கிடையாது. மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர் சந்நிதிக்கும், இறைவி பிராணம்பிகை சந்நிதிக்கும் இடையில் சனீஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. சனிக்கழமைகளில் சனீஸ்வரரை வழிபடுவதற்காக பக்தர்கள் பெருமளவில் இங்கு கூடுகிறார்கள். இக் கோயிலில் சனி பகவானுக்கு உகந்த காக்கை வாகனம் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. விசேஷ காலங்களில் சனீஸ்வர பகவான் தங்கக் காகம் வாகனத்தில் அமர்ந்து வீதி உலா வருவார். இந்த தலத்திற்கு வந்து சனீஸ்வரரையும், தர்ப்பாரண்யேஸ்வரரரையும் வணங்குபவர்களுக்கு சனி பாதிப்பைத் தாங்கிக்கொள்ளும் மன திடமும், பிரச்னைகளிலிருந்து மீளும் வழியும் கிட்டும். நல்வாழ்வுக்கும் வழி பிறக்கும்.\nநள தீர்த்தம்: இக்கோவிலுக்கு அருகில் நள தீர்த்தம் என்ற பெயரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. சனியின் ஆதிக்கத்திற்கு உள்ளான நளச் சக்கரவர்த்தி பல துன்பங்களை அனுபவித்தான். கடைசியில் இத்தலம் வந்து இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானையும், இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரரையும் வழிபட்டு துன்பம் நீங்கப் பெற்றான். நளன் நீராடிய தீர்த்தம் அவன் பெயரால் நள தீர்த்தம் என்று பெயர் பெற்றது. நள தீர்த்தம் தவிர, பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் உள்ளிட்டவையும் இத்தலத்தில் உள்ளன. சனீஸ்வரன் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனிப் பெயர்ச்சியின் போது அவர் அவர்கள் ஜாதகத்தின் தன்மைக்குத் தக்கவாறு நன்மை தீமைகள் நடைபெறகூடும் என்பதால் இந்நாளில் சனிபகவானுக்கு தீபமேற்றி வழிபட்டால் நன்மை உண்டாகும் என்பது மக்கள் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் லக்ஷக்கணக்கில் மக்கள் இங்கு வந்து நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானையும், இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரரையும் வழிபாடு செய்கின்றனர்.\nநள தீர்த்தத்தில் நீராடும் பக்தர்கள்\nபச்சைப் பதிகம்: திருஞானசம்பந்தரின் இத்தலத்திற்கான \"போகமார்த்த பூன்முலையாள்\" என்று தொடங்கும் பதிகம் \"பச்சைப் பதிகம்\" என்ற சிறப்புடையது. சம்பந்தரை மதுரையில் சமணர்கள் வாதிற்கு அழைத்தனர். அனல் வாதம் மற்றும் புணல் வாதம் செய்வது என்றும் அதில் வெல்பவர் சமயமே உயர்ந்தது என்று மதுரை மன்னர் முன்னிலையில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி சமணர்கள் தங்கள் சமயக் கருத்துக்களை ஒரு ஏட்டில் எழுதி அதை தீயில் இட்டனர். ஏடு தீயில் எரிந்து சாம்பலாயிற்று. அதன் பின் சம்பந்தர் முறை வரும் போது அவர் திருமுறை ஏட்டில் கயிறு சார்த்தி பார்த்த போது திருநள்ளாறு தலத்திற்கான \"போகமார்த்த பூன்முலையாள்\" என்ற பதிகம் வந்தது. சம்பந்தர் அதை தீயில் இட்டார். ஏடு தீயில் கருகாமல் பச்சை ஏடாகவே இருந்தது. சமணர்கள் வாதில் தோற்றனர். மதுரை மன்னனும் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறினான். இவ்வாறு பாண்டிய நாட்டில் சைவம் தழைக்க காரணமாக இருந்த பதிகம் பெற்ற பெருமையை உடையது திருநள்ளாறு தலம்.\nகோவில் அமைப்பு: நான்கு வீதிகளுக்கு நடுவில் கோயில் அமைந்துள்ளது. உயர்ந்த ராஜகோபுரம். அதற்கு முன்புள்ள முற்றம் மண்டபமாக்கப்பட்டுள்ளது. இங்கு வடபுறம் அலுவலகமும் தென்புறம் இடையனார் கோயிலும் உள்ளது. விசாலமான பிராகாரத்துடனும், உயர்ந்த சுற்றுமதில்களுடனும் ஆலயம் அரைந்துள்ளது. சுவரில் நளன் வரலாறு வண்ண ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வசந்த மண்டபம் உள்ளது. சனி பகவான் சந்நிதி முன்னால் மகர, கும்பராசிகளின் உருவங்கள் உள்ளன. மகர, கும்பராசிகளுக்குச் சனி அதிபதியாவார். அதையடுத்து அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். உற்சுற்றில் சுந்தரர், அறுபத்துமூவர் மூல உருவங்கள் உள்ளன. வரிசை முடிவில் நளன் வழிபட்ட நளேஸ்வரர் சிவலிங்கம் உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், விநாயகரும், பிரமனும் துர்க்கையும் உள்ளனர். சொர்ண கணபதி சந்நிதி தலவிநாயகர் சந்நிதியாகும். சப்தவிடங்கத் தலசிவலிங்கத் திருமேனிகளும், சுப்பிரமணியர் சந்நிதியும், ஆதிசேஷன், நளநாராயணப் பெருமாள், மகாலட்சுமி, பைரவர் முதலிய சந்நிதிகளும் உள்ளன. படிகளேறிச் செல்லும்போது பலிபீடம் சற்று விலகியிருப்பதைக் காணலாம். தினந்தோறும் ஆறுகால வழிபாடுகளும் செம்மையாக நடைபெறும் இத்திருக்கோயில் தருமையாதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. வைகாசியில் பெருவிழா நடைபெறுகிறது.\nமகாவிஷ்ணு, பிரம்மா, தேவேந்திரன், திசைப் பாலகர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன், நளன் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் என்ற பெருமை உடையது திருநள்ளாறு திருத்தலம்.\nதிருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nசனி பகவான் சந்நிதிக்குச் செல்லும் வழி\nசனி பகவானை தரிசிக்க காத்திருக்கும் ப்க்தர்கள்\nசனி பகவான் சந்நிதி வாயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2015/08/blog-post_91.html", "date_download": "2018-11-17T09:00:06Z", "digest": "sha1:VLK3WOWN6DBDLE4YT5IKZV7RYVSPU2N6", "length": 12704, "nlines": 201, "source_domain": "www.astrosuper.com", "title": "/> யோகங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nயோகங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்\nயோகங்கள் மொத்தம் 27 ...யோகம் என்பது ,வானில் ஒரு குறித்த இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்லுகிற மொத்த தொலைவாகும்.\n1.விஷ்கம்பம் -உறவினர்களிடம் அன்பு கொண்டவர்\n5.சோபனம் -தன்மான உணர்வு மிக்கவர்\n7.சுகர்மம் -தரும சிந்தனை உடையவர்\n8.திருதி -இனிய வார்த்தைகள் பேசுபவர்\n9.சூலம் -அருள் உள்ளம் கொண்டவர்\n11.விருத்தி -செல்வர்கள் நட்பு கொண்டவர்\n12.துருவம் -மற்றவரிடம் பணிவு கொள்பவர்\n13.வ்யாகாதம் -பயணம் செய்வதில் விருப்பம் உடையவர்\n15.வஜ்ரம் -விவசாயத்தில் ஈடுபாடு உடையவர்\n16.ஸித்தி -ஊருக்கு நல்லவராக இருப்பார்\n17.வ்யதீபம் -எதிரிகளை வீழ்த்த வல்லவர்\n18.வரீயான் -உண்மைக்கு மாறாக பொய் சொல்பவர்\n20 -சிவம் -பெற்றோரை பேணுபவர்\n21-ஸித்தம் -ஆலோசனை திறன் மிக்கவர்\n22.ஸாத்யம் -கலைஞர் கலைகளில் வல்லவர்\n23.சுபம் -பெண்களிடம் அன்பு செலுத்துபவர்\n25.ப்ராஹாம் -பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவர்\n26.மகேந்திரம் ஐந்திரம் -சகல கலைகளையும் அறிந்தவர்\n27.வைதிருதி -வீர பராக்கிரம சாலியாக திகழ்பவர்\nLabels: astrology, கரணம், யோகம், ராசிபலன், ஜோதிடம்\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nகுபேரன் படம் பூஜையறையில் மாட்டுவது தோசமா.. யோகமா\nஜோதிட சூட்சுமங்கள் -2 ,ஜோதிடர்கள் ஜாதகம் பார்க்க உ...\n12 ராசியினரும் வழிபடவேண்டிய குரு ஸ்தல பரிகாரம்\n2015-2016ம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு வீடு,வ...\nநட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி\n108 சித்தர்களின் ஜீவ சமாதி இடங்களின் பட்டியல்\nசித்தர்களின் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்\nஆயுளை நீடிக்க செய்ய, சித்தர்கள் கடைபிடித்த கேசரி ய...\nதிருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள...\nஆவணி மாதத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்க நல்ல...\nபசியின்றி ,உணவின்றி வாழ வைக்கும் சூரிய யோகா\nதேங்காய் எண்ணெய் கலப்படம் ஒரு சர்வதேச மோசடி\nஆதிசங்கரர் அருளிய,உங்கள் பிறந்த ந���்சத்திரப்படிசொல்...\nஓட்டல் மூலம் தினசரி வருமானம் இரண்டு லட்சம் சம்பாதி...\nவிவசாயம் செய்து, கோடீஸ்வரர் ஆன இந்திய விவசாயி\nஜாதகத்தில் மாந்தி நின்ற பலன்கள் -ஜூனியர் சனிபகவான்...\nயோகங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்\nஆடி அமாவாசை அன்னதானம் ;நண்பர்களுக்கு நன்றி\nஜோதிடம் -கரணங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்\nதிருமண காலம் எப்போது வரும்..\nசெவ்வாய் சூரியன் இணைவு ஏற்படுத்தும் பூகம்பம்\nஜோதிடம்;பிறந்த லக்னப்படி முன்னேற்றம் உண்டாக பரிகா...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetripadigal.in/2009/04/blog-post_25.html", "date_download": "2018-11-17T09:23:41Z", "digest": "sha1:WWDPPAZD6ZAB2FOQBASPCBDJTVSZ2URO", "length": 12446, "nlines": 213, "source_domain": "www.vetripadigal.in", "title": "இலங்கை பிரச்சனை தமிழக தேர்தலை பாதிக்குமா? ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nசனி, 25 ஏப்ரல், 2009\nஇலங்கை பிரச்சனை தமிழக தேர்தலை பாதிக்குமா\nபிற்பகல் 2:35 அரசியல், இணைய ஒலி இதழ், தேர்தல் 2009 No comments\nதமிழக அரசியல் களம் சூடாகி விட்டது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. அணிகள் மோத தயாராகி விட்டன. இந்த நிலையில், தமிழக மக்களிடையே, எந்தெந்த பிரச்சனைகள் தேர்தல் பிரச்சனைகளாக உருவாகி வருகின்றன என்பது பற்றி விவாதங்கள் மீடியாக்களில் வருகின்ற்ன. அனைத்து கட்சிகளும், இலங்கை பிரச்சனையை பெரிதாக்கி, அதுதான் மக்கள் மனத்தில் இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றன.\nமேலும் விஜயகாந்த், திமுக அணிக்கு எதிரான வாக்குகளை பிரித்து, திமுக விற்கு ஆதரவாக இருப்பதாகவும் மீடியாக்கள் மத்தியில் ஒரு பேச்சு அடிபடுகிற்து.\nதமிழக தேர்தல் பிரச்சனைகள் பற்றி, வெற்றி குரலுக்காக, நான் டெலிகிராப் பத்திரிகையின் இணை ஆசிரியர் திரு ஜி.சி. சேகர் அவர்களை தொலைபேசி மூலம் பேட்டி கண்டேன். திரு சேகர் ஒரு பிரபல பத்திரிகையாளர். கடந்த 30 வருடங்களாக பல வட இந்திய பத்திரிகைகளில் அரசியல் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறார்.\nஇந்த பேட்டியை, கீழ்கண்ட பிளாஷ் பிளேயரில், 'பிளே' பட்டனை அழுத்தி கேட்கவும். இந்த ஆடியோ,பிராட் பேண்டுகளில் சீராக வரும். ஏதாவது த்டங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, டெஸ்க் டாப்பில் சேமித்து mp3 பிளேயரில் கேட்கலாம்.\nஅவரது பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு\nஆரிய மாயை - திராவிட மாயை : ஒரு அலசல்\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா - அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை\nதமிழக தேர்தல் 2011 - திமுக மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கைகள் - ஒரு அலசல்\nபாரதி கண்ட புதுமை பெண் - கேப்டன் பவிகா பாரதி உலகின் இளம் விமானி\nதமிழ்நாடு விஷன் 2023 - ஒரு அலசல்\nஇந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய பாடல்\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - டாகடர் கலாமின் முழு அறிக்கை\nவெற்றியின் துவக்கம் - தலைமை பண்பு\nஇலங்கை பிரச்சனை தமிழக தேர்தலை பாதிக்குமா\nஜெயலலிதாதான் அடுத்த பிரதமர் - அடித்து சொல்கிறார் அ...\nகமலஹாசனைப்பற்றி - ரேடியோ மிர்ச்சி ஆர். ஜே சுஜாதாவி...\nசிதம்பரத்தை ஷூவினால் தாக்கிய ஜர்னைல் சிஙகிடம் பிர...\nதமிழக தேர்தல் களம் - ஒரு சூடான அலசல்\nஜனநாயகத்தை கொண்டாடுவோம் - FM ரேடியோக்களும் கூட்டண...\nஇணைய ஒலி இதழ் (24)\nஇலங்கை பிரச்சனை தமிழக தேர்தலை பாதிக்குமா\nஜெயலலிதாதான் அடுத்த பிரதமர் - அடித்து சொல்கிறார் அ...\nகமலஹாசனைப்பற்றி - ரேடியோ மிர்ச்சி ஆர். ஜே சுஜாதாவி...\nசிதம்பரத்தை ஷூவினால் தாக்கிய ஜர்னைல் சிஙகிடம் பிர...\nதமிழக தேர்தல் களம் - ஒரு சூடான அலசல்\nஜனநாயகத்தை கொண்டாடுவோம் - FM ரேடியோக்களும் கூட்டண...\nஅரசியல் (35) செய்தி விமர்சனம் (30) இணைய ஒலி இதழ் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) டாக்டர் க்லாம் (6) தேர்தல் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/11/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-344-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2018-11-17T08:58:12Z", "digest": "sha1:6EFR6BCX2R7MX5OV36UUIIREYHQYX555", "length": 9674, "nlines": 328, "source_domain": "educationtn.com", "title": "அரசாணை எண் -344 -பொது (பல்வகை )த் துறை உள்ளூர் விடுமுறை 13.11.2018 விடப்படுகிறது -தமிழக அரசு உத்தரவு !!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone அரசாணை எண் -344 -பொது (பல்வகை )த் துறை உள்ளூர் விடுமுறை 13.11.2018 விடப்படுகிறது -தமிழக...\nஅரசாணை எண் -344 -பொது (பல்வகை )த் துறை உள்ளூர் விடுமுறை 13.11.2018 விடப்படுகிறது -தமிழக அரசு உத்தரவு \nPrevious articleஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறை அமல்\n5 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (16.11.2018) விடுமுறை\nகுழந்தைகள் தின விழா :விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வெட்டிப் பெருமாள் அகரம்.\nஅரசுப்பள்ளியில் மழலையர் வகுப்பு குழந்தைகள் தினத்தில் அசத்தல் தொடக்கம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபகுதிநேர ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய நகல்கள்…\nகஜாவைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, “ஃபேதாஸ்” மற்றும் “ஃபாணி”. அதிர வைக்கும் அடுத்தடுத்த புயல்கள்..\nபகுதிநேர ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய நகல்கள்…\nகஜாவைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, “ஃபேதாஸ்” மற்றும் “ஃபாணி”. அதிர வைக்கும் அடுத்தடுத்த புயல்கள்..\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ஆதாருடன் இணைந்த பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/42", "date_download": "2018-11-17T09:19:05Z", "digest": "sha1:6IKGBYCHUVGT7R65YKGWMVJR4KYLKKP6", "length": 7962, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/42 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/42\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவிட சர்மா எழுதிய ஒப்புநோக்கு நூலாகும். சுமார் 80 பக்கங்கள் கொண்ட இந்நூலை ரங்கூன் மின்னொளிப் பிரசுரம் 1937-ல் வெளியிட்டிருந்தது. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய ராணுவ வெறியர்கள் ரங்கூன் நகரின் மீது குண்டுகளை வீசி நாசம் செய்தபோது, பர்மாவிலிருந்து வெளியேறித் தமிழகத்துக்குத் திரும்பி வந்த சாமிநாத சர்மா பல குறிப்பிடத்தக்க நூல்களை எழுதுவதில் தமது நேரத்தை யும் சக்தியையும் செலவிட்டு வந்தார். இதன் பயனாக, யுத்த காலத்தில் அவர் எழுதிய நூல்களில் சோவியத் ருஷ்யாவைப் பற்றியும், காரல் மார்க்ஸ் பற்றியும் எழுதப்பட்ட நூல்கள் இரண்டும் குறிப்பிடத்தக்கவையாகும். சோவியத் ருஷ்யா என்ற அவரது நூலே, தமிழில் சோவியத் யூனியனைப் பற்றி முதன்முதலில் வெளிவந்த முழுமையான வரலாறு என்று கூற வேண்டும். அதே போல் காரல் மார்க்ஸ் என்ற அவரது வரலாற்று நூலும், தமிழில் மார்க்சைப் பற்றியும் அவரது கொள்கை, பணி ஆகியவை பற்றியும் முதன்முதலாக வெளிவந்த விரிவான நூலாகவே திகழ்ந்தது. இவையிரண்டும் சக்தி காரியாலய வெளியீடு களாக வெளி வந்தன. லெனினது வாழ்க்கை வரலாறு பற்றித் தமிழில் வெளி வந்த இரண்டாவது நூல், வி. கிருஷ்ணசாமி எழுதிய லெனின்' என்ற நூலாகும். இது 1939-ல் சென்னை நவயுகப் பிரசுராலய வெளியீடாக வெளி வந்தது. சுமார் 150 பக்கங் கொண்ட இந்நூலே தமிழில் முதன்முதலில் வெளிவந்த முழுமையான, விரிவான வாழ்க்கை வரலாறு எனலாம். இந்நூல் லெனினது வாழ்க்கை , பணி. போதனை கள், சாதனைகள் ஆகியவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு எடுத் துக் கூறியது. இதன்பின் 1940-ல் டாக்டர் பா. நடராஜன் எழுதிய \"லெனினும் ரஷ்யப் புரட்சியும்' என்ற நூல் வெளி வந்தது. மேலும், மேற்கூறிய நவயுகப் பிரசுராலயம் 1938-ல் சென்னையில் தொடங்கப்பட்ட போது, அந்தப் பிரசுராலயத் தின் முதல் வெளியீடாக, கம்யூனிஸத் தத்துவங்கள் பற்றிய 41\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 16 மே 2018, 06:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடு��லான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/04121651/1188830/O-panneerselvam-says-Nobody-can-buy-the-AIADMK-MLAs.vpf", "date_download": "2018-11-17T09:32:59Z", "digest": "sha1:LPZRDMTCTP72FLY347LHWS5NUZYRFRKQ", "length": 17307, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "அதிமுக எம்எல்ஏக்களை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது- ஓ. பன்னீர்செல்வம் || O panneerselvam says Nobody can buy the AIADMK MLAs", "raw_content": "\nசென்னை 17-11-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅதிமுக எம்எல்ஏக்களை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது- ஓ. பன்னீர்செல்வம்\nபதிவு: செப்டம்பர் 04, 2018 12:16\nஅதிமுக எம்எல்ஏக்களை எந்தக் கட்சியினாலும், எந்தக் காலத்திலும் விலை கொடுத்து வாங்க முடியாது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #ADMK #OPanneerselvam\nஅதிமுக எம்எல்ஏக்களை எந்தக் கட்சியினாலும், எந்தக் காலத்திலும் விலை கொடுத்து வாங்க முடியாது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #ADMK #OPanneerselvam\nவேலூரில் நேற்று இரவு நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு காஞ்சீபுரம் பொன்னேரிக்கரை பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஅப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nமுக்கொம்பு அணை 176 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. அந்த அணையையும், தமிழக அரசினையும் ஸ்டாலின் ஒப்பிடுவது தவறு.\nஉடைந்த முக்கொம்பு அணை தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் விரைந்து சீர் செய்யப்பட்டது. அத்துடன் புதிய அணை கட்டுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nகரிகாலன் கட்டிய கல்லணை ஆயிரம் ஆண்டுகளையும் கடந்து உறுதியாக உள்ளது போல் அ.தி.மு.க. அரசும் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும்.\nகர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரினை தேக்கி வைப்பதற்கான திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது.\nஅதிமுக எம்எல்ஏக்களை எந்தக் கட்சியினாலும், எந்தக் காலத்திலும் விலை கொடுத்து வாங்க முடியாது. அவர்களை விலை கொடுத்து வாங்கி விடலாம் என நினைப்பது பகல் கனவாகவே முடியும்.\nஎம்.ஜி.ஆரால் அஸ்திவாரம் போடப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டப்பட்ட மாளிகை அ.தி.மு.க. எந்தக் காலத்திலும் எவராலும் தகர்க்க முடியாத மாளிகையாகும்.\nஇவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாப���த்.பா.கணேசன், அமைப்புச் செயலாளர் வி.சோமசுந்தரம், மாவட்ட பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், நிர்வாகிகள் காஞ்சி பன்னீர்செல்வம், தும்பவனம் ஜீவானந்தம், அத்திவாக்கம் ரமேஷ், அக்ரி நாகராஜன், ராஜசிம்மன், பாலாஜி, ஜெயராஜ் கலந்து கொண்டனர். #ADMK #OPanneerselvam\nசென்னைக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட 1000 கிலோ நாய்க்கறி எழும்பூர் ரெயில் நிலையத்தில் பறிமுதல்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டில் முறையிட தேவஸ்தானம் முடிவு\nபல்வேறு பகுதிகளில் 1.27 லட்சம் மரங்கள் புயலால் முறிந்து விழுந்துள்ளன - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநாகையில் கஜா புயலால் 136 பள்ளிகள் சேதமடைந்துள்ளன - அமைச்சர் செங்கோட்டையன்\nகாஷ்மீர் பஞ்சாயத்து தேர்தல்: 11 மணி வரை 18.5 சதவீதம் வாக்குப்பதிவு\nஓமலூர்-மேச்சேரி சாலையின் மையப்பகுதியில் நவீன சந்தை அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநாகை: தரங்கம்பாடியில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்\nஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி திமுக உறுப்பினர்கள் கூட்டம்- தா.மோ. அன்பரசன் அறிவிப்பு\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் - பிரியாணியில் கலந்து விற்பது அம்பலம்\nபுயல் பாதித்த பகுதிகளில் நாளை ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nகஜா புயலுக்கு 36 பேர் பலியானது உச்சக்கட்ட வேதனை- முக ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு\nகார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு 2,600 சிறப்பு பஸ்கள் இயக்கம்\nடிவி சேனல் பற்றி விமர்சனம்- நடிகர் விஷால் மீது அதிமுக பாய்ச்சல்\nஅரவக்குறிச்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி- எம்.ஆர். விஜயபாஸ்கர் பேட்டி\nதிண்டுக்கல்லில் நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுகவினர் ரகளை - நாற்காலிகள் வீச்சு\nஅதிமுகவின் புதிய தொலைக்காட்சி நியூஸ் ஜெ நாளை தொடக்கம்\nஇலவசத்தை விமர்சித்த கமலுக்கு அதிமுக கடும் கண்டனம்\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\nவிஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\nவரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டேன் - திருப்தி தேசாய் பிடிவாதம்\nஆஸ்திரேலியா தொடர்- பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரை\nதமிழகத்தில் கஜா பு���லுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nதிருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்தில் சிறைபிடிப்பு - ஐயப்ப பக்தர்கள் முற்றுகையிட்டு போராட்டம்\nயுவராஜ் சிங், ஆரோன் பிஞ்ச் உள்பட 11 வீரர்களை விடுவித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஅ.தி.மு.க. செய்தி சேனலை பற்றி விஷால் விமர்சனம்\nஇந்தியா தொடரை கைப்பற்றாவிடில், அது ஆச்சர்யமான விஷயமாக இருக்கும்- டீன் ஜோன்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/13163754/1183627/ENGvIND-England-all-rounder-snatch-games-from-india.vpf", "date_download": "2018-11-17T09:33:57Z", "digest": "sha1:6YPTSRZM2MLHCOWXDA2ONEVH3RXD3UDI", "length": 19408, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெஸ்ட் தொடர்- இந்தியாவிடம் இருந்து வெற்றியை பறித்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர்கள் || ENGvIND England all rounder snatch games from india", "raw_content": "\nசென்னை 17-11-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடெஸ்ட் தொடர்- இந்தியாவிடம் இருந்து வெற்றியை பறித்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர்கள்\nஇங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர்கள் சிறப்பாக விளையாடியதால் இந்தியா முதல் இரண்டு டெஸ்டிலும் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. #ENGvIND\nஇங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர்கள் சிறப்பாக விளையாடியதால் இந்தியா முதல் இரண்டு டெஸ்டிலும் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. #ENGvIND\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.\nமுதல் இன்னிங்சில் இங்கிலாந்து 287 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் விராட் கோலியின் சதத்தால் 274 ரன்கள் குவித்தது. அறிமுக வீரரான சாம் குர்ரான் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி இந்தியாவின் ரன்குவிப்பிற்கு தடைபோட்டார்.\nஅந்த அணி 2-வது இன்னிங்சில் ஒரு கட்டத்தில் 87 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் வந்த ஆல்ரவுண்டரும், அறிமுக வீரரும் ஆன சாம் குர்ரான் அபாரமாக விளையாடி 65 பந்தில் 63 ரன்கள் விளாசினார். இதனால் இங்கிலாந்து 180 ரன்கள் சேர்த்தது. முதல் இன்னிங்சில் 13 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் இந்தியாவிற்கு 194 வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இந்தியா 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nவிராட் கோலி அரைசதம் அடித்திருந்த நிலையில் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் கோலி விக்கெட்டை சாய்த்தார். அத்துடன் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். குர்ரான் ரகானே விக்கெட்டை வீழ்த்தினார். இரு ஆல்ரவுண்டரால் இந்தியாவின் வெற்றி பறிபோனது. அறிமுக போட்டியிலேயே 20 வயது இளைஞரான சாம் குர்ரான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.\n2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்னில் படுதோல்வியடைந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 107 ரன்னில் சுருண்டது. ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினாலும், கிறிஸ் வோக்ஸ் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.\nபின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. ஒரு கட்டத்தில் 131 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அதன்பின் விக்கெட் கீப்பர் உடன் இணைந்த கிறிஸ் வோக்ஸ் அவுட்டாகாமல் 137 ரன்கள் விளாசினார். இதனால் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 2-வது இன்னிங்சில் இந்தியா 130 ரன்னில் சுருண்டது. கிறிஸ் வோக்ஸ் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். அத்துடன் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.\nமுதல் இன்னிங்சில் கிறிஸ் வோக்ஸ சொற்ப ரன்களில் ஆட்டமிழந்திருந்தால் போட்டியின் முடிவு வேறுமாதிரி இருந்திருக்கும். இரண்டு போட்டிகளிலும் ஆல்ரவுண்டர்களான சாம் குர்ரான், பென் ஸ்டோகஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இந்தியாவிடம் இருந்து வெற்றியை பறித்துவிட்டனர்.\nENGvIND | சாம் குர்ரான் | கிறிஸ் வோக்ஸ் | பென் ஸ்டோக்ஸ்\nசென்னைக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட 1000 கிலோ நாய்க்கறி எழும்பூர் ரெயில் நிலையத்தில் பறிமுதல்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டில் முறையிட தேவஸ்தானம் முடிவு\nபல்வேறு பகுதிகளில் 1.27 லட்சம் மரங்கள் புயலால் முறிந்து விழுந்துள்ளன - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநாகையில் கஜா புயலால் 136 பள்ளிகள் சேதமடைந்துள்ளன - அமைச்சர் செங்கோட்டையன்\nகாஷ்மீர் பஞ்சாயத்து தேர்தல்: 11 மணி வரை 18.5 சதவீதம் வாக்குப்பதிவு\nஓமலூர்-மேச்சேரி சாலையின் மையப்பகுதியில் நவீன சந்தை அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநாகை: தரங்கம்பாடியில் கஜா புயலால�� ஏற்பட்ட சேதங்களை மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்\nகஜா புயல் தாண்டவம் - டெல்டா மாவட்டங்கள் முற்றிலும் முடங்கியது\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி - தமிழகத்தில் 2 நாளில் மீண்டும் மழை எச்சரிக்கை\nநேரு குடும்பத்தை சேராத காங். தலைவர்கள் பட்டியல் - மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nராஜபக்சேவுக்கு எதிரான 2-வது நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்க அதிபர் சிறிசேனா மறுப்பு\nமுரளிவிஜய் புகாருக்கு தேர்வு குழு தலைவர் மறுப்பு\nஇங்கிலாந்து தோல்வி குறித்து கிரிக்கெட் வாரியத்திடம் ரவிசாஸ்திரி விளக்கம்\nஇங்கிலாந்து தொடருக்காக சிறப்பான முறையில் தயாராகுவது அவசியமானது- ராகுல் டிராவிட்\nஇங்கிலாந்தை விட சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார்- ரவி ஷாஸ்திரி\nஇங்கிலாந்து மண்ணில் தோல்வி- கிரிக்கெட் வாரியத்துக்கு ரவிசாஸ்திரி வேண்டுகோள்\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\nவிஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\nவரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டேன் - திருப்தி தேசாய் பிடிவாதம்\nஆஸ்திரேலியா தொடர்- பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரை\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nதிருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்தில் சிறைபிடிப்பு - ஐயப்ப பக்தர்கள் முற்றுகையிட்டு போராட்டம்\nயுவராஜ் சிங், ஆரோன் பிஞ்ச் உள்பட 11 வீரர்களை விடுவித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஅ.தி.மு.க. செய்தி சேனலை பற்றி விஷால் விமர்சனம்\nஇந்தியா தொடரை கைப்பற்றாவிடில், அது ஆச்சர்யமான விஷயமாக இருக்கும்- டீன் ஜோன்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3/", "date_download": "2018-11-17T09:22:50Z", "digest": "sha1:FRG34WTKBGMDPB25CBG5DFL7JWHLF7GW", "length": 7396, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "கத்திமுனையில் பாரிய கொள்ளை: சாவகச்சேரியில் சம்பவம் | Athavan News – ஆதவன் – தமி��் செய்திகள்", "raw_content": "\nடெல்லியில் காற்று மாசு மீண்டும் அபாய நிலை\nமாலைதீவு புதிய ஐனாதிபதிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nமட்டக்களப்பில் மாபெரும் புத்தக கண்காட்சி\nகலிஃபோர்னியாவின் காற்றின் தரம் மிக மோசமடைந்துள்ளது\nகேரளாவுக்காக நடத்தப்படவுள்ள பிரமாண்ட நட்சத்திரக் கலைவிழா\nகத்திமுனையில் பாரிய கொள்ளை: சாவகச்சேரியில் சம்பவம்\nகத்திமுனையில் பாரிய கொள்ளை: சாவகச்சேரியில் சம்பவம்\nசாவகச்சேரி நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றிலிருந்து கத்திமுனையில் பாரிய தொகை பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.\nஇன்று (புதன்கிழமை) காலை பணிநேரம் ஆரம்பிக்கப்பட்ட போது, கத்தியுடன் உள்நுழைந்த மர்ம நபர் அங்கிருந்து 18 இலட்சத்து 91 ஆயிரம் ரூபாயை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.\nபாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தினை வங்கியில் வைப்பிலிடுவதற்காக அதிகாரிகள் எடுத்தபோது நிறுவனத்திற்குள் நுழைந்த நபர் அங்கிருந்தோரை அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.\nசம்பவம் தொடர்பாக உடனடியாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து, சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிளிநொச்சியில் ஆயுத முனையில் கொள்ளை: பொலிஸார் தீவிர விசாரணை\nகிளிநொச்சி நகரில் இடம்பெற்ற ஆயுத முனையிலான கொள்ளை சம்பவம் தொடர்பில் கிளிநாச்சி பொலிஸார் தீவிர விசாரண\nயாழில் திருடிய தாலிக்கொடியை திருப்பிக்கொடுத்த கொள்ளையர்கள்\nவீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டின் உரிமையாரை வெட்டிக்காயப்படுத்தி நகைகளை கொள்ளையிட்டு சென்ற க\nசாவகச்சேரியில் விபத்து – ஒருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேச சபையின் தலைமை காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒரு\nபெண்ணொருவரை தூக்கி எறிந்துவிட்டு கொள்ளை\nகனடாவின் யார்மௌத் பகுதியில் பெண்ணொருவரை தூக்கி எறிந்துவிட்டு, அவரது வாகனம் உள்ளிட்ட உடைமைகளை கொள்ளைய\nஆலய வழிபாட்டுக்கு சென்ற பெண்களிடம் நகைகள் கொள்ளை\nயாழ்ப்பாணத்தில் தீபாவளி தினத்தன்று ஆலய வழிபாட்டுக்கு சென்ற மூன்று பெண்களிடமிருந்து தாலிக்கொடி உட்பட\nமட்டக்களப்பில் மாபெரும் புத்��க கண்காட்சி\nகேரளாவுக்காக நடத்தப்படவுள்ள பிரமாண்ட நட்சத்திரக் கலைவிழா\nகுறைந்த வருமானம் பெறும் பணியாளர்களுக்கான வரி நீக்கம்\nகிளிநொச்சியில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்து விபத்து: சிறுவன் படுகாயம்\nவடக்கு மானிடொபாவில் நான்கு பழங்குடியின சமூகத்துக்காக பாடசாலைகள் அமைக்க திட்டம்\nமட்டக்களப்பில் சிறு குளங்கள் திறந்து வைக்கும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/79067/", "date_download": "2018-11-17T09:22:59Z", "digest": "sha1:NAYHPEBNB7YCUBQGUCW3FOPSYTMBN74S", "length": 9996, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "“நாங்கள் மிகவும் ஐக்கியமாக வாழும் குடும்பம்” – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“நாங்கள் மிகவும் ஐக்கியமாக வாழும் குடும்பம்”\nஏதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தீர்மானிப்பார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கோத்தாதய ராஜபக்ச எம்பிலிப்;பிட்டிய கொட்டகவெல பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கில்லை.ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் வேட்பாளர் யார் என்பதை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீர்மானிப்பார். மகிந்த ராஜபக்ச முடிவு ஒன்றை அறிவித்தால் அது தொடர்பாக தீர்மானம் ஒன்றை எடுப்பேன். நாங்கள் மிகவும் ஐக்கியமாக வாழும் குடும்பம் எனவும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.\nTagsகோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தல் மகிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பொஸிற்றிவ் பொன்னம்பலம்\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிம்பாப்வேயில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 42 பேர் பலி\nகோத்தபாய தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க முயற்சியாம்..\nகாலில் விலங்கிட்ட கைதி, யாழ்.போதனா வைத்திய சாலையில் – காவலரை தேடும் நோயாளிகள்..\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/nofct/nct33.php", "date_download": "2018-11-17T08:23:27Z", "digest": "sha1:LEVWCLQLLWVX3G7IDQS44ZPKUXCJIFGI", "length": 31118, "nlines": 157, "source_domain": "shivatemples.com", "title": " சௌந்தரேஸ்வரர் கோவில், திருநாரையூர் - Soundareswarar Temple, Thirunaraiyur", "raw_content": "\nதிருநாரையூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலுள்ள காட்டுமன்னார்குடியை மைய இருப்பிடமாகக் கொண்டு திருநாரையூர், திருஓமாம்புலியூர், திருகானாட்டுமுள்ளூர் மற்றும் திருக்கடம்பூர் ஆகிய 4 பாடல் பெற்ற திருத்தலங்களையும் ஒரே நாளில் தரிசித்துவிட முடியும்.\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தல���்கள்\nபதிகம் திருநாவுக்கரசர் - 2\nஎப்படிப் போவது சிதம்பரத்தில் இருந்து குமராட்சி வழியாக காட்டுமன்னார்குடி செல்லும் வழியில், சிதம்பரத்தில் இருந்து சுமார் 17 கி.மி. தொலைவிலும், காட்டுமன்னார்குடியில் இருந்து சுமார் 8 கி.மி. தொலைவிலும் திருநாரையூர் சிவஸ்தலம் அமைந்துள்ளது. சிதம்பரம் - காட்டுமன்னார்குடி (வழி குமராட்சி) சாலையில் செல்லும் பேருந்துகளில் சென்று திருநாரையூர் விலக்கு நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து ஒரு கி.மீ. நடந்தால் இத்தலத்தை அடையலாம்.\nஆலய முகவரி அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் காலை 6 மணி முதல் 11-30 மணி வரையும், மாலை 3-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதல வரலாறு: ஒருமுறை கந்தர்வன் ஒருவன் ஆகாய வழியே சென்று கொண்டிருந்தான். அப்போது அவன் சாப்பிட்ட ஒரு பழத்தின் கொட்டையை கீழே போட்டான். அது அங்கு தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவர் மீது விழுந்தது. தவம் கலைந்த மகரிஷி, அவனை நாரையாக பிறக்கும்படி செய்து விட்டார். அவன் சாப விமோசனம் கேட்டு கதறியழுத போது இத்தலத்திலுள்ள சௌந்தரேஸ்வரரை தினமும் காசி கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து விமோசனம் பெறுக என்று கூறினார். சாபம் அடைந்த நாரை அதன்படி தினந்தோறும் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டது. தனது வாயில் கங்கை நீரைக் கொண்டு வந்து இங்கிருந்த லிங்கத்திற்கு கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து கந்தர்வனாக மீண்டும் சுய வடிவம் பெற்றது. நாரை வந்து பூஜித்த தலம் என்பதால் இவ்வூர் \"திருநாரையூர்\" எனப்பட்டது.\nசாபம் அடைந்த நாரை, ஒருநாள் சுவாமியை வழிபட வந்தபோது, இறைவனின் சோதனையால் புயலுடன் கடும்மழை பிடித்துக் கொண்டது. காற்றை எதிர்த்து பறந்ததில், அதன் சிறகுகள் ஒவ்வொன்றாக விழுந்தன. அப்போது, வாயில் இருந்த தீர்த்தத்திலிருந்து சில துளிகள் பூமியில் விழுந்தன. இது ஒரு குளமாக மாறியது. இதற்கு \"காருண்ய தீர்த்தம்\" என்று பெயர். இத்தீர்த்தம் கோயிலுக்கு வெளியில் உள்ளது. நாரையின் சிறகு முறிந்து விழுந்த இடம் சிறகிழந்தநல்லூர் என்று பெயர் பெற்றது. இந்த சிறகிழந்தநல்லூர் என்ற ஊர் இங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு தேவார வைப்புத்தலமான ஞானபுரீஸ்வரர் கோயில் உள்ளது.\nதலச் சிறப்பு: இத்தலத்திலுள்ள ஆலயம் சிவாலயமாக இருந்தாலும், இங்���ு விநாயகருக்கே முக்கியத்துவம் அதிகம். இவர் \"பொள்ளாப் பிள்ளையார்\" என அழைக்கப்படுகிறார். \"பொள்ளா\" என்றால் \"உளியால் செதுக்கப்படாத\" என்று அர்த்தம். அதாவது, இந்தப் பிள்ளையார் உளியார் செதுக்கப்படாமல் சுயம்புவாக தானே நோன்றியவர்.\nகாட்டுமன்னார்குடியில் இருந்து திருநாரையூர் செல்லும் வழி வரைபடம்\nஅனந்தேசர் என்ற பக்தர் இவருக்கு பூஜை செய்து வந்தார். சுவாமிக்குப் படைக்கும் நைவேத்யத்தை பக்தர்களுக்கு கொடுத்துவிட்டு வீட்டிற்கு செல்வது அவரது வழக்கம். வீட்டிலிருக்கும் அவரது மகன் (சிறுவன்) நம்பியாண்டார்நம்பி அவரிடம் பிரசாதம் கேட்கும்போது, \"விநாயகர் சாப்பிட்டுவிட்டார்\" என சொல்லிவிடுவார். ஒருசமயம் அனந்தேசர் வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், மகனை பூஜை செய்ய அனுப்பினார். அவன் விநாயகருக்கு நைவேத்யம் படைத்தான். தந்தை சொன்னபடி, விநாயகர் அதை சாப்பிடுவார் என நினைத்து காத்திருந்தான். ஆனால், விநாயகர் சாப்பிடவில்லை. எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான். ஆனாலும், நைவேத்யம் அப்படியே இருந்தது. இதனால் சிறுவன் நம்பி, சுவாமி சிலையின் மீது முட்டி நைவேத்யத்தை ஏற்றுக் கொள்ளும்படி முறையிட்டான். விநாயகர் அவனுக்கு காட்சி தந்து நைவேத்யத்தை எடுத்துக் கொண்டார். இப்படி தன் மீது நிஜபக்தி செலுத்துவோரின் வேண்டுதல்களை ஏற்று அருளுபவராக இத்தல விநாயகர் அருளுகிறார்.\nதிருமுறை காட்டிய தலம்: பொள்ளாப் பிள்ளையாரின் எல்லையற்ற கருணையினால்தான் தேவாரப் பாடல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. மூவர் பாடிய தேவார பாடல்களை தொகுக்க ராஜராஜ சோழன் முயற்சித்தான். அவனுக்கு பாடல்கள் இருக்குமிடம் தெரியவில்லை. நம்பியாண்டார் நம்பியின் பெருமையை அறிந்த மன்னன், இங்கு வந்து தனக்கு உதவும்படி கேட்டான். நம்பி, விநாயகரிடம் முறையிட்டார். அப்போது ஒலித்த அசரீரி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் தென்மேற்கு மண்டபத்தில் திருமுறை சுவடிகள் இருப்பதாகக் கூறியது. (இன்றும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின் மேற்கு உள்பிராகாரத்தில் திருமுறை காட்டிய விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது.)\nமன்னன், நம்பியாண்டார் நம்பியுடன் சிதம்பரம் சென்று, ஒரு புற்றுக்குள் மூடிக்கிடந்த திருமுறை சுவடிகளை எடுத்தான். அவற்றை நம்பியாண்டார் நம்பி ஒழுங்கு படுத்தி 7 திருமுறைகளாகத் தொகுத���தார். தொகுத்த தேவாரப் பதிகங்களுக்கு பண் அமைக்க விரும்பிய நம்பியும், அரசனும் திருஎருக்கத்தம்புலியூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வேண்டினார்கள். \"திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் பிறந்த பாடினி என்ற ஒரு பெண்ணுக்கு பண்களை அருளினோம். இத்தலத்திலுள்ள அப்பெண்ணை அழைத்துச் சென்று பதிகங்களுக்குப் பண்முறை அமைக்கச் செய்வீர்\"' என்று தெய்வவாக்கு கிடைத்தது. மனம் மகிழ்ந்த மன்னனும், நம்பியும் அத்தலத்திலுள்ள அந்தப் பெண்ணைக் கண்டறிந்து, தில்லை கனகசபைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எல்லோரது முன்னிலையிலும் அப்பெண்ணைக் கொண்டு தேவாரப் பதிகங்களுக்குப் பண்முறைகளை முறையாக அமைக்கச் செய்தனர். இவ்வாறு, திருமுறைகள் கிடைக்க காரணமாக இருந்ததால் பொள்ளாப் பிள்ளையாருக்கு \"திருமுறை காட்டிய விநாயகர்\" என்ற பெயரும் உண்டானது. இந்தப் பிள்ளையார் சந்நிதிக்கு எதிரில் ராஜராஜ அபயகுலசேகர சோழ மன்னனுக்கும், நம்பியாண்டார் நம்பிக்கும் சிலை உள்ளது.\nவிநாயகருக்கும் ஆறுபடை வீடு: முருகப்பெருமானுக்கு ஆறு படைவீடுகள் இருப்பதைப்போல, அவரது அண்ணன் விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளன. இவற்றில் திருநாரையூர் தலம் முதல் படை வீடாகும். திருவண்ணாமலை, விருத்தாச்சலம், திருக்கடையூர், மதுரை, காசி ஆகியவை பிற தலங்களாகும். முழுமுதற்கடவுளான விநாயகரை முதல் படைவீடான இத்தலத்தில் வணங்குவது சிறப்பான பலம் தரும்.\nகோவில் அமைப்பு: கோவில் முகப்பு வாயிலுக்கு வெளியே கிழக்கில் காருண்ய தீர்த்தம் என்ற திருக்குளம் உள்ளது. முகப்பு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் சிறிய விநாயகரும், நந்தி மண்டபமும் உள்ளன. கொடி மரம் இல்லை. அதைத் தொடர்ந்து 78 அடி உயரமுள்ள கிழக்கு நோக்கிய கம்பீரமான மூன்றுநிலை ராஜகோபுரத்துடன் சுமார் 5.5 ஏக்கர் நிலப்பரப்புடன் ஆலயம் அமைந்துள்ளது. மூலவர் சௌந்தரேஸ்வரர் லிங்க வடிவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் இவருக்கு சுயம்பிரகாச ஈஸ்வரர் என்ற பெயரும் உண்டு. இறைவன் கருவறைச் சுற்றில் மேற்குப் பிரகாரத்தில் ஸ்ரீசுப்பிரமணியர் சந்நிதியும், வடமேற்கில் ஸ்ரீகஜலட்சுமி சந்நிதியும், வடக்குப் பிரகாரத்தில் ஸ்ரீ திருமூலநாதர் சந்நிதியும், ஸ்ரீசண்டிகேஸ்வரர் சந்நிதியும், தலவிருட்சமான புன்னை மரமும் உள்��ன. வடகிழக்கில் ஸ்ரீபைரவர், சூரியன்,சந்திரன், நவக்கிரக சந்நிதிகள் அமையப்பெற்றுள்ளன. சுவாமி சந்நிதி வெளிப்புற கோஷ்ட மூர்த்திகளாக ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றார்கள்.அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதி தெற்கு நோக்கி சிவன் சன்னதிக்கு வெளியே வெளிபிராகாரத்தில் வடகிழக்கில் தனிக்கோயில் அமைப்பில் அமைந்துள்ளது. இறைவன் சந்நிதி விமானம் அர்த்த சந்திர வடிவில் இரண்டு கலசங்களுடன் காணப்படுகிறது. இத்தகைய அமைப்பிலுள்ள விமானத்தை தரிசிப்பது அபூர்வம். சிவன், சக்தியின் வடிவமாகிய அம்பிகையை தனக்குள் ஐக்கியப்படுத்தியிருக்கிறார் என்ற தத்துவத்தின் அடிப்படையில், அவளுக்கும் சேர்த்து இரண்டு கலசங்கள் அமைத்திருப்பதாகச் சொல்கின்றனர். நடராஜருக்கும் இத்தலத்தில் தனிச்சன்னதி இருக்கிறது. சிவன் கோயில்களில் ஒரு சண்டிகேஸ்வரர் இருப்பார். இங்கு ஒரே சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு சண்டிகேஸ்வரரை தரிசிக்கலாம். மூலவர் சவுந்தரேஸ்வரருக்கு ஒருவர், பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கும் திருமூலநாதருக்கு ஒருவர் என இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர் இருக்கின்றனர். பிரகாரத்தில் ஒரே இடத்தில் மூன்று பைரவர்கள் காட்சிஅளிக்கின்றனர். இவர்களது தரிசனம் விசேஷமானது.\nசங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, கிருத்திகை, ஐப்பசி கந்தர் சஷ்டி விழா, பிரதோஷம், மகா சிவராத்திரி முதலியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் ஸ்ரீநம்பியாண்டர் நம்பி முக்தி அடைந்த நாளான புனர்பூச நட்சத்திரத்தில் \"நம்பி குருபூஜை விழா\" சிறந்த திருமுறை விழாவாக கொண்டாடப்படுகின்றது.\nதிருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் இது. சம்பந்தர் தனது \"உரையினில் வந்தபாவம் உணர்நோய்க ளும்\" என்று தொடங்கும் பதிகத்தில் இத்தல இறைவனை வழிபடுவதால் வாக்கு, மனம், காயம் ஆகியவற்றால் விளைந்த பாவங்கள் தீரும், உடலால் செய்யப்பெறும் குற்றம் முதலானவும், அவ்வுடலைப்பற்றிய பிணி நோய்களும் கெடும், தீவினையால் உலகிற் பிறந்து அடையும் துன்பங்கள் அகலும், உடல் நீங்கும் காலத்தில் உயிர் கொள்ள வரும் இயமன் மிகவும் அஞ்சுவான். ஆதலின் நீர் நறுமணமுள்ள மலர்களைத் தூவி திருநாரையூர் இற��வனை கை கூப்பித் தொழுது வழிபாடு செய்வீர்களாக என்று குறிப்பிடுகிறார். இதனால், தெரிந்தோ தெரியாமலோ பாவம் செய்தவர்கள், இத்தல இறைவனை வேண்டி விமோசனம் பெறலாம்.\nதிருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.\n1. உரையினில் வந்தபாவம் உணர்நோய்க ளும்\nவரையினி லாமைசெய்த அவைதீரும் வண்ணம்\nவரைசிலை யாகவன்று மதில்மூன் றெரித்து\nதிரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத்\n2. ஊனடை கின்றகுற்ற முதலாகி யுற்ற\nவானடை கின்றவெள்ளை மதிசூடு சென்னி\nகானிடை யாடிபூதப் படையா னியங்கு\nதேனடை வண்டுபாடு சடையண்ணல் நண்ணு\n3. ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன்\nபாரிடை மெள்ளவந்து பழியுற்ற வார்த்தை\nபோரிடை யன்றுமூன்று மதிலெய்த ஞான்று\nதேரிடை நின்றஎந்தை பெருமா னிருந்த\n4. தீயுற வாயஆக்கை அதுபற்றி வாழும்\nதாயுறு தன்மையாய தலைவன்றன் நாமம்\nபேயுற வாயகானில் நடமாடி கோல\nதேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத்\n5. வசையப ராதமாய வுவரோத நீங்குந்\nமிசையவ ராதியாய திருமார் பிலங்கு\nஇசையவ ராசிசொல்ல இமையோர்க ளேத்தி\nதிசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வத்\n6. உறைவள ரூன்நிலாய வுயிர்நிற்கும் வண்ணம்\nகுறைவுள வாகிநின்ற குறைதீர்க்கு நெஞ்சில்\nமறைவளர் நாவன்மாவின் உரிபோர்த்த மெய்யன்\nதிறைவளர் தேவர்தொண்டின் அருள்பேண நின்ற\n7. தனம்வரும் நன்மையாகுந் தகுதிக் குழந்து\nஇனம்வள ரைவர்செய்யும் வினையங்கள் செற்று\nமுனமொரு காலம்மூன்று புரம்வெந்து மங்கச்\nசினமொரு காலழித்த சிவன்மேய செல்வத்\n8. உருவரை கின்றநாளில் உயிர்கொள்ளுங் கூற்றம்\nமருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின்\nஅருவரை சூழிலங்கை அரையன்றன் வீரம்\nதிருவிரல் வைத்துகந்த சிவன்மேய செல்வத்\n9. வேறுயர் வாழ்வுதன்மை வினைதுக்க மிக்க\nதேறிய சிந்தைவாய்மை தெளிவிக்க நின்ற\nசேறுயர் பூவின்மேய பெருமானு மற்றைத்\nசீறிய செம்மையாகுஞ் சிவன்மேய செல்வத்\n10. மிடைபடு துன்பமின்பம் உளதாக்கு முள்ளம்\nபடையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ணம்\nஉடையினை விட்டுளோரும் உடல்போர்த் துளோரும்\nசெடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத்\n11. எரியொரு வண்ணமாய உருவானை யெந்தை\nதிரிபுர மன்றுசெற்ற சிவன்மேய செல்வத்\nபொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன்\nதிருவளர் செம்மையாகி யருள்பேறு மிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2016/12/01/22272/", "date_download": "2018-11-17T08:26:42Z", "digest": "sha1:RU57AYGBFU46VYENU3GQ4466ZQ3Y52RD", "length": 9758, "nlines": 68, "source_domain": "thannambikkai.org", "title": " மனக்கிளர்ச்சி – வெற்றிக்கு முதல்படி… | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » மனக்கிளர்ச்சி – வெற்றிக்கு முதல்படி…\nமனக்கிளர்ச்சி – வெற்றிக்கு முதல்படி…\nஇவ்வுலகில் நல்ல பண்பு என்பது மகிழ்ச்சியாய் இருப்பது ஒன்றேயாகும்.\nஅப்படி மகிழ்ச்சியாய் இருக்கும் நேரம் இந்த நிமிடமேயாகும்\nநாம் மகிழ்ச்சியாய் இருக்க ஒரே வழி\nமற்றவர்களை மகிழ்ச்சியாய் இருக்கச் செய்வதாகும்\nஇதுவே, எனது தீர்க்கமான கொள்கை.\n– ராபர்ட் ஜி. இங்கர்சால்.\nஒரு தொழிலதிபருக்கு தீர்க்க முடியாத சிக்கல். நாள் முழுவதும் அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். அவர் மனதிற்கு எந்த முடிவும் சரியாகப்படவில்லை. தொடர்ந்து சில நாட்கள் சிந்தித்தும் சிக்கலுக்கு வழி கிடைக்கவில்லை.\nதொழிலதிபர் ஒரு ஆலோசகரிடம் சென்றார். “இந்தச் சிக்கலைத் தீர்க்க இதுவரை என்னென்ன முயற்சிகள் எடுத்தீர்கள்” என்று கேட்டார் ஆலோசகர்.\n“என்ன முயற்சி எடுப்பது என்று தான் இரவும், பகலும் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார் தொழிலதிபர்.\nஆலோசகர் “உங்களுக்கு எந்த பொழுதுபோக்கு மனதிற்கு மகிழ்ச்சியைத்தரும்” என்று கேட்டார்.\nதொழிலதிபர் “இசை எனக்கு ரெம்பப் பிடிக்கும். ஒரு இசை நிகழ்ச்சி மனதிற்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும்” என்று சொன்னார்.\nஉடனே ஆலோசகர் அவரை பிரபலமான இசை நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். இசை நிகழ்ச்சிக்கு இடையிடையே ஒரு நகைச்சுவைத் துணுக்குகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தார்.\nதொழிலதிபர் இந்த நிகழ்ச்சியில் முழ்கி தமது சிக்கல்களை மறந்து பலமுறை கைதட்டி மகிழ்ந்து, வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார். அவர் மனம் இப்போது தெளிவாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது ஆலோசகர் இன்று இரவு தூங்கி விழித்த பின்பு இந்த சிக்கலைப் பற்றி யோசியுங்கள். ஒரு முடிவு வரும், என்று சொன்னார்.\nதொழிலதிபரும் இசை நிகழ்ச்சியின் இதமான நினைவுகளோடு தூங்கப்போனார். மனம் ஓய்வுற்றிருந்த போது மின்னல் போன்று ஒரு யோசனை உதயமாயிற்று. அந்த யோசனை சிக்கலைத் தீர்த்து வைத்தது.\nஇப்படித்தான்மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபட்டால் மனதில் தெளிவு பிறக்கும். தெளிவான மனம் புதிது புதிதாக சிந்திக்கும். இதனால், சிக்கல்களுக்கு சீரான தீர்வு எளிதாக கிடைக்கும்.\nதொடர்ந்து ஓய்வில்லாமல் மனதைக் கசக்கிப் பிழிந்து சிந்தித்துக் கொண்டிருந்தால் சோர்வு உண்டாக்கி மன அமைதியும், மாற்றி யோசிக்கிற சிந்தனையும் குறைந்து விடும் என்பது அனுபவசாலிகளுடைய பாடமாகும்.\nஎந்தச் செயல்கள் உங்கள் இதயத்திற்கு மகிழ்ச்சியையும், மனதிற்குள் ஒரு மலர்ச்சியையும் உள்ளுக்குள் ஒரு ஆனந்த உணர்ச்சியையும் மிக்க ஆனந்தத்தையும், ஒட்டுமொத்தமான குதூகலத்தையும் தருகின்றனவோ, அந்தச் செயல்கள் எல்லாம் மனதிற்குக் கிளர்ச்சியூட்டும் செயல்களாக கருதப்படுகின்றன. (Flow Activity).\nஇந்த மகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சி மன நிம்மதியையும், மனநிறைவையும் தருகின்றன. இரண்டு மணிநேரம் நடக்கும் நிகழ்ச்சி 15 நிமிடங்களில் முடிந்து விட்டது போன்று நமக்குத் தோன்றும். நிகழ்ச்சிகளில் நாம் ஒன்றி கலந்து விடும் போது நமக்கு நேரம் போவதும் தெரிவதில்லை. மனம் ஏதோ ஒன்றின் பிடியிலிருந்து விடுதலை ஆனது போன்ற உணர்வைப் பெறுகிறது. மனதிற்கு ஓய்வு ஆரம்பிக்கின்றன.மனம் தெளிவடைகிறது. ஆக்கபூர்வமான தீர்வுகள் சிக்கல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் ஆரோக்கியமான தீர்வுகள் தென்படுகின்றன. விடை தெரியாத கேள்விகளுக்கும் விடைகள் புலப்படுகின்றன.\nஓடுவது கடிகார முள் அல்ல, உன்னுடைய வாழ்க்கை\nவாழ்வாங்கு வாழ மனவளம் வேண்டும்\nவாணிகத்தில் வளர்ச்சியைப் பெற தனி மனிதனின் பங்கு\nமனக்கிளர்ச்சி – வெற்றிக்கு முதல்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1153584.html", "date_download": "2018-11-17T09:31:36Z", "digest": "sha1:JIFJPNF3NNJUN7VKFJY6FKFMAXNK7AA2", "length": 12576, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "நான்காவது முறையாக ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதின் பதவியேற்றுக் கொண்டார்..!! – Athirady News ;", "raw_content": "\nநான்காவது முறையாக ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதின் பதவியேற்றுக் கொண்டார்..\nநான்காவது முறையாக ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதின் பதவியேற்றுக் கொண்டார்..\nரஷ்யா அதிபர் தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதில் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களை, அதிக வாக்கு வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளி விளாடிமிர் புதின் பெற்று வெற்றி பெற்றார். சுமார் 70 சதவிகித வாக்குகளை அவர் பெற்ற���ருந்தார். இந்நிலையில், அவர் முறைப்படி இன்று அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.\nநான்காவது முறையாக அதிபராக பதவியேற்ற அவர் 2024-ம் ஆண்டு வரை பதவியில் இருப்பார். ரஷ்ய அரசியலமைப்பின் படி நாப்கு முறைக்கு மேல் ஒருவர் அதிபராக இருக்க முடியாது. இதனால், 2024-ம் ஆண்டுடன் புதின் ராஜ்ஜியம் முடிந்துவிடும். ஆனால், சீனாவை போல அதிபர் பதவியில் எத்தனை முறை வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற சட்டதிருத்தத்தை புதின் கொண்டு வரலாம் என்றும் கூறப்படுகிறது.\nகிரெம்ளின் மாளிகையில் எந்த பிரம்மாண்டமும் இல்லாமல் நடந்த பதவியேற்பு விழாவில், அரசியல் சாசனத்தை கையில் வைத்துக்கொண்டு அவர் பிரமாணம் செய்து கொண்டார்.\nஅதிபர் தேர்தலில் புதினுக்கு சவாலாக இருப்பார் என கருதப்பட்டு, பின்னர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட அலெக்ஸி நாவன்லி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 1500 பேர் புதின் பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கைதாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகர்நாடக தேர்தலில் போட்டியிடும் 2655 வேட்பாளர்களில் 883 பேர் கோடீசுவரர்கள்..\nபறக்கும் விமானத்தில் பணிப் பெண்ணிடம் பைலட் சில்மிஷம் – போலீஸ் விசாரணை..\nபேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\nசபாநாயகரின் செயற்பாடுகள் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு உட்பட்டது..\n26 வயதுப் பெண்ணும் குழந்தையும் பலி…\nமஹிந்தவின் அதிரடி அறிவிப்பினால் சூடு பிடிக்கும் அரசியல் களம்…..\nகூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..\n12 இலட்சம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் மூவர் கைது..\nமுறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில்11 வயது சிறுவன் படுகாயம்..\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு..\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\nசபாநாயகரின் செயற்பாடுகள் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு உட்பட்டது..\n26 வயதுப் பெண்ணும் குழந்தையும் பலி…\nமஹிந்தவின் அதிரடி அறிவிப்பினால் சூடு பிடிக்கும் அரசியல் களம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1174297.html", "date_download": "2018-11-17T09:16:06Z", "digest": "sha1:TFOPLMWZR5SHWUQBTKN5UKIIR4N7R6ZT", "length": 10143, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் சப்பரத் திருவிழா..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் சப்பரத் திருவிழா..\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் சப்பரத் திருவிழா..\nயாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் சப்பரத் திருவிழா 26.06.2018 செவ்வாய்க்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nமட்டக்களப்பில் நுன்கடன் தொல்லையால் இரு குழந்தைகளின் தாய் தற்கொலை..\nஅமெரிக்கா, ரஷியா அல்லாத மூன்றாவது நாட்டில் டிரம்ப் – புதின் சமாதான பேச்சுவார்த்தை..\nபேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\nசபாநாயகரின் செயற்பாடுகள் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு உட்பட்டது..\n26 வயதுப் பெண்ணும் குழந்தையும் பலி…\nமஹிந்தவின் அதிரடி அறிவிப்பினால் சூடு பிடிக்கும் அரசியல் களம்…..\nகூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..\n12 இலட்சம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் மூவர் கைது..\nமுறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில்11 வயது சிறுவன் படுகாயம்..\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு..\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\nசபாநாயகரின் செயற்பாடுகள் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு உட்பட்டது..\n26 வயதுப் பெண்ணும் குழந்தையும் பலி…\nமஹிந்தவின் அதிரடி அறிவிப்பினால் சூடு பிடிக்கும் அரசியல் களம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/feb/15/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-2863936.html", "date_download": "2018-11-17T09:08:53Z", "digest": "sha1:NJJG3VRAPNCPKNMT3PFLRKRSEQSSJGSJ", "length": 9985, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "நெல்லை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 5 பேர் சிக்கினர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nநெல்லை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 5 பேர் சிக்கினர்\nBy DIN | Published on : 15th February 2018 09:45 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருநெல்வேலி அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு தப்பிய 5 பேர் போலீஸில் ���ிக்கினர்.\nதிருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே தெற்கு புறவழிச்சாலையில் அரசினர் கூர்நோக்கு இல்லம் உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட 18 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் 32 பேர் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இரு அறைகளில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக ஒருவர் கூறியதால், அறையைத் திறந்தபோது வார்டன் சண்முகராஜ், காவலர் அருணாசலம் ஆகியோரை இரும்புக் கம்பியால் தாக்கி விட்டு 12 பேர் அங்கிருந்து தப்பினர். தப்பியவர்களில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த பால்துரை, திருப்பத்தூரைச் சேர்ந்த பாலாஜி, தட்டப்பாறையைச் சேர்ந்த மாரிக்கண்ணன், விருதுநகர் மாவட்டம் சேத்தூரைச் சேர்ந்த சிவகணேசன் ஆகியோர் திருநெல்வேலியில் போலீஸாரிடம் சிக்கினர். கோவில்பட்டியைச் சேர்ந்த சூர்யா அங்குள்ள கதிரேசன்மலை பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் அங்கு சென்று அவரைப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது மறைத்து வைத்திருந்த கத்தியால் தனக்குத்தானே குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றாராம். இதில் காயமடைந்த அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீஸார் சேர்த்தனர். இவர், கோவில்பட்டியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், \"கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பியவர்களில் 5 பேர் சிக்கியுள்ளனர். தூத்துக்குடி ராஜ்குமார், செல்வம், அழகுராமர், சூர்யா, இசக்கிராஜா, பண்டாரபுரம் கிறிஸ்டோபர், ஏரல் சத்தியம் முகேஷ் ஆகியோர் தேடப்பட்டு வருகிறார்கள். பேருந்து மூலம் வெளிமாவட்டங்களுக்குச் சென்றிருக்கலாம் என்பதால் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது' என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paamaranpakkangal.blogspot.com/2010/08/blog-post_12.html", "date_download": "2018-11-17T09:48:08Z", "digest": "sha1:KIBHFMSWOLBC2TUNZBID6BVQINSUQ3Q3", "length": 62773, "nlines": 657, "source_domain": "paamaranpakkangal.blogspot.com", "title": "பாமரன் பக்கங்கள்...: ஆறும் ஐந்தும் நானும்!", "raw_content": "\nதினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்\nசென்னை வியாசர்பாடி ஜீவாவிலிருந்து பெரம்பூர் வரை ரயில் பாதையோடு வரும் பெருவீதியது. இரண்டுக்கும் நடுவே அடர்ந்த புதரும், அதனடி நீரும், விஞ்ஞான அதிசயமாக தவளையும் கொசுவும் ஒன்றாய் இனவிருத்தி செய்யும் இடம். அதனை ஒட்டியதோர் அகலமான நடைபாதை. அதன் கீழ் பெருங்கால்வாய். இரவில் திறந்திருக்கும் ஒரு சில மூடிகளைத் தள்ளிக் கடக்கையிலேயே கொதிகலத்தின் சூட்டோடு, நாற்றமும் முகத்திலறையும்.\nஅந்தப் பாதையின் ஒரு முன்னூறு மீட்டர் தூரத்தில் ஓர் உலகம். தினமும் மாலை ஏழிலிருந்து எட்டேகால் வரை நான் அலுவலகத்திலிருந்து திரும்பும் பல சமயங்களில் என் மனதில் பெரும் தாக்கத்தையும், பல கேள்விகளையும் எழுப்பும் ஓர் உலகம். அதிலும் புதன் கிழமை எனக்கு பெரும் நரகம் அக்காட்சிகள்.\n தெலுங்கு பேசும் குறவர்கள் என நினைக்கிறேன். என்ன வேலை செய்கிறார்கள். என்ன பிழைப்பு. எதுவும் தெரியாது. சில நாட்கள் கட்டு கட்டாய் புற்கள் இருக்க துடைப்பம் செய்வார்கள். சில நாட்களில் ஒட்டடைக்குச்சிகள் கட்டுவார்கள். பெரும்பாலும் நான் காண்கையில் ஒரு சின்ன குண்டானில் இரண்டு அரைச்செங்கல் அடுப்பில் சமையல். காகிதம் மடித்து கல்லால் தட்டி மசாலா பொடிப்பார்கள். எப்போதாவது பிடிபட்ட பூனையோ, கால்வாய்களில் கிடைக்கும் கருத்த மீனோ ஒரு சில குடும்பங்கள் கூடி நறுக்கிக் கொண்டிருக்கும். ஒரே ஒரு நசுங்கிய அலுமினயத் தட்டில்தான் அனைவருக்கும் சாப்பாடு.\nமுப்பது குடும்பங்கள் இருக்கலாம். ஒரு பார்வையற்ற மூதாட்டி குத்துக்காலிட்டு, பழைய புல்புல்தாராவில் இசைக்கும் ‘ப்யார் க்யாதோ டர்னா ���்யா’வும், ஒன்பது அல்லது பத்து வயதான சிறுமி உச்சக் குரலில் சுருதி தப்பி தன் தம்பி தங்கைகளுக்கு ஒரு இத்துப்பொன ஆர்மோனியத்துடன் சொல்லிக் கொடுக்கும் ‘ஏடு கொண்டல சாமி எக்கடுன்னாவையாவும்’ தாண்டிவருவதென்பது பெரும் ப்ரயத்தனம். பசிக்கு அழும் ஒரு வயதுக் குழந்தையை ‘ஸம்பேஸ்தா’ என்று பளிச்சென அறையும் அக்குழந்தையின் தாய்க்கு வயது 15 இருந்தால் அதிகம். ஒன்றல்ல இரண்டல்ல அத்தனைக் குடும்பத்திலும் இத்தகைய குழந்தைத் தாய்கள் குழந்தைகளுடன்.\nஅழுக்கு லுங்கியும் அதைவிட அழுக்கான சட்டையும் தாடியும் தலைமுடியும் கொண்ட கணவன்மார். தவறாமல் ஒரு செல்ஃபோன். எப்படி சிம்கார்ட் கிடைக்கும் எந்த முகவரி அத்தாட்சி கொடுத்திருப்பார்கள் எந்த முகவரி அத்தாட்சி கொடுத்திருப்பார்கள் எங்கே சார்ஜ் செய்வார்கள் என்ற குறுக்குக் கேள்வி குடைந்தாலும், சில நாய்கள் குடித்துவிட்டு தட்டில் அன்னமிட்டு, குழம்பு ஊற்றி நீட்டும் மனைவியை ஒரு கையில் தட்டை வாங்கியபடி மறுகையால் ‘முக்கலெக்கடவே லஞ்சா எங்கே சார்ஜ் செய்வார்கள் என்ற குறுக்குக் கேள்வி குடைந்தாலும், சில நாய்கள் குடித்துவிட்டு தட்டில் அன்னமிட்டு, குழம்பு ஊற்றி நீட்டும் மனைவியை ஒரு கையில் தட்டை வாங்கியபடி மறுகையால் ‘முக்கலெக்கடவே லஞ்சா’ என அறைகையில் எட்டி மிதிக்கத் தோன்றும்.\nஇவையொன்றும் அறியாமல் அசந்து தூங்கும் பெருசுகள். கொஞ்சம் வசதியுள்ளவர்கள் எப்படியோ நான்கு கம்பி நடுவில் நட்டு கட்டி வைக்கும் கொசுவலைகள் அல்லது சீலைத் தடுப்புகள். கும்பலாய் அழுக்காய் விளையாடும் குழந்தைகள். வெள்ளிக் கிழமைகளில் இரந்து கொண்டுவந்த நீரில் குளியல். எதிர்ப்புறமிருக்கும் தூங்கு மூஞ்சி மரத்தடியில் படுக்கக்கூடாது என்ற விஞ்ஞானம் மறைந்த ‘முசலோள்ளு மாட்ட’(மூத்தோர் சொல்) அறிந்தவர்களுக்கு கால்வாய் மூடியருகில் உறங்கக் கூடாது என்ற மெய்ஞ்ஞானம் சொல்வது யார்\nகுல்ஃபி ஐஸ் விற்பவன் தவலையை உலுக்கி, கரைந்த ஐஸ் நீரை கீழே ஊற்ற விடாமல் உப்பு கலந்திருந்தாலும் ‘அன்னையா தீண்ட்லோ பொய்’ (அண்ணா இதிலே ஊற்றுங்கள்) என்று குழம்பு வைத்த சட்டியை தூக்கிக் கொண்டு வந்து கெஞ்சும் குழந்தைகள். சில நேரம் இரக்கமற்ற இயற்கை இவர்கள் சமைக்கும் நேரம் மழையாய் வருகையில் உழைத்த காசுக்கு வாங்கிய அரிசி நனையாமல் சுற��றியெடுத்து, ஜீவா இரயில் நிலைய நடைமேடையில் அழும் குழந்தைகளோடு அடைக்கலம் புகும் இந்தக் குடும்பங்கள்.\nஇரக்கம் இத்துப் போன இப்பூமியிலும் ஒரு சில நல்ல உள்ளங்கள் இவர்களுக்காய், இச்சமயங்களில் இட்டிலி பொட்டலம் கொண்டுவருமென்ற நம்பிக்கையில் காத்திருக்கும். ஒரு குடும்பத்தின் மொத்த உடமைகளையும் ஓரிரு சிமெண்ட் பைக்குள் அடக்கி விடுவார்கள். காலையில் விடிவதற்குள் இடம் சுத்தமாகிவிடும். ஆம் படு சுத்தமாகிவிடும். சமைத்ததோ, உறங்கியதோ, குடித்துவிட்டு கக்கியதோ ஒரு அடையாளமும் இருக்காது. எதிர்ப்புறம் கைக்குழந்தைக்காரக் குழந்தைகள் ஒரு சிலர் மட்டும் சோள ரொட்டி சுட்டு அடுக்கிக் கொண்டிருப்பார்கள் ஒரு அழுக்குத் துணியில். பதினாறாய் மடித்து மெத்தென ஒரு மார்க்கமாய்க் கட்டிய தூளியில் கருவிலிருப்பதாய் முடங்கி உறங்கும் பிஞ்சு.\nசனி ஞாயிறுகளில் கள்ள இரயிலோ, நல்ல இரயிலோ ஏறி ஊருக்குச் சென்றுவிடுவார்கள் போலும். அந்த நேரம், அதிலும் ஞாயிறுகளின் மாலைகளில், உண்டோ இல்லையோ அது ஒரு புறமிருந்தாலும் இருக்கிறதென நம்பி குழந்தைகளுடன் இவர்கள் வசிக்கும் இடத்தில், சூனியம் வைப்பவர்கள், கழிப்பு எடுப்பவர்கள், நகையும் நட்டுமாய் வந்திருந்து இந்த எழவெடுத்து படையலுக்கு வைத்த பிரியாணியும், கறிக்குழம்பும் அதே இடத்தில் தின்று கழித்து, குடித்து, குட்டிச்சாத்தான் பொம்மை, மயிர்க்குப்பை, கோழிரத்தம், இத்தியாதி கழிசடைகளை விட்டுப் போகும். இந்த வீடுள்ள நாய்களுக்குத் தெரியுமா இந்தக் கழிசடைகளை சுத்தம் செய்து இங்கே உண்டு உறங்க வானம்பார்த்த குடிகள் வருமென்று\nபிறந்த ஊரில் (அப்படி ஒன்று இல்லாமலா போய்விடும்) பிழைக்க வழியின்றி எந்த நம்பிக்கை இவர்களுக்கு வாழ வழி சொல்கிறது) பிழைக்க வழியின்றி எந்த நம்பிக்கை இவர்களுக்கு வாழ வழி சொல்கிறது எப்படிப் பார்த்தாலும் ஒப்பீட்டுக்கு வழியேயின்றி உறங்க ஓர் கூரையும், உண்ண ஓர் இடமும், ஒதுங்க மறைவும் இருந்தும் அமைதி தொலைத்த வாழ்வும், ரோகமும் எப்படி நமக்குப் பெரிதாய்த் தோன்றுகிறது. இவர்கள் ஏழைகளா எப்படிப் பார்த்தாலும் ஒப்பீட்டுக்கு வழியேயின்றி உறங்க ஓர் கூரையும், உண்ண ஓர் இடமும், ஒதுங்க மறைவும் இருந்தும் அமைதி தொலைத்த வாழ்வும், ரோகமும் எப்படி நமக்குப் பெரிதாய்த் தோன்றுகிறது. இவர்கள் ஏழைகளா\n புதன் கிழமை நரகம் எனக்கு எனக் குறிப்பிட்டது இவர்களைத் தாண்டி ஒரு ஒரு ஐம்பது சதுரடிக்குள் தவறாமல் கட்டப் பட்டிருக்கும் எருதுகள். ஏதோ ஒரு கிராமத்தில், ஏதோ ஒரு குடும்பத்துக்கு உழைத்து ஓடாய்த் தேய்ந்து, கடனுக்கோ, கலியாணத்துக்கோ காசாகி, தரகனிடம் கைமாறி, மைல் கணக்கில் நடந்து வந்து அடுத்த நாள் வெட்டுப்பட காத்திருக்கும் ஜீவன்கள்.\nபிரித்துப் போட்ட புற்களை மேய்ந்தபடி நிற்கும் இவைகளின் கண்ணில் தெரியும் சோகம் என் கற்பனையா மிருகங்களுக்கு உள்ளுணர்வு அதிகமாமே இல்லாவிடினும் தன் வாழ்வின் கடைசி நாள் என்ற உணர்வு தோன்றாமலா போய்விடும் இதோ இவகைகளை வாரா வாரம் வாங்கி வந்து அடிக்குக் கொடுத்து, குடித்து உருள்கிறார்களே நான்கைந்து பேர்.\nசக்கியடிப்பவனுக்கான சாப விமோசனம் இவர்களுக்கு உண்டா இதோ இப்போது தூங்கிவிடுவார்கள் அல்லது மயங்கிவிடுவார்கள். புல்தின்ற இவைகளுக்கு இந்த வெக்கையில் தாகமெடுக்காதா இதோ இப்போது தூங்கிவிடுவார்கள் அல்லது மயங்கிவிடுவார்கள். புல்தின்ற இவைகளுக்கு இந்த வெக்கையில் தாகமெடுக்காதா காலையில் விடியுமுன் காசு பார்க்கும் அவசரத்தில் ஓட்டிச் செல்வார்களே. அப்போது ஏதும் கொடுப்பார்களா இவைகளுக்கு காலையில் விடியுமுன் காசு பார்க்கும் அவசரத்தில் ஓட்டிச் செல்வார்களே. அப்போது ஏதும் கொடுப்பார்களா இவைகளுக்கு ஒரு நாளும் அம்மா என்ற குரல் இவைகளிடம் கேட்டதில்லை. ஒரு பெருஞ்சோகம் சூழ்ந்திருப்பதாய்த் தோன்றும்.\nஇன்று ஒரு கூழைக் காளை பார்வையில் கொன்றது என்னை வெள்ளைக் காளை. துளி அழுக்கில்லை. கண்ணைச் சுற்றி மட்டும் மையெழுதினாற்போல் ஒரு கருப்பு. பசுவின் சாயலில் அழகானதோர் முகம். கடந்து வருகையில் ஓரிரு நிமிடம் நான் நிற்க, அது புல்லுண்பதையும் நிறுத்திப் பார்த்த பார்வை இதயத்தின் உள்வரை ஊடுருவி வலித்தது. நாளை காலை அலுவலகம் செல்கையில் ஏதோ ஒரு மூன்று சக்கர வண்டியில் தோலிழந்து போகும் இதைக் கடக்கலாம். இன்னோர் வண்டியில் போகும் தோலில் ஒன்று இதனோடதாயிருக்கலாம். ஆட்டுத் தொட்டி தொடங்கி படாளம் வீதிகளில் அடிக்கொரு கடைவாசலில் ‘சுவையான சூடான பீஃப் பிரியாணியில்’ துண்டாயிருக்கலாம்.\n அந்தக் குறவர்களைப் போல் எளிமையாய் வாழ்வதா இல்லை இந்த அடிமாடுகளாய் செத்தும் உணவாய் வாழ்வதா இல்லை இந்த அடிமாடு���ளாய் செத்தும் உணவாய் வாழ்வதா அதுவுமின்றி இதுவுமின்றி பலரும் கடந்து போகும் ஒன்றை உள்வாங்கி கலங்குவதோடு உருப்படியாய் எதுவும் செய்ய முடியாமல், முயலாமல் இப்படி இருப்பதா அதுவுமின்றி இதுவுமின்றி பலரும் கடந்து போகும் ஒன்றை உள்வாங்கி கலங்குவதோடு உருப்படியாய் எதுவும் செய்ய முடியாமல், முயலாமல் இப்படி இருப்பதா\n(சக்கியடிப்பவன்=சிறைச்சாலையில் தூக்குத் தண்டனைக் கைதி நிற்கும் பலகையை இழுப்பவன். )\nவகை: அனுபவம், காட்சிகள், வாழ்க்கை\n அந்தக் குறவர்களைப் போல் எளிமையாய் வாழ்வதா இல்லை இந்த அடிமாடுகளாய் செத்தும் உணவாய் வாழ்வதா இல்லை இந்த அடிமாடுகளாய் செத்தும் உணவாய் வாழ்வதா அதுவுமின்றி இதுவுமின்றி பலரும் கடந்து போகும் ஒன்றை உள்வாங்கி கலங்குவதோடு உருப்படியாய் எதுவும் செய்ய முடியாமல், முயலாமல் இப்படி இருப்பதா அதுவுமின்றி இதுவுமின்றி பலரும் கடந்து போகும் ஒன்றை உள்வாங்கி கலங்குவதோடு உருப்படியாய் எதுவும் செய்ய முடியாமல், முயலாமல் இப்படி இருப்பதா\nஇதுமட்டும் அறிந்துகொண்டால்.. உலகிலே சண்டை சச்சரவு, இருக்காதே பாஸ்...\nநவீன நாகரீக மனிதர்களை விட..குறவர்களின் வாழ்க்கை எவ்வளவோ மேன்மையானது..\nஅதுக்கு ஈடு இணையே கிடையாதுங்க பாலாண்ணே...\nவெகுளியாய் இருந்து எளிமை காப்பவன் பாக்கியவான்....\nரொம்ப நாளா.. இதுபோல் ஒன்னு எழுத மாட்டீங்களான்னு நினைச்சிட்டிருந்தேன்\nமிக நேர்த்தியாக பதிவு செய்தமைக்கு ஒரு வணக்கம்\nகக்கு - மாணிக்கம் said...\nபேராசையும், பொறாமையும் அற்றதுதான் அது.\nவாழ்க்கை எது , அவர்கள் ஏழைகளா பெருந்தனக்காரர்களா , அவர்களுக்கு சந்தோசம் என்று ஓன்று இருக்கும் தானே.. . ரொம்ப மனதைப் பாதிக்கிற பதிவு.\nஎம் அப்துல் காதர் said...\nஇத பத்தி எனக்கு தோணுறத நான் தனியா ஒரு இடுகை போட்டு சொல்லுறேங்க..\nஎனக்கும் நம்ம பட்டா சொன்ன மாதிரி.. நாம் வாழும் வாழ்வை விட அவர்கள் எவ்வளவோ மேல் என்றுதான் தோன்றுகிறது..\nஆனால் லாரிகளில் கட்டி எடுத்துப் போகும் மாடுகளைப் பார்க்கும்போது ஒரு விவசாயி மகனான எனக்கு கண்ணில் ரத்தம் வரும்...\nநீண்ட நாளைக்கப்புறம் என்னை வெகுநேரம் கட்டிபோட்ட பதிவு இதுதான்..\nஓடும் நீரின் மேற்பரப்பு போல் மேலெழுந்த வாரியாக ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கைச் சூழலில், தாண்டிச் செல்லும் தருணங்களில், கண்ணில் படும் காட்சிகளால் பாதிப்படைவதும், அதன் பொருட்டு தன் வருத்தத்தையும், இயலாமையும் நினைவு கூர்ந்து அதை பகிர்ந்ததும் பாராட்டுக்குரியன.\nவாசிப்பாளனை கைபிடித்து நிகழ்வு தளத்திற்கு அழைத்துச் சென்று காட்டிய உங்கள் எழுத்து நடையை ரசிப்பதா விளிம்பு நிலை மனிதர்களின் நிலைமைகளை எண்ணி செத்துப் போன மானுடத்தை உயிர்ப்பிக்க எங்காவது வேண்டுவதா விளிம்பு நிலை மனிதர்களின் நிலைமைகளை எண்ணி செத்துப் போன மானுடத்தை உயிர்ப்பிக்க எங்காவது வேண்டுவதா\nஇயலாமைகள் இயல்பாய் மாறிய சூழ்நிலையில், இரக்கம் கூட இரந்துதான் பெறவேண்டியுள்ளது.\nமிக நேர்த்தியான, மனதை அசைத்துப் பார்க்கும் பதிவு.\nநானும் இது போல குறவர்களை புரசை, சூளை சந்திப்புகளில் பார்த்ததுண்டு.. அவர்களைப் பற்றி எனக்கு எழுந்த கேள்விகள் பல இந்தப் பதிவில்..\nநானும் இது போல குறவர்களை பார்த்ததுண்டு.\nநிஜமாவே இடுகை கலங்கடிக்கிறது. நானும் பல வருடம் பெரம்பூருக்கும் ஜீவாவுக்கும் இடையே பயணித்தவன் என்ற முறையில் கட்டுரையோடு நெருங்கிவிட்டேன்.\nநிதர்சனம் தலைவரே..பல்லாவரம் கண்டோண்ட்மெண்ட் அருகிலும் இருக்கிறார்கள்\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n//காலையில் விடிவதற்குள் இடம் சுத்தமாகிவிடும். ஆம் படு சுத்தமாகிவிடும். சமைத்ததோ, உறங்கியதோ, குடித்துவிட்டு கக்கியதோ ஒரு அடையாளமும் இருக்காது//\nஅழுக்கானவர்கள் என்று பலரும் நினைத்து ஒதுக்கும் இவர்களின் தூய்மை மெய்சிலிர்க்க வைக்கிறது, கொஞ்சம் வெட்கப் பாடவும்வைக்கிறது\nஉங்கள் பதிவு நன்றாக உள்ளது.\nகூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி\nஇதிகாசங்கள் இப்படியான நிஜ சம்பவங்களாலும் நிறைக்கப்படலாம்.\nநீண்ட நாள் கழித்து அழுத்தமாக வாசித்தேன்....\nபாலா..என்னத்தைச் சொல்ல...அந்த வாயில்லா ஜீவன்களின் கண்கள் பேசுமே...அதைக் காணச் சகிக்காமல்..நாமும் கடந்துக் கொண்டுதான் இருக்கிறோம்..\n அந்தக் குறவர்களைப் போல் எளிமையாய் வாழ்வதா இல்லை இந்த அடிமாடுகளாய் செத்தும் உணவாய் வாழ்வதா இல்லை இந்த அடிமாடுகளாய் செத்தும் உணவாய் வாழ்வதா அதுவுமின்றி இதுவுமின்றி பலரும் கடந்து போகும் ஒன்றை உள்வாங்கி கலங்குவதோடு உருப்படியாய் எதுவும் செய்ய முடியாமல், முயலாமல் இப்படி இருப்பதா அதுவுமின்றி இதுவுமின்றி பலரும் கடந்து போகும் ஒன்றை உள்வாங���கி கலங்குவதோடு உருப்படியாய் எதுவும் செய்ய முடியாமல், முயலாமல் இப்படி இருப்பதா\nஅது தெரியாது.. ஆனால் இந்தப் பதிவு அந்த இடத்திற்கே கூட்டிப் போய் விட்டது\nஉங்களிடம் சந்தோசமாய் பேசிவிட்டு இடுகையிட்டதை அறிந்து அவசரமாய் படிக்க, என்னை அப்படியே கட்டிப்போட்டு மனதை இறுக்கி.... சொல்ல வார்த்தைகள் இல்லை அய்யா ஆறும் ஐந்தும் நானும் .... உள்ள விஷயங்களுக்கேற்ற தலைப்பு... உங்களின் இடுகைகளில் மிகச் சிறந்தவைகளில் இதுவும் ஒன்று என்பேன்...\nஇந்த இடுகைக்காக என் ஆசானுக்கு பனித்த கண்களுடன் இந்த சிஷ்யனின் நன்றி...\n பல நேரம் இது மாதிரி மனிதர்களைப் பார்க்கும் பொது எப்போது எல்லோருக்கும் ஒரு நல்வாழ்வு கிடைக்கும்னு தோன்றும்.\nநமது வருமானத்திற்குள் நமது அன்றாட வாழ்கையை ஓட்டி கொள்ள நினைப்பவர்கள் எங்கிருந்தாலும் சந்தோஷமாக வாழ்வார். இதுக்கும் மேல வேற ஒரு வாழ்கையை பிடிக்கணும்னு ஓட ஆரம்பிச்சா காலம் பூர நிம்மதியில்லாம ஓடிகிட்டு இருப்போம். வாழ்கை ஒரு போராட்டம் தான் சார். போராடி தான் ஆவணும்.\nவாழ்வின் எல்லா அங்கங்களையும் (சிரிப்பு,நடப்பு, இன்பம், துன்பம்) நல்லா எழுதுறீங்க. நன்றி.\nமுகல் ஈ ஆஜம் பாடல்... பியார் கியா தொ டர்னா... அந்தப் படம் எடுத்து ஐம்பது வருடம் ஆனதைக் கொண்டாடுகிறார்களாம்... சிம்கார்ட், அட்ரஸ் சந்தேகங்கள் நியாயமானவை. அடிமாடு மேட்டர் மனதைப் பிழிந்தது.\n அதனால் உங்கள் கூடவேயிருந்து காட்சிகளோடு ஐக்கியமாக முடிகிறது; சற்றே மனம் கனக்கிறது என்பதும் உண்மையே\n//ஆனால் லாரிகளில் கட்டி எடுத்துப் போகும் மாடுகளைப் பார்க்கும்போது ஒரு விவசாயி மகனான எனக்கு கண்ணில் ரத்தம் வரும்...//\nகீரிம்ஸ் ரோட்டை ஒவ்வொரு முறை கடக்கும் போதும் BSNL அலுவலகத்திற்கு முன் பிளாட் பாமில் வாழும் இத்தகைய மக்கள கடக்கும் போது சே என்ன வாழ்க்கைடா இது என்று தோண்றும்.\n அந்தக் குறவர்களைப் போல் எளிமையாய் வாழ்வதா இல்லை இந்த அடிமாடுகளாய் செத்தும் உணவாய் வாழ்வதா இல்லை இந்த அடிமாடுகளாய் செத்தும் உணவாய் வாழ்வதா அதுவுமின்றி இதுவுமின்றி பலரும் கடந்து போகும் ஒன்றை உள்வாங்கி கலங்குவதோடு உருப்படியாய் எதுவும் செய்ய முடியாமல், முயலாமல் இப்படி இருப்பதா அதுவுமின்றி இதுவுமின்றி பலரும் கடந்து போகும் ஒன்றை உள்வாங்கி கலங்குவதோடு உருப்படியாய் எதுவும் செய்ய முடியா��ல், முயலாமல் இப்படி இருப்பதா எது\nநீங்கள் எழுப்பும் ஒவ்வொரு கேள்விக்கும் , பதில் தேடும் மனநிலையில் இருக்கிறேன் நான். சிந்திக்க வைக்கிற எழுத்துக்கு நன்றிகள் பல ...\n. எங்கே, எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம். தெரியவில்லையே\nஇத்தனை அக்கறையோடு ஒரு பதிவை வெகு நாட்கள் கழித்துப் படிக்கிறேன். வாழ்வின் பாதையில் குறுக்கிடும் சம்பவங்கள் வெகு நாட்கள் மனதில் தங்குவதில்லை. அடிமட்டத்தில் அவஸ்தைப்படும் மனித இனம், அடிமாடிகளாகப் போகும் மற்றோரு இனம். கண்முன் நகர்ந்த சஞ்சலச் சித்திரம்.\nநீங்க‌ள் சொல்லும் ம‌க்க‌ளின் வாழ்க்கையை நானும் பார்த்திருக்கிறேன்.... அழ‌காக‌ ப‌திவு செய்துள்ளீர்க‌ள்...\nநானும் வேலைக்கு செல்லும் போது பார்த்து பரிதாப பட்டு , ஒன்றும் செய்யாமல், என்ன செய்வதென்றும் தெரியாமல் பார்த்தபடியே அலட்சியமாக சென்ற காட்சி...\n// எப்படிப் பார்த்தாலும் ஒப்பீட்டுக்கு வழியேயின்றி உறங்க ஓர் கூரையும், உண்ண ஓர் இடமும், ஒதுங்க மறைவும் இருந்தும் அமைதி தொலைத்த வாழ்வும், ரோகமும் எப்படி நமக்குப் பெரிதாய்த் தோன்றுகிறது. இவர்கள் ஏழைகளா பெருந்தனக்காரர்களா\nஅருமை. வாழ்த்துக்கள். அவரவர் மனமே சாட்சி...\nரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க சார்... ஆரூர் அழகா சொல்லி இருக்காங்க...\n/////பெரும்பாலும் நான் காண்கையில் ஒரு சின்ன குண்டானில் இரண்டு அரைச்செங்கல் அடுப்பில் சமையல். காகிதம் மடித்து கல்லால் தட்டி மசாலா பொடிப்பார்கள். எப்போதாவது பிடிபட்ட பூனையோ, கால்வாய்களில் கிடைக்கும் கருத்த மீனோ ஒரு சில குடும்பங்கள் கூடி நறுக்கிக் கொண்டிருக்கும். ஒரே ஒரு நசுங்கிய அலுமினயத் தட்டில்தான் அனைவருக்கும் சாப்பாடு. //////\nவார்த்தைகள் உள்ளதை எட்டி உதைக்கிறது . இது போன்ற மக்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் . ஒரு காலத்தில் ஐந்தாண்டு திட்டம் என்ற பெயரில்\nகண்களில் பட்டக் குடிசைகளை எல்லாம் இடித்துக் கொண்டிருந்தார்கள் இந்தியாவை முன்னேற்ற\nபோகிறோம் என்று சொல்லி .\nஅந்த ஐந்தாண்டு திட்டப் புத்தகம் இப்பொழுது தொலைந்துபோனதோ என்னவோ \nஇருட்டிற்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் மக்களின் இயல்பு வாழ்கையை அனைவரும் உணரும் வகையில் வெளிச்சம் போட்டு காட்டி\nஇருக்கிறது உங்களின் எழுத்துக்கள் . வாழ்த்துக்கள் அய்யா . பகிர்வுக்கு நன்றி .\n அந்தக் குறவர்களைப் போல் எளிமையாய் வாழ்வதா இல்லை இந்த அடிமாடுகளாய் செத்தும் உணவாய் வாழ்வதா இல்லை இந்த அடிமாடுகளாய் செத்தும் உணவாய் வாழ்வதா அதுவுமின்றி இதுவுமின்றி பலரும் கடந்து போகும் ஒன்றை உள்வாங்கி கலங்குவதோடு உருப்படியாய் எதுவும் செய்ய முடியாமல், முயலாமல் இப்படி இருப்பதா அதுவுமின்றி இதுவுமின்றி பலரும் கடந்து போகும் ஒன்றை உள்வாங்கி கலங்குவதோடு உருப்படியாய் எதுவும் செய்ய முடியாமல், முயலாமல் இப்படி இருப்பதா\nஎல்லாரும் அடிமாடுகள் தான். எல்லாரும் எங்கோ போய்க் கொண்டிருக்கிறோம், எதன் மீதோ ஏறி. எனக்கான கத்தியும் வெட்டுபவனும் ஏற்கனவே காத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நான் போய் சேர வேண்டியது தான் பாக்கி.\nகாதல், காமம், அன்பு, வெறுப்பு, பணம், காசு, அப்பன், அம்மை, தாத்தன் பேரன் பாட்டி மனைவி மகன் மகள் நட்பு எல்லாம் எந்த அர்த்தமும் இன்றி பொம்மை விளையாட்டாக மறக்கப்படும். எங்கோ புதைக்கப்பட்டவன் இன்றைக்கு பெட்ரோலாக உங்கள் வண்டியில் எரிந்துக் கொண்டிருக்கலாம். அந்த வரிசையில் நாளை எனக்காக ஒரு வண்டி.\nபசிக்கு அழும் ஒரு வயதுக் குழந்தையை ‘ஸம்பேஸ்தா’ என்று பளிச்சென அறையும் அக்குழந்தையின் தாய்க்கு வயது 15 இருந்தால் அதிகம்.\nஎத்தனை சொன்னாலும் கண்ணெதிரே ஒன்றல்ல இரண்டு குழந்தைகளின் வாழ்க்கை அழிவதை பார்க்கும் போது வலிக்கத் தான் செய்கிறது.\nபாலா சார் நீங்கள் அனுமதிப்பதாய் இருந்தால் இந்த இடுகை சார்ந்து ஒரு கவிதை எழுதிக் கொள்ளலாமா \nஉங்கள் பதில் அறிய பின்னூட்டங்களைத் தொடர்கிறேன்\nபார்க்கிற இடங்களிலெல்லாம் பேருந்தை தவற விட்டுவிட்டு அவர்களை அவதானிக்க சில நிமிடம் ஒதுக்குவேன்.எந்த நேரம் பார்த்தாலும் இதையே எழுதுகிற சலிப்புவரும்.பசி.உலகத்தின் உன்னதமான புரட்சிக்காரன் சே தனது புரவியியைக்கொன்று தானே திண்ண சேதி படித்த போது பதறிப்போனேன்.survival. இதுபோன்றதொரு நாடோ டி பையனிடம் கேட்டேன். 'நடுப்பந்தியில் உட்கார்ந்து ஒரே ஒரு கவளம் சோறு தின்றுவிட்டால் போதும் என் ஜென்மம் சாபல்யமாகு'மென்றான்.அருமை,தாங்ஸ் பாலாண்ணா.\nஎன்ன சொல்றதுனே தெரியல பாலா சார்.;(\n//பாலா சார் நீங்கள் அனுமதிப்பதாய் இருந்தால் இந்த இடுகை சார்ந்து ஒரு கவிதை எழுதிக் கொள்ளலாமா \nஉங்கள் பதில் அறிய பின்னூட்டங்களைத் தொடர்கிறேன்//\nஇந்தக் கட்டுரையை வாசிக்கும் ப���து, இப்படி மனிதர்கள் இந்தச் சமூகத்தில் இருக்கிறார்களா . அவர்கள் பூனையை சாப்பிடுவார்களா . அவர்கள் பூனையை சாப்பிடுவார்களா . இப்படிப் பட்டவர்களை, தெரிந்துகொள்ளாத அளவுக்கு வாழ்க்கை இருப்பது வரமா . இப்படிப் பட்டவர்களை, தெரிந்துகொள்ளாத அளவுக்கு வாழ்க்கை இருப்பது வரமா \nஅந்த மாட்டின் கண்களில் தெரியும் சோகம், பிரயோஜனமில்லாமல் போய்விட்டோமே என்ற எண்ணம் என்று நினைக்கிறேன் சார். சாவைப் பற்றிய கவலை இல்லை என்றே தோன்றுகிறது.\n//// சென்னை வியாசர்பாடி ஜீவாவிலிருந்து பெரம்பூர் வரை ரயில் பாதையோடு வரும் பெருவீதியது ////\nமொதலாளி நீங்க நம்ப ஊரா \nநிறைய கேள்விகள் பாலாண்ணா. பதில் எழுதத்தான் கை நடுங்கி வருது. (பதில் இருந்தாவுல வரும்.)\nஇது போன்ற வலைப்பூக்களை மேலும் எதிர்பார்க்கிறேன்\nநிச்சியமாக அண்ணா. நானும் இரண்டு வருடங்கள் அந்த சாலையின் பின்புறமிருக்கிற இ.எஸ்.அய் குடியிருப்பில் தங்கி இருந்தேன் அண்ணா.உங்களின் எழுத்துகளின் மூலம் மீண்டுமொருமுறை அதை நேராக பார்த்த உணர்வு. வாழ்கையின் தேடலில் நான் இப்பொழுது ஆப்கானிஸ்தான் நாட்டிற்கே வந்துவிட்டேன். மனதை தொடும் எழுத்து.\n அந்தக் குறவர்களைப் போல் எளிமையாய் வாழ்வதா இல்லை இந்த அடிமாடுகளாய் செத்தும் உணவாய் வாழ்வதா இல்லை இந்த அடிமாடுகளாய் செத்தும் உணவாய் வாழ்வதா அதுவுமின்றி இதுவுமின்றி பலரும் கடந்து போகும் ஒன்றை உள்வாங்கி கலங்குவதோடு உருப்படியாய் எதுவும் செய்ய முடியாமல், முயலாமல் இப்படி இருப்பதா அதுவுமின்றி இதுவுமின்றி பலரும் கடந்து போகும் ஒன்றை உள்வாங்கி கலங்குவதோடு உருப்படியாய் எதுவும் செய்ய முடியாமல், முயலாமல் இப்படி இருப்பதா எது\nபடிக்கும் போதே இரண்டு பகிர்வும்.... மனதை உறுத்துகிறது....\nஎழுத்து நடை கண்முன் காட்சியாய் விரிகிறது....\nபடிக்கும்பொழுது ஏற்படுகிற இந்த பெருமூச்சும், மனதை பிசையும் எண்ணங்களையும் என்ன செய்வது. அது என்னவோ தெரியல இந்த குறவர்களுக்கும், தொடர்வண்டி நிலையங்களுக்குமான தொடர்பு இருந்துகொண்டேயிருக்கிறது. எங்கள் வீட்டு பின்புறமும் இந்த காட்சிகளை கண்டிருக்கிறேன்...\nஎவ்வளவு நேரம்தான் கையால க்ளிப் போடுறது. சும்மா சும்மா முடி பறந்து மூஞ்சில விழுதுங்ணா.\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய���யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n\u0012\u0015அனுபவம்\f\u0012\u0018கேரக்டர்\f\u0012\u0018வாழ்க்கை\f(1)\nஅதி சூர மொக்கை (1)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி (1)\nஅனுபவம் \u0012\u0018கேரக்டர் \u0012\u0018வாழ்க்கை (3)\nஈரோடு பதிவர் சங்கமம். (1)\nஐ போன் இடுகை (1)\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ் (1)\nயூத்ஃபுல் குட் ப்ளாக்ஸ் (2)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ்\nநறுக்னு நாலு வார்த்த V.5.2\nகேரக்டர் - ராஜா மாமா...\nநறுக்னு நாலு வார்த்த V.5.1\nபார்க்காத பயிர் மட்டுமல்ல பிள்ளைகளும்..\nஎந்திரனும் ஏழையும் உச்சாணிக் கொம்புக் கிழபோல்டும்....\nநறுக்னு நாலு வார்த்த V.5.0\nநறுக்னு நாலு வார்த்த V 4.9\nநறுக்குன்னு நாலு வார்த்த V 4.8\nஇட ஒதுக்கீடு விழலுக்கிறைத்த நீரா\nஇரண்டாம் நிழல் - 6\nஇரண்டாம் நிழல் - 5\nஇரண்டாம் நிழல் - 4\nஇரண்டாம் நிழல் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2017/07/27/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/18857", "date_download": "2018-11-17T09:01:11Z", "digest": "sha1:IKECZEJLDCDKR32VORNL6A3LZ2Z6PPN4", "length": 15781, "nlines": 178, "source_domain": "thinakaran.lk", "title": "அடொப் ஃப்ளாஷுக்கு 2020இல் மூடு விழா | தினகரன்", "raw_content": "\nHome அடொப் ஃப்ளாஷுக்கு 2020இல் மூடு விழா\nஅடொப் ஃப்ளாஷுக்கு 2020இல் மூடு விழா\nஇணையதளங்களில் வீடியோக்களை பார்வையிட உதவும் அடொப் சிஸ்டம்ஸ் இன்க்கின் ஃப்ளாஷ் மென்பொருள் 2020ஆம் ஆண்டுக்கு பின்னர் கைவிடப்படும் என்று அந்த மென்பொருள் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஅப்பிள் இன்க், மைக்ரோசொப்ட் கோர்ப், அல்பட்டி இன்க்கின் கூகுள், பேஸ்புக் இன்க் மற்றும் மொசில்லா கோர்ப் நிறுவனங்களின் பங்காளியான அடொப், தனது ஃப்ளாஷ் தொழில்நுட்பம் அடுத்த மூன்று ஆண்டுகளில் இணையதளத்தில் சரிவை சந்திக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.\n2020 ஆம் ஆண்டுக்கு பின் ஃப்ளாஷ் அப்டேட்டுகள் வெளியிடப்படாது என்று குறிப்பிட்டிருக்கும் அடொப், இணைய உலாவிகள் அந்த மென்பொருளுக்கு ஏதுவாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளது. நிறுவனங்கள் தமது மென்பொருட்களை நவீன தரத்திற்கு மாற்ற ஊக்கமளித்து வருகின்ற நிலையிலேயே ஃப்ளாஷ் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.\n20 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட ஃபிளாஷ் மென்பொருளை பயன்படுத்தியே கணனி விளைய���ட்டுகள், வீடியோ பிளேயர்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் மேம்படுத்தப்பட்டன.\nஎனினும் அப்பிளின் ஐபோன்கள் பிளாஷின் உதவியின்றி அமைக்கப்பட்டதை அடுத்து அதன் பிரபளம் சரிய ஆரம்பித்தது. இந்நிலையில் அதன் போட்டி தொழில்நுட்பமான HTML5 அதிகம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nOPPO A7 அறிமுகத்துக்கு முன்னதாக முன்பதிவுகள் ஆரம்பம்\nOPPO இன் புதிய A7 மாதிரி இலங்கையில் இம்மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அவற்றுக்கான முன்பதிவுகளை ஏற்றுக் கொள்ளும்...\nஇலங்கையில் மிக விரைவில் புதிய Oppo A7 அறிமுகம்\nA தெரிவுகள் உயர் வலிமை வாய்ந்த பற்றரி, உயர் வடிவமைப்புAI செயற்படுத்தப்பட்ட கமராக்களை கொண்டனSelfie expert மற்றும் leader ஆக திகழும் Oppoஇ தனது புதிய...\nயூடியூப் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இயக்கம்\nஉலகின் முன்னணி இணையத்தளமான கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப் வீடியோ தளமானது சுமார் ஒன்றரை மணித்தியால ஸ்தம்பிதத்தின் பின்...\nஐரோப்பாவில் சிறுவர்களுக்கு ‘வாட்சப்’ பயன்படுத்த தடை\nபிரபல செய்தி பரிமாற்றி சேவையான வாட்சப் செயலியை 16 வயதுக்கு குறைந்தவர்கள் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் சட்டம் ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தில்...\n80 வீதமான பேஸ்புக் போலி கணக்குகள் நீக்கப்படும்\nபேஸ்புக் மூலம் திறக்கப்பட்டுள்ள 80 வீதமான போலியான கணக்குகள், பேஸ்புக் தலைமையகத்தால் இவ்வாண்டின் இறுதிப் பகுதியில் நீக்கப்படவுள்ளது.இத்தகவலை,...\nஅடொப் ஃப்ளாஷுக்கு 2020இல் மூடு விழா\nஇணையதளங்களில் வீடியோக்களை பார்வையிட உதவும் அடொப் சிஸ்டம்ஸ் இன்க்கின் ஃப்ளாஷ் மென்பொருள் 2020ஆம் ஆண்டுக்கு பின்னர் கைவிடப்படும் என்று அந்த மென்பொருள்...\nஇணைய பயனர்கள் அவதானம்; வைரஸ் இவ்வாறுதான் தாக்குகிறது\nஇணையத்தளங்களை பயன்படுத்துவோர் அவதானத்துடன் இருக்குமாறு இலங்கையின் கணனி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. ...\nHuawei GR5 2017 இலங்கையில் அறிமுகம்\nதொழில்நுட்பரீதியாக மேம்பட்ட, இடை வகுப்பு சாதனம் முதலில் இலங்கையில் அறிமுகமாகியுள்ளது. இலங்கையில் மிக விரைவாக வளர்ச்சி கண்டு வருகின்ற...\n‘கலக்சி நோட் 7’ பயன்பாட்டை நிறுத்துமாறு சம்சுங் கோரிக்கை\n‘கலக்சி நோட் 7’ ஸ்மாட்போன் கையடக்க தொலைபேசி தீப்பிடிக்கும் சம்பவங்கள் புதிய ஆய்வறிக்கை ஒன்று உறுதி செய்த நிலையில் அந்த கையடக்க தொலைபேசிகளை...\nறிஸ்வான் சேகு முகைதீன் ட்விற்றர் தனது பாவனையாளருக்கு, மற்றுமொரு விடயத்தை அறிமுகம் செய்துள்ளது. மிகப் பிரபலமான சமூக வலைத்தளமான...\nவெடிக்கும் Galaxy Note 7; சம்சங் மீளப் பெறுகை (Video)\nறிஸ்வான் சேகு முகைதீன் சம்சங் நிறுவனம் தயாரித்துள்ள Samsun Galaxy Note 7 கையடக்க சாதனம், திடீரென தீப்பற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\n2nd Test: SLvENG; 278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி...\nஐபிஎல் போட்டி: ஆஸி. வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்:\nகிரிக்கெட் சபை அறிவிப்பு2019-ம் ஆண்டில் நடைபெற வுள்ள ஐபிஎல் போட்டியில்...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூ+சிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2014/03/2.html", "date_download": "2018-11-17T08:35:49Z", "digest": "sha1:JSFTNA2FOPHU3AQZ2SQCR2CBHAJ7ZUW5", "length": 13085, "nlines": 161, "source_domain": "www.astrosuper.com", "title": "/> குரு திசை யாருக்கு நல்லது செய்யும்..? ஜோதிடம் 2 | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nகுரு திசை யாருக்கு நல்லது செய்யும்..\nநான்கு பேர் சேர்ந்து ஒரு தொழில் ஆரம்பிக்கிறர்கள் என்றாலும் சரி இரண்டு பேர் சேர்ந்து தொழில் ஆரம்பித்தாலும் சரி...அவர்களுக்கு யோகமான திசா புத்தி நடக்க வேண்டும் 4ஆம் அதிபதி 5,9 ஆம் அதிபதி திசை நடப்பது தொழிலை முன்னேற்ற செய்யும் 6,8 ஆம் அதிபதி திசை நடப்பவர்கள் பார்ட்னராக இருந்தால் தொழிலுக்கு இடைஞ்சல் செய்வார் தொழிலே முடங்கும் நிலையும் உண்டாகும்..ஏமாற்றவும் செய்வார்..ஒருவருக்கு யோகமான திசை நடந்து இன்னொருவருக்கு சுமாரான திசை நடந்தால்,இவரை கழற்றி விட்டுவிட்டு தொழிலை அவரே கையகப்படுத்துவார்..10 ஆம் இடத்தில் சுபர் இருக்கனும் இரண்டாம் இடத்தில் சுபர் இருக்கனும் அவங்கதான் சொந்த தொழில் செய்யமுடியும் 10,2 ஆம் அதிபதிகள் லக்னத்துக்கு கெடாமல் மறையாமல் இருக்கனும்.. 10 ஆம் அதிபதி நல்லாருந்தா தொழில் நிலைக்கும் 2ஆம் அதிபதி நல்லாருந்தா நிலையான வருமானம் இருக்கும்\nகுரு மத்தவங்களுக்கு நல்லது செய்யக்கூடியவர் நீதிமான் ஊருக்கு உழைச்சு பலன் அனுபவிக்க முடியாம தியாகியா வாழ்வை முடித்துக்கொள்பவர்..குரு ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் மத்தவங்களுக்காக வாழ்பவர்கள் தான்...ஜாமீன் கையெழுத்து நண்பனுக்காக போட்டு கடனாளி ஆனவர்கள் பலருண்டு ..குரு திசையில் இது அதிகம்...\nகுரு யோகாதிபதியாக வருவது மட்டும் முக்கியம் அல்ல அவர் மறையாமல் இருக்கனும் ...பவர்களுடன் கெடாமல் இருக்கனும் பாவர் நட்சத்திரத்தில் இல்லாமல் இருக்கனும்..அப்படி இருந்தா நல்ல புகழும் செல்வாக்கும் கொடுக்கும் அரசாங்க ஆதரவு கிடைக்கும் திடீர்னு மந்திரி எம்.எல்.ஏ ஆனவர்களும் உண்டு..குரு ஒரு ராஜகிரகம் அல்லவா..மந்திரி என்றாலே குருதான்..ஆன்மீகத்தில் உயர்வளிக்கும் கிரகம் குருதான்..குரு பிராமணர் என போற்ற்றப்படுகிறார் ஆச்சாரம்,அனுஷ்டானம்,சுத்தம்,நேர்மை அதிகம் விரும்பக்கூடியவர் இதுவே குரு சனி யுடன் இருந்தால் நேர் எதிர்தான் சோம்பேறி,நேர்மையில்லாதவர்,மோசமான இடங்களில் சுற்றுபவராக இருப்பார்..குரு ராகுவுடன் இருந்தால் ஏமாற்றுவார்..ஊர் சுற்றுவார் பணம் கையில் தங்காது வருமானமும் இருக்காது..\nகுருவும் சந்திர��ும் சேர்ந்தால் எந்த இடத்தில் இருக்காங்களோ அது பவர இருக்கும்..பர்வை இன்னும் பலம் கூடும் மிக நல்லது சந்திரன் வளர்பிறையா இருக்கனும்.\nகுரு செவ்வாய் சேரும்போது ஊருக்குள் ராஜ மரியாதை,அரசாங்கத்தில் மரியாதை,அரசுப்பணி,சொத்துக்கள் சேர்க்கை உண்டாக்கும்..\nLabels: astrology, guru, குரு, குரு திசை, சனி, ராசிபலன், ஜோதிடம்\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\n2015 எந்த ராசியினருக்கு யோகமான வருடம்..\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014 மகரம்,கும்பம்,மீன...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014 ராசிபலன் -துலாம்,...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014 ராசிபலன்\nஉங்கள் வாழ்வில் அதிசயம் நடக்க வேண்டுமா..\nநல்ல நேரத்தில் குழந்தை பிறக்குமா..ஜோதிடம்\nகுரு வக்ர நிவர்த்தி ராசிபலன் சிம்மம்,தனுசு,மீனம் ர...\nகுரு திசை யாருக்கு நல்லது செய்யும்..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/salem/page/3", "date_download": "2018-11-17T08:29:05Z", "digest": "sha1:U4HS6DKVDWYPX723HXRZSYQH7PN6CZBU", "length": 7693, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "சேலம் | Malaimurasu Tv | Page 3", "raw_content": "\nஓகி புயலுக்கு பிறகு 13 முறை புயல் எச்சரிக்கை : வெறிச்சோடி காணப்படும் மீன்பிடி…\nபுயல் பாதித்த தரங்கம்பாடியில் ஸ்டாலின் ஆய்வு..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு..\nதிருச்சி அருகே பழமையான நாவல் மரம் முறிந்து சாலையில் விழுந்தது : பலத்த காற்றுடன்…\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்..\nதமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயார் – பிரதமர் மோடி\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nமீண்டும் இலங்கை பிரதமராகிறார் ரனில் விக்கிரமசிங்கே : 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரனிலுக்கு ஆதரவு\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nஅரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேச்சு : அவதூறு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தகவல்\nரெயிலின் மேற்கூரையை பிரித்து ரூ.6 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு : மேலும் 5 பேரை கைது செய்தது சிபிசிஐடி\nஎம்.ஜி.ஆரின் கனவை நினைவாக்கியவர் ஜெயலலிதா..\nடெல்டா மாவட்ட கிராமங்கள் தண்ணீர் இல்லாமல் தவிப்பு..\n52 ஆண்டுகளுக்கு பிறகு ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு..\nமேட்டூர் அனல் மின் நிலையத்தில் சாம்பல் எடுக்கும் பணி பாதிப்பு..\n8 வழிச்சாலை திட்டம் தேவையில்லாத திட்டம் என சாடல் : அன்புமணி ராமதாஸ்\nசேலம்- சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் எடுக்கும் விவகாரம் : 4 வாரத்தில் பதில்...\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக சரிவு..\nசேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி இன்று நடைபயணம் – கே.பாலகிருஷ்ணன்\nதிமுக தலைவர் கருணாநிதியை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து நலம் விசாரிக்க...\nமக்களவை, உள்ளாட்சி தேர்தல்களை எதிர்கொள்ள அதிமுக தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் : முதலமைச்சர்...\nசேலத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் மேட்டூர் அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை – ஆட்சியர்...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetripadigal.in/2010/12/kamal-hassans-lyric-in-manmathan-ambu.html", "date_download": "2018-11-17T09:24:52Z", "digest": "sha1:KMLL6UOU2JXQ4KMRDERJREZIQFGWGVUJ", "length": 25953, "nlines": 253, "source_domain": "www.vetripadigal.in", "title": "இந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய பாடல் ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nசனி, 25 டிசம்பர், 2010\nஇந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய பாடல்\nபிற்பகல் 5:13 சினிமா, செய்தி விமர்சனம் 6 comments\nகட்ந்த 23ம் தேதி டிசம்பர் (2010), மன்மதன் அம்பு என்கிற ஒரு தமிழ் படம் வெளிவந்துள்ளது. கே.எஸ். ரவிகுமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில், கமலஹாசனும் நடித்துள்ளார். இதில் நடிப்பது தவிர, தானே ஒரு பாடலையும் எழுதி, அதை பாடியும் நடித்துள்ளார்.\nஇந்த பாடலின் சி.டி. வெளியானபோது, அதில், இந்து மக்கள் கொண்டாடும் வரலட்சுமி விரதத்தையும், லட்சும், திருமால் உட்பட இந்து மக்கள் வணங்கும் கடவுளர்களையும் கொச்சைப்படுத்தி பாடல் எழுதி பாடியுள்ளது தெரிய வந்தது. இந்த பாடல் ஆன்மீகத்தில் நம்பிக்கையுள்ள அனைவரையும் புண்படுத்தியது.\nஉடனே, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற இந்து அமைப்புக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன. இந்த பாடலை, திரைப்படம் வெளியிடும் முன்பு, நீக்கி விட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தனர். இதற்கு, எந்த ஒரு பதிலும் வராததால், இந்து முன்னணியினர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். உயர் நீதிமன்றமும், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டலினுக்கும், இயக்குநர் கே.எஸ். ரவிகுமாருக்கும், நடிகர் கமலுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.\nஇந்நிலையில், கேரளாவில் ஒரு விழாவில் பேசிய கமல், “இந்த பாடலை நீக்குவது என்கிற பேச்சுக்கே இடமில்லை. சென்சார் சர்டிபிகேட் வந்து விட்டது” என்கிற பாணியில் ப���சினார்.\nஇந்த அகந்தையான பேச்சில், கோபமுற்ற இந்து முன்னணி தொண்டர்கள் சுமார் 200 பேர், சென்னை நகர் இந்து முன்னணி பொது செயலாளர் டி.இளங்கோவன் தலைமையில் ஆழ்வார்பேட்டையிலுள்ள கமலது இல்லத்தை முற்றுகையிட்டனர்.இந்த படத்தை தமிழ்நாட்டிலும், பிற மாநிலங்களிலும் வெளியிடாமல் தடுப்பதாகவும், மீறி வெளியிட்டால், மக்கள் இந்த படத்தை பார்க்கவராமல் தடுப்பதாகவும் சூளுரைத்தனர். உட்னே போலீஸ் படை குவிக்கப்பட்டது.\nதங்கள் வியாபரம் தடைப்படும் என்கிற பயத்திலும், முதலீடு செய்துள்ள முதல்வர் குடும்பம் பாதிக்கப்படும் என்கிற பயத்திலும், உடனடியாக, இந்து முன்னணி அமைப்பின் பிரதிநிதிகளை கமலும், கே.எஸ். ரவிகுமாரும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். இந்து முன்னணி சாரிபில், டி. இளங்கோவும் காஞ்சி கண்ணனும் கலந்து கொண்டனர். போலீஸ் தரப்பிலும் பார்வையாளராக கலந்து கொண்டு, பேச்சு வார்த்தைகளை வீடியோ படமாகவும் எடுத்தனர்.\nஇந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட டி. இளங்கோவினை வெற்ற்குரலின் சார்பில் நான் பேட்டி எடுத்தேன். பேசிசு வார்த்தையின் போது, கமல் தான் ஒரு நாத்திகன் என்றும், கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்றும் கூறியதாக இளங்கோ கூறினார். இறுதியல், அந்த சர்ச்சைக்குறிய பாடலை நீக்கிவிட்டு, பட்த்தை வெளியிட சம்மதித்தனர்.\nகமல் நாத்திகனாக இருப்பதில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை. அது அவரது தனிப்ப்ட்ட உரிமை. ஆனால், ஆன்மீகத்திலும், கடவுள் நம்பிக்கையிலும் இருப்பவர்கள் கோடானுகோடி மக்கள். அவர்களது உணர்வுகளை புண்படுத்துவதில், என்ன மகிழ்ச்சி என்று எனக்கு புரியவில்லை. நல்ல வேளையாக, வியாபாரம் பாதிக்கப்படும் என்கிற ஒரே நோக்கில்தான், இந்த பாடலை நீக்குவதற்கு கமல் சம்மதித்தார்.\nபொதுவாகவே, தமிழ்நாட்டு நாத்திகர்களுக்கு ஒரு தனி சிறப்பு.அவர்கள் த்ங்கள் கொள்கைகளை பிரசாரம் செய்ய மாட்டார்கள்.ஏனென்றால், நாத்திகர்கள் கூட்டம் போட்டால், கேட்பதற்கு தமிழ்நாட்டில் யாருமே இல்லை. நாத்திக பேசுபவர்களது குடும்பதினரே, இன்று அதிக அளவில் ஆன்மிகத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்து கடவுள் வழிபாட்டை கேவலப்ப்டுத்தியே, தங்கள் பங்கை முடித்து கொள்வார்கள். பிறர் மனம் புண்ப்டுகிறதென்றால், அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. இதைதான் ஆங்கிலத்தில், “சேடிஸம்” என்பார்கள். அதாவது, ஒரு சிலர், ஒரு கரப்பான் பூச்சியை ஊசியால் குத்தி குத்தி, அது தவிப்பதைக்கண்டு அதிகமாக மகிழ்வார்கள். பிறரை புண்படுத்தி, ஹிட்லர் போல், மகிழ்ச்சி கொள்பவர்கள் தான் ‘சேடிஸ்ட்”.\nஅதே போன்று தான், கமல் போன்ற போலி நாத்திக வாதிகள், பிறரை காயப்படுத்தி, அதிக மகிழ்ச்சி அடைபவர்கள். இந்திய குற்றவியல் சட்ட்படி, மத உணர்வுகளை புண்படுத்துவது, தண்டனக்குரிய குற்றம். சாது மிரண்டால், காடு கொள்ளாது என்பது ஒரு பழைய மொழி.\nஇளங்கோவின் பேட்டியை கீழ்கண்ட பிளேயரில் கேட்கவும். (7 நிமிடங்கள்)\nஇந்த பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகானகம் 25 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:28\nகமல் போன்ற போலி பகுத்தறிவுவாதிகளும், போலி அறிவுஜீவிகளும், போலி நடிகர்களும்தான் இன்றைய தலையாய பிரச்சினை. இவர்கள் செய்யும் காபி பேஸ்ட் படங்களுக்கெ இந்த அல்டாப்புகளும், சமூகசிந்தனை என்ற ஒன்று அவர்களுக்கு இருக்குமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றன கமல் என்ற அறிவிலியின் கோமாளியின் நாடகங்களைப் பார்க்கும்போது.. இவர்களையெல்லாம் வயிற்றில் அடித்தால் மட்டுமே திருந்துவார்கள்.\nஆழ்வார்க்கடியான் 25 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:29\nமிக நல்ல செயல். உங்கள் நற்பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.\nஇப்படத்தின் வெளிநாட்டு ப்ரிண்ட்களில் இப்பாடல் கட் செய்யப்படாமலேயே வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிகிறது.\nவேழமுகன் 25 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:55\nகடவுளைப் பிடிக்காதவர்கள் வேற நல்ல வேலைகளைச் செய்யலாம். அல்லது வெளிப்படையான விவாதத்திற்கு வரலாம்.\nகமல் போன்றவர்கள் மற்றவர்களை சீண்டுவதில் ஒரு இன்பமும் விளம்பரமும் தேடுகிறார்கள்.\nvaragan 26 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:08\nஉண்மையை வெளிக் கொணர்ந்த உங்கள் பதிவுக்க வாழ்த்தக்கள்.\nVideo தொகுப்பு பேட்டி அருமை.\nதலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு\nஆரிய மாயை - திராவிட மாயை : ஒரு அலசல்\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா - அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை\nதமிழக தேர்தல் 2011 - திமுக மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கைகள் - ஒரு அலசல்\nபாரதி கண்ட புதுமை பெண் - கேப்டன் பவிகா பாரதி உலகின் இளம் விமானி\nதமிழ்நாடு விஷன் 2023 - ஒரு அலசல்\nஇந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய பாடல்\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - டாகடர் கலாமின் முழு அறிக்கை\nவெற்றியின் துவக்கம் - தலைமை பண்பு\nஇந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில்...\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா - அரங்கனுகே சவா...\nஇணைய ஒலி இதழ் (24)\nஇந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில்...\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா - அரங்கனுகே சவா...\nஅரசியல் (35) செய்தி விமர்சனம் (30) இணைய ஒலி இதழ் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) டாக்டர் க்லாம் (6) தேர்தல் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-11-17T08:31:47Z", "digest": "sha1:Q4EAYBD3QEGBB4CITEX2FNU5RB7XH6CD", "length": 4642, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "விஜயகாந்த் Archives - CineReporters", "raw_content": "\nசனிக்கிழமை, நவம்பர் 17, 2018\nபயணம் 40- ராதிகாவின் 40 ஆண்டு திரைப்பயணத்தை ஒட்டி ஒரு விழா\nவிஜயகாந்த் நலமாக உள்ளார்; விரைவில் உரையாற்றுவார்: எல்.கே.சுதீஷ்\nதயாரிப்பாளர் எம்.ஜி சேகர் மரணம்\nவறுமையின் கோரப்பிடியில் பிரபல இயக்குனர் செந்தில்நாதன் காஞ்சிபுரம் கோவிலில் பிச்சை எடுத்த அவலம்\nமனைவேதனையில் இருக்கிறோம்: விஜயகாந்தின் மகன் உருக்கமான வீடியோ\nகாய்கறி விற்ற காசை ஏழைகளுக்கு வழங்கிய சமந்தா\nவிஜயகாந்த் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: வதந்திகளை நம்ப வேண்டாம்\nபழைய விஜயகாந்தாக மாறவிருக்கும் தேமுதிக தலைவர்\nபழைய பன்னீர் செல்வமா வரனும்: கேப்டனை வாழ்த்திய அஜித் ரசிகர்கள்\ns அமுதா - ஆகஸ்ட் 26, 2018\nநல்லா இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரு: விஜயகாந்த் அதிர்ச்சி வீடியோ\n50 வயதில் பிகினி உடையில் போஸ்: நடிகை கஸ்தூரியின் புதுவருட தீர்மானம்\nபிரிட்டோ - ஜனவ��ி 4, 2018\nஎனக்கு ரோல் மாடல் பவன் கல்யாண்- சமந்தா பிறந்த நாள் வாழ்த்து\nகருணாநிதியின் இறப்பு சான்றிதழில் எந்த மனைவியின் பெயர் இடம்பெற்றுள்ளது தெரியுமா\nபாட்ஷா 2 இயக்குகிறாரா மொட்ட சிவா கெட்ட சிவா இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vishal-actor-sri-reddy-issue/32088/amp/", "date_download": "2018-11-17T08:32:09Z", "digest": "sha1:4JJWBUVC3YEPC6KVMGRE3H7MYIQZOC54", "length": 3482, "nlines": 41, "source_domain": "www.cinereporters.com", "title": "உண்மையை கண்டறியும் உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார் விஷால் - CineReporters", "raw_content": "Home சற்றுமுன் உண்மையை கண்டறியும் உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார் விஷால்\nஉண்மையை கண்டறியும் உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார் விஷால்\nஅடுக்கடுக்காக நடிகர்கள் மீது கொடுத்து வரும் பாலியல் புகார்கள் பிரபல தனியார் நியூஸ் சேனலில் ஸ்ரீரெட்டி, அளித்த விஷால் பற்றிய கேள்விக்கான பதிலில்ஸ்ரீரெட்டி இவ்வாறு கூறியுள்ளார்.\nஅதாவது விஷால்ஹாரு உயர்ந்த பொறுப்பான நடிகர் சங்கத்தலைவர் பொறுப்பில் உள்ளவர். யார் தவறு செய்திருப்பார் என கண்டறிந்து அவர்கள் மீது உண்மையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார். உண்மையாக அவர் செயல்படுவார் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.\nPrevious articleஉண்மை என்ன என்று முருகதாஸின் மனசாட்சிக்கு தெரியும் ஸ்ரீரெட்டி\nNext articleவாலிப கவிஞர் வாலி நினைவு தினம் இன்று\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு மீண்டும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை\nசற்றுமுன் நவம்பர் 17, 2018\nபிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு பிரம்மாண்டமாக தயாராகி வரும் ஜோத்பூர் அரண்மனை\nஇந்தியா நவம்பர் 17, 2018\nஉல்லாசத்திற்கு மறுத்த மனைவியின் அக்கா – கொலை செய்து வீசிய நபர்\nசற்றுமுன் நவம்பர் 17, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/11012811/The-Minister-handed-over-the-assistance-to-the-beneficiaries.vpf", "date_download": "2018-11-17T09:33:38Z", "digest": "sha1:MRLDB63TL5EVO3E34RRLUYNWFUMKBNZI", "length": 16091, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Minister handed over the assistance to the beneficiaries of 488 beneficiaries in Tanjore district at a cost of Rs.1 crore || தஞ்சை மாவட்டத்தில் 488 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதஞ்சை மாவட்டத்தில் 488 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்\nதஞ்சை மாவட்டத்தில் 488 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.\nதஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட 488 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. முன்னிலை வகித்தார்.\nநிகழச்சியில் 488 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 14 லட்சத்து 24 ஆயிரத்து 606 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nதஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கையூட்டி, அவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவதற்கு வழிவகை செய்யும் வகையில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா அரசுப்பணியில் மாற்றுத் திறனாளிகளுக்கென தனி இட ஒதுக்கீடு வழங்கினார். மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார். எனவே மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத் திட்டங்கள் மூலம் பயன் பெற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nமுன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் பரசுராமன், பாரதிமோகன், போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் துரை.திருஞானம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் மோகன், தஞ்சாவூர் நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத்துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவீந்திரன் நன்றி கூறினார். தொடர்ந்து கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆயத்தப்பணிகள், மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள், டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் ஆகியவை குறித்து அனைத்துத்துறை முதன்மை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.\n1. கரூர்-அரவக்குறிச்சியில் 987 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்\nகரூர் மற்றும் அரவக்குறிச்சியில் நடந்த விழாக்களில் 987 பயனாளிகளுக்கு ரூ.3 கோடி நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.\n2. முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் பொன்.ராதாகிருஷ்ணன்- தளவாய் சுந்தரம் வழங்கினர்\nகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 341 முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை பொன்.ராதாகிருஷ்ணன், தளவாய் சுந்தரம் ஆகியோர் வழங்கினர்.\n3. மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் நிர்மல்ராஜ் வழங்கினார்\nமக்கள் நேர்காணல் முகாமில் ரூ.9 லட்சத்து 93 ஆயிரத்து 634 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் நிர்மல்ராஜ் வழங்கினார்.\n4. ரூ.6 கோடியே 58 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்\nபாபநாசத்தில் நடந்த விழாவில் ரூ.6 கோடியே 58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.\n5. குடிசையில் வாழும் மலைவாழ் மக்கள் பசுமை வீடுகளை விரும்பியபடி கட்டிக்கொள்ள தனி ஆணை பிறப்பிக்கப்படும்\nகுடிசையில் வாழும் மலைவாழ் மக்கள் பசுமை வீடுகளை விரும்பியபடி கட்டிக்கொள்ள தனி ஆணை பிறப்பிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\n1. பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தகவல்\n2. சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு\n3. சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n4. கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு\n5. வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்\n1. இருமலை குணமாக்குவதாக கூறி வாலிபரின் உள்நாக்கை அறுத்த போலி வைத்தியர் கைது\n2. திருச்சியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தில் அ.தி.மு.க. செயலாளர் கைது\n3. சி.பி.எஸ்.இ. பாடபுத்தகத்தில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்துவதா சென்னையில் நாடார் அமைப்புக��் ஆர்ப்பாட்டம்\n4. 3 பேர் கும்பலால் இளம்பெண் கற்பழிப்பு வழக்கு 3 போலீஸ் நிலையங்களுக்கு மாற்றம்\n5. நடிகர் ரஜினிகாந்த் நடித்து உள்ள 2.0 படத்தை திரையிடும் திரையரங்குகள் முன்பு போராட்டம் வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/kasthuri-meet-actor-ajith-after-rajinikanth/", "date_download": "2018-11-17T08:51:19Z", "digest": "sha1:VU2CSRHD5JLLR322O46M3CUOAZSFWHXO", "length": 4194, "nlines": 105, "source_domain": "www.filmistreet.com", "title": "ரஜினியை தொடர்ந்து அஜித்தை சந்தித்த கஸ்தூரி; என்னவாம்.?", "raw_content": "\nரஜினியை தொடர்ந்து அஜித்தை சந்தித்த கஸ்தூரி; என்னவாம்.\nரஜினியை தொடர்ந்து அஜித்தை சந்தித்த கஸ்தூரி; என்னவாம்.\nசினிமாவில் சான்ஸ் இல்லையென்றாலும், தன்னை பரபரப்பாக பேச வைத்து வருகிறார் நடிகை கஸ்தூரி.\nமேலும் தன் ட்விட்டர் பக்கத்தில் சமூக சார்ந்த விஷயங்களையும், அரசியல் தலைவர்கள் பற்றிய தன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.\nசில மாதங்களுக்கு முன் ரஜினியை கடுமையாக சாடியிருந்தார். ஆனால் தன் பிறந்தநாளில் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார்.\nஇந்நிலையில் விவேகம் சூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை வந்திருக்கும் அஜித் மற்றும் குடும்பத்தாரை சந்தித்துள்ளார்.\nஇச்சந்திப்பின் போது அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்ற விவரங்கள் வெளியாகவில்லை.\nஆனால் அந்த படங்கள் மட்டும் வெளியாகியுள்ளது.\nஅஜித், கஸ்தூரி, ரஜினிகாந்த், ஷாலினி\nAfter Rajinikanth Kasthuri meet actor Ajith, Kasthuri meet actor Ajith after Rajinikanth, அஜித் கஸ்தூரி, அஜித் குடும்பம், கஸ்தூரி செய்திகள், கஸ்தூரி படங்கள், சினிமா சான்ஸ், ரஜினி கஸ்தூரி, ரஜினியை தொடர்ந்து அஜித்தை சந்தித்த கஸ்தூரி; என்னவாம்.\nஒரு ஷோவுக்கு டிவி தொகுப்பாளர்கள் எவ்வளவு வாங்குறாங்க.\nதமிழக அரசை எதிர்த்து கமல்ஹாசன் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-11-17T08:42:21Z", "digest": "sha1:6X6SFAF6DYVW2FEL75MRHCYJJITHOYU5", "length": 16445, "nlines": 169, "source_domain": "www.yaalaruvi.com", "title": "வரதட்சணை கொடுமை: குடும்பப் பெண்ணின் விபரீத முடிவு!", "raw_content": "\nமுன்னணி நடிகைகளின் வயிற்றில் புளியைக் கரைத்த ஜோ..\nதிருமணத்தின் போது ரன்வீர் சிங் ���ன் உடைகளை கிழித்த உறவினர்கள்\nதிருமணத்துக்கு முன் கர்ப்பமான பிரபல நடிகை- விழி பிதுங்கிய நடிகர்\nதெருவில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் பாடிய பெண்ணுக்கு கிடைத்த வாய்ப்பு\nஇதனால் தான் தோனியை எல்லோரும் பிடிக்கும்\n கிரிக்கெட் வீரர் எடுத்த அதிரடி முடிவு\nபுதிய பணியில் கால் பதித்த தோனி\nபல மணி நேரம் போராடி அதிர்ச்சி தோல்வியடைந்த பெடரர்\nலீக் ஆன மோட்டோ ஜி7 ரென்டர்\nமெசஞ்சர் பயனாளர்களுக்கு அறிமுகமாகும் அற்புதமான வசதி\nWhatsappஇல் அறிமுகமாகும் அற்புதமான வசதி\nஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கர் பற்றிய முழு விபரம் இதோ\nகூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனின் அட்டகாச விற்பனை ஆரம்பம்\nஇந்திய செய்திகள் வரதட்சணை கொடுமை: குடும்பப் பெண்ணின் விபரீத முடிவு\nவரதட்சணை கொடுமை: குடும்பப் பெண்ணின் விபரீத முடிவு\nவரதட்சணை கேட்டு கொடுமை செய்தமையால் விரக்தியடைந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் இடம்பெற்றுள்ளது.\nசென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் (32) என்பவர் சோழிங்கனல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.\nஇவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ரோகிணி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அஸ்மிதா என்ற 2 வயது குழந்தை உள்ளது.\nதிருமணத்தின் போது பெண் வீட்டார் 50 பவுண் தங்க நகை, வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், இரு சக்கர வாகனம், ஒரு கார், ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.\nபின்பு ரோகிணிக்கு பெண் குழந்தை பிறந்ததால் சுரேஷ் வீட்டாரைச் சேர்ந்தவர்கள் ரோகிணியை கொடுமைப்படுத்தியுள்ளனர்.\nஇதில்லாமல் வரதட்சணை என்ற பெயரால் எடுத்த பிச்சையெல்லாம் பத்தாமல் சுரேஷ் மேலும் 20 லட்சம் மதிப்பிலான புது கார், ரூ.50 லட்சம் ரொக்கம் கேட்டு ரோகிணியை தினமும் அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார்.\nஇதனால் விரக்தியடைந்த குறித்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் ரோகிணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் குற்றவாளியை தேடி வருகின்றனர்.\nPrevious articleநிலத்தில் புதையுண்டு கிடந்த மோட்டார் குண்டு மீட்பு\nNext articleபாம்புக்குட்டியை விழுங்கியவருக்கு ஏற்பட்ட கதி\nமது என்று நினைத்து ஆசிட்டைக் குடித்து உயிர��� விட்ட நபர்\nஆபத்தான படகு வழி மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஈழத்தமிழ் அகதிகள் கைது\nஇலங்கை நாடாளுமன்றத்தை சூறையாடிய கஜா புயல்: இனி என்ன நடக்கும்..\n452 கோடி ஆடம்பர பங்களாவில் குடியேறி உலகை திரும்பி பார்க்க வைக்கவுள்ள இஷா அம்பானி\nகணவரைத் தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் எஸ்கேப் ஆன மனைவி: போட்டுத் தள்ளிய கணவன்\nகஜாவின் கோரத்தாண்டவம் – உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு\n85 ஆண்டுகளில் இப்படி நடந்ததேயில்லை\nஇலங்கை செய்திகள் கார்த்திகேயன் - 17/11/2018\nகடந்த 85 ஆண்டுகளில் இல்லாத நாடாளுமன்ற குழப்ப நிலையானது நாடாளுமன்ற கட்டமைப்பையே சேதப்படுத்தியுள்ளது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்களுக்கு நாம் வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்குள் இதற்கு முன்னரும்...\nமது என்று நினைத்து ஆசிட்டைக் குடித்து உயிரை விட்ட நபர்\nஇந்திய செய்திகள் கார்த்திகேயன் - 17/11/2018\nமது என்று நினைத்து துணி வெளுக்கும் ஆசிட்டை குடித்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் புதுவையில் இடம்பெற்றுள்ளது. புதுவை கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவருக்கு அமராவதி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான...\nஆபத்தான படகு வழி மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஈழத்தமிழ் அகதிகள் கைது\nஅவுஸ்திரேலியா செய்திகள் கார்த்திகேயன் - 17/11/2018\nசட்டவிரோதமாக ஆபத்தான படகு வழி மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற ஈழத்தமிழ் அகதிகள் 489 கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களைத் தடுக்கும் திட்டத்தினை அவுஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2013ல் முதல்...\nமக்கள் கேட்டுக் கொண்டனர்; அதனால் தான் பிரதியமைச்சர் பதவியைப் பெற்றேன்- கூறும் வியாழேந்திரன்\nஇலங்கை செய்திகள் யாழருவி - 17/11/2018\nமக்கள் கேட்டுக் கொண்டதனாலேயே பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டேன் என பிரதியமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதியமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் இணைய முற்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து இன்று (17)...\nபிள்ளைகளின் முன் தாய்க்கு நேர்ந்த கொடூரம்\nஉலக செய்திகள் யாழருவி - 17/11/2018\nபெண் ஒருவர் அவரது பிள்ளைகள் முன்னிலையில் கொடூரமாகக் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒபேவில்லியே பகுதியில் இடம்பெற்றுள்ளது ஒபேவில்லியே (Aubervilliers - Seine-Saint-Denis) இலுள்ள Quatre-Chemins பகுதியில் நேற்று இரவு 11.00 மணியளவில் 28...\nரணில் கையில் எடுக்கும் புதிய யுக்தி\nபொதுத் தேர்தலை நடத்துவது குறித்து ரணில் விக்ரமசிங்க புதிய நடவடிக்கை எடுத்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதத்துக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடாத்துவதற்கான பிரேரணையொன்றை நிறைவேற்றுவதற்கு சகல கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். கொழும்பிலுள்ள வெளிநாட்டு...\n17-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nநாடாளுமன்ற பதற்றத்திற்கு மத்தியில் ஜனாதிபதியின் அவசர அறிவிப்பு\nடார்ச்சர் செய்த பயணி; பணிப்பெண் எடுத்த அதிரடி முடிவு; வைரலாகும் புகைப்படம்\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/591", "date_download": "2018-11-17T10:00:17Z", "digest": "sha1:T55WZUCECCXIJTVV35ERTYXJNQ6YIQJW", "length": 10836, "nlines": 74, "source_domain": "globalrecordings.net", "title": "Rongmei Naga மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Rongmei Naga\nISO மொழி குறியீடு: nbu\nGRN மொழியின் எண்: 591\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Rongmei Naga\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A32501).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C04320).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C04321).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள��� மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C15350).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C15351).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nRongmei Naga க்கான மாற்றுப் பெயர்கள்\nRongmei Naga எங்கே பேசப்படுகின்றது\nRongmei Naga க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nRongmei Naga பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photo.lankasri.com/actresses/08/111536", "date_download": "2018-11-17T09:14:29Z", "digest": "sha1:4DGRBWKAKA475LXRM5KFNP6HQ3KCYR72", "length": 5846, "nlines": 111, "source_domain": "photo.lankasri.com", "title": "டிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் - Lankasri Photos", "raw_content": "\nதிருட்டு பயலே-2 படத்தின் ஹாட் புகைப்படங்கள்\nசமீபத்திய சென்சேஷன் எனை நோக்கி பாயும் தோட்டா ஹீரோயின் மேகாவின் கலக்கல் புகைப்படங்கள்\nவேலைக்காரன் Farewell Day - புதிய புகைப்படங்கள்\nவிஜய், ரம்பா ஜோடியாக நடித்த மின்சார கண்ணா படத்தின் புகைப்படங்கள்- ரீவைண்ட்\nரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த நடிகை ஹன்சிகாவின் நியூ லுக்\nசினிமா சீரியல் குழந்தை பிரபலங்கள் குழந்தைகள் தின ஸ்பெஷல்\nஅஜித்தின் வாலி படத்தின் சில பார்க்காத புகைப்படங்கள்- ரீவைண்ட்\nகிரஹணம் பட ஹீரோயின் நந்தினி லேட்டஸ்ட் படங்கள்\nராஜா ராணி சீரியலின் ராணி நடிகை செம்பாவின் அழகிய புகைப்படங்கள்\nஓவியா, ஜுலி மற்றும் BiggBoss பிரபலங்களின் இந்த புகைப்படங்களை பார்த்திருக்கிறீங்களா\nதிமிரு பிடிச்சவன் படம் எப்படி\n2.0 படத்தின் புதிய மேக்கிங் வீடியோ\nபிரஷாந்த் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கும் ஜானி டிரைலர்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகை நித்யா மேனனின் செம ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி ரம்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nரசிகர்களிடம் பிரபலமான தொகுப்பாளினி அனிதா சம்பத்தின் லேட்டஸ்ட் பு��ைப்படங்கள்\nராஜா ராணியில் ரசிகர்களை கவர்ந்த செம்பாவின் கலர்புல் க்யூட் புகைப்படங்கள்\nசிவப்பு நிற உடையில் ஹாட்டாக இருக்கும் தொகுப்பாளினி டிடியின் புகைப்படங்கள்\nமாரி 2 படத்தில் சாய்பல்லவி, வில்லன் இவர்களின் கதாபாத்திரம் என்ன தெரியுமா\nமெர்சல் இயக்குனர் அட்லி, நடிகை பிரியா ஜோடியின் ரொமான்டிக் புகைப்படங்கள்\nஅட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/04/26/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/23940/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E2%80%98%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E2%80%99-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-11-17T09:42:17Z", "digest": "sha1:YZ3IIP3T3XPQK53FLYGR3OPMCAL25BPQ", "length": 16445, "nlines": 223, "source_domain": "thinakaran.lk", "title": "ஐரோப்பாவில் சிறுவர்களுக்கு ‘வாட்சப்’ பயன்படுத்த தடை | தினகரன்", "raw_content": "\nHome ஐரோப்பாவில் சிறுவர்களுக்கு ‘வாட்சப்’ பயன்படுத்த தடை\nஐரோப்பாவில் சிறுவர்களுக்கு ‘வாட்சப்’ பயன்படுத்த தடை\nபிரபல செய்தி பரிமாற்றி சேவையான வாட்சப் செயலியை 16 வயதுக்கு குறைந்தவர்கள் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் சட்டம் ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் கொண்டுவரப்படவுள்ளது.\nஐரோப்பிய ஒன்றியத்தில் வாட்சப்பை பயன்படுத்தும் வயது வரப்பு தற்போது 13 ஆக உள்ளது. எனினும் ஐரோப்பாவில் அடுத்த மாதம் புதிய தகவல் பாதுகாப்பு விதிமுறைகள் அறிமுகம் காணவுள்ளன. அதனை முன்னிட்டு, இந்த வயது வரம்பு உயர்த்தப்படவுள்ளது. இந்த புதிய விதிகளுக்கு அமைய பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்சப், பயனர்கள் தமது வயதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளது.\nஐரோப்பிய ஒன்றியத்தின் தகவல் பாதுகாப்பு விதிமுறை வரும் மே 25 ஆம் திகதி அமுலுக்கு வரும்போது, தமது தகவல்களை நிறுவனங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது பற்றி மக்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் கொண்டுவரவுள்ளது. இதன்போது தமது தனிப்பட்ட தரவுகளை அழிக்கும் உரிமையும் அவர்களுக்கு வழங்கப்படும். எவ்வாறாயினும் ஐரோப்பாவுக்கு வெளியில் தனது வயது வரம்பை தொடர்ந்தும் 13 ஆக தக்கவைத்துக் கொள்ள வாட்சப் தீர்மானித்துள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nOPPO A7 அறிமுகத்துக்கு முன��னதாக முன்பதிவுகள் ஆரம்பம்\nOPPO இன் புதிய A7 மாதிரி இலங்கையில் இம்மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அவற்றுக்கான முன்பதிவுகளை ஏற்றுக் கொள்ளும்...\nஇலங்கையில் மிக விரைவில் புதிய Oppo A7 அறிமுகம்\nA தெரிவுகள் உயர் வலிமை வாய்ந்த பற்றரி, உயர் வடிவமைப்புAI செயற்படுத்தப்பட்ட கமராக்களை கொண்டனSelfie expert மற்றும் leader ஆக திகழும் Oppoஇ தனது புதிய...\nயூடியூப் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இயக்கம்\nஉலகின் முன்னணி இணையத்தளமான கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப் வீடியோ தளமானது சுமார் ஒன்றரை மணித்தியால ஸ்தம்பிதத்தின் பின்...\nஐரோப்பாவில் சிறுவர்களுக்கு ‘வாட்சப்’ பயன்படுத்த தடை\nபிரபல செய்தி பரிமாற்றி சேவையான வாட்சப் செயலியை 16 வயதுக்கு குறைந்தவர்கள் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் சட்டம் ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தில்...\n80 வீதமான பேஸ்புக் போலி கணக்குகள் நீக்கப்படும்\nபேஸ்புக் மூலம் திறக்கப்பட்டுள்ள 80 வீதமான போலியான கணக்குகள், பேஸ்புக் தலைமையகத்தால் இவ்வாண்டின் இறுதிப் பகுதியில் நீக்கப்படவுள்ளது.இத்தகவலை,...\nஅடொப் ஃப்ளாஷுக்கு 2020இல் மூடு விழா\nஇணையதளங்களில் வீடியோக்களை பார்வையிட உதவும் அடொப் சிஸ்டம்ஸ் இன்க்கின் ஃப்ளாஷ் மென்பொருள் 2020ஆம் ஆண்டுக்கு பின்னர் கைவிடப்படும் என்று அந்த மென்பொருள்...\nஇணைய பயனர்கள் அவதானம்; வைரஸ் இவ்வாறுதான் தாக்குகிறது\nஇணையத்தளங்களை பயன்படுத்துவோர் அவதானத்துடன் இருக்குமாறு இலங்கையின் கணனி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. ...\nHuawei GR5 2017 இலங்கையில் அறிமுகம்\nதொழில்நுட்பரீதியாக மேம்பட்ட, இடை வகுப்பு சாதனம் முதலில் இலங்கையில் அறிமுகமாகியுள்ளது. இலங்கையில் மிக விரைவாக வளர்ச்சி கண்டு வருகின்ற...\n‘கலக்சி நோட் 7’ பயன்பாட்டை நிறுத்துமாறு சம்சுங் கோரிக்கை\n‘கலக்சி நோட் 7’ ஸ்மாட்போன் கையடக்க தொலைபேசி தீப்பிடிக்கும் சம்பவங்கள் புதிய ஆய்வறிக்கை ஒன்று உறுதி செய்த நிலையில் அந்த கையடக்க தொலைபேசிகளை...\nறிஸ்வான் சேகு முகைதீன் ட்விற்றர் தனது பாவனையாளருக்கு, மற்றுமொரு விடயத்தை அறிமுகம் செய்துள்ளது. மிகப் பிரபலமான சமூக வலைத்தளமான...\nவெடிக்கும் Galaxy Note 7; சம்சங் மீளப் பெறுகை (Video)\nறிஸ்வான் சேகு முகைதீன் சம்சங் நிறுவனம் தயாரித்துள்ள Samsun Galaxy Note 7 கையடக்க சா���னம், திடீரென தீப்பற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\n2nd Test: SLvENG; 278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு...\nசதுர்த்தி இரவு 12.34 வரை பின் விசாகம்\nதிரதீயை இரவு 11.17 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=9923&ncat=5", "date_download": "2018-11-17T09:29:51Z", "digest": "sha1:SRGNTHBYL3QQRZL5IVZLPIT4HHOI3XAJ", "length": 18978, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆர்வமூட்டும் இரு புதிய மொபைல்கள் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nஆர்வமூட்டும் இரு புதிய மொபைல்கள்\nஅடுத்த முறை சொல்���ாமல் வருவேன் : திருப்தி தேசாய் நவம்பர் 17,2018\n'சுதந்திரம் பெற்ற பின் நிகழ்ந்த பெரிய ஊழல்' : ராகுல் நவம்பர் 17,2018\nதாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு நவம்பர் 17,2018\nமேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ.,க்கு தடை நவம்பர் 17,2018\nசபரிமலை செல்ல முயன்ற இடதுசாரி பெண்ணுக்கு. எதிர்ப்பு கொச்சி விமான நிலையத்தில் பக்தர்கள் போராட்டம் நவம்பர் 17,2018\nவிரைவில் மொபைல் போன் விற்பனைச் சந்தையில் நம் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இரண்டு மொபைல் போன்கள் வர இருக்கின்றன. அவை குறித்து இங்கு காணலாம்.\n1. எல்.ஜி. சி320 இன் டச் லேடி: இதற்கு சூட்டிய பெயர் இதன் தனித்தன்மையைக் காட்டுகிறது. அதற்கேற்ப அழகான ஸ்லைடர் வடிவமைப்பில் இந்த போன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் எடை 105 கிராம். பரிமாணம் 91x63x1.4 மிமீ. இதன் மெமரி 60 எம்பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். நீலம், வெள்ளை, இளஞ்சிகப்பு மற்றும் ஆரஞ்ச் வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதில் ஒரு சிம் மட்டுமே இயக்கலாம். இதன் கேமரா 2 எம்பி திறன் கொண்டது. வீடியோ பதிவு வசதியும் கொண்டது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில் மற்றும் புஷ் மெயில் வசதிகள் தரப்பட்டுள்ளன. எம்பி3 பிளேயர் மற்றும் எப்.எம். ரேடியோ இணைக்கப்பட்டுள்ளன. A2DP இணைந்த புளுடூத் நெட்வொர்க் இணைப்பினைத் தருகிறது. அக்ஸிலரோ மீட்டர் சென்சார் இயங்குகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 6,999 ஆக இருக்கலாம்.\n2. மோட்டாரோலா கிளீம்: இது ஒரு ஸ்டைலான கிளாம் ஷெல் மாடல். இரு அலைவரிசைகளில் இயங்கும் இந்த போனில் 2.4 அங்குல அகலத்தில் திரை, 2 மெகா பிக்ஸெல் கேமரா, எப்.எம். ரேடியோ, புளுடூத், 16 ஜிபி வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் மெமரி அதிகப்படுத்தும் வசதி ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் பரிமாணம் 106x53x13.9 மிமீ; எடை 105 கிராம். இதன் திரை 240x320 பிக்ஸெல் திறனுடன் பளிச்சிடுகிறது. முகவரி ஏட்டில் 800 முகவரிகளைப் பதிந்து இயக்கலாம். உள் நினைவகம் 5 எம்பி தரப்பட்டுள்ளது. போட்டோ மூலம் அழைப்பு விடுக்கலாம். ஜி.பி.ஆர்.எஸ். வசதி உண்டு. A2DP இணைந்த புளுடூத் நெட்வொர்க் இணைப்பினைத் தருகிறது. கேமரா வீடியோ பதிவு மற்றும் இயக்கம் தருகிறது. 1600x1200 பிக்ஸெல்களில் காட்சி பதிவு மேற்கொள்ளப்படுகிறது. எஸ்.எம். எஸ்., எம்.எம்.எஸ்., மின்னஞ்சல் வசதி உண்டு. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ இயங்குகிறது. எம்பி3 பிளேயர் பல பார்மட்டுகளில் உள்��� பைல்களை இயக்குகிறது. 750 mAh திறன் கொண்ட பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 500 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது. தொடர்ந்து 6 மணி 20 நிமிடம் பேசலாம். இதன் அதிக பட்ச விலை ரூ.5,000.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெ��ிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T09:21:23Z", "digest": "sha1:ES7IS3M7BHP7L5DWRAAAPJ35XV3QF3RO", "length": 9304, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | குழந்தைத் திருடன்", "raw_content": "\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nஆந்திராவில் திருடன் தமிழகத்தில் ஜோசியன் \nரூ.10 நோட்டுகளுக்கு ஆசைகாட்டி ரூ.55 ஆயிரத்தை அடித்துச்சென்ற திருடன்\nகொள்ளையடித்துவிட்டு சிசிடிவி முன்பு குத்தாட்டம் போட்ட திருடன்\nஒருமணி நேரத்தில் 3 பெண்களிடம் சங்கிலி பறிப்பு\nகாரைத்திருடி தாறுமாறாக ஓட்டிய இளைஞர்: மடக்கிப்பிடித்து வெளுத்த மக்கள்\nஃபிலிப்கார்ட் ஊழியரிடம் மிளகாய்ப்பொடி தூவி திருட முயற்சி\n150 சவரன் நகைகளை திருடி வீட்டில் புதைத்த விநோதத் திருடன்\n“கியர் பைக் ஓட்டத்தெரியாது” - 23 டிவிஎஸ் எக்ஸ்.எல் திருடியவர் கைது\nபள்ளியிலிருந்து குழந்தைகளுடன் வந்த மனைவி - வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி\nநள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த ’காதல் திருடனு’க்கு கல்யாணப் பரிசு\nநகைகளை திருடிவிட்டு மன்னிப்புக் கடிதம் வைத்த ’நேர்மை மிகு’ திருடன்\nபேசி கவனத்தை திருப்பி நகை பறிப்பு : சிசிடிவி காட்சிகள் வெ��ியீடு\nஎவ்வளவு தூரம் ஓடினாலும் உன்ன விடமாட்டேன் ரத்தம் வழிய திருடனை சேஸ் செய்த இளைஞர்\nதிருமண மண்டபங்களை குறிவைத்து திருடும் நூதன திருடன்\nநிச்சயதார்த்தம் போய்விட்டு திரும்பிய குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஆந்திராவில் திருடன் தமிழகத்தில் ஜோசியன் \nரூ.10 நோட்டுகளுக்கு ஆசைகாட்டி ரூ.55 ஆயிரத்தை அடித்துச்சென்ற திருடன்\nகொள்ளையடித்துவிட்டு சிசிடிவி முன்பு குத்தாட்டம் போட்ட திருடன்\nஒருமணி நேரத்தில் 3 பெண்களிடம் சங்கிலி பறிப்பு\nகாரைத்திருடி தாறுமாறாக ஓட்டிய இளைஞர்: மடக்கிப்பிடித்து வெளுத்த மக்கள்\nஃபிலிப்கார்ட் ஊழியரிடம் மிளகாய்ப்பொடி தூவி திருட முயற்சி\n150 சவரன் நகைகளை திருடி வீட்டில் புதைத்த விநோதத் திருடன்\n“கியர் பைக் ஓட்டத்தெரியாது” - 23 டிவிஎஸ் எக்ஸ்.எல் திருடியவர் கைது\nபள்ளியிலிருந்து குழந்தைகளுடன் வந்த மனைவி - வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி\nநள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த ’காதல் திருடனு’க்கு கல்யாணப் பரிசு\nநகைகளை திருடிவிட்டு மன்னிப்புக் கடிதம் வைத்த ’நேர்மை மிகு’ திருடன்\nபேசி கவனத்தை திருப்பி நகை பறிப்பு : சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nஎவ்வளவு தூரம் ஓடினாலும் உன்ன விடமாட்டேன் ரத்தம் வழிய திருடனை சேஸ் செய்த இளைஞர்\nதிருமண மண்டபங்களை குறிவைத்து திருடும் நூதன திருடன்\nநிச்சயதார்த்தம் போய்விட்டு திரும்பிய குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/LIC+Customers?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T09:24:25Z", "digest": "sha1:DQCJTRSHRTJC4HO5QM765MRNZAATFLXB", "length": 8852, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | LIC Customers", "raw_content": "\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வ��தாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nநெருங்கும் ‘கஜா’ புயல் - மக்கள் செய்ய வேண்டியது என்ன\nசென்னையில் எத்தனை ரவுடி கும்பல்கள் உள்ளன\nபள்ளிக்குள் புகுந்து மாணவிகளை வெட்டிய நபரை மடக்கிப்பிடித்த மக்கள்\nபோன்சி ஊழல் வழக்கு - சம்பந்தப்பட்ட 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு\nவிஜய் ரசிகர்கள் எனக் கூறி கொலை மிரட்டல்.. வீடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய தீவிரம்..\nபோதையில் வந்த ஏர் இந்தியா விமானியின் உரிமம் ரத்து\n” - ‘சர்கார்’குறித்து குஷ்பு கருத்து\nஇனி அதிமுகவினர் போராடமாட்டார்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nமும்பை போலீஸில் அக்ஷராஹாசன் புகார்\nஅமெரிக்க தேர்தலில் முறைகேடு - 30 கணக்குகளை முடக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்\nபோலி புகைப்படத்தை வெளியிட்ட கேரள ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கைது\nபட்டாசு வெடிப்பு விதிமீறல் : தமிழகத்தில் 100 பேர் மீது வழக்கு\nஇரவுப் பணி காவலர்களிடம் நேரில் வாழ்த்து கூறிய ஆணையர்..\n'பட்டாசு வெடித்த மகன், ஜெயிலுக்கு போன அப்பா' டெல்லியில் முதல் கைது \nநள்ளிரவில் ஷாரூக் பிறந்த நாள் பார்ட்டி: தடுத்து நிறுத்தியது போலீஸ்\nநெருங்கும் ‘கஜா’ புயல் - மக்கள் செய்ய வேண்டியது என்ன\nசென்னையில் எத்தனை ரவுடி கும்பல்கள் உள்ளன\nபள்ளிக்குள் புகுந்து மாணவிகளை வெட்டிய நபரை மடக்கிப்பிடித்த மக்கள்\nபோன்சி ஊழல் வழக்கு - சம்பந்தப்பட்ட 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு\nவிஜய் ரசிகர்கள் எனக் கூறி கொலை மிரட்டல்.. வீடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய தீவிரம்..\nபோதையில் வந்த ஏர் இந்தியா விமானியின் உரிமம் ரத்து\n” - ‘சர்கார்’குறித்து குஷ்பு கருத்து\nஇனி அதிமுகவினர் போராடமாட்டார்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nமும்பை போலீஸில் அக்ஷராஹாசன் புகார்\nஅமெரிக்க தேர்தலில் முறைகேடு - 30 கணக்குகளை முடக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்\nபோலி புகைப்படத்தை வெளியிட்ட கேரள ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கைது\nபட்டாசு வெடிப்பு விதிமீறல் : தமிழகத்தில் 100 பேர் மீது வழக்கு\nஇரவுப் பணி காவலர்களிடம் நேரில் வாழ்த்து கூறி��� ஆணையர்..\n'பட்டாசு வெடித்த மகன், ஜெயிலுக்கு போன அப்பா' டெல்லியில் முதல் கைது \nநள்ளிரவில் ஷாரூக் பிறந்த நாள் பார்ட்டி: தடுத்து நிறுத்தியது போலீஸ்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/12/blog-post.html", "date_download": "2018-11-17T08:56:49Z", "digest": "sha1:KJXHU3RAPVFJTLJTIKWTMD5W73L4YALY", "length": 18358, "nlines": 216, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: தெர்மோக்கோல் - ஒரு விழிப்புணர்வு பார்வை....", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதெர்மோக்கோல் - ஒரு விழிப்புணர்வு பார்வை....\nதெர்மோக்கோல் - ஒரு விழிப்புணர்வு பார்வை....\nபிளாடிக்கை வீட பன்மடங்கு சுற்று சூழலை கெடுக்கும் தெர்மோக்கோல் \nஇன்றைய காலகட்டத்தில் நாம தினம்தோறும் பயன்படுத்திவரும் தெர்மொகோல் என்னும் POLYSTYRENE-ஐ பற்றி பார்ப்போம்... இதன் வேதியல் பெயர் பாலிஸ்ட்ரெயின் என்பதாகும்.எப்படி நகல் எடுப்பது ஜெராக்ஸ் என்று அழைக்கபடுகிறதோ.. அது மாதிரி இதுவும் தெர்மொகோல் என்று அழைக்கபடுகிறது.\nஇதுவும் ஒரு பாலிமர் தான்...பிளாஸ்டிக்-ன் அனைத்து தன்மைகளும் இதுக்கும் உண்டு..இந்த தெர்மொகோல்-ஐ நாம பயன்படுத்தாத துறையே இல்லை எனலாம்.. உச்சகட்டமாக அதிகமாக பயன்படும் துறை... PACKAGING..எனப்படும் பொருட்களை பாதுகாக்க.இன்று நாம் வாங்கும் அனைத்து பொருட்களும் பாதுகாப்பாக சிதையாமல் இருக்க..இந்த POLYSTYRENE எனப்படும் தெர்மொகோல்-ல் PACK பண்ண பட்டு வருகிறது.பழம் முதற்கொண்டு,, செல்போன்,,T.V, FRIDGE,,இப்படி இது பயன்படாத இடமே இல்லை எனலாம். உணவு விஷயத்திலும் இந்த தெர்மொகோல் (சாப்பிட,,,பார்சல்)மிக அதிகமாக பயன்படுகிறது.\nஇதன் பயன்பாட்டுக்கு அப்புறம்,இவை அனைத்தும் தூக்கி எறியபடுகிறது. இவை மிக லேசானது என்பதால் அனைத்தும் நம் பூமியின் மேற்பரப்பிலேயே தங்கிவிடுகிறது.\nமுக்கியமாக இந்த தெர்மொகோல் அனைத்தும் நமது நீர் நிலைகள் அனைத்திலும் சென்று மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது..\nநமது வீட்டு சாக்கடை,,தெரு சாக்கடை,,பாதாள கழிவ���நீர் குழாய் அடைப்பு போன்றவைகளில் இவை அடைத்துக்கொண்டு தரும் துன்பங்கள் கணக்கில் அடங்கா.\nமேலும் இவை நீர் உறிஞ்சும் தன்மை இல்லாததால்...இவை பரவி இருக்கின்ற இடங்களில் நீரை பூமிக்கு அனுப்பாமல் தடை செய்துவிடும். பிளாஸ்டிக் போல இதுவும் மக்காத தன்மை உள்ளது.பிளாஸ்டிக்-ஆவது சிலபல நூற்றாண்டுகளில் மக்கிவிடும் தன்மை கொண்டது.ஆனால் இந்த தெர்மொகோல் என்னும் அரக்கனுக்கு .... மக்கும் தன்மையே கிடையாது...\nஒரு நாளைக்கு இவை உற்பத்தி செய்யப்படுபவை பல ஆயிரம் கிலோக்கள்...இவை அனைத்தும் பூமிக்கு கேடு...\nவெளி நாடுகளில் இவை அழிக்கபடுவதில்லை...இந்த விஷயத்தில்\nஅவர்களுக்கு நல்ல புரிதல் இருப்பதால்...இவற்றை சேகரித்து மறு சுழற்சியாக செய்கிறார்கள்...இவற்றை COLLECT செய்யவே தனியாக துறை இருக்கின்றது. முக்கியமாக சீனாவில் இருந்து வரும் பொம்மைகள் அனைத்தும் இவ்வாறு மறு சுழற்சி செய்யப்பட்டவையே...\nஇவற்றை நாம் எப்படி பாதுகாப்பாக அழிக்கலாம்.\n1.முடிந்த அளவுக்கு இவற்றை மறு சுழற்சிக்கு ஏற்ப்பாடு செய்வோம்.\n2.கைவினை பொருட்கள் செய்யதெரிந்தவர்கள்...இவற்றை பயன் படுத்தி பொம்மைகள்,மற்றும் இதர பயன் தரும் பொருட்கள் செய்து பணம் ஈட்டலாம்...\n3.பிளாஸ்டிக் ஒழிப்பு போல் தெர்மொகோல் ஒழிப்பு பிரசாரத்தை முன் எடுத்து செல்லலாம்...\n4.முடிந்தவரை இவற்றை பொது இடங்களில் தூக்கி எரியாமல் வீட்டிலேயே எங்கேயாவது பரண் மேல் போட்டு வைக்கலாம்...(தீ பிடிக்கும் அபாயம் உள்ளது)\n5.மறு சுழற்சிக்கு இவற்றை COLLECT பண்ணுமாறு மற்ற தொழில் நிறுவனங்களையோ, அரசாங்கத்துக்கோ கோரிக்கை விடுக்கலாம்.\n6.இவற்றை கால்நடைகள் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்..\n7.இவற்றை எரித்தால் நச்சு தன்மை (பிளாஸ்டிக் போல் ) கொண்ட வாயுக்கள்\n8.முக்கியமாக குழந்தைகள் இதை சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளவும்.\nபொதுவாக நாம் அன்றாடம் பயன் படுத்தும் பொருட்களில் இந்த தெர்மொகோல் இல்லாத இடமே இல்லை எனலாம். பிளாஸ்டிக் போன்று இதன் அபாயம் வெளியில் தெரியாமல் இருக்கின்றது. பிளாடிக் ஆவது அதன் மேல் எந்த எடை பொருட்கள் இருந்தாலும் . பூமியில் படிந்து மக்க ஆரம்பிக்கும். ஆனால் இந்த தெர்மொகோல்\nபூமியில் ஒரு போர்வை போல் படர்ந்து நம் இயற்க்கை அன்னையை அழித்துக்கொண்டிருக்கிறது. இதை படிக்கும் அன்பர்கள்.சற்றே சிந்தித்து... இவற்றின் தீமைகளை அனைவருக்கும் எடுத்து சொல்லுங்கள்...\nஇயற்கையை காப்போம்...மண் வளம் காப்போம்...\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஏன் வேண்டும் பான் கார்டு\nவிக்கல், ஏப்பம் அடிக்கடி வருவதேன்\nஇப்படித்தான் பல் துலக்க வேண்டும்…\nஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முற...\nதாங்க முடியாத தலைவலிக்கு உடனடி வைத்தியம்\nகூந்தல் பராமரிப்பு தவிர்க்க வேண்டிய தவறுகள்\nவெந்நீரினை குடிப்பதால் என்ன நன்மைகள் என்று உங்களுக...\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா பால்... குடிக்கலாமா\nதெர்மோக்கோல் - ஒரு விழிப்புணர்வு பார்வை....\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/34487", "date_download": "2018-11-17T09:12:37Z", "digest": "sha1:ZO33SO2YGMNIEWIFCVFQ3Z5VMQNPNI3X", "length": 8427, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பாராளுமன்ற தேர்தலில் பெனாசிர் மகள் போட்டி | Virakesari.lk", "raw_content": "\nகுட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசரமாக தாக்கல் செய்யப்படுவது ஏன்\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலுக்கு 800 ஏக்கர் வாழை- கரும்புகள் பாதிப்பு\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\nபாராளுமன்ற தேர்தலில் பெனாசிர் மகள் போட்டி\nபாராளுமன்ற தேர்தலில் பெனாசிர் மகள் போட்டி\nபாகிஸ்தானில் அடுத்த மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் மகன் மற்றும் மகள் போட்டியிடவுள்ளனர்.\nபாகிஸ்தானில் அடுத்த மாதம் 25-ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.\nஇந்த தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ மற்றும் மகள் ஆசிபா பூட்டோ ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.\nஅந்த வகையில் பிலாவல் பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக உள்ளமை குறிப்பிடத்தக்கது அவர் லர்கானா என்.ஏ-200 மற்றும் .ஏ-246 ஆகிய தொகுதிகளில் போட்டியிடவுள்ளார்.\nபெனாசிரின் மகள் ஆசியா பி.எஸ்.-10 ரத்தோ- டாரோ தொகுதியில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாராளுமன்ற தேர்தல் பெனாசிர் பூட்டோ ���ாகிஸ்தான்\nகுட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசரமாக தாக்கல் செய்யப்படுவது ஏன்\nகுட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசரமாக தாக்கல் செய்யப்பட்டதில் சந்தேகம் எழுந்திருப்பதாக தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n2018-11-17 14:41:16 குட்கா மு. க. ஸ்டாலின் தி.மு.க.\nகஜா புயலுக்கு 800 ஏக்கர் வாழை- கரும்புகள் பாதிப்பு\nஇந்தியா தேவதானப்பட்டி பகுதியில் கஜா புயலுக்கு 800 ஏக்கர் வாழை- கரும்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n2018-11-17 13:40:22 இந்தியா தேவதானப்பட்டி கஜா புயல்\nகாட்டுத்தீக்கு 1000க்கும் மேற்பட்டோர் மாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காணாமல் போயிலுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n2018-11-17 12:24:49 அமெரிக்கா கலிபோர்னியா காட்டுத்தீ\nஓடும் பஸ்ஸில் தீ ; 42 பேர் பலி\nசிம்பாப்வே நாட்டின் மிட்லான்ட்ஸ் மாகாணத்தில் நிகழ்ந்த பஸ் விபத்தில் சிக்கிய 42 பேர் உயிரிழந்தனர்.\n2018-11-17 12:00:45 ஓடும் பஸ் தீ ; 42 பேர் பலி. சிம்பாப்வே\nபத்திரிகையாளரை கொலை செய்யுமாறு சவுதி இளவரசர் உத்தரவிட்டார்- சிஐஏ\nசிஐஏயின் மதிப்பீடுகளை அமெரிக்க அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.\n2018-11-17 10:45:46 பத்திரிகையாளர் படுகொலை\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2017/do-you-know-about-the-expiry-date-sweets-017617.html", "date_download": "2018-11-17T09:38:50Z", "digest": "sha1:UGRCE2LCXPLOP3LHVDZTPRT5KLANIE73", "length": 15249, "nlines": 144, "source_domain": "tamil.boldsky.com", "title": "தீபாவளி பலகாரம் சாப்பிடுவதற்கும் காலாவதி தேதி இருக்கு! உங்களுக்கு தெரியுமா? | Do you know about the expiry date for sweets - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தீபாவளி பலகாரம் சாப்பிடுவதற்கும் காலாவதி தேதி இருக்கு\nதீபாவளி பலகாரம் சாப்பிடுவதற்கும் காலாவதி தேதி இருக்கு\nதீபாவளி நெருங்கிவிட்டது.அதன் கொண்டாட்டங்களும் களைக்கட்டத் துவங்கியிருக்கிறது. தீபாவளியில் புத்தாடை, பட்டாசுகளைத் தாண்டி முக்கிய இடம் வகிப்பது தீபாவளி பலகாரங்கள் தான்.\nதீபாவளி பலகாரம் என்று சொல்லி காலாவதி தேதியைத் தாண்டி நாம் சாப்பிடுவதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. வீட்டில் தயாரிக்கும் பொருள் என்றாலும் கூட ஒவ்வொரு இனிப்பு வகைக்கும் காலாவதி தேதி இருக்கிறது\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகண்ணைக் கவரும் வண்ணம் :\nசாப்பிடும் பொருட்களில் அழகை எதிர்ப்பார்த்தால் நிச்சயம் நாம் உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும்.\nசாப்பிடும் பொருள் சத்தானதாக, ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். மிக முக்கியமாக சுத்தமாக தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். அதை விடுத்து அதன் வடிவத்தையும் நிறத்தையும் பார்த்து வாங்க ஆரம்பித்தால் ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம்.\nஸ்வீட் ஸ்டால்கள், பேக்கரிகளில் விற்பனையாகும் இனிப்புகள் என்றைக்குத் தயாரிக்கப்பட்டவை என்பது நமக்கு தெரியாது. அதேபோல, எத்தனை நாளைக்குள் அவற்றைப் பயன்படுத்தலாம் என்பதும் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.\nபண்டங்களில் ஏதேனும் மாற்றம் தெரிந்தாலும் கூட அதனை பெரிதாக கண்டு கொள்ளாது அதனை சாப்பிட்டு விடுகிறோம். மற்ற எல்லா பொருட்களைப் போலவே இனிப்புகளுக்கும் காலாவதி தேதி உண்டு. அவற்றை எப்படி கண்டுபிடிப்பது என்று அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.\nஸ்வீட் வாங்கும்போது, முதலில் அதில் வெள்ளையாக பூஞ்சைத் தொற்று உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். அது, ஸ்வீட்டைக் கையில் எடுத்துப் பார்த்தாலே தெரிந்துவிடும்.\nஅதேபோல ஓர் இனிப்புப் பலகாரம், நாம் வழக்கமாகப் பார்க்கும் நிறத்தைவிட அதிகளவு ஈர்க்கக்கூடிய நிறத்தில் இருக்கக் கூடாது. ஸ்வீட் கெட்டுப்போய்விட்டதா என்பதை அதன் சுவையே உணர்த்திவிடும். வழக்கமான சுவையை விட கொஞ்சம் வித்யாசம் தெரிந்தாலே அதனை சாப்பிடுவதை தவிர்த்திட வேண்டும்.\nஸ்வீட் ஈக்கள் மொய்த்தபடி சுகாதாரமற்ற நிலையில் இருந்தால், வாங்கக் கூடாது. சூரிய ஒளி பலகாரங்களின் மேல் நேரடியாகப் படாதவாறு பராமரிக்கப்படுகிறதா என்பதையும் சரிபார்த்துவிட்டுப் பிறகு வாங்க வேண்டும்.\nஇனிப்பு பொருள்களில் பால், ஜீரா சேர்க்கப்படும் அளவைப் பொறுத்து அவை கெட்டுப்போகும். எண்ணெய்��ளால் தயாரிக்கப்பட்ட இனிப்புகளைவிட, நெய்யால் தயாரிக்கப்பட்டவை அதிக நாள் கெடாமல் இருக்கும்.\nபொதுவாக, எந்த இனிப்பையும், அது தயாரிக்கப்பட்ட நான்கு நாள்களில் சாப்பிட்டுவிடுவது நல்லது. பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ப்படும் ஸ்வீட்ஸில் காலாவதி தேதியைச் சரிபார்த்துத்தான் வாங்க வேண்டும்.\nபால்கோவா,தூத் பேடா,போன்ற மில்க் ஸ்வீட்கள் சாதாரணமாக இரண்டு நாள்கள் வரை கெட்டுபோகாமல் இருக்கும். கெட்டுப்போன இனிப்புகள் வயிற்றுப்போக்கை உண்டாக்கும். சில நேரங்களில் வயிற்றில் பாக்டீரியா உள்ளிட்ட தொற்றைக் கூட ஏற்படுத்திடும்.\nஜிலேபி,ஜாங்கிரி,லட்டு,பாதுசா,ரசகுல்லா,குலோப்ஜாமுன் போன்றவற்றை தயாரித்த தேதியிலிருந்து மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் சாப்பிடுவது நன்று.\nசோன்பப்டி தாயாரித்த நாளிலிருந்து 20 நாட்கள் வரை நன்றாக இருக்கும். மைசுர் பாக், அதிரசம் ஏழு முதல் பத்து நாட்கள் வரை நன்றாக இருக்கும் மைசூர் பாக், இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை நன்றாக இருக்கும் நெய் சேர்க்கப்பட்டதென்றால் ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசோலார் மின்சாரம் எடுத்தா, சூரிய பகவான் கோச்சுப்பார்... - பா.ஜ.க எம்.பி\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nRead more about: ஆரோக்கியம் மருத்துவம் உணவு இனிப்பு சர்க்கரை தீபாவளி பலகாரங்கள் health food sweets sugar diwali\nOct 9, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, சாப்பிட வேண்டிய ஆயுர்வேத மூலிகைகள்...\n... இத படிங்க... அப்புறம் குளிங்க...\nஇந்த அறிகுறி உங்��ளுக்கு இருக்கா அப்படின்னா உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கம்மினு அர்த்தம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2017/christopher-columbus-facts-that-everyone-gets-wrong-017677.html", "date_download": "2018-11-17T09:39:32Z", "digest": "sha1:NGYWTIODOCKFMXM7IY6XJKXMI5ED2RAH", "length": 14808, "nlines": 150, "source_domain": "tamil.boldsky.com", "title": "உலகமே இதுவரை நம்பி ஏமார்ந்து வந்த கொலம்பஸ் பற்றிய தவறான உண்மைகள்! | Christopher Columbus Facts That Everyone Gets Wrong! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உலகமே இதுவரை நம்பி ஏமார்ந்து வந்த கொலம்பஸ் பற்றிய தவறான உண்மைகள்\nஉலகமே இதுவரை நம்பி ஏமார்ந்து வந்த கொலம்பஸ் பற்றிய தவறான உண்மைகள்\nகடற்பயணம் என்றாலே கொலம்பஸ் என்ற பெயர் மட்டுமே மனதில் உதிக்கும் அளவிற்கு மிகவும் பிரபலமானவர் கொலம்பஸ். ஓர் சிறந்த கடல் பயணியான இவர், ஒரு மோசமான கவர்னர், தன்னை நம்பிய அரசையே ஏமாற்றியவர். மதசார்புடன் திகழ்ந்த நபர்.\nஇவர் தான் புதிய உலகை கண்ட முதல் ஐரோப்பியர் என பலரும் பெருமையாக கருதுகிறார்கள். ஆனால், இவர் கண்டுபிடிக்கும் முன்னரே, ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தையதாக அமெரிக்காவை வேறொரு ஐரோப்பிய கடற் பயணி கண்டுபிடித்துவிட்டார் என்றும் சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.\nஇனி, கொலம்பஸ் பற்றி நாம் தவறாக நம்பி வரும் உண்மைகள் என கூறப்படும் தகவல்கள் குறித்து காணலாம்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅனைவராலும் கிறிஸ்டோபர் கொலம்பஸ் என அறியப்படும் இவரது உண்மை பெயர் க்றிஸ்டோபோரோ கொலம்போ. இவர் தாய்மொழியில் இப்படி தான் அழைக்கப்படுகிறது இவரது பெயர். பிற மொழிகளில் இவரது பெயர் மாற்றி அழைக்கப்பட்டு, உண்மை பெயர் மறைந்து போனது.\nகொலம்பஸ் மேற்கொண்ட பல பயணங்கள் அழிவில் தான் முடிந்துள்ளன. ஒருமுறை ஸ்பெயினில் இருந்து இவர் பல விலைமதிப்பற்ற பொருட்களோடு புதிய வர்த்தக பாதையில் துவக்கிய பயணம் ஒரு விபத்தால் வெறும் கையோடு நாடும் திரும்பும் நிலையை உண்டாக்கியது.\nஸ்பெயின் அரசரும், அரசியும் கொலம்பஸ்-ஐ சாண்டோ - டோமிங்கோ என்ற பகுதிக்கு கவர்னராக நியமித்தனர். சிறந்த கடல் பயணங்கள் மேற்கொண்ட கொலம்பஸ், ஒரு அசிங்கமான கவர்னராக நடந்துக் கொண்டார்.\nஇவரும், இவரது சகோதரரும் பெரும் லாபங்களை தாங்கள் எடு��்துக் கொண்டு ஏமாற்றி வந்தனர். இதனால் இவரது நியமனத்தை நிராகரித்து புதிய கவர்னரை நியமித்தார் ஸ்பெயின் அரசர்.\nகொலம்பஸ் மதச்சார்புடைய நபராக தான் திகழ்ந்தார். இவரது பயணங்களில் கண்டுபிடித்த இடங்களுக்கு மதம் சார்ந்த பெயர்களையே சூட்டினார்.\nஇவரது மூன்றாவது கடல் பயணத்தின் போது அட்லாண்டிக் கடல் அருகே வறண்டு காணப்பட்ட ஒரினோகோ (Orinoco) என்ற நதியை கண்டுபிடித்தார். உடனே இவர் தான் ஆதாம் ஏவாள் தோன்றிய பூஞ்சோலையை கண்டுபிடித்துவிட்டேன் என நம்ப துவங்கினார்.\nகொலம்பஸ் என்றாலே அமெரிக்காவை கண்டுபிடித்தார் என சிலர் குறியிட்டு கூறுவர். ஆனால், அவர் வட அமெரிக்காவில் கால் பதிக்கவே இல்லை. இந்தியா என கருதி அவர் கால் பதித்த இடம் கரீபியனை சேர்ந்த பஹமாஸ் தீவு ஆகும்.\nதனது பயணங்களில் பல தீவுகளை கண்டுபிடித்துள்ளார் கொலம்பஸ்.\nஇவரது பிரயாணங்களில் சிறந்ததாக கருதப்படுவது 1492ல் இவர் மேற்கொண்ட கப்பல் பயணம் தான், இந்த பயணத்தின் பெயர் புதிய உலகம். இந்த பயணத்தின் போது இவர் நான்கு இடங்களை கண்டுபிடித்தார்.\nமுதலில் இவர் கரீபியன் தீவையும், அதற்கடுத்து தென் அமெரிக்காவையும், பிறகு சென்ட்ரல் அமெரிக்காவையும் கண்டுபிடித்தார்.\nபுதிய உலகில் கால் பதித்த முதன் ஐரோப்பியர் கொலம்பஸ் என பலரும் கருதுகிறார்கள். ஆனால், அதற்கு வெகு காலம் முன்னரே, லெய்ப் எரிக்ஸன் அமெரிக்காவை அடைந்துவிட்டார் என சில கடல் பயண ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.\nஏறத்தாழ 1000 கி.பி-யிலேயே எரிக்ஸன் அவ்விடத்தை அடைந்துவிட்டார் என கூறப்படுகிறது. இதன்படி பார்த்தால், கொலம்பஸ் அடைந்ததற்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே எரிக்ஸன் பயணித்துள்ளார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசோலார் மின்சாரம் எடுத்தா, சூரிய பகவான் கோச்சுப்பார்... - பா.ஜ.க எம்.பி\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nRead more about: facts pulse insync உண்மைகள் சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nதப்பு பண்ணலாம்... ஆனா, இந்த அளவுக்கு எல்லாம் பண்ணக் கூடாது - # Funny Photos\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nஉடல் எடையை விரைவிலே குறைக்கணுமா.. அப்போ ரோஸ் டீயை தினமும் குடித்தாலே போதும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2017/how-draupadi-managed-her-intimate-life-with-pandavas-017466.html", "date_download": "2018-11-17T08:36:28Z", "digest": "sha1:LQLAWXQQ5DXA2R4J7PY6EKWLRUNGLU6J", "length": 15247, "nlines": 144, "source_domain": "tamil.boldsky.com", "title": "பாண்டவர்களுடனான திரௌபதியின் தாம்பத்திய வாழ்க்கையும் நாரதரின் குறுக்கீடும்! | How Draupadi Managed Her Intimate Life With Pandavas? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பாண்டவர்களுடனான திரௌபதியின் தாம்பத்திய வாழ்க்கையும் நாரதரின் குறுக்கீடும்\nபாண்டவர்களுடனான திரௌபதியின் தாம்பத்திய வாழ்க்கையும் நாரதரின் குறுக்கீடும்\nமகாபாரதத்தின் முக்கியமான கதாபத்திரங்களில் ஒருவர் திரௌபதி. இவரது திருமண சுயம்வர நிகழ்ச்சிக்கு பாண்டவர்கள் உட்பட பல நாட்டு இளவரசர்கள் பங்கெடுத்தனர்.\nஅதில், அந்தரத்தில் சுழன்று கொண்டிருக்கும் மீனின் கண்களை, தலையை குனிந்தபடி, கீழே வைத்திருக்கும் நீரை கண்டு யார் ஒருவர் சரியாக குறிவைத்து அம்பு எய்கிறார்களோ அவரே திரௌபதயின் கணவர் என்ற போட்டி நடந்தது.\nஇப்போட்டியில் வென்ற அர்ஜுனன், திரௌபதியை அழைத்து கொண்டு வீடு திரும்பினான். அங்கே வீட்டில் வேலை செய்துக் கொண்டிருந்த தாய், பாண்டவர்களின் வருகையை உணர்ந்து, நீங்கள் கொண்டுவந்ததை, ஐவரும் சமமாக பகிர்ந்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டார்.\nதிரும்பிய பிறகு தான், தனது மகன்களாகிய பாண்டாவர்கள் திரௌபதியுடன் வந்தது அறியவந்து அதிர்ந்து போனார். தாயின் சொல்லிற்கு இணங்கி, பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியை மனைவியாக ஏற்றுக் கொண்டனர் என்பது மகாபாரத வரலாறு கூறும் தகவல்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்���வும்\nஇவர்களது இல்லற வாழ்க்கை எப்படி அமைந்தது என்பது குறித்து பல தகவல்கள் அறியப்படுகின்றன. அதில் நாரதரின் அறிவுரைப்படி திரௌபதியுடனான பாண்டவர்களின் இல்லற வாழ்க்கை எப்படி அமைந்தது என்ற கதையை பற்றி தான் நாம் இங்கு காணவிருக்கிறோம்.\nகுந்தியின் சொல், அவரை மட்டுமின்றி, பாண்டவர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால், அந்த வாக்கினால் மிகுதியாக பாதிக்கப்பட்டவர் திரௌபதி தான்.\nசிலர், திரௌபதியுடனான பாண்டவர்களின் முதலிரவு யுதிஷ்டிரன், பீமா, அர்ஜுனன், நகுலன் மற்றும் சகாதேவன் என ஒருவர், பின் ஒருவர் என ஐவருடனும் நடந்தது என எண்ணுகிறார்கள்.\nஆனால், இங்கு தான் நாரதரின் பங்கு உள்ளே வந்துள்ளது.\nபாண்டவர்களின் இந்த திருமண பந்தத்தை அறிந்து வந்த நாரத முனி முன்னாடி வாழ்ந்த சந்த மற்றும் உப்சந்த் என்ற கடவுளை வெற்றிக் கண்ட சகோதரர்களின் கதையை கூறினார். அவர்கள் மத்தியில் வந்த ஒரு பெண்ணால் அவர்கள் ஒருவரை ஒருவர் கொன்றுக் கொண்டனர்.\nஇது, உங்கள் மத்தியிலும் ஏற்பட்டு விட கூடாது என நான் கருதுகிறேன் என ஒரு விதியை பரிந்துரை செய்தார்.\nபாண்டவர்கள் ஐவருடனும் திரௌபதி வாழ்க்கை நடத்த தான் போகிறார். ஆயினும், இதில் ஐவரும் ஒரு விதியை பின்பற்ற வேண்டும் என கூறினார் நாரதர்.\nஒருவர் திரௌபதியுடன் தனிமையில் நேரம் செலவழிக்கும் போது, வேறு எந்த சகோதரரும் அங்கு செல்லக் கூடாது என்பது தான் அந்த விதி. அதை மீறினால், அவர் வனவாசம் செல்ல வேண்டும் என பரிந்துரைத்தார்.\nஒருநாள் திரௌபதியுடன் யுதிஷ்டிரன் தனிமையில் இருக்கும் போது அர்ஜுனன் குறிக்கிடும் சூழல் அமைந்தது. தனது கால்நடைகளை கொள்ளையர்கள் திருடி சென்றுவிட்டனர், அதை மீட்டுக் கொடுக்க வேண்டும் என அர்ஜுனனிடம் உதவி கேட்டு ஒருவர் வந்தார்.\nயுதிஷ்டிரன் திரௌபதியுடன் இருப்பதை அறிந்தும், அந்நபருக்கு உதவ வேண்டி, அந்த அறையில் இருக்கும் தனது போர்கருவிகள் எடுக்க அர்ஜுனன் முற்பட்டான். இதற்காக தண்டனையும் அனுபவித்தார் அர்ஜுனன்.\nஒருமுறை சத்தியபாமா திரௌபதியிடம், \"உண்மையிலேயே நீ ஐவருடன் மகிழ்ச்சியாக தான் இருக்கிறாயா\" என கேள்விக் கேட்டார். அதற்கு திரௌபதி,\"எனது கோபம், இச்சை மற்றும் அகந்தையை தவிர்த்து, நான் தூய்மையுடன் அவர்களுக்கு பணிவிடை செய்கிறேன். அவர்கள் முன்னிலையில் நான் குளிப்பதற்கு க��ட செல்வதில்லை\" என பதிலளித்தார்.\nபாண்டவர்கள் ஐவரை திருமணம் செய்திருந்தாலும், வரலாற்றில் திரௌபதி தன்னை ஒரு நற்விளைவு ஏற்படுத்தும் பெண்ணாக தான் நிலைப்படுத்திக் கொண்டார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசோலார் மின்சாரம் எடுத்தா, சூரிய பகவான் கோச்சுப்பார்... - பா.ஜ.க எம்.பி\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nRead more about: pulse intercourse life சுவாரஸ்யங்கள் உண்மைகள் உடலுறவு வாழ்க்கை\n சாப்பிட்டா என்ன ஆகும்னு தெரியுமா\nதப்பு பண்ணலாம்... ஆனா, இந்த அளவுக்கு எல்லாம் பண்ணக் கூடாது - # Funny Photos\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/sale", "date_download": "2018-11-17T08:23:46Z", "digest": "sha1:6L67W5SZDWIMQRFFWWUWYP3BZ7DE6XH3", "length": 11192, "nlines": 134, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Sale News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nமோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா\nஇந்திய அரசு 1947-ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்றவர்கள் மற்றும் போரின் போது பிரிந்து சென்றவர்களின் இந்திய சொத்துக்களை எதிர் சொத்துக்கள் என்று குறிப்பிடுவது வழக...\nஏர்ஏசியாவின் சுதந்திர தின விற்பனை.. விமான டிக்கெட்களுக்கு 45% வரை சலுகை..\nஇந்தியாவின் 71வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஏர்ஏசியா நிறுவனம் உள்நாட்டுப் பயணக் கட்டணத...\nமைக்ரோசாப்ட் பங்குகளை விற்றார் சத்ய நாடெல்லா.. ஏன் இந்தத் திடீர் முடிவு..\nஉலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட்-���ன் தலைமை நிர்வாக அதிகாரியான சத்ய நாடெல்ல...\nஏர் இந்தியாவின் சுதந்திர தின சலுகை.. டிக்கெட் புக் செய்து கவர்ச்சிகரமான சலுகை பெறுக\nஇந்திய பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா சுதந்திர தின சலுகையாக விமான டிக்கெட்களுக்குக் கவர...\nகோஏரின் அதிரடி ஆஃபர்.. 10 லட்சம் விமானப் பயண டிக்கெட் 1,099 ரூபாய் முதல்..\nபட்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமான கோஏர் 10 லட்சம் விமான டிக்கெட்களை 1,099 ரூபாய்க்குக் கிட...\nடிஜிட்டல் இந்தியாவின் புதிய புரட்சி.. விரைவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம்..\nஉலகின் அதிவேக இணையதளச் சேவை வழங்கக் கூடிய 5ஜி அலைக்கற்றை ஏல விற்பனைக்கு இந்திய தொலைத் தொடர்ப...\nவெறும் 1,212 ரூபாய்க்கு 12 லட்சம் டிக்கெட் விற்பனை.. இண்டிகோ-வின் பம்பர் ஆஃபர்..\nபட்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ 4-ம் ஆண்டு ஆண்டு விழா கொண்டாட்டமாக உள்நாட்டு ...\nஏர் இந்தியா விற்பனை 2.0: தோல்விக்குப் பிறகு 100% பங்குகள் விற்க முடிவு\nமத்திய அரசு நட்டத்தினை அளித்து வருவது மட்டும் இல்லாமல் விற்க முடியாத அளவிற்குத் தலைவலியாக்...\nஏர் இந்தியாவை வாங்க வருபவர்கள் தெறித்து ஓட இதுதான் காரணம்..\nஇந்தியாவின் விமானப் போக்குவரத்து சேவை மற்றும் வர்த்தகத்தைக் கட்டியமைத்த ஏர் இந்தியா தற்போ...\nஏர் இந்தியா நிறுவனத்தினை விற்க முடியாமல் முழிக்கும் மத்திய அரசு என்ன காரணம்\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நீண்ட காலமாக இந்திய பொதுத் துறை நிறுவனமாக இயங்...\nவால்மார்ட்டுக்கு தெரிந்தது அம்பனிக்கும், டாடாக்கும் தெரியாம போச்சே..\nஇரண்டு இளைஞர்கள் சேர்ந்து ஆன்லைன் புக் ஸ்டோராகத் துவங்கிய பிளிப்கார்ட் நிறுவனத்தினை 10 வருட ...\nஎர்ஏசியா அதிரடி ஆஃபர்.. வெளிநாட்டு பயணங்கள் ரூ.3,999, உள்நாட்டு பயணம் ரூ.1,500-க்கும் குறைவாக..\nஏர்ஏசியா கோடைக்காலச் சலுகையாக வெளிநாட்டுப் பயணங்களை 3,999 ரூபாய் முதலும், உள்நாட்டுப் பயணங்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/136428-archaeological-department-this-is-the-7-things-that-udayachandran-needs-to-look-out-for.html", "date_download": "2018-11-17T08:38:28Z", "digest": "sha1:LBW4JZWVOVPMXENZCVXPW2P6VSZIHURX", "length": 31803, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "தொல்லியல் துறை - உதயசந்திரன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள் இவை தான்! | Archaeological Department - This is the 7 things that Udayachandran needs to look out for!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை ���ட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:15 (09/09/2018)\nதொல்லியல் துறை - உதயசந்திரன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள் இவை தான்\nஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்த கோயில்களின் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பிற்கும் தொல்லியல் துறை தான் பொறுப்பு. தற்போது பொறுப்பேற்றிருக்கும் உதயசந்திரன், பலரும் கண்டுகொள்ளாமல் விட்ட, தொல்லியல் சார்ந்த விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே தொல்லியல் அறிஞர்களின் வேண்டுகோலாக உள்ளது.\nதமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் பாடநூல்திட்ட இயக்குநராக இருந்த உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், தொல்லியல் துறையின் இயக்குநராக கடந்த மாதம் 25-ம் தேதி மாற்றப்பட்டார். அதையடுத்து இம்மாதம் 3-ம் தேதி தொல்லியல் துறையின் இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.\nஉதயசந்திரன் பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றப்பட்ட பிறகு, அந்தத்துறையில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தினார். கவனிப்பாரற்று கிடந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு உயிர் கொடுத்தார், தேர்வு முடிவுகளில் முதல் இடங்களை அறிவிக்கும் முறையை மாற்றினார். புதிய பாடத்திட்டம் உருவாக்குவதில் பல புதுமைகளை நிகழ்த்தினார். தற்போது, தொல்லியல் துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் உதயசந்திரன், இந்தத் துறையிலும் பல புதுமைகளை, மாற்றங்களை நிகழ்த்த வேண்டும்.\nதமிழக தொல்லியல் துறை தொல்பொருளியல், ஆய்வியல், ஆய்வகம், நூலக ஆய்வு கையெழுத்துகள், புகைப்படம் அச்சிடும் தளம், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட தளங்களில் செயல்பட்டு வருகிறது. அதோடு, மிகப் பழைமையான கட்டடங்கள், கோயில்கள் உள்ளிட்டவற்றைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் தொல்லியல் துறையின் தலையாயக் கடமை. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 36 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இவற்றுள் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோயில்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்தக் கோயில்களின் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பிற்கும் தொல்லியல் துறை தான் பொறுப்பு. தற்போது பொறுப்பேற்றிருக்கும் உதயசந்திரன், பலரும் கண்டுகொள்ளாமல் விட்ட, தொல்லியல் சார்ந்த விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே தொல்லியல் அறிஞர்களின் வேண்டுகோளாக உள்ளது.\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்��ல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nதொன்மையான கோயில்களைப் பராமரிக்க, அறநிலையத்துறையில் உள்ள அதிகாரிகளுக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்து வருகிறது தொல்லியல் துறை. அப்படி இருந்தாலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்கள் தொடர்ந்து சிதிலமடைந்து வருகின்றன. அந்தக் கோயில்களைப் புனரமைக்கவும் அறநிலையத்துறை அதிகாரிகள் அதிக கவனம் செலுத்துவதில்லை. இதனால் பல கோயில்கள் இடிந்து போகும் நிலைக்குச் செல்கின்றன.\nவேலூர் மாவட்டம், ஏலகிரி மலைப் பகுதியில் சோழர் காலத்தைச் சேர்ந்த கி.பி. 10-ம் நூற்றாண்டு நடுகற்கள் இரண்டு கண்டெடுக்கப்பட்டன. 2.5 அடி உயரத்தில் முதல் நடுகல் கற்திட்டை வடிவிலும், இரண்டாவது நடுகல் 4 அடி உயரமும், 2.5 அடி அகலமும் கொண்டு, புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகற்கள், ஏலகிரியில் வரலாற்றுக் காலம் தொட்டு மக்கள் வாழ்ந்து வருவதையும், வரலாற்றை இம்மக்கள் நடுகற்கள் மூலம் பதிவு செய்துள்ளதையும், பதிவு செய்துள்ளவற்றையும் தற்போது அறிய முடிகிறது. இந்த நடுகற்கள் இரண்டும் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. இதுபோல தமிழகத்தில் பல நடுகற்கள் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை முறையாகப் பாதுகாக்க தொல்லியல் துறை ஆவண செய்ய வேண்டும்.\n2,300 ஆண்டுகளுக்கு முன், செப்புப் பட்டயங்களில் எழுதும் பழக்கம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. தானம் அளிக்கும் மன்னனுக்கு ஓலைச்சுவடி, தானம் பெறுவோருக்கு செப்பேடு, பொதுமக்கள் பார்வைக்கு கல்வெட்டு என, மூன்று விதங்களில் ஆவணப்படுத்தப்பட்டன. சோழர்களின் ஆட்சியில், முதலாம் பராந்தகன் முதல், மூன்றாம் ராஜராஜன் வரை, மிக நேர்த்தியான தகடுகளில், அழகான எழுத்துகளுடன், துல்லியமான எல்லைகளைக் குறிக்கும் செப்பேடுகள் பொறிக்கப்பட்டுள்ளன. செப்பேடுகள், அரச பரம்பரையைப் பற்றி அறிய உதவும் ஆவணங்களாக உள்ளன. பதிப்பிக்கப்படாத செப்பேடுகள் அதிகளவில் உள்ளதால், தொல்லியல் துறை ஆய்வாளர்கள் இவற்றைப் பதிப்பிக்க வேண்டும்.\nமதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே கி.மு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல் திட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதைச் சுற்றி எண்கல் வட்டங்கள் அமைக்கப்பட்டன. இதன் அமைப்பை வைத்து, இது 'பெருங்கற்காலம்' என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்தப் பகுதியில், கி.மு., 1000 முதல் கி.பி. 500-ம் ஆண்டைச் சேர்ந்த மக்கள் வசித்துள்ளனர். இதில் இறந்தவர்களை அடக்கம் செய்ததன் நினைவாக கல்திட்டுக்களும் இங்கு உள்ளன. கட்டடக் கலையின் தொடக்கம் இதுபோன்ற கல்திட்டுகள் தான் என்கிறார்கள் அறிஞர்கள். இதுபோன்ற கல்திட்டுகள், இந்தப் பகுதியில் அதிகமாகக் காணப்பெறுகின்றன. இவற்றையும் கண்டெடுத்துப் பாதுகாக்க வேண்டும்.\nமதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழ வளவில் பஞ்சபாண்டவர் மலை உள்ளது. இங்குள்ள சிற்பங்கள் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வருகின்றன. ஆனால், தொல்லியல் துறை இதை முறையாகப் பராமரிப்பதில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் 11-ம் நூற்றாண்டு வரை சமணர்கள் இம்மலையை வழிபாட்டுத் தலமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள். மிகவும் பழைமையான அரியச் சிற்பங்கள் இங்கு உள்ளன. இதுபோன்ற மலைச் சிற்பங்கள் தமிழகத்தில் எங்கெல்லாம் உள்ளதோ அவற்றைக் கண்டுபிடித்து, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து முறையாகப் பராமரிக்க வேண்டும்.\nதிண்டுக்கல் அருகே பாடியூர் மேட்டுப்பகுதியில் சமூக ஆர்வலர்களால் நடத்தப்பட்ட ஆய்வில் 3 ஆயிரம் ஆண்டு பழங்கால ஆபரணங்கள், ஓடுகள், சிதிலமடைந்த முதுமக்கள் தாழி, செப்பேடுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. இந்த இடத்தில் போர் நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்தால், இன்னும் பல பொருட்கள் கிடைக்கும் என்று நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். தமிழகத்தில் ஏற்கெனவே நடந்த அகழ்வாராய்ச்சிகள் பல பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றை மீண்டும் தொடங்க வேண்டும். இன்னும் பல பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும். அதுபோல, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கல்வெட்டுகள் அதிக இடத்தில் தொடர்ந்து கண்டெடுக்கப்படுகின்றன. அவற்றை சேமித்து, அதைப் படியெடுத்து சேமிக்க வேண்டும்.\nகீழடியில் தற்போது 4ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இந்த அகழாய்வுக்கு 55 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தற்போது 33 குழிகள் தோண்டப்பட்டு களிமண் அச்சுகள், பானை ஓடுகள், தங்க அணிகலன்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தமிழக தொல்லியல் துறை அகழாய்வு குறித்து இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்க வில்லை. இதுவரை கீழடியில் நடந்த அகழாய்வு குறித்த முழு விவரத்தையும் உடனடியாக வெளியிட வேண்டும். கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு, விரைவில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.\n``தமிழிசை வழக்கினை வாபஸ் பெற்றால், நாங்களும் வாபஸ் பெறுவோம்\" - ஷோபியா வழக்கறிஞர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்��ு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/racism-known-for-2500-years-in-india-called-casteism-ta/", "date_download": "2018-11-17T09:39:18Z", "digest": "sha1:CWDICAO77AMH7PH5BI5QA6JBOPG6YNGU", "length": 41107, "nlines": 136, "source_domain": "new-democrats.com", "title": "இந்தியாவில் இனவெறி? 2500 ஆண்டுகளாக அறியப்பட்ட சாதிவெறி | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஉலகைக் குலுக்கிய 10 நாட்கள் – மகத்தான ரசியப் புரட்சி\nசிலுப்பும் பாசிசமும், மிரட்டும் இராணுவவாதமும்\n 2500 ஆண்டுகளாக அறியப்பட்ட சாதிவெறி\nFiled under இந்தியா, கலாச்சாரம், சாதி, செய்தி, மதம்\n இந்தியாவில் 2500 ஆண்டுகளாக அறியப்பட்ட சாதிவெறி\nநமது ஊடகங்களும் அரசு நிறுவனங்களும் இந்தியாவின் ஜனநாயகம் பற்றியும் மதச்சார்பின்மை பற்றியும் 24*7 கூச்சலிடுகின்றன. அவர்கள் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே “மற்றவர்களில்” இன்னொருவர் கொல்லப்படுகிறார். மறுபடியும் இது தொடர்கிறது…\nஇதோ இந்தியாவில் ஆப்பிரிக்கர்களின் கதை. இது அன்னியர் வெறுப்பு பற்றியது அல்ல. இந்தியர்களின் இந்த வெறுப்பு கருப்பு நிறமுள்ள வெளிநாட்டவர்களிடம் மட்டுமே காட்டப்படுகிறது, வெள்ளையர்கள் எப்போதும் கடவுளாக கருதப்படுகிறார்கள்\nஇந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளபடி சினிமா ஹீரோக்களும் அமெரிக்காவின் குடியரசுத்தலைவர்களும் அவர்களின் தோலின் நிறம் எதுவாக இருந்தாலும் மரியாதையாக நடத்தப்படுகிறார்கள்.\nஇந்தக் கட்டுரையை எழுதியவர் வர்ணாசிரமம் எனும் இந்தியச் சிறப்பியல்புகளுடன் கூடிய இனவாதத்தை தன் சொந்த அனுபவத்திலிருந்து எழுதியிருக்கிறார்.\n‘வெள்ளை, உயரம், கூர்மையான மூக்கு’ = ஆரியர்கள் = கடவுள்கள்\n‘கருப்பு, குட்டை, தட்டையான மூக்கு’ = தஸ்யுக்கள் = அடிமைகள்\nபார்ப்பனியம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இனவாதத்தைக் கடைபிடித்து வருகிறது. ஆனால் அதிகாரத்தில் இருக்கும் நபர்களுக்கு பார்ப்பனியத்தில் பெருமைக்குரிய இடம் தரப்படும்.\nஆகவே இந்தியாவில் வேரூன்றியிருக்கும் இனவாதம் அதை கடைபிடிப்பவர்களால் பெருமையாக பார்க்கப்படுகிறது.\nநமது ஆப்பிரிக்க சகோதரர்களுக்கு நாம் சொல்ல வேண்டிய ஒரே ஒரு செய்தி இருக்கிறது. “ஆம், நீங்கள் விவரிக்கும் இந்தக் கொடுமைகளை நாங்கள் பல வருடங்கள��க எங்கள் சொந்த நாட்டில் அனுபவித்து வருகிறோம்”\nஇந்தியாவில் ஒரு இனவாதத்தின் கதை\nநைஜீரியா லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு புகலிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது – 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் ஒரு பத்து லட்சத்துக்கும் மேல் என்று சொன்னால் உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nவெளிநாட்டில் வாழ்வதை பெரும்பாலான இந்தியர்கள் பெரிதாக நினைக்கிறார்கள். ஆனால் மற்றவர்கள் தங்கள் நாட்டிற்கு வருகையில் தலைகீழாக, அவர்களை தாழ்வாகப் பார்க்கிறார்கள். தாங்களே வெளிநாட்டிற்கு, குறிப்பாக ஐரோப்பா அல்லது அமெரிக்காவுக்கு போக விரும்புகிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் குறிப்பாக பஞ்சாபில், IELTS மற்றும் TOEFL பயிற்சி மையங்கள் நிறைய உள்ளன என்பதில் ஆச்சரியமில்லை.\nவளமிக்க மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களையும், தென்னாப்பிரிக்கா, மலேசியா போன்ற நாடுகளில் மக்கள் தொகையின் ஒரு பகுதியாய் வசிக்கும் இந்தியர்களைப் பற்றியும் பொதுவாக பலருக்கும் தெரியும்; ஆனால், ஆப்பிரிக்காவின் மற்ற நாடுகளுக்கு சென்று பார்த்தால் அங்கும் இந்தியர்கள் தங்கள் வாழ்க்கைக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதை காண்பீர்கள்.\nசோகமான உண்மை என்னவென்றால், வெள்ளையின வெளிநாட்டவர் இல்லாத அனைவரும், குறிப்பாக பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தீவிர இனவாதத்தால் பாதிக்கப்படும் கறுப்பினத்தவர்கள் வித்தியாசமாக – ஒரு தீர்மானகரமான வகையில் தாழ்வாக – நடத்தப்படுகிறார்கள். ஆனால் அந்த நடத்தை எப்படி உருவாகிறது ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு எதிரான தேவையற்ற எதிர்மறை கண்ணோட்டங்கள் இதற்கு ஒரு தூண்டுதலாகும்.\nசில இந்தியர்கள் வெளிநாட்டவர்களை, குறிப்பாக ஆப்பிரிக்கர்களைப் பார்க்கையில், அவர்கள் கருப்பு நிறமுள்ள நபர்களை ஒருபோதும் பார்த்திராததுபோல உற்று பார்க்கிறார்கள், சிரிக்கிறார்கள், கேலி செய்கிறார்கள். பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது சில நாட்களுக்கு பிறகு வெறுப்பானதால் ஒரு கார் வாங்குவது அவசியம் என்று கருதினோம்; சில பயணிகள் எங்களுக்கு அருகில் உட்கார்வதை தவிர்த்தனர் (ஒருவேளை எங்களின் கருப்பு நிறம் அவர்களை கறைப்படுத்தி விடக் கூடாது என்பதற்காக), மற்றவர்கள் நாங்கள் கீழிறங்கும் வரை எங்களை உற்றுப் பார்ப்பார்கள். நான் ‘கறுப்பினத்தவள்’ என அழைக்கப்படுவதை வெறுக்கிறேன். ஆனால் நான் ஆப்பிரிக்காவை சேர்ந்தவள் என்பதனால், நான் வெள்ளையாக இல்லை, எனக்கு கூரான நீண்ட மூக்கு கிடையாது. பல இந்தியர்களைக் காட்டிலும் நான் அழகாக இருந்தாலும் நான் இயல்பாகவே கருப்பு நிறமாக இருக்கிறேன். ஆனால் இங்கே இருக்கின்ற பிரச்சினை நிறத்தை விட மிக முக்கியமானது.\nநான் பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியில் தங்கி இருந்த நாட்களை நினைத்துப் பார்க்கின்றேன். எனது வீட்டு உரிமையாளரின் மகன் என் கணவர் மற்றும் என்னுடைய தொலைபேசி எண்களை ‘நீக்ரோ’ என்று சேமித்து வைத்திருப்பதை நான் அறிய நேர்ந்தது. ஒருமுறை எங்களுடைய தவறவிட்ட தொலைபேசியை அழைப்பதற்கு நாங்கள் அவருடைய தொலைபேசியைப் பயன்படுத்திய போது இது எனக்கு தெரிய வந்தது. அர்ஃபான் என்ற அந்த இளம் நண்பர் அதை நாங்கள் கவனித்ததை தெரிந்து சங்கடமாக உணர்ந்தார். ‘நான் இல்லை, என் அப்பா தான்’ என்று அவர் கூறினார். ஒரு மூத்த பஞ்சாப் போலீஸ் அதிகாரியாக இருந்தபோதிலும் பல்கலைக்கழகம் என்பதை சரியாக உச்சரிக்கக் கூட தெரியாத, 50 வயதான அவர் தந்தை, ‘நீக்ரோ 1’ மற்றும் ‘நீக்ரோ 2’ என்று எங்களது எண்களை சேமித்து வைத்துள்ளார் என்பதை நாங்கள் நம்ப வேண்டும் என்று அர்ஃபான் எதிர்பார்த்தார்.\nமிகவும் அக்கறையான தோழி ஒருத்தி எங்களுக்கு இருந்தாள். அவள் எங்களின் ஒவ்வொரு அசைவைப் பற்றியும் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தாள். அவள் எங்களைப்பற்றி கேட்டதெல்லாம் ஒரு “ஆர்வம்” காரணமாகத்தானே தவிர அக்கறையில்லை என்று பின்புதான் ஒரு நாள் தெரிய வந்தது. எங்களுடன் தனியாக இருந்தபோது சகஜமாக இருந்தவருக்கு, ​​பொதுவெளியில் எங்களுடன் பழகுவதற்கு சங்கடமாக இருந்தது. சில இந்தியர்கள் கறுப்பின நண்பர்களை வீட்டுக்கு அழைப்பது ஒருபுறமிருக்கட்டும், அவர்களுடன் சேர்ந்து நடக்கக் கூட மாட்டார்கள். அதே தோழியால் நாங்கள் கறுப்பினத்தவர்கள் என்பதால் எங்களை தன் திருமணத்திற்குக் கூட அழைக்க முடியவில்லை. அவரால் கறுப்பினத்தை சேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து நிற்கும் அவமானத்தை தாங்க முடியாமல் இருக்கலாம்.\nகல்லூரியின் சேர்க்கை பிரிவில் பணிபுரிந்த என் கணவர், அதைப்பற்றி தெரியாத அங்கு வரும் பெற்றோர்கள், மாணவர்களிடமிருந்து மட்டுமல்லாது, அவரது சக ஊழியர்களிடமிருந்தும் வரும் ஒருவித வெறுப்பான, கிட்டத்தட்ட “உன்னை இங்கே வேலை செய்ய அனுமதித்தது யார்” எனும் தோரணையில் வரும் பார்வையைத் தவிர்ப்பதற்காக, இறுதியாக அவரது அடையாள அட்டையை கழற்றி வைக்க வேண்டி வந்தது. அவருடன் சில வேலைகளை பகிர்ந்துகொள்ள சொல்லப்பட்ட சக ஊழியரான ஒரு பெண் வெளிப்படையாக ஹிந்தியில் ‘காலா’ என்று முடியும் சில வார்த்தைகளை (‘நான் இந்த கருப்பனுடன் வேலை செய்ய மாட்டேன்’ என்று சொன்னதாக நாங்கள் புரிந்து நினைத்துக் கொண்டோம்) சொல்லித் திட்டிவிட்டு வெளியேறியதுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமில்லை.\nபொதுவெளியில் பெற்றோர்கள் முன்னிலையிலேயே அந்நியர்களையும் வயதானவர்களையும் அவமதிக்கும் சில குழந்தைகளை நான் பார்த்திருக்கிறேன். இதில் சோகமான விஷயம் என்னவென்றால் அவர்கள் இயற்கையாகவே வடகிழக்கு இந்தியர்கள், கருத்த தோலுடைய இந்தியர்கள், தாழ்ந்த சாதி இந்தியர்கள், எங்களைப் போன்றவர்கள் ஆகிய சில பிரிவு மக்களை விட உயர்ந்தவர்கள் என்று கற்பிக்கப்படுகிறார்கள் என்பதுதான். பொதுவெளியை தவிர்ப்பதற்காக என்னை குற்றம் சாட்ட முடியுமா\nஇளைஞர்கள், வயதானவர்கள் என்று இரு பிரிவைச் சார்ந்தவர்களும் நாங்கள் செய்யும் எல்லாவற்றையும் பார்த்து -ஏதோ நாங்கள் எங்கள் நாட்டில் காரே ஓட்டாதது போலவும், தொலைபேசி மற்றும் லேப்டாப்-களை பயன்படுத்தாதது போலவும் ஆச்சரியப்படுகிறார்கள். இஸ்லாத்தில் இனவாதம் ஒரு பாவச்செயல். ஒரு சில வளர்ந்த நாடுகளில் இனவாதம் ஒரு தண்டனைக்குரிய குற்றம். ஆனால் இந்தியாவில் இனவாதம் ஒரு பெருமைக்குரிய விஷயமாக தோன்றுகிறது. கடைகள் அல்லது வரிசைகளில் நிற்கும்போது நாங்கள் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தாலும் எப்போதும் இந்தியர்கள் தங்களை முதலில் கவனிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்தியர்களின் குடிமை உணர்வின்மையையும், பிறரை மதிக்கத் தவறும் பண்பையும் நான் வெறுக்கிறேன்.\nஇடப்பற்றாக்குறை இல்லாவிட்டால், எனது கல்வி சூழலில் எனக்கு நேர்ந்த அனுபவங்களை விரிவாக விவரித்திருப்பேன். ஒரு நாள் எனது ஆசிரியர் ஒருவர் காலனிய காலத்துக்கு பிந்தைய நவ-இலக்கியங்களை பற்றி எடுத்த வகுப்பில் திரும்பத்திரும்ப ஆப்பிரிக்கர்களின் இருண்ட வரலாற்றைப் பற்றி நிகழ்கால மொழியில்- “ஆப்பிரிக்கர்கள் அடிமைகள், காட்டுமிராண்டிகள், மனித மாமிசம் உண்பவர்கள்” என்று சொல்லி அவர்கள் மீதான தாக்குதல்கள், அடக்குமுறைகளை நியாயப்படுத்தி எங்களுக்கு எதிராக எழுதப்பட்டுள்ள கீழைத்தேச படைப்புகளைப் பற்றி அவர் பேசிய போது எனக்கு நரகத்தில் இருப்பது போல இருந்தது. வகுப்பிலிருந்த ஒரே ஒரு ஆப்பிரிக்க இன மாணவியான எனக்கு கோபத்தில் (அல்லது அவமானத்தில்) திருப்பிக் கத்த வேண்டும் போலிருந்தது. ஒரு முறை நான் பதில் சொல்ல தூண்டப்பட்ட போது என்னால் முடிந்த வரை எனது வார்த்தைகளை கட்டுப்படுத்த முயன்றேன். “சார், ஆப்பிரிக்க எழுத்தாளரால் எழுதப்பட்ட ஆப்பிரிக்க வரலாற்றை நீங்கள் ஒரு முறையாவது படித்திருக்கிறீர்களா” என்ற எளிய கேள்வியை, ‘பல புத்தகங்களை படித்துள்ளதால் ஆப்பிரிக்காவைப் பற்றி தனக்கு எல்லாம் தெரியும்’ என்று நினைத்துக் கொண்டிருந்த ஆசிரியரைப் பார்த்துக் கேட்டேன். அவர் “இல்லை” என்ற தயக்கமான பதிலுடன் “யார் எழுதியிருக்கிறார்கள்” என்ற எளிய கேள்வியை, ‘பல புத்தகங்களை படித்துள்ளதால் ஆப்பிரிக்காவைப் பற்றி தனக்கு எல்லாம் தெரியும்’ என்று நினைத்துக் கொண்டிருந்த ஆசிரியரைப் பார்த்துக் கேட்டேன். அவர் “இல்லை” என்ற தயக்கமான பதிலுடன் “யார் எழுதியிருக்கிறார்கள்” என்று கேட்டார். ஆங்கிலத்தில் Phd பட்டத்துடன் பல பத்தாண்டுகள் அனுபவம் பெற்ற ஆசிரியரின் இந்த கேள்வி என்னை ஆச்சரியபடுத்தவில்லை. எனக்கு அவருடைய பிரச்சினை என்னவென்று தெரியும் – அவர் ஒரே மாதிரியான கண்ணோட்டம் கொண்ட ஒரே மாதிரியான பொருள்படும் (பெரும்பாலும் காலனிய) எழுத்தாளர்களின் படைப்புகளையே படித்திருக்கிறார்.\nஇந்தியர்களானாலும் கூட, ஆப்பிரிக்க பாரம்பரியத்தின் காரணமாக சித்திஸ் இன பழங்குடியினர் இன்னும் தங்கள் நாட்டில் நியாயமான அங்கீகாரத்தை பெற முடியவில்லை. அதே ஆப்பிரிக்க பாரம்பரியத்தின் காரணமாக ஒலிம்பிக்கில் வெற்றி பெற இப்போது இந்தியா அவர்களைப் பயன்படுத்திக்கொள்ள முயல்வது முரண் தான்.\nஇந்தியாவில் இனவெறி நகைக்கத்தக்க முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாகும்- அவர்கள் யாரை அலட்சியம் செய்ய வேண்டும் யாரை அலட்சியம் செய்யக்கூடாது என்று தேர்ந்தெடுக்கிறார்கள். நாங்கள் சினிமா பார்க்க தியேட்டருக்கு செல்லும்போது ஹாலிவுட் திரை���்படங்களில் கறுப்பினத்தவர்கள் செய்யும் காட்சிகளை மிகவும் சிலிர்ப்புடன் ரசிக்கும் இந்தியர்களை நான் பார்த்திருக்கிறேன். Fast and Furious 8 திரைப்படத்தில் டைரஸ் கிப்சன் அல்லது லுடக்ரிஸ் செய்யும் சண்டைக்காட்சிகளை இந்தியர்கள் மிகவும் ஆர்வத்துடன் ரசித்தது எனக்கு நினைவில் இருக்கிறது. அதே போன்று 2016 ஜனவரி 26 அன்று பராக் ஒபாமா இந்தியா வந்தபோது உலகம் மிகச்சிறந்த ‘இந்தியா’வைப் பார்த்தது; அவர்களின் சிறந்த விருந்தோம்பல் ஒரு கறுப்பினத்தவரான அமெரிக்காவின் குடியரசுத்தலைவருக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அதே கறுப்பினத்தவர்களை அவர்கள் தங்கள் நாட்டில் பார்க்கும்போது அலட்சியப்படுத்துகிறார்கள். கிருஷ்ணரும் பல இந்துக் கடவுளரும் இருண்ட அல்லது கருப்பு நிறம் எனக் கூறப்பட்டாலும் அது இந்தியர்களின் இனவாதத்தை சுத்தப்படுத்த போதுமானதாக இல்லை.\nநான் பார்ப்பதற்கு இந்தியர்களைப் போல் இல்லை. நான் ஒரு ஆப்பிரிக்கன், ஒரு பெருமிதம் கொண்ட நைஜீரியன். சில இந்தியர்களைக் காட்டிலும் நான் அழகாக இருந்தாலும், அவர்களை விட படித்திருந்தாலும் பொருளாதார ரீதியாக பாதுகாப்பான நிலையில் இருந்தாலும் கூட அவர்கள் என்னை தாழ்ந்தவளாகவே பார்க்கிறார்கள். “நீ ஒரு ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்தவள் என்று எனக்கு தெரியும், நீங்கள் எல்லாம் ஏழைகள், முன்பு நீங்கள் அடிமைகளாக இருந்தீர்கள், இப்போது நீங்கள் வறுமையில் இருந்து விடுபடுவதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்” என்று சொல்லும் கண்களுடனே அவர்கள் எங்களைப் பார்க்கிறார்கள். இதுதான் ஆப்பிரிக்காவைப் பற்றி அவர்கள் வைத்திருக்கும் ஒரே பார்வை. அன்புள்ள இந்தியர்களே தயவுசெய்து உங்கள் அறிவை புதுப்பித்துக் கொள்ளுங்கள். தயவுசெய்து இந்த மாதிரியான உங்களின் காலனிய முத்திரை குத்தலில் இருந்து வெளியே வாருங்கள்.\nஇதுவரையில் நான் இனவெறிக்குப் பழகிப்போயுள்ளதால் எனக்கு என்னைப்பற்றி கவலையில்லை. ஆனால் பாலினம், வயது, நிற வித்தியாசமின்றி பார்க்கும் அனைவருடனும் விளையாடும் மகன் எனக்கு இருக்கிறான். அந்த சிறுவன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். என் மகனின் எதிர்காலத்தைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். சில நாட்களுக்குப் பிறகு அவனும் இந்த இனப் பாகுபாட்டுக்கு உட்படுத்தப்படுவான் என்று நான் பயப்படுகிறேன். அது அவனுக்கான கடவுளின் தேர்வை அவனை கேள்வி எழுப்பச்செய்யும்.\nஅனைத்து இந்தியர்களும் இனவெறியர்கள் என்று நான் கூறவில்லை ஆனால் பெரும்பாலானவர்கள் அப்படி இல்லை என்று கூறுவது சிரமம். என்னுடைய உயர்கல்வியின் போது என் வகுப்பைச் சேர்ந்த சில இந்தியர்களுடன் நான் மறக்க முடியாத தருணங்களைக் செலவழித்திருக்கிறேன். ஒரு சில அழகான குடும்பங்களுடன் நான் மகிழ்ச்சியாக உணவருந்தியிருக்கிறேன். மிகவும் மரியாதையானவர்களாகவும் உதவி செய்பவர்களாகவும் இருக்கும் சில இந்தியர்களை நான் பார்த்திருக்கிறேன். அந்த ஒரு சில இந்திய நண்பர்களுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். ஆனால் அவர்கள் விதிவிலக்கானவர்கள்.\nஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவில் கடுமையான சித்திரவதை மற்றும் இனவெறிக்கு உட்படுத்தப்பட்ட நேரத்தில், அவர்கள் தங்களின் விடுதலைக்கு ஒரு சொற்றொடரை பயன்படுத்தினர். நான் இங்கு அதே சொற்றொடரை பயன்படுத்துகிறேன். எனக்கும் அவர்களைப் போல விடுதலை வேண்டும் என்பதற்காக அல்ல, இந்தியர்களுக்கு “கறுப்பு அழகு” என்பது சொல்லப்பட வேண்டும் என்பதற்காக.\nசாதியா அபுபக்கர் L.P. பல்கலைக்கழகத்தில் படித்த PhD மாணவி. 2014ல் இருந்து இந்தியாவில் வசித்து வருகிறார்.\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nஇந்தியாவுக்கு ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் கழிவுகள், அமெரிக்காவுக்கு ஐஃபோன், பெப்சி லாபம்\nகடன் தள்ளுபடி – விவசாயிகளும் கார்ப்பரேட்டுகளும்\nகோரக்பூர் குழந்தைகள் படுகொலை – உண்மையில் நான் குற்றவாளியா\nதக்காளி : விவசாயியா, வியாபாரியா\nஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள்: காரணமென்ன\n13 வயது தலித் சிறுமியின் கொலையின் மீதான மயான அமைதி\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட்டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அ���ிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nகாவிரி, ஐ.பி.எல், வாழ்க்கை போராட்டம் – கொளுத்தும் வெயிலில் மக்களிடம் கற்ற கல்வி\n\"ஐ.பி.எல்.லை தடை செய்யச் சொல்லி போராட்டம் நடத்துவதையும் பார்த்துதான் கிரிக்கெட் ரசிகனான நான் இந்த தடவை எந்த போட்டியையும் டிவியில கூட பார்க்க கூடாதுன்னு நினைச்சு பார்க்கலை....\nபோக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம் – ஒரு விளக்கம்\nமோசமான பேருந்து என்று ஓட்டுநரையும், நடத்துனரையும் கேள்வி கேட்கும் முன் அதை வழங்கிய அரசை எதிர்க்க பழகுங்கள். ஆணிவேரை மறந்து விழுதை குறை சொல்லி பயனில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1118854.html", "date_download": "2018-11-17T09:18:10Z", "digest": "sha1:GXTHEKQVKO2QTYSZNY44KNRHNACJMCJV", "length": 11892, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "பெங்களூரு மெட்ரோ ரெயிலில் பெண்களுக்கு தனிப்பெட்டி..!! – Athirady News ;", "raw_content": "\nபெங்களூரு மெட்ரோ ரெயிலில் பெண்களுக்கு தனிப்பெட்டி..\nபெங்களூரு மெட்ரோ ரெயிலில் பெண்களுக்கு தனிப்பெட்டி..\nபெங்களூரு மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nபெங்களூரு மெட்ரோ ரெயிலில் அலுவலக நேரத்தில் அதிக அளவில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் கடந்த ஆண்டு 3 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில் இயக்கப்���ட்டது. இதிலும் கூட்ட நெரிசல் இருப்பதால் தற்போது கூடுதலாக மேலும் 3 பெட்டிகள் இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 1500 பயணிகள் வரை பயணம் செய்யலாம்.\nஅடுத்த மாதம் (மார்ச்) முதல் சோதனை ஓட்டம் நடைபெறும். அதன்பிறகு ஜூன் மாதம் முதல் பெங்களூரு மெட்ரோ சார்பில் ஓடும் 50 மெட்ரோ ரெயில்களிலும் கூடுதலாக தலா 3 பெட்டிகள் இணைக்கப்படும்.\nமுதல்கட்டமாக அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணிக்கும் பையப்பனஹள்ளி – நாயண்ட அள்ளி ரெயில்வே தடத்தில் 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது. இதில் தனியாக ஒரு பெட்டி பெண்களுக்காக மட்டும் ஒதுக்கப்படும். பெண்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி இந்த வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nசிரியாவுக்குள் புகுந்து இஸ்ரேல் போர் விமானங்கள் ஆவேச தாக்குதல்..\nவடக்கில் அதிகமான வன்முறைச் சம்பவங்கள் பதிவு –கஃபே…\nபேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\nசபாநாயகரின் செயற்பாடுகள் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு உட்பட்டது..\n26 வயதுப் பெண்ணும் குழந்தையும் பலி…\nமஹிந்தவின் அதிரடி அறிவிப்பினால் சூடு பிடிக்கும் அரசியல் களம்…..\nகூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..\n12 இலட்சம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் மூவர் கைது..\nமுறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில்11 வயது சிறுவன் படுகாயம்..\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு..\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற���கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\nசபாநாயகரின் செயற்பாடுகள் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு உட்பட்டது..\n26 வயதுப் பெண்ணும் குழந்தையும் பலி…\nமஹிந்தவின் அதிரடி அறிவிப்பினால் சூடு பிடிக்கும் அரசியல் களம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1147487.html", "date_download": "2018-11-17T09:24:01Z", "digest": "sha1:TY3BLASGZ3DAWZWKDV4KLKURBAFRZ52U", "length": 11959, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "அப்படி இருந்த ராய் லட்சுமியா இப்படி ஆகிவிட்டார்..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nஅப்படி இருந்த ராய் லட்சுமியா இப்படி ஆகிவிட்டார்..\nஅப்படி இருந்த ராய் லட்சுமியா இப்படி ஆகிவிட்டார்..\nநடிகை ராய் லட்சுமி வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகியும் பெரிய பிரேக் கிடைக்காமல் உள்ளார் ராய் லட்சுமி. இருப்பினும் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னை தேடி வரும் கதைகளில் தனக்கு பிடித்ததை தேர்வு செய்து நடித்து வருகிறார்.\nமுன்னணி நடிகையாக இல்லாவிட்டாலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். Buy Tickets ஜூலி 2 ஜூலி 2 படம் மூலம் பாலிவுட் சென்றார் ராய் லட்சுமி. அந்த படம் ஓடாவிட்டாலும் பாலிவுட்டில் அவருக்கு ஒரு அறிமுகமாக அந்த படம் அமைந்தது. அந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆனார். வைரல் ராய் லட்சுமி கருப்பு நிற பிகினி அணிந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\nமனது சொல்வதை உடம்பு செய்யும், நீங்கள் நம்புகிறீர்களா என்று கேட்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அழகு ராய் லட்சுமியின் புகைப்படத்தை பார்த்தவர்கள் அவர் ஹாட்டாக, அழகாக இருப்பதாக புகழ்ந்து தள்ளியுள்ளனர்.\nஇரண்டு வயது சிறுமியின் உயிரை பறிந்த பரசிட்டமோல்..\nகவர்னர் கை சும்மாவே இருக்காதா.. நடனமாடிய பெண்ணின் கன்னத்தில் தட்டியதால் புது சர்ச்சை..\nபேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\nசபா���ாயகரின் செயற்பாடுகள் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு உட்பட்டது..\n26 வயதுப் பெண்ணும் குழந்தையும் பலி…\nமஹிந்தவின் அதிரடி அறிவிப்பினால் சூடு பிடிக்கும் அரசியல் களம்…..\nகூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..\n12 இலட்சம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் மூவர் கைது..\nமுறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில்11 வயது சிறுவன் படுகாயம்..\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு..\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\nசபாநாயகரின் செயற்பாடுகள் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு உட்பட்டது..\n26 வயதுப் பெண்ணும் குழந்தையும் பலி…\nமஹிந்தவின் அதிரடி அறிவிப்பினால் சூடு பிடிக்கும் அரசியல் களம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1196470.html", "date_download": "2018-11-17T09:02:31Z", "digest": "sha1:J6B6TKBIV2D3AXL5AJ3DVZ46SJ7WAJ2Q", "length": 16524, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "நிருபர்களை விடுதலை செய்யுமாறு மியான்மர் அரசுக்கு மனித உரிமைகளுக்கான ஐ.நா. மன்றம் வலியுறுத்தல்..!! – Athirady News ;", "raw_content": "\nநிருபர���களை விடுதலை செய்யுமாறு மியான்மர் அரசுக்கு மனித உரிமைகளுக்கான ஐ.நா. மன்றம் வலியுறுத்தல்..\nநிருபர்களை விடுதலை செய்யுமாறு மியான்மர் அரசுக்கு மனித உரிமைகளுக்கான ஐ.நா. மன்றம் வலியுறுத்தல்..\nமியான்மர் நாட்டின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் மீது கடந்த ஆண்டு நடைபெற்ற ராணுவத்தினரின் உச்சகட்ட தாக்குதலில் சுமார் 20 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டின.\nஉயிருக்கு பயந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்றனர். மியான்மரில் இருந்தபோது ரோஹிங்கியா இனப் பெண்களை ராணுவத்தினர் கொடூரமான முறையில் கற்பழித்ததாகவும் தகவல்கள் வெளியானது.\nஇதற்கிடையில், மியான்மர் நாட்டின் பாதுகாப்புக்குரிய ரகசியத்தை திருடியதாக ரய்ட்டர்ஸ் என்னும் பிரபல செய்தி நிறுவனத்தை சேர்ந்த இரு நிருபர்களை கடந்த டிசம்பர் மாதம் போலீசார் கைது செய்தனர்.\nரக்கினே மாநிலத்துக்குட்பட்ட இன்டின் என்னும் கிராமத்தில் சட்டமீறலாக பத்து பேரை சுட்டுக் கொன்றது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றபோது, தங்களை ஓட்டலுக்கு சாப்பிட வருமாறு அழைத்த போலீசார் சில ஆவணங்களை தங்களிடம் தந்ததாகவும், ஓட்டலை விட்டு வெளியே வந்ததும் நாட்டின் ரகசியத்தை திருடியதாக கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் கைதான நிருபர்கள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், கைதான நிருபர்கள் மீதான தேசத்துரோக வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி யாங்கூன் நகர நீதிபதி யே ல்வின், குற்றம்சாட்டப்பட்டிள்ள வா லோனே(32), கியாவ் சொய் ஊ(28) ஆகியோர் நாட்டின் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் வகையில் முக்கிய ரகசியத்தை திருடியுள்ளனர் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் இவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறேன் என உத்தரவிட்டார்.\nதங்களது நிருபர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனை தொடர்பாக கருத்து தெரிவித்த ரய்ட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் ஸ்டீபன் ஜே அட்லர் ‘இன்று மியான்மருக்கும் உலகெங்கும் உள்ள ஊடகவியலாளர்களுக்கும் சோகமான நாள்’ என தெரிவித்துள்ளார்.\nஇந்த தண்டனைக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டனக்குரல் வலுத்துவரும் நிலையில் அவர்களை விட��தலை செய்யக்கோரி மியான்மர் நாட்டின் பல பகுதிகளில் மனித உரிமை ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு நிருபர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு மியான்மர் அரசை மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம் வலியுறுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உயர் கமிஷனர் மிச்சேல் பச்செலெட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விசாரணை முறைகளுக்கான சர்வதேச அளவீடுகளை மீறிய வகையில் இவர்கள் (நிருபர்கள்) தண்டிக்கப்பட்டுள்ளனர்.\nஇதன் மூலமாக மியான்மரில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களும் அச்சமின்றி செயல்பட முடியாது. ஒன்று தங்களை மிதப்படுத்தி கொள்ள வேண்டும். அல்லது, வழக்கை சந்திக்கும் சவாலை ஏற்க வேண்டும் என்னும் தவறான செய்தியை இந்த வழக்கின் தீர்ப்பு வெளிப்படுத்தி உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை வரலாற்றில் முதன் முறையாக நிகழப் போகும் அதிரடி மாற்றம்…\nஜோதிராதித்யா சிந்தியாவுக்கு கொலை மிரட்டல் விடுதத பாஜக எம்.எல்.ஏ மகன்..\nமஹிந்தவின் அதிரடி அறிவிப்பினால் சூடு பிடிக்கும் அரசியல் களம்…..\nகூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..\n12 இலட்சம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் மூவர் கைது..\nமுறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில்11 வயது சிறுவன் படுகாயம்..\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு..\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..\nமஹிந்த தொடர்ந்து பதவி வகித்தால் ஜனநாயக விரோதியாக கருத வேண்டும்..\nஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயான���் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமஹிந்தவின் அதிரடி அறிவிப்பினால் சூடு பிடிக்கும் அரசியல் களம்…..\nகூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..\n12 இலட்சம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் மூவர் கைது..\nமுறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில்11 வயது சிறுவன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/topic/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-11-17T09:37:38Z", "digest": "sha1:IQ3QF4JIFKVGM2XABML7GPU57C5ZIQ5K", "length": 2972, "nlines": 34, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nசனிக்கிழமை 17 நவம்பர் 2018\nஉலகிலேயே மிகப்பெரும் பணக்காரர் ஆகனுமா சுக்கிர வார சந்திர தரிசனம் பாருங்க சுக்கிர வார சந்திர தரிசனம் பாருங்க\nவடகிழக்கு பருவமழை தமிழகத்திற்கு வரமா வேதனையா மழை பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்\nவாழ்வில் படிப்படியாக உயர்த்தும் படி நவராத்திரி கொலுப்படி பற்றிய ஜோதிட ரகசியங்கள் நவராத்திரி கொலுப்படி பற்றிய ஜோதிட ரகசியங்கள்\n2030-ஆம் ஆண்டுக்குள் இயற்கை ஆற்றல் உற்பத்தி முழுமைபெறும்: பிரதமர் மோடி 02-அக்டோபர்-2018\nசிக்ஸ் பேக்கில் மாஸ் காட்டும் காமெடி நடிகர் 12-செப்டம்பர்-2018\nசிவபுரம் செல்வோம் சிவனருள் பெறுவோம்\nகடந்த வாரத் தலைப்பு ‘திராவிடச் சூரியனே’ வாசகர்களின் கவிதைகள்\nகாக்காவுக்கு கறுப்பு நிறம் எப்படி வந்தது பர்மிய நாட்டு நாடோடி சிறுகதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள் பர்மிய நாட்டு நாடோடி சிறுகதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த வாரத்திற்கான தலைப்பு: திராவிடச் சூரியனே\nகருணாநிதியும் உதயசூரியனும்: 1957 துவங்கி அறுபது ஆண்டுகளாக தொடர்ந்த பந்தம் 08-ஆகஸ்ட்-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/destroy-all-terrorist.html", "date_download": "2018-11-17T08:44:28Z", "digest": "sha1:I4F2SWBQXKL2DHTLUGDWP7VNUBOESXIT", "length": 7125, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "அல்கொய்தா, ஐ.எஸ். தீவிரவாத இய��்கங்கள் அடியோடு ஒழிக்கப்படும்: அமெரிக்க அதிபர் ஒபாமா - News2.in", "raw_content": "\nHome / 9/11 / அமெரிக்கா / அல்கொய்தா / ஐ.எஸ். தீவிரவாதம் / ஒபாமா / தீவிரவாதம் / அல்கொய்தா, ஐ.எஸ். தீவிரவாத இயக்கங்கள் அடியோடு ஒழிக்கப்படும்: அமெரிக்க அதிபர் ஒபாமா\nஅல்கொய்தா, ஐ.எஸ். தீவிரவாத இயக்கங்கள் அடியோடு ஒழிக்கப்படும்: அமெரிக்க அதிபர் ஒபாமா\nSunday, September 11, 2016 9/11 , அமெரிக்கா , அல்கொய்தா , ஐ.எஸ். தீவிரவாதம் , ஒபாமா , தீவிரவாதம்\nவாஷிங்டன்: அல்கொய்தா, ஐ.எஸ். தீவிரவாத இயக்கங்களை அடியோடு ஒழிக்கும் நடவடிக்கைகள் ஓயாது என அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல் நடந்த 15-ம் ஆண்டு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு ஒபாமா உரையாற்றினார். 15-ம் ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நடந்த கொடூரத்தை நினைவுக்கூர்ந்த அவர் அதற்கு காரணமான ஒசாமா பின்லேடனுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டதாக குறிப்பிட்டார்.\nஅதே சமயம் உலகம் முழுவதும் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக ஒபாமா கூறியுள்ளார். நாச வேலைகளுக்கு காரணமான தீவிரவாத இயக்கங்களை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகள் தொடரும் என்றும் ஒபாமா தெரிவித்தார். 2001-ம் செப்டம்பர் 11-ம் தேதி தீவிரவாத தாக்குதல்கள் அமெரிக்காவை உலுக்கியது. நியூயார்க்கில் இருந்த இரட்டை கோபுரம் வெடிகுண்டு நிரப்பிய விமானங்களால் தகர்க்கப்பட்டு மண்ணொடு மண்ணாகியது.\nஅமெரிக்கா பாதுகாப்பு நிறுவனமான பென்டகன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் 3000 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகளின் கோர முகத்தை வெளிக்காட்டிய இந்த தாக்குதலின் 15-ம் ஆண்டு தினத்தையொட்டி அமெரிக்காவில் அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விப���ங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/", "date_download": "2018-11-17T08:24:05Z", "digest": "sha1:M4NH2LJLEPDYHYC2W424UBK27ROR77EE", "length": 43832, "nlines": 521, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers", "raw_content": "\nசெல்லமாகத் தடவிச் செல்லும் காற்று\nமெல்லமாகக் காதில் இசைக்கும் காற்று\nஎன் பாட்டைக் காவிச் சென்றது நேற்று\nஎன் பாட்டைக் கேட்டு வந்தவள் ஈற்றில்\nஉன் பாட்டில் சுவை இல்லையெனச் சாற்றினாள்\nபாட்டின் புனைவில் சுவையா சுட்டிக் காட்டு\nபாட்டின் பொருளில் சுவையா சுட்டிக் காட்டு\nபாட்டின் இசையில் சுவையா சுட்டிக் காட்டு\nபாடியவர் குரலில் சுவையா சுட்டிக் காட்டு\nஎன்றதுமே சென்றாள் மீளமீள எழுதிக் காட்டென\nபாப்புனைய விரும்பின் மீளமீள எழுதிப் பாடு\nபாவலராக விரும்பின் இசையோடு காற்றினில் பாடு\nகாற்றினில் வருமுன் பாட்டில் சுவை நாடும்\nஎன் உள்ளம் இழகினால் உன்னைத் தேடும்\nஎன்றதுமே எழுதியெழுதிப் பாவலராக வில்லையே\nதைத்த ஆடை போலப் போட்டால் (படித்தால்)\nகற்பனை, கவியாக்கத் திறன் போதாது\nசற்றுத் தமிழ் இலக்கணம் கலந்தேனும்\nநல்ல கவிதைகளை இனம் காணமுடியுமே\nஎவரும் தம்மைப் பற்றித் தான்\nஎவரும் அடுத்தவரைப் பற்றித் தான்\nஅடுத்தவரின் ஒப்புதல் இன்றித் தான்\nஎதையும் எழுதத் தான் இயலாதே\nஅடுத்தவரின் ஒப்புதல் இன்றித் தான்\nஅடுக்கடுக்காக எழுதி எழுதித் தான்\nதன்னைப் பற்றிய எதனையும் தான்\nமூடி மறைக்கத் தான் இயலாதே\nதாங்களே தங்களைப் பற்றித் தான்\nஎவரைப் பற்றியும் எதையும் எழுதாமல்\nஎன்னைப் பற்றியே நான் எழுதுவதே\nஎவருடைய தாக்குரையைத் தானும் - நானும்\nநல்ல சூழலைக் கட்டியெழுப்பத் தான்\nநமது நல்லறிவை பரப்பித் தான்\nநமது எழுத்துக்குப் பெறுமதி உண்டென்பேன்\nகாளை விருப்புக்கு இணங்கிய வாலையோ\nவாலை விருப்புக்கு இணங்கிய காளையோ\nஇருட்டு அறைக்குள் கருவுற்ற படைப்பிதுவோ\nதிருட்டு வழியாகக் குப்பையிலே சேர்ந்ததுவோ\nஎவர் தவறில் பிறந்த குழந்தையிதுவோ\nஎவருக்கு எவர் ஒறுப்பு வழங்குவாரோ\nஇறக்கும் வரை மறக்க இயலாதது\nபிறந்த நாள் தொட்டு அன்பாக வளர்த்த\nமறக்க நினைத்தாலும��� மறக்க இயலாதது\nபிறந்த பின்னே அள்ளி அணைத்து அறிவூட்டிய\nமறந்தாலும் எப்பவும் மறக்க இயலாதது\nபள்ளிக்கூட வாழ்வும் எனக்குப் படிப்பித்தோருமான\nமறக்க எண்ணினாலும் மறக்க இயலாதது\nஎனது முன்னேற்றத்திற்கு வழிகாட்டியும் ஊக்கமுமளித்த\nமறக்கப் பார்த்தாலும் மறக்க இயலாதது\nஇளமையில் என்னுள்ளத்தில் இடம் பிடித்த\nமறக்க விரும்பினும் மறக்க இயலாதது\nவாழ்க்கையில் இல்லாளாக உள்ளத்தில் நுழைந்த\nமறக்க வைத்தாலும் மறக்க இயலாதது\nஏதுமற்ற நிலையிலும் தேவையானதை வழங்கியுதவிய\nமறக்க முயன்றாலும் மறக்க இயலாதது\nதோல்விகளிலும் வீழ்ச்சிகளிலும் தோளில் தூக்கிக் காவிய\nமறக்கத் துணிந்தாலும் மறக்க இயலாதது\nஎன்னையும் கடுகளவேனும் பொருட்படுத்தி மதிப்பளித்த\nமறக்கத் தேடினாலும் மறக்க இயலாதது\nஎனது முயற்சிகளுக்கு இடையூறு வழங்காத\nமறக்க நினைத்தாலும் மறக்க இயலாதது\nஎனது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்ட\nகரைகின்ற பொழுதோடு மறைகின்ற வாழ்வில்\nமறக்க இயலாத நிகழ்வுகளும் உறவுகளும்\nஉள்ளத்தில் குந்தியிருப்பதால் சாவின் பின்னும்\nஉயிரோடு இணைந்து பயணிக்கும் என்பதை\nமறக்கத் தான் நாடினாலும் மறக்க இயலாதே\n1. பணம் விரும்பிகள் உறவுகளை அணைக்கமாட்டார்களே\n2. பிச்சை எடுத்தாலும் நம்பிக்கையைக் காப்பாற்றுபவரே நல்லவர்\n3. அன்பும் காதலும் ஒன்றாயினும் வாழ்க்கை வேறாகிறதே\n4. நல்லவராயினும் கெட்டவராயினும் பார்ப்பவர் பார்வையில் தானே\n5. அன்பாலே மதிப்பளித்தோருக்குத் தானே ஊரே திரண்டு வருமே\nஊருக்குள்ள மழை வந்து வெள்ளம் பெருகி\nஏழைகளின் கொட்டில் வீடுகளைத் தின்கிறதே\nநாளுக்கு நாள் கடலலைகள் கரையைத் தேடி\nகரையோர மண்ணைக் கடலுக்கு இரையாக்குகிறதே\nஅழகை, அறிவைப் பேணும் வாலைகள் கூட\nகாளைகள் கேட்கும் கொடுப்பனவுக்கு வழியின்றி சாவு\nதமிழருக்குள் ஒற்றுமை ஏற்பட வாய்ப்பின்றி\nதமிழினமே தலைநிமிர வழியின்றி சீரழிகின்றதே\nகரைகின்ற காலமும் நேரமும் மீளக் கிடைக்காது\nமீளக் கிடைக்காத பொழுதிற்குள் வாழ்ந்திடணுமே\nLabels: 2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு\nகுடும்பத்தில் அன்பும் பண்பும் இல்லாமையும்\nவெற்றிகளைக் கண்டு பிறரை மதிக்காமையும்\nபணத்தைக் கண்டதும் சேமித்து வைக்காமையும்\nபணம் இல்லையென்றால் பிறரை நாடுவதும்\nவாழ்வில் போதிய மகிழ்வைத் தராமையால்\nஉள/மன நோய்கள் எட்டிப் பார்க்குமே\nவழமையான வாழ்வில் தான் - எவருக்கு\nபயன் மிக்க வழியில் நேரம் செலவழிக்காமை\nவேண்டாத எதையும் எண்ணித் துயருறலும்\nவிரும்பியதை அடைய முடியாமல் துயருறலும்\nஉள்ளத்தில் அமைதியை ஏற்படுத்தாத வேளையில்\nஉள/மன நோய்கள் வரலாம் தானே\nஉள்ளம் அமைதியுற நல்லதை நினைப்பதும்\nஉள/மன நோய்கள் வருவதைத் தடுக்குமே\nவீட்டுக்கு வீடு வாசல்படி தான்\nஒப்புதல் ஏதுமின்றி வீட்டிற்குள் நுழைந்தால்\nஉடமைகளைக் களவெடுக்கலாம் - அங்கே\nகடிநாய்கள் இருப்பின் கடிவேண்டிச் சிக்கலாம்\nஆளுக்கு ஆள் உள்ளம் தான்\nஒப்புதல் இன்றி உள்ளத்தில் நுழைந்தால்\nஉள்ளத்தின் விருப்புக்கு இசைந்து விட்டால்\nஅவரே வாழ்வில் அன்புக்கு உரியவர்\nஎவராச்சும் இந்த உண்மையை அறிவாரோ\nவீட்டின் உடமைகளைக் களவு கொடுத்தோர்\nஇழப்பை எண்ணி துயர் தாங்காமல்\nஉள்ளமும் உடலும் நோவுற வாழ்வாரே\nஉள்ளத்தில் எதிர்ப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்திய\nவாழ்வின் எதிரியை எண்ணி எண்ணி\nஉள்ளம் நொந்தவர் வாழ்வும் துயரே\nபாதிப்பும் வெறுப்பும் மலிந்து விட்டால்\nஉள்ளம் புண்ணாகக் கூடும் - அந்த\nஉளப்புண் நோக நோக உளநோயே\nஉலகின் மாபெரும் கெட்ட உள்ளங்களே\nதலைப்பு: உள/மன நோயை விரட்ட\nபழசுகளை மறந்து தோல்விகளைக் கடந்து\nஎது எப்ப நடக்க வேண்டுமோ\nஅது அப்ப நடந்தால் போதுமென\nஇதை இப்பவே செய்தால் சரியென\nஎதிலும் இறங்கினால் வெல்ல வாய்ப்புண்டு\nஎவரும் நம்பிவிடக்கூடது - எப்பவும்\nஎது வரினும் நாம் தளர மாட்டோமென\nஉள/மன நோயல்ல எந்த நோயுமே\nவிரட்ட முன்னமே ஓடி ஒளியுமே\nஉலகத்தில 24 மணி நேரம் தான்\n8 மணி நேரம் தூக்கம் தேவை தான்\n8 மணி நேரம் வேலை போகத் தான்\n8 மணி நேரம் பொழுது போகத் தானென\nஎதை எதையோ தேவையின்றி நினைக்க\nஉடல் வலுவும் தளர உள்ளமும் குழம்புமே\nபொழுது போக்கும் பயனுள்ளதாக இருப்பின்\nஉள்ளத்தில் அமைதியும் மகிழ்வும் உண்டாம்\nஉளநோய்க்கு மருந்து உள்ளமே என்றால்\nபயனேதும் இன்றிய பொழுது போக்கினை\nபயன் மிக்க மகிழ்வைத் தரக் கூடியதாக\nநாமே நெறிப்படுத்தி வாழப் பழக வேணுமே\nதான் வாழத் தனக்கு வேண்டியதை ஏற்று\nதான் ஒதுங்கி வாழ்ந்து விட்டால் சிக்கலேது\nவேண்டாத சிக்கலை வேண்டிக் கட்டிப்போட்டு\nவாழ் நாள் முழுவதும் துயரப்படுவதா\nநெருக்கடி நிலையில் உதவிக் கொள்ளலாம்\nநேரடி மோதலில் குறுக்கிட்டுச் சாவதா\nஉளநோய்க்கு மருந்து உள்ளமே என்றால்\nஉணர்வுகளை கட்டுப்படுத்தி அமைதியைப் பேணலாமே\nவிரும்பிய எல்லாம் அடையலாம் தான்\nகையிருப்புக்கு ஏற்பவே அடைய முயலலாம்\nகையிருப்பை மீறி அடைய முயன்று\nகையில் இல்லாததைக் கொடுக்க இயலாது\nசிக்கித் தவிக்கையில் உள்ளம் சிதறலாம்\nஉளநோய்க்கு மருந்து உள்ளமே என்றால்\nகைக்கு எட்டியதைக் கையாள முயலலாமே\nவேலைகள் இருப்பின் பிற்போடக் கூடாது\nபிற்போட்டவை நெருக்கடியைத் தரலாம் மறவாதே\nநெருக்கடி நிலையிலே உள்ளம் தடுமாறலாம்\nஉள்ளம் அமைதி அடையாது இருப்பின்\nஉளநோய்க்கு மருந்து உள்ளமே என்றால்\nநெருக்கடி நிலைக்கு விடுதலை காணலாமே\nகாதல், திருமணம், குடும்பம், பிள்ளைகள்\nவாழ்க்கையில் நிறைவாக அமையாது விட்டால்\nஉள்ளத்தில் அமைதி என்றுமே இருக்காதே\nதிட்டமிடல் ஒழுங்கின்மை அமைதியைக் குலைக்கலாம்\nஉளநோய்க்கு மருந்து உள்ளமே என்றால்\nதிட்டமிடலும் ஒழுங்குபடுத்தலும் முறையாகப் பேணலாமே\nமுடிவு எடுத்தலில் பிழைத்து விட்டால்\nபொன்னான எதிர்காலமும் மண்ணாகிப் போகலாம்\nஉளநோய்க்கு மருந்து உள்ளமே என்றால்\nபகையேதும் முளைத்து விடாமல் பார்த்தே\nஊரோடு ஒத்துப் போகக் கூடியதாகவே\nநீண்ட கால நோக்கில் எண்ணிப் பார்த்தே\nகடந்த காலப் படிப்பினைகளைக் கருத்திற் கொண்டே\nமுடிவெடுத்துக் கொண்டால் நெடுநாள் வாழலாமே\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 1 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 278 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 38 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 9 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 4 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில ப��ிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nதமிழ்நாடு, புதுக்கோட்டையில் நிகழ்ந்த வலைப்பதிவர் சந்திப்பு 2015 நிகழ்வைப் பற்றிப் பதிவர்கள் பலர் எழுதிவிட்டனர். நானும் ஏதாவது எழுதி இருக்கல...\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர��\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sruthi-hasan-controversy-over-prostitute-role-192423.html", "date_download": "2018-11-17T08:56:34Z", "digest": "sha1:N63CKF74VEXQQURU6XF6PVXQRAHBJ346", "length": 13094, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'டி டே' படத்தை தமிழில் வெளியிட ஸ்ருதி ஹாசன் எதிர்ப்பு | Sruthi Hasan controversy over 'Prostitute' role - Tamil Filmibeat", "raw_content": "\n» 'டி டே' படத்தை தமிழில் வெளியிட ஸ்ருதி ஹாசன் எதிர்ப்பு\n'டி டே' படத்தை தமிழில் வெளியிட ஸ்ருதி ஹாசன் எதிர்ப்பு\nஇந்தியில் வெளியான 'டி டே' திரைப்படத்தை தமிழில் வெளியிட அப்படத்தின் கதாநாயகி ஸ்ருதிஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nபாலிவுட்டில் கடந்த ஆண்ட��� வெளியாகி பரபரப்பை கிளப்பிய படம் 'டி டே'. இதில் பாலியல் தொழிலாளியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். படத்தில் அவர் நடித்த காட்சிகள் மும்பை ரசிகர்களை அதிர வைத்தது.\nஇப்படத்தை நிகில் அத்வானி டைரக்ட் செய்திருந்தார். சங்கர் இஷான் லாய் இசை அமைத்திருந்தார்.\nசர்வதேச பயங்கரவாதி ஒருவனை இந்தியாவின் முக்கியமான 'ரா' அதிகாரி தனது டீமுடன் சென்று கைது செய்யும் ஆக்ஷன் கதையில் பாலியல் தொழிலாளியாக சவாலான வேடத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார்.\nஇப்படத்தில் கதாநாயகனுடன் படுக்கையில் ஸ்ருதிஹாசன் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. வேறு எந்த தமிழ் நடிகைகளும் இவ்வளவு நெருக்கமாக நடித்தது இல்லை\n‘டி டே' திரைப்படத்தில் தமிழில் 'தாவூத்' என்ற பெயரில் டப் செய்து வெளியிட இருப்பதாக தகவல் வெளியானது.\nபிரண்ட்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் வருகிற பிப்ரவரி 7ந் தேதி 150 தியேட்டர்களில் இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.\nஆனால் டி டே படம் தமிழில் வெளியாவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தன்னுடைய அனுமதி இல்லாமல் இப்படம் வெளியாகிறது என்றும், அது தன்னுடன் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.\nஇது குறித்து சட்ட பூர்வ நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய இந்த முயற்சிக்கு ஊடகங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்த விவரங்கள் தயாரானவுடன் அது ஊடகங்களில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதெலுங்கு, இந்தி படங்களில் படுகவர்ச்சியாக ஒத்துக்கொள்ளும் நடிகைகள், தமிழில் கொஞ்சம் இழுத்து போர்த்திக்கொண்டுதான் நடிக்கின்றனர்.\nடி டே படம் தமிழில் வெளியானால் தன்னுடைய இமேஜ் பாதிக்கும் வாய்ப்புள்ளது என்று அஞ்சுகிறாரோ ஸ்ருதிஹாசன்.\nவிஜய் 63.. மீண்டும் விஜய்யுடன் சேரும் பிரபல நடிகர்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nநீங்க பார்த்திபன் இல்ல… ”பார்த்தி ஃபன்”: குண்டக்க மண்டக்க பார்த்திபனுக்கு வயது 61\nகத்துக்கணும்யா செல்வராகவன், சிவா தளபதி 63 குழுவிடம் இருந்து கத்துக்கணும்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/national-award-in-g-vprakash-in-command-to-vijay/14575/", "date_download": "2018-11-17T09:05:43Z", "digest": "sha1:4SS4JEANLXERMI2UXSBTZZCWKVGMSQFE", "length": 6721, "nlines": 88, "source_domain": "www.cinereporters.com", "title": "எனக்கு கிடைத்தால் அது விஜய்க்குதான் சமர்ப்பிப்பேன்: ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி - CineReporters", "raw_content": "\nசனிக்கிழமை, நவம்பர் 17, 2018\nHome சற்றுமுன் எனக்கு கிடைத்தால் அது விஜய்க்குதான் சமர்ப்பிப்பேன்: ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி\nஎனக்கு கிடைத்தால் அது விஜய்க்குதான் சமர்ப்பிப்பேன்: ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி\nஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான நாச்சியார் அவருக்கு நல்லதொரு பெயரை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்த படத்தில் இவரது நடிப்பிற்கு நல்ல தீனியாக அமைந்துள்ளது. இது தான் அவருக்கு முதல் படமாக சொல்லும்படியாக நடிப்பில் அசத்தியிருக்கிறார். பாலா படத்தில் நடித்தால் நடிப்பு தெரியாதவருக்கு கூட நடிப்பை வரவழைத்து விடுவார். சொல்லப்போனால் இந்த படத்திற்காக ஜி.வி.பிரகாசுக்கு தேசிய விருது கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று பேசி வருகிறார்கள்.\nமுன்னணி நடிகரான தளபதி விஜய் என்றாலே பிடிக்காதவா்கள் இருக்க முடியுமா. இவருக்கு என்று ஒரு ரசிகபட்டாளமே இருக்கிறது. ரசிகா்கள் மட்டுமில்லாது திரையுலகத்தை சோ்��்த பிரபலங்களும் இவருக்கு ரசிகா்களாக இருக்கிறார்கள். இளம் நடிகரும், இசையமைப்பாளமான ஜி.வி.யும் கூட தளபதி ரசிகா் தான்.\nஜோதிகா, இவானா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பாலா இயக்கத்தில் வெளிவந்த நாச்சியார் படத்தில் ஜி.வி தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இவரது நடிப்புக்காக தேசிய விருது கிடைத்தால் அதை விஜய் அண்ணாவிற்கு தான் அா்ப்பணிப்பேன் என ஜி.வி கூறியுள்ளார்.\nPrevious articleஅது ஒன்னும் தப்பில்ல\nNext articleகமல் பற்றி அப்போதே சொன்னார் என் தந்தை: காயத்ரி ரகுராம்\n18 தகுதிநீக்க எம்.எல்.ஏக்களுக்கு ஹாப்பி நியூஸ்\nஇப்பதான் கொலை பண்ணிட்டு வரேன்.. எங்கிட்ட லைசன்ஸா – போலீசாரை தெறிக்கவிட்ட வாலிபர்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு மீண்டும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை\nதிருமணமே வேண்டாம்: விஷால்,ஆர்யா அதிரடி முடிவு\nதமிழ் சினிமாவில் திருத்தங்கள் தேவை: விஷால்\nஉங்கள் பார்வை இவ்வளவு மோசமா டிவி நடிகை நந்தினி அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/merku-thodarchi-malai-film/", "date_download": "2018-11-17T08:30:47Z", "digest": "sha1:5MRU36BZWQKZJGZEYHIVAZKDBHYN3JNA", "length": 2855, "nlines": 50, "source_domain": "www.cinereporters.com", "title": "merku thodarchi malai film Archives - CineReporters", "raw_content": "\nசனிக்கிழமை, நவம்பர் 17, 2018\nஇளையராஜாவும் லெனின் பாரதி தந்தையும் பள்ளி தோழர்களாம்\nஇணையதளத்தில் புதிய படங்களை வெளியிட்ட பிரபல இணையதளத்தின் நிர்வாகி கைது\ns அமுதா - செப்டம்பர் 13, 2017\nசிங்கத்தை பட்டியலில் இருந்து வெளியேற்றிய வேலைக்காரன்\nவிஜய்யின் சர்க்கார் பட பேச்சு தொடர்ந்து வரும் சர்ச்சைகள்- கருணாகரனை தொடர்ந்து மதிமாறன்\nவிஜயை சந்திக்க விருப்பப்படும் பிரபல நாயகி\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சாக்லேட்டில் ‘போதைப் பொருளா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/09/12161006/ICC-Rankings-India-keep-top-spot-in-Test-England-grab.vpf", "date_download": "2018-11-17T09:33:36Z", "digest": "sha1:G3MN35PXAJFFRN5MXL3LDB3KYXI6WXPI", "length": 13085, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "ICC Rankings: India keep top spot in Test, England grab fourth position after 4-1 series win || இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்த போதும் தரவரிசையில் இந்திய அணி முதலிடம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்த போதும் தரவரிசையில் இந்திய அணி முதலிடம்\nஇங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்த போதும் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 16:10 PM\nஇங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்டில் லோகேஷ் ராகுல் (149), ரிஷப் பந்த் (114)ஆகியோர் அபாரமாக ஆடியும் இந்திய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. டெஸ்ட் தொடரையும் 4-1 என இங்கிலாந்து கைப்பற்றியது.\nகடந்த 3 மாதங்களாக இங்கிலாந்தில் 20 ஓவர் , ஒரு நாள் ஆட்டம், டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று இந்திய அணி விளையாடி வருகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இங்கிலாந்து ஏற்கெனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில் ஐந்தாவது டெஸ்டை 118 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி, தொடரை 4-1 என வென்றது.\nஇங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்த போதும், டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா பறிகொடுத்தது. இதன்மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 10 புள்ளிகளை இழந்தாலும் இந்திய அணி 115 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.\nதென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தொடர் ஆரம்பத்தில் 97 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி தற்போது 8 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.\n1. 20 ஓவர் போட்டி: அதிக ரன்கள் எடுத்து இந்திய வீரர்கள் பட்டியலில் மித்தாலி ராஜ் முதலிடம்\n20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பாக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா, விராட் கோலியை தாண்டி மித்தாலி ராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.\n2. வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய கோலி : இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தி\nஇந்திய பேட்ஸ்மேன்களை பிடிக்காதவர்கள் இந்தியாவில் இருக்க வேண்டாம். வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய விராட் கோலியின் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தியில் உள்ளது.\n3. ஒரே ஓவரில் 43 ரன்கள் எடுத்து சாதனை படைத்த நியூசிலாந்து வீரர்கள்\nஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசி நியூசிலாந்து வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.\n4. அசாருதீனுக்கு கவுரவம் பிசிசிஐ மீது காம்பீர் விமர்சனம்\nகொல்கத்தா இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் அசாருதீனு��்கு கவுரவம் அளிதததர்கு பிசிசிஐ மீது காம்பீர் விமர்சனம் வைத்துள்ளார்.\n5. 30-வது பிறந்தநாளை கொண்டாடும் வீராட் கோலி\n30-வது பிறந்தநாளை கொண்டாடும் வீராட் கோலி க்கு விளையாட்டு வீரர்கள் ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #HappyBirthdayVirat\n1. கஜா புயல் பாதிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி விசாரித்தார்\n2. வங்க கடலில் குறைந்த தாழ்வு பகுதி: 19 முதல் 21 வரை தமிழகத்தில் மழை\n3. சபரிமலை விவகாரம்: திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தை நாட தேவசம் போர்டு முடிவு\n4. கோரத்தாண்டவம் ஆடியபடி கரையை கடந்தது ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி\n5. ஓமலூர்-மேச்சேரிக்கு இடையே மிகப்பெரிய காய்கறி, பழச்சந்தை அமைக்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி\n1. ஆஸ்திரேலிய தொடரில் ‘பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்புடன் ஆட வேண்டும்’ இந்திய கேப்டன் விராட் கோலி அறிவுரை\n2. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியின் வெற்றி தொடருமா - ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்\n3. 20 ஓவர் போட்டி: அதிக ரன்கள் எடுத்து இந்திய வீரர்கள் பட்டியலில் மித்தாலி ராஜ் முதலிடம்\n4. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அயர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்\n5. அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணியில் 4 வீரர்கள் அரைசதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/cinema/04/161792?ref=mostread-lankasrinews", "date_download": "2018-11-17T09:47:57Z", "digest": "sha1:O7ASSQTPAGHAWJXBXQUUDLZXARVBR6J6", "length": 12154, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "விருது வழங்கும் விழாவிற்கு செம போதையில் வந்த பிரபல தொகுப்பாளர்! - Manithan", "raw_content": "\nகொத்து கொத்தாக மாரடைப்பால் உயிரிழந்த விலங்குகள்.. கண்ணீர் வரவழைக்கும் புகைப்படங்கள்\nஹோட்டல் அறையில் பேன்ட்டை எல்லாம் கழற்றி நடிகர் விஷால் செய்த கேவலம்- கள்ளத்தொடர்பை புட்டுபுட்டு வைக்கும் பெண்\nபாராளுமன்றம் ரணகளப்படும் நேரத்தில் துமிந்த திசாநாயக்கவின் செயலை யாரும் கவனித்தீர்களா\nகார்த்திகை மாத ராசிபலன்கள்: எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்\nதன்னைவிட 20 வயது குறைவான ஆசிய இளைஞனை மணந்த வெளிநாட்டு பெண்\nதொகுப்பாளினி பிரியங்காவை தளபதி விஜய் வசனத்தை வைத்து கலாய்த்தெடுத்த சிறுமி - இனிமே ��ங்கர் பண்ணுவியா\nஅரசியல் உக்கிர நிலையில் மஹிந்த தலைமையில் கூடியது ஆளுங்கட்சி\nகனடாவில் சாரதிகளுக்கு கடும் எச்சரிக்கை\nசித்தப்பாவுடன் ஏற்பட்ட காதல்... கணவருக்கு தெரியாமல் செய்த செயலால் ஏற்பட்ட விபரீதம்\nகார்த்திக்குடனான காதல் உண்மை தான்\nஆண்களே உங்களுக்கு ஆண்மை குறைவு உள்ளதா அறிகுறி இது தான்.. தெரிந்துகொள்ளுங்கள்\nநிர்வாணமாக ரோட்டில் நடனம் ஆடிய திருநங்கைகள்\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்தின் படி நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் யார் தெரியுமா\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nவிருது வழங்கும் விழாவிற்கு செம போதையில் வந்த பிரபல தொகுப்பாளர்\nசின்னத்திரையில் பணிபுரிபவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில், பிரபல தொகுப்பாளர் மா.கா.பா சரக்கடித்து விட்டு வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சி, சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சிறந்த சீரியல் நடிகர், நடிகை, தொகுப்பாளர், தொகுப்பாளினி உள்ளிட்டோருக்கு விருது வழங்கி கவுரவித்தது.\nஇதில் சிறந்த தொகுப்பாளராக, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ‘அது இது எது’ மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் மா.கா.பா தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்த விருதை பெற அவர் மேடைக்கு வந்த போது, மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்த தொகுப்பாளர் ஒரு கேள்வி கேட்க, இவர் வேறொரு பதிலை கூறியுள்ளார்.\nஇவர் தற்போது சினிமாவிலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். வளர்ந்து வரும் வேளையில் இப்படி நடந்து கொள்வது சரியா என சின்னத்திரையில் பலரும் கேள்வி எழுப்பி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nவிமானத்தில் ஜன்னல் சீட் கேட்ட அடம்பிடித்த பயணி... பணி பெண் செய்த அட்டகாசமான ஐடியா\nநடுஇரவில் சுவர் ஏறி குதித்து ஓடிய நடிகர் விஷால்... பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த பெண்\nவிழுந்து விழுந்து சிரிக்க இந்த பூனைகள் செய்யும் சேட்டை கொஞ்சம் பாருங்க... லட்சக்கணக்கானவரை அடிமையாக்கிய காட்சி\nஅமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் இணைந்து இலங்கைக்கு விடுத்த அறிவிப்பு\nஅனர்த்தங்கள் ஏற்படும் போது கூட்டம் கூட்டமாக புதினம் பார்க்க செல்ல வேண்டாம்\nசஜித் பிரேமதாசவின் திட்டங்களை நிறுத்திய மகிந��த அரசு\nமுறிகண்டி பகுதியில் விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம்\nவவுனியா நகர்ப்பகுதியில் புதிய குழாய் கிணறு திறப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/sports/114760-mahendra-singh-dhoni-awarded-badhma-bhusan-award.html", "date_download": "2018-11-17T08:39:13Z", "digest": "sha1:TPJ64KHC3O7OEDPDTMWQCX4QZHLUPNOK", "length": 11259, "nlines": 84, "source_domain": "www.vikatan.com", "title": "mahendra singh dhoni awarded badhma bhusan award | சி.கே.நாயுடு முதல் தோனி வரை... பத்மபூஷண் வென்ற 10 இந்திய கிரிக்கெட்டர்கள்! | Tamil News | Vikatan", "raw_content": "\nசி.கே.நாயுடு முதல் தோனி வரை... பத்மபூஷண் வென்ற 10 இந்திய கிரிக்கெட்டர்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியில் மிக நீண்ட காலமாக கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக இருந்த தோனிக்கு மத்திய அரசால் பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது. பத்ம பூஷன் விருது இந்தியாவின் 3 வது மிக உயர்ந்த குடிமகன் விருது. இதற்கு முன்பு இந்தியாவின் மிக உயர்ந்த விளையாட்டு விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும், நான்காவது உயர்ந்த குடிமகன் கௌரவ விருதான பத்மஸ்ரீ விருதும் தோனி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலக கோப்பை முதல் உள்ளூர் கோப்பை வரை வென்ற தோனிக்கு இந்த விருது அவரது மகுடத்தில் சூடப்பட்ட மற்றொரு வைரக்கல். இந்த வருடம் தோனி காட்டில் மழை என்றுதான் சொல்ல வேண்டும். திரும்ப சிஸ்கே அணிக்காக விளையாட போகிறார். அவர் கேப்டன் பதவியைத் துறந்தாலும் கேப்டன் பதவி அவரை நோக்கி வந்து கொண்டுதான் இருக்கிறது இந்த முறை சிஸ்கே வடிவில். பிறகு பத்ம பூஷன் விருது என வருட ஆரம்பமே தோனிக்கு அமர்க்களமாய் இருக்கிறது.\nதோனி பத்ம பூஷன் விருது பெரும் பத்தாவது கிரிக்கெட் வீரர். மற்ற 9 வீரர்கள் யார்…\n1956 - சி.கே. நாயுடு:\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் முதல் கேப்டன், கோட்டரி கனகையா நாயுடு. 1956 இல் இவர் இந்த விருதை பெற்றார். அக்காலத்தில இது இரண்டாவது உயரிய விருதாக போற்றப்பட்டது. 62 வயது வரை ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்றவர். இவர் பெயரில் இன்றும் கூட உள்ளூர் போட்டிகள் நடை பெற்று வருகின்றன.\n1958 – விஜய் ஆனந்தா:\nவிஜயநகரத்தின் மஹாராஜா என்றழைக்கப்பட்ட விஜய் ஆனந்தாதான் பத்ம பூஷன் விருது பெற்ற இரண்டாவது கிரி��்கெட் வீரர் ஆவார். 1958 ஆம் ஆண்டு விளையாட்டிற்கு பங்களித்த சேவைக்காக இவ்விருது வழங்க பட்டது. இந்திய அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.\n1973 – வினூ மண்கட்:\n1973-ல் தலை சிறந்த ஆல் ரௌண்டரான வினூ மண்கட் இவ்விருதைப் பெற்றார். 1968 முதல் 1979 வரை இவ்விருதை பெற்ற ஒரே விளையாட்டு வீரர் இவர்தான். கிரிக்கெட்டில் பரவலாக பேசப்படும் மண்கெடிங் இவர் பெயரின் வழி வந்தது. 1947-ல் இவர் ஆஸ்திரேலியா வீரர் பில்லி பிரௌனை மண்கெடிங் முறையில் அவுட் ஆக்கினார்.\n1980 - சுனில் காவாஸ்கர்:\nடெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுத்த முதல் வீரர் சுனில் கவாஸ்கர், 1980 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருது பெற்றார். டெஸ்ட் போட்டிகளில் 34 சதம் அடித்துள்ளார். 50-கும் மேல் சராசரி கொண்டிருந்தவர். தலைசிறந்த டெஸ்ட் ஓப்பனராக இன்றும் கருதப்படுபவர்.\n1991 - லாலா அமர்நாத், டி.பி. தியோதார் மற்றும் கபில்தேவ்:\n1991 ல், இந்திய அரசாங்கம் லலா அமர்நாத், டி.பி. தியோதார் மற்றும் கபில்தேவை இந்திய கிரிக்கெட்டில் பங்களித்ததற்காக பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தது. அமர்நாத் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் முதன்மையான வீரராக இருந்தார். கபில்தேவ் தலைமயில் இந்தியா 1983 ஆம் ஆண்டு முதல் உலக கோப்பையை வென்றது மற்றும் டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய சாதனையை வெகு நாளாக தன் வசம் கொண்டிருந்தார். அதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. டி.பி. தியோதார் முதல் தர கிரிக்கெட்டில் சிறந்து விளங்கினார். அவரை நினைவு படுத்தும் வகையில்தான் தியோதர் கோப்பை போட்டிகள் நடத்தப்படுகிறது.\n2002 - சந்து போர்டே:\nபத்ம பூஷண் விருதைப் பெற்ற 8 வது கிரிக்கெட் வீரர் சந்திரகாந்த் குலாப்ராவ் போர்டே ஆவார். 1958 மற்றும் 1970 க்கு இடையில் இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சியில் முக்கிய அங்கம் வகித்தார். 2002 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் இவ்விருது வழங்கி கௌரவிக்கபட்டார் .\n2013 - ராகுல் டிராவிட்:\nடெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் 10000 ரன்களைக் கொண்ட இரு இந்திய வீரர்களில் ஒருவர் ராகுல் டிராவிட். 2013 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு வருடத்திற்கு பிறகு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. இன்று பெரிய பதவிகள் அளித்த போதிலும் அதை வாங்க மறுத்து இந்தியா அண்டர் 19 வீர்கள் மற்றும் இந்தியா ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/hiphop-tamizha-aadhi", "date_download": "2018-11-17T09:07:32Z", "digest": "sha1:OBDZ3K27INB7JS4DV3BCRFJUZW25O5NM", "length": 29784, "nlines": 380, "source_domain": "www.vikatan.com", "title": "ஹிப்ஹாப் தமிழா ஆதி | Latest tamil news about Hiphop Tamizha Aadhi | VikatanPedia", "raw_content": "\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஹிப்ஹாப் தமிழா ஆதி பிப்ரவரி 20,1990 அன்று பிறந்தார். ஆதியின் குடும்பம் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தது. ஆனால் ஆதி பிறந்து வளர்ந்ததெல்லாம் கோயம்புத்தூரில்.இவரின் அப்பா பாரதியார் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தவர்.\nஇரண்டு இசை கலைஞர்களால் உருவான இசைக்குழு ஹிப்ஹாப் தமிழா. ஆதித்யா வேங்கடபதி என்கிற ஆதி மற்றும் ஜீவா Beatz. ராப் பாடலை எழுதி பாடுபவர் ஆதி. ஜீவா Beatz பாட்டுக்கு மெட்டு போடுவார். இந்த இரு இசைக்கலைஞர்கள் வளர்த்தெடுத்த பிள்ளை தான் ஹிப்ஹாப் தமிழா.இந்தியாவில் தமிழ் சொல்லிசையின் (Rap இசையை தமிழில் சொல்லிசை என ஆதி குறிப்பிடுவார்) முன்னோடி இவ��்கள் தான்.\nகிளப்புல மப்புல என்கிற பாடல் இணையத்தில் வைரல் ஆகும் வரை ஹிப்ஹாப் தமிழா பற்றி பெரும்பாலானோருக்கு தெரியாது. ரேடியோ மிர்ச்சியில் சாதாரணமாக கிளப்புல மப்புல பாட்டை பாட, அந்த காணொளி ஒரே நாளில் லட்சம் பேரை சென்றடைந்து வைரல் ஆனது.அதன் பிறகே ஹிப்ஹாப் தமிழா பற்றி இளைஞர்களுக்கு தெரிய வந்தது. ஹிப்ஹாப் தமிழா, தற்சார்புள்ள இசைக்கலைஞர்களாக இருந்த இவர்கள் தற்பொழுது தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர்களாக திகழ்கிறார்கள்.\nஹிப்ஹாப் தமிழா ஆதி பிப்ரவரி 20,1990 அன்று பிறந்தார். ஆதியின் குடும்பம் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தது. ஆனால் ஆதி பிறந்து வளர்ந்ததெல்லாம் கோயம்புத்தூரில்.இவரின் அப்பா பாரதியார் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தவர். சிறு வயதில், விடுமுறை காலங்களில் தன் பக்கத்து வீட்டுக்கு வரும் அமெரிக்க வாழ் நண்பனுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நண்பன் தான் முதன்முதலில் ஆதிக்கு மைக்கேல் ஜாக்சனின் “ஜாம்” என்ற ஆல்பத்தை அறிமுகம் செய்து வைத்தார். அதுவே ஆதியின் சொல்லிசை பயணத்திற்கு அச்சாணி போட்டது. (Rap ஐ தமிழில் ஆதி சொல்லிசை என்று குறிப்பிடுவார்). மேற்கத்திய இசையை அதிகம் விரும்பி கேட்க ஆரம்பித்த ஆதி, காலப்போக்கில் தான் எழுதிய சிறு சிறு கவிதைகளை மேற்கத்திய இசையுடன் கலந்து பாட ஆரம்பித்தார்.\n“குறிப்பிட்ட வயது வரை நானும் மற்ற பிள்ளைகள் போல ஆங்கிலம் பேசுவது தான் கெத்து என்று ஒரு மாயையினுள் இருந்தேன். என் அப்பா தமிழ் பேராசிரியர் என்பதால் அடிக்கடி கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேயே சிறந்து விளங்கிய மொழி நம் தமிழென அடிக்கடி கூறுவார். என்னதான் English பேசுனாலும் நம்மலாம் தமிழன்டா என்று சொல்லுவார். பத்தாம் வகுப்பு படிக்கும் காலங்களில் தமிழின் மீதும் பாரதியார் மீதும் பெரிய ஈடுபாடு வந்தது. நம் அடையாளம் தமிழ் அதில் நாம் பெருமை கொள்ள வேண்டும் என்பதை உணர ஆரம்பித்தேன்” என்று ஆதி பேட்டி ஒன்றினில் கூறியிருப்பார்.\nஆங்கிலத்தில் Rap பாடுவதை தவிர்த்து தமிழில் Rap பாடி அதை சொல்லிசை என்று குறிப்பிட ஆரம்பித்தார். யூ டியூபில் ஹிப்ஹாப் தமிழா என்ற பெயரில் ஒரு சேனலை ஆரம்பித்தார், பாரதியாரின் முண்டாசு மீசை கொண்ட சின்னம் அது தான் ஹிப்ஹாப் தமிழாவின் அடையாளம். தன் பெற்றோரிடம் மாட்டாமல் இருக்க அதை சின்னமாக வைத்திருந்தார்.அடிக்கடி பாடல்கள் எழுதி பாடி யூ டியூபில் பதிவேற்றம் செய்வார். 2005வரை ஆதியுடன் ஹிப்ஹாப் தமிழாவில் இணைந்தவர்கள் காலபோக்கில் உதிரத்தொடங்கினர். அப்போது சமூக வலைத்தளமான ஆர்குட்டில் சென்னையில் உள்ள ஜீவா என்ற தன்னை போன்று இசை ஆர்வம் கொண்டவரை சந்திக்க 2005இலிருந்து அதிகாரப்பூர்வமாக செயல்பட தொடங்கியது ஹிப்ஹாப் தமிழா. ஆதி பன்னாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் தனது மின் பொறியியல் பட்டபடிப்பை படித்து முடித்தார்.அதன் பின்னர் மெட்ராஸ் பல்கலைகழகத்தில் முதுநிலை வணிக நிர்வாகம் படித்தார். மேலும் 2015 இல் பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.\nஜீவா 29 ஜூன் 1991 அன்று பிறந்தார்.இவர் சென்னை வாசி. சென்னையில் உள்ள லயோலா பொறியியல் கல்லூரியில் படித்து பாதியில் படிப்பை நிறுத்திக்கொண்டார். “ஜீவா எப்பொழுதும் வெளியே தலை காட்ட மாட்டார். ரொம்ப கூச்ச சுபாவம். ‘இந்த மீடியால நான் தல காட்டமாட்டேன் அதெல்லாம் நீயே பாத்துக்க’ என்பான் ஜீவா. ஆனால் ஹிப்ஹாப் தமிழாவின் தூணே ஜீவா தான். இந்திய சின்னத்தில் மறைந்திருக்கும் அந்த நான்காவது சிங்கம் போன்றவன் ஜீவா அவன் தான் ஹிப்ஹாப் தமிழாவின் முதுகெலும்பு” என ஆதி ஒரு பேட்டியில் கூறியிருப்பார்.\nவிஸ்வரூபம் ஆரம்பம் என்கிற இந்தியாவின் முதல் ஹிப்ஹாப் மிக்ஸ் டேப் பாடலை வெளியிட்டார்கள் .ஆனால் வரவேற்பில்லை. 2011ஆம் ஆண்டின் தமிழ்நாடு மாநிலத்தின் தேர்தல் கீதத்தை எழுதி இசையமைத்தது ஹிப்ஹாப் தமிழா தான். ஆனால் அந்த பாடல் பெரிய வரவேற்பு பெறவில்லை. ஆனாலும் ஆதியும் ஜீவாவும் தங்களுடைய ஆகச்சிறந்த பாடலாக அதை தான் கருதுகிறார்கள்.\nஇதன் பின்னர் எதார்த்தமாக ரேடியோ மிர்ச்சியில் கிளப்புல மப்புல பாட, அது உலகம் முழுவதும் வைரல் ஆனது. அதன் பின்னர் அந்த பாட்டில் அவர் பெண்களை இழிவுபடுத்திவிட்டார் எனக்கூறி அவருக்கு எதிராக போராட்டங்கள் கூட எழுப்பப்பட்டன. இதன் பின்னரே இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது ஹிப்ஹாப் தமிழா. இந்த பாட்டை சுற்றியுள்ள சர்ச்சைகள் பற்றி கேட்டதற்கு ஆதி கூறிய பதில் “ ‘எல்லா பொண்ணுங்களையும் நான் குறை சொல்லவில்லைங்க என்ன பெத்த தெய்வம் கூட பொம்பள தானுங்க’ என அந்த பாட்டிலேயே பாடிவிட்டேன், இது மட்டுமின்றி அது பெண்களை இழி��ுபடுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல... நான் வளர்ந்த ஊரில் எனக்கு தெரிந்து பெண்கள் சிகரெட் பிடித்தோ, மது அருந்தியோ பார்த்ததில்லை... அதனால் வித்தியாசமாக ஒரு கலாச்சாரத்தை பார்த்த வியப்பில் சும்மா ஜாலியா எழுதுன பாட்டுங்க, இதே நாங்க தான செந்தமிழ் பெண்ணே பாட்டும் பாடுனோம்”.\n2012இல் ரெமி மார்ட்டின் ஹிப்ஹாப் ஆதியுடன் கைகோர்த்தது. அப்போது வெளியான ‘ஹிப்ஹாப் தமிழன்’ ஆல்பம் தான் ஹிப்ஹாப் தமிழர்களின் முதல் தற்சார்புள்ள ஆல்பம். மொத்தம் பதினோரு பாடல்கள் கொண்டது. இதன் பின்னர் ‘எதிர்நீச்சல்’ படத்தில் எட்டு வரிகள் எழுதி பாடினார். இதனைத் தொடர்ந்து ‘வணக்கம் சென்னை’ படத்தில் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டா’ மற்றும் விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி படத்தில் ‘பக்கம் வந்து’ பாடல் ஆகியவற்றை எழுதி பாட சினிமாவில் மெல்ல மெல்ல நுழைய ஆரம்பித்தார். 2014இல் ‘வாடி புள்ள வாடி’ எண்ணும் ஒற்றைப் பாடலை வெளியிட்டார். இதுவும் அதிபயங்கர ஹிட்டடித்தது.\n“புகழ் , ரசிகர்கள் ஆகியவை குவிந்தாலும், அடுத்த வேலை சோறுக்கு என்ன செய்வது என்று யோசிக்கும் நிலைமையில் தான் இருந்தேன். அதனால் ஒரு நிலையான இடத்தை பிடிக்க சினிமாவில் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்தேன்” என ஆதி ஒரு நேர்காணலில் கூறியிருப்பார். முதலில் ‘இன்று நேற்று நாளை’ என்ற படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் 2015ஆம் ஆண்டு ‘ஆம்பள’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அதிரடியாக அறிமுகமாகினார். இதன் பின்னர் ‘இன்று நேற்று நாளை’ மற்றும் ‘தனி ஒருவன்’ என கலக்கல் ஹிட் கொடுத்து இசையமைப்பாளராக பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார். தனி ஒருவனின் தெலுங்கு ரீமேக்கான ‘துருவ்’ படத்தின் மூலம் தெலுங்கிலும் இசையமைப்பாளராக அறிமுகமானார். அரண்மனை-2,கதகளி, கவண் என இசையமைக்கும் படங்கள் எல்லாம் ஹிட் லிஸ்டாக நீண்டு கொண்டே போனது.\nதமிழர் பண்டைய பண்பாட்டு விளையாட்டான ஜல்லிக்கட்டு பீட்டா அமைப்பால் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ‘டக்கரு டக்கரு’ என்ற அவருடைய பாட்டின் மூலம் எதிர்ப்பை தெரிவித்து ஜல்லிக்கட்டு தடைக்கான காரணம் என்ன என்பதை எல்லோருக்கும் புரிய வைத்து, இளைஞர்களுடன் போராட்ட களத்தில் இறங்கி கடைசி வரை போராடினார்.\nபிறகு , சுந்தர்.சி தயாரிப்பில் தன் வாழ்க்க��� கதையை மையப்படுத்தி ‘மீசைய முறுக்கு’ என்னும் படத்தை இயக்கி நடித்தார். இந்த படத்தின் மூலம் கதாசிரியராகவும் ,இயக்குனராகவும் , நடிகராகவும் அறிமுகமானார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுதி இசையமைத்தவரும் இவரே. இப்போது ‘இமைக்கா நொடிகள்’ , கலகலப்பு -2 ஆகிய படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். ஹிப்ஹாப் தமிழா ஆதி நவம்பர் 30 ,2017 அன்று லட்சயா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/video.php?vid=13794", "date_download": "2018-11-17T08:34:45Z", "digest": "sha1:VKL3PWY6NVTUSXSQRGMR6IJRQCW3EEPD", "length": 17926, "nlines": 482, "source_domain": "www.vikatan.com", "title": "ரஜினியின் பேட்டை மற்றும் அரசியல் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ", "raw_content": "\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nரஜினியின் பேட்டை மற்றும் அரசியல் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ\n#EPVI எவர் பார்த்த வேலடா இது 10:30 இன்றைய கீச்சுகள் 11:04 இன்றைய விருது 11:50 ரஜினியின் பேட்டை மற்றும் அரசியல் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்\nபுயல் நேரத்தில் மாமனார் வீட்டில் எடப்பாடி\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\nசர்கார் - சினிமா விமர்சனம்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n - திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\nபுயல் நேரத்தில் மாமனார் வீட்டில் எடப்பாடி\nமுதுகுல குத்திய சந்திரபாபு நாயுடு\nஅண்ணன் ஆக இருந்தாலும் பேச முடியாது\nஏன் இந்த படத்துக்கு G.V.Prakash-ஐ நடிக்க வைச்சீங்கன்னு ரஹ்மான் கேட்டார் - Rajiv Menon\nபடங்களும் அரசியலும் - Gopi Nainar Opens Up\n - சுவாமி நதியானந்தா | Jai Ki Baat\nசேட்டு பேங் ஆப் இந்தியா\nசரக்கு வாங்க சாக்கடையில் இறங்கிய குடிமகன்கள்\n பள்ளம் விழுந்தா என்ன ஆகும் \nஆக்‌ஷன் காட்டி அசத்தினார் கேப்டன் \nகத்தரிக்காய் சைஸில் காமெடி நடிகர் கிங்காங்கை\nஇந்த வாரம் பூக்கடையில் அண்ணன் பாலசரவணன்\nகஞ்சா கருப்பு இந்த வார சமையல் மாஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-11-17T08:50:42Z", "digest": "sha1:U2O45DNYZS7ERNWDAHHM3NO7LGLPFBPS", "length": 14780, "nlines": 163, "source_domain": "www.yaalaruvi.com", "title": "சன்னி லியோனின் பிரமிக்க வைக்கும் புதிய வீடு (வீடியோ)", "raw_content": "\nமுன்னணி நடிகைகளின் வயிற்றில் புளியைக் கரைத்த ஜோ..\nதிருமணத்தின் போது ரன்வீர் சிங் இன் உடைகளை கிழித்த உறவினர்கள்\nதிருமணத்துக்கு முன் கர்ப்பமான பிரபல நடிகை- விழி பிதுங்கிய நடிகர்\nதெருவில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் பாடிய பெண்ணுக்கு கிடைத்த வாய்ப்பு\nஇதனால் தான் தோனியை எல்லோரும் பிடிக்கும்\n கிரிக்கெட் வீரர் எடுத்த அதிரடி முடிவு\nபுதிய பணியில் கால் பதித்த தோனி\nபல மணி நேரம் போராடி அதிர்ச்சி தோல்வியடைந்த பெடரர்\nலீக் ஆன மோட்டோ ஜி7 ரென்டர்\nமெசஞ்சர் பயனாளர்களுக்கு அறிமுகமாகும் அற்புதமான வசதி\nWhatsappஇல் அறிமுகமாகும் அற்புதமான வசதி\nஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்க��் பற்றிய முழு விபரம் இதோ\nகூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனின் அட்டகாச விற்பனை ஆரம்பம்\nசினிமா சன்னி லியோனின் பிரமிக்க வைக்கும் புதிய வீடு (வீடியோ)\nசன்னி லியோனின் பிரமிக்க வைக்கும் புதிய வீடு (வீடியோ)\nபடுகவர்ச்சி என்றால் அடுத்து நினைவு வருவது நடிகை சன்னி லியோன் தான். தற்போது இந்தியாவிலேயே செட்டில் ஆகியுள்ளார்.\nநேற்று விநாயகர் சதுர்த்தியை மக்கள் அனைவரும் விநாயகரை வழிபட்டு கொண்டாடினார். இந்தநிலையில் சன்னி லியோன் மும்பையில் தான் வாங்கியுள்ள புதிய வீட்டுக்கு குடி சென்றுள்ளார்.\n“கலாச்சாரப்படி இன்று என்ன செய்ய வேண்டும் என எங்களுக்கு தெரியாது. ஆனால் இன்று புது வீட்டுக்கு வந்துள்ளோம்” என அவர் ஒரு வீடியோ வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.\nஏற்கனவே சென்ற வருடம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் 1 ஏக்கர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்ட பங்களாவை சன்னி லியோன் மற்றும் அவர் கணவர் டேனியல் வெபர் வாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகிலி கொள்ள வைக்கும் மன்னார் புதைகுழி விவகாரம்\nNext articleஉருகப் பேசி மாணவியுடன் உல்லாசம் அனுபவித்த கல்லூரி மாணவன்\nமுன்னணி நடிகைகளின் வயிற்றில் புளியைக் கரைத்த ஜோ..\nதிருமணத்தின் போது ரன்வீர் சிங் இன் உடைகளை கிழித்த உறவினர்கள்\nதிருமணத்துக்கு முன் கர்ப்பமான பிரபல நடிகை- விழி பிதுங்கிய நடிகர்\nதெருவில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் பாடிய பெண்ணுக்கு கிடைத்த வாய்ப்பு\nபுது போஸ்டரோடு வெளியாகிய பேட்ட ரிலீஸ் திகதி\n85 ஆண்டுகளில் இப்படி நடந்ததேயில்லை\nஇலங்கை செய்திகள் கார்த்திகேயன் - 17/11/2018\nகடந்த 85 ஆண்டுகளில் இல்லாத நாடாளுமன்ற குழப்ப நிலையானது நாடாளுமன்ற கட்டமைப்பையே சேதப்படுத்தியுள்ளது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்களுக்கு நாம் வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்குள் இதற்கு முன்னரும்...\nமது என்று நினைத்து ஆசிட்டைக் குடித்து உயிரை விட்ட நபர்\nஇந்திய செய்திகள் கார்த்திகேயன் - 17/11/2018\nமது என்று நினைத்து துணி வெளுக்கும் ஆசிட்டை குடித்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் புதுவையில் இடம்பெற்றுள்ளது. புதுவை கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவருக்கு அமராவதி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். குடிப���பழக்கத்திற்கு அடிமையான...\nஆபத்தான படகு வழி மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஈழத்தமிழ் அகதிகள் கைது\nஅவுஸ்திரேலியா செய்திகள் கார்த்திகேயன் - 17/11/2018\nசட்டவிரோதமாக ஆபத்தான படகு வழி மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற ஈழத்தமிழ் அகதிகள் 489 கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களைத் தடுக்கும் திட்டத்தினை அவுஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2013ல் முதல்...\nமக்கள் கேட்டுக் கொண்டனர்; அதனால் தான் பிரதியமைச்சர் பதவியைப் பெற்றேன்- கூறும் வியாழேந்திரன்\nஇலங்கை செய்திகள் யாழருவி - 17/11/2018\nமக்கள் கேட்டுக் கொண்டதனாலேயே பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டேன் என பிரதியமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதியமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் இணைய முற்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து இன்று (17)...\nபிள்ளைகளின் முன் தாய்க்கு நேர்ந்த கொடூரம்\nஉலக செய்திகள் யாழருவி - 17/11/2018\nபெண் ஒருவர் அவரது பிள்ளைகள் முன்னிலையில் கொடூரமாகக் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒபேவில்லியே பகுதியில் இடம்பெற்றுள்ளது ஒபேவில்லியே (Aubervilliers - Seine-Saint-Denis) இலுள்ள Quatre-Chemins பகுதியில் நேற்று இரவு 11.00 மணியளவில் 28...\n17-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n17-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 1ம் திகதி, ரபியுல் அவ்வல் 8ம் திகதி, 17-11-2018 சனிக்கிழமை, வளர்பிறை, நவமி திதி காலை 10:21 வரை; அதன்பின்...\nநாடாளுமன்ற பதற்றத்திற்கு மத்தியில் ஜனாதிபதியின் அவசர அறிவிப்பு\nமஹிந்தவுக்கு காத்திருக்கும் அடுத்த பேரதிர்ச்சி\nயாழில் ஒரே நேரத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்க்கு நேர்ந்த சோகம்\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/61006/", "date_download": "2018-11-17T09:02:18Z", "digest": "sha1:JOZQHWUB7DEFF4TVQNCEIYOY6FXVN6VY", "length": 15598, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "பாகிஸ்தான் சிறுமியின் பாலியல் வன்புணர்வுக் கொலைக்கான எதிர்வினை – தன்மகளை மடியில் இருத்தி, தாய்மையுடன் செய்திவாசித்த கிரண் நாஸ்…. – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் சிறுமியின் பாலியல் வன்புணர்வுக் கொலைக்கான எதிர்வினை – தன்மகளை மடியில் இருத்தி, தாய்மையுடன் ��ெய்திவாசித்த கிரண் நாஸ்….\nஒவ்வொரு முறையும் சிறுமிகள் மீதான பாலியல் பலாத்கார செய்தியை கேட்கும்போதும், பார்க்கும் போதும், வாசிக்கும்போது மகள்களைப் பெற்ற தாய்மார்கள் அனைவரின் மனங்கள் அழாமல் விடுவதில்லை. அந்த அழுகை மவுனத்தில் முடிந்துபோய்விடுகிறது..\nஆனால், பாகிஸ்தானில் 7 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒரு தாயை வெகுவாக பாதித்திருக்கிறது. பத்திரிகையாளராக பணி புரியும் அந்தத் தாய் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும்போது தனது சின்னச்சிறு மகளை மடியில் அமரவைத்துபடியே செய்தியை வாசித்தார். 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர் இவ்வாறு செய்துள்ளார்.\nபாகிஸ்தானின் சமா தொலைக்காட்சியைச் சேர்ந்த கிரண் நாஸ், சம்பவ தினம், அவர் செய்தியை வாசிக்கத் தொடங்கியபோது, “இன்று, நான் வெறும் கிரண் நாஸ் ஆக உங்கள் முன் தோன்றவில்லை. நான் ஒரு தாய். 7 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலையும் செய்யப்பட்டிருக்கிறார். இது மனிதநேயத்தின் மீது நிகழ்த்தப்பட்ட கொலை. இது இந்த அரசாங்கத்தின் இயலாமையை உணர்த்துகிறது” என்று கூறினார். இந்தச் செய்தியைப் பார்த்த பலரையும் நெகிழச்செய்திருக்கிறது.\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின், கசூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், கடந்த ஜனவரி 5-ம் திகதி குரான் வகுப்புக்காக சென்ற பின் அவர் வீடு திரும்பவில்லை. கடத்தப்பட்ட அவர், இரண்டு நாட்களுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டார். அவர் பல முறை பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இந்த சம்பவத்துக்கு பின்னணியில் தொடராக கொலைசெய்யும் ஒருவர் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nசிறுமி கொல்லப்பட்ட சம்பவம் அம்மாவட்டத்தில் பெருங் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீதி கேட்டு மக்கள் தொடர்ந்து வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். நிலைமையை கட்டப்படுத்த காவற்துறை, தடியடி நடத்தியும் இன்னும் அங்கு போராட்டங்கள் ஓயவில்லை. காவற்துறையின் அலட்சியமே இந்த சம்பவத்துக்கு காரணம் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு. சிறுமியின் தந்தை முகமது அமின் கூறும்போது, “போராட்டத்தைக் கட்டுப்���டுத்தும் வேகத்தை எனது மகளை மீட்பதில் காட்டியிருந்தால் அவள் உயிருடன் இருந்திருப்பாள்” என வேதனை தெரிவித்தார்.\nஇதேவேளை, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்துள்ளது. சிறுமி பலாத்கார, கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபரை கண்டுபிடிக்கும் பொலீஸாருக்கு, ராணுவமும், ஐஎஸ்ஐ அமைப்பும் உதவுமாறு பாகிஸ்தான் ராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பஞ்சாப் மாகாணத்தில் இயங்கும் சாஹில் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனமானது, பஞ்சாப் மாகாணத்தில் ஒவ்வொரு நாளும் 18 வயதுக்குட்ட குழந்தைகளில், 11-க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 4,139 சம்பவங்கள் நடந்துள்ளது என்ற முக்கிய தகவலை வெளியிட்டிருக்கிறது.\nTagsPakistan tamil tamil news எதிர்வினை கிரண் நாஸ் செய்திவாசித்த தந்தை தன்மகளை தாய்மையுடன் பாகிஸ்தான் சிறுமி பாலியல் வன்பணர்வுக் கொலை மடியில் இருத்தி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பொஸிற்றிவ் பொன்னம்பலம்\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிம்பாப்வேயில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 42 பேர் பலி\nநைஜீரியாவில் இரு சமூக அமைப்புகளுக்கு இடையே நடந்த வன்முறையில் 73 பேர் பலி\n“எனது ஆட்சிக் காலத்தில் ஜனநாயகம் உச்சத்தில் இருக்கும்”\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/north-korea/", "date_download": "2018-11-17T08:25:50Z", "digest": "sha1:VZOUOACSZXDHEOXEKQ7QJNNTWLRIZIZI", "length": 14740, "nlines": 228, "source_domain": "globaltamilnews.net", "title": "North Korea – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு\nசீனாவில் இருந்து வட கொரியாவினுள் சட்ட விரோதமாக நுழைந்த...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாப்பாண்டவரை வடகொரியா வருமாறு அழைப்பு\nபாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிசை வடகொரியா வருமாறு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென்கொரிய வடகொரிய ஜனாதிபதிகள் திடீரென சந்தித்து அணு ஆயுத ஒழிப்பு தொடர்பில் ஆலோசனை\nதென்கொரியா ஜனாதிபதி மூன் ஜே இன்னும் வடகொரிய ஜனாதிபதி கிம்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவட கொரியா – தென் கொரியா எல்லைப் பகுதிகளில் ராணுவ நிலைகளை மூடுவதற்கு தீர்மானம்\nவட கொரியா – தென் கொரியா எல்லைப் பகுதிகளில் உள்ள ராணுவ...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஎல்லை தாண்டிச்சென்ற தென்கொரியரை வடகொரியா விடுதலை செய்துள்ளது\nசட்ட விரோதமாக எல்லை தாண்டிச்சென்ற தென்கொரியரை வடகொரியா...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரிய போரை முடிவுக்கு கொண்டுவரும் உடன்படிக்கையை விரைவில் செயற்படுத்துமாறு வடகொரியா வலியுறுத்தல்\n65 ஆண்டு கால கொரிய போ���ை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரியா தொடர்ந்து அணு ஆராய்ச்சிக் கூடத்தை மேம்படுத்தி வருகின்றது\nசிங்கப்பூரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப்புக்கு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க – வடகொரிய ஜனாதிபதிகள் அமைதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்\nசிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரிய அமெரிக்க சந்திப்பின் போது மனித உரிமை விவகாரம் பற்றி பேசப்படாது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க அதிகாரிகள் வடகொரியாவிற்கு பயணம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nவட கொரியாவின் நோக்கங்களை உறுதிப்படுத்திக்கொள்ள அமெரிக்காவுடன் நேரடியாகப் பேசவேண்டும்\nகொரிய தீபகற்பத்தில் இருந்து அணு ஆயுதங்களை ஒழிக்க வடகொரிய...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென்கொரியாவுடனான பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது\nதென்கொரியாவுடன் இன்று நடைபெற இருந்த உயர்மட்ட...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க – வடகொரிய தலைவர்கள் சந்திக்கும் உச்சி மாநாடு ஜூன் 12ம் திகதி சிங்கப்பூரில்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரியத்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரியா தென்கொரியாவுக்கு இணையாக நேர மண்டலத்தை மாற்றியுள்ளது.\nவட கொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே நிலவி வந்த 65...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 30க்கும் மேற்பட்ட சீனச் சுற்றுலாப் பயணிகள் பலி\nவடகொரியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 30க்கும்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரியாவின் நிலைப்பாடு ஆராயப்பட வேண்டியது – அமெரிக்கா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – அணுவாயுத சோதனைகள் இனி அதிகம் இருக்காது – கிம் ஜொங் உன்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் இரசாயன ஆயுத உற்பத்திக்கு வடகொரியா உதவி\nஉலகம் • பிரதான செய்திகள்\nதடைகள் விதிக்கப்பட்டமைக்கு வடகொரியா கண்டனம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநல்லிணக்கத்தை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் – வடகொரியா\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அமெரிக்கா சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க அதிகாரிகளை சந்திக்கும் திட்டம் ��ிடையாது – வடகொரியா\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000035427/bedroom-for-girls_online-game.html", "date_download": "2018-11-17T09:16:02Z", "digest": "sha1:CYBCUCMRT5DN3Y6DU3YV2LUDDCZTLRIB", "length": 11374, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பெண்கள் படுக்கையறை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பெண்கள் படுக்கையறை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பெண்கள் படுக்கையறை\nநீங்கள் உங்கள் சொந்த அறை வேண்டும் அவளை உனக்கு நான் அதை ஏதாவது மாற்ற வேண்டும் என்று விரும்புகிறீர்கள் நீங்கள் விரும்பினால், நீங்கள் உங்கள் குழந்தையின் அறையில் ஒரு மெய்நிகர் பதிப்பு உருவாக்க முடியும். எங்கள் விளையாட்டுகள், தளபாடங்கள் ஏற்பாடு வால்பேப்பர் நிறம் தேர்வு எடுத்துக்காட்டாக, இடத்தில் பொம்மைகளை வைத்து. நீங்கள் வழங்கிய உங்கள் புதிய அறையில் வலது மற்றும் ஆறுதல் மெனுவில் பொத்தானை கிளிக் செய்யவும். . விளையாட்டு விளையாட பெண்கள் படுக்கையறை ஆன்லைன்.\nவிளையாட்டு பெண்கள் படுக்கையறை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பெண்கள் படுக்கையறை சேர்க்கப்பட்டது: 23.03.2015\nவிளையாட்டு அளவு: 0.63 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.67 அவுட் 5 (9 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பெண்கள் படுக்கையறை போன்ற விளையாட்டுகள்\nதிரை அரங்கு ஒப்பனை சிறிய வீட்டில் பன்றி Peppa\nஸ்வீட் கிட்டி சேம்பர் அலங்கரிப்பு\nகுழந்தை ஹேசல் கை முறிவு\nஇஞ்சி கண் டாக்டர் பேசி\nவிளையாட்டு பெண்கள் படுக்கையறை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பெண்கள் படுக்கையறை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பெண்கள் படுக்கையறை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பெண்கள் படுக்கையறை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பெண்கள் படுக்கையறை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nதிரை அரங்கு ஒப்பனை சிறிய வீட்டில் பன்றி Peppa\nஸ்வீட் கிட்டி சேம்பர் அலங்கரிப்பு\nகுழந்தை ஹேசல் கை முறிவு\nஇஞ்சி கண் டாக்டர் பேசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2018/11/03/24028/", "date_download": "2018-11-17T08:44:36Z", "digest": "sha1:4KLTIO4VTQMQSBLIW4L5QS7X4HMB5WTJ", "length": 12022, "nlines": 53, "source_domain": "thannambikkai.org", "title": " நோபல்பரிசு - 2018 | தன்னம்பிக்கை", "raw_content": "\nநோபல் பரிசு என்பது உன்னத கண்டுபிடிப்புகளை கண்டறியும் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் ஒரு புகழ்மிக்க விருது என்பது பலரும் அறிந்ததே. 2018-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உடலியல் அல்லது மருத்துவம் துறைக்கான 2018-ஆம் ஆண்டு நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் அலிசன் (James P.Allison) மற்றும் ஜப்பான் நாட்டின் கியோத்தோ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் தசுகு கொஞ்சொ (TasukuHonjo) இருவரும் கூட்டாகபெறுகின்றனர். அலிசன் மற்றும் கொஞ்சொ புற்றுநோயை (Cancer) குணப்படுத்தும் புதுமையான வழி முறைக்கு வழிவகுத்ததால் இந்தபரிசை பெறுகின்றனர். இவர்களின் கண்டுபிடிப்பின் பின்னணி மற்றும் அதன் மகத்துவத்தை இந்த இதழில் காண்போம் .\nபுற்றுநோய்களை பற்றிய அறிமுகம் நம்மில் பலருக்கும் தேவை இல்லை. ஏனெனில், நம்சிறுவயதிலிருந்து புற்றுநோய்களை பற்றி பல திரைப்படங்களிலும், நாளிதழ்களிலும் கண்டு புற்றுநோய் என்றாலே அவரின் வாழ்கை முடிந்து விட்டது என்ற எண்ணமே நம்மில் மேலோங்கி நிற்கும்.\nபுற்றுநோய் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்களைக் கொன்று மனித இனத்திற்கு மிகப்பெரும் சவாலாக விளங்குகிறது பொதுவாக, அனைத்து உயிரினங்களும் செல் (Cell) என்றழைக்கப்படும் உயிர் அணுக்களால் கட்டமைக்கப்பட்டது. இந்தசெல்களில் அதன் இயல்புநிலைக்கு அப்பாற்பட்டு (abnormal cells) பெருகி அதுமற்ற உடல் உறுப்புகளுக்கும் (organs),திசுக்களுக்கும் (Tissues)பரவும்திறன் கொண்டவையாக மாறும் நிலையை தான் நாம் புற்றுநோய் என்று சொல்கிறோம். இதுவே பலவகையான நோய்களுக்கு வழிவகுத்து உயிரைபறிக்கிறது.\nபுற்றுநோயை குணப்படுத்துவதற்கான பலவகையான வழிமுறைகள் தற்கால நடைமுறையில் உள்ளது. உதாரணமாக, ஹார்மோன் (Hormone)சிகிச்சைமூலம்சுரப்பிபுற்றுநோய் (Prostate cancer), கீமோதெரபி (Chemotherapy)மற்றும்எலும்புநஞ்சைமாற்று (bone marrow transplantation)மூலம் ரத்தப்புற்று நோய் (leukemia) போன்றவற்றை குணப்படுத்தலாம். இருந்தாலும் அட்வான் சுடுஸ்டேஜ் (advanced stage) என்று சொல்லப்படும் புற்றுநோய் முற்றிய நிலையில் குணப்படுவது மிகவும் கடினமான ஒன்று.\nஉயிரினங்கள் அனைத்திலும் நோயை எதிர்த்து தாக்கும் நோய் எதிப்பு அமைப்பு அல்லது மண்டலம் உள்ளது. இதை ஆங்கிலத்தில் இம்யூன்சிஸ்டம் (Immune system) என்றழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த இம்யூன்சிஸ்டத்தை செயலூக்கம் (activation) செய்வதன் மூலம் புற்றுநோய் செல்களை அழிக்க முடியும் என்னும் கருத்தியல் உருவாகியது. ஆரம்ப காலகட்டத்தில், பாக்டீரியாக்களை உடலில் செலுத்தி இம்யூன்சிஸ்டத்தை செயலூக்கம் செய்தனர். ஆனால் இதனால் மிகப்பெரும்பலன் எதுவும் எட்டப்படவில்லை. எனவே உலகில் உள்ள பல ஆராய்ச்சியாளர்கள் இந்த இம்யூன்சிஸ்டத்தை ஆழமாக ஆராயதொடங்கினர்.\nஅடிப்படையில், இம்யூன்சிஸ்டம் உடலில் உருவாகும் செல்களையும் (self),உடலின் மூலம் அல்லாமல் வேறு உயிரினிகளால் (non-self or foreign) உதாரணமாக பாக்டீரியா, வைரஸ் மற்றும் வேறு நுண்ணுயிரிகளால் உருவாகும் ஆபத்தான செல்களை அல்லது மூலக்கூறுகளை பிரித்தறியும் திறன் கொண்டது. இதனாலேயே, இம்யூன்சிஸ்டம் நன்றாக உள்ளவர்களுக்கு எளிதில் காய்ச்சல் போன்ற நோய்கள் அண்டுவதே இல்லை. இந்த பிரித்தறியும் வேலையை செய்வதில் T-செல்(T Cell) என்றழைக்கப்படும் இரத்த வெள்ளையணு முக்கிய பங்காற்றுகிறது. இந்த T-செல்லில் ரெசெப்டர்ஸ் (Receptors) என்றழைக்கப்படும் உணர்வேற்பி மூலம் உடலுக்கு சொந்தமில்லாத அல்லது இயல்பு நிலைக்கு அப்பாற்பட்ட செல்களை கண்டறிந்து அவைகளுடன் பிணைத்து அதன் செயல்பாட்டை முடக்கும் பணியை செய்வதன் மூலம் மனத உடல் நோய்களின் பிடியிலிருந்து தப்பித்து கொள்ள முடிகிறது.\nமேலும், இம்யூன்சிஸ்டம் முழுமையாக செயல்பட T- செல்லை வினையூக்கம் (acceleration) செய்யும் புரத (Protein) மூலக்கூறுகளும் அவசியம். அதேநேரத்தில், அளவுக்கு அதிமாக வினையூக்கம் செய்தால் அது இம்யூன்சிஸ்டத்தை அழிக்கவும் நேரிடும். இதனாலேயே, T-செல்லின் செயலை தடை செய்யும் (Inhibition) புரதமூலக்கூறுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவைகளை பிரேக் (Brake) என்றழைக்கப்படுகிறது. ஆகவே, புற்றுநோயை குணப்படுத்தவேண்டுமெனில், T-செல்லை வினையூக்கம் செய்வதிலும், சரியான நேரத்தில் அதன் செயல்பாட்டை தடை அல்லது பிரேக் செய்வதிலும் நுட்பமான சமநிலையை (Balance) பின்பற்றுவதன் மூலம் இம்யூன்சிஸ்டம் மூலம் நம் உடலை சாரதா செல்களை அல்லது நுண்ணுயிரிகளை நம்உடலில் பெருகுவதை கட்டுப்படுத்த முடியும்.\nசின்ன சின்ன மாற்றங்கள் பெரிய மாறுதல்கள்\nமண்ணின் மகத்துவம் மகாத்மா காந்தியடிகள்\nஅற்ப சுகங்களுக்காக வாழ்வை மலிவ��� விலைக்கு விற்கலாமா\nகாய்ச்சலால் வரும் வலிப்பு (Febrile Fits)\nவாழ நினைத்தால் வாழலாம் – 22\nதுணிந்தவருக்கில்லை துயர்-நீங்கள் துணிச்சல் மிக்கவரா\nசிந்திக்க வைக்கும் சீனா- 4\nஎதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்… எதிர்காலத்தை நேர்த்தி செய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/10/30/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/28038/%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-17T09:17:12Z", "digest": "sha1:OKOFHFCJNWSYO3ZJYQFMXPUS6QAUH2BO", "length": 25525, "nlines": 191, "source_domain": "thinakaran.lk", "title": "சவால்களை வெற்றி கொள்ளும் வகையில் பயணம் தொடரட்டும்! | தினகரன்", "raw_content": "\nHome சவால்களை வெற்றி கொள்ளும் வகையில் பயணம் தொடரட்டும்\nசவால்களை வெற்றி கொள்ளும் வகையில் பயணம் தொடரட்டும்\nநாட்டில் கடந்த 26ம் திகதி வெள்ளிக்கிழமையன்று உருவான அரசியல் பரபரப்பு நேற்றுமுன்தினம் மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையுடன் ஓரளவு முடிவுக்கு வந்திருக்கிறது.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ அப்பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து, இலங்கையின் அரசியல் உச்சக்கட்டப் பரபரப்புக்குச் சென்றிருந்தது. சர்வதேச ஊடகங்கள் பலவற்றிலும் இலங்கையின் அரசியல் விவகாரமே தலைப்புச் செய்தியாகிப் போனது.\nபிரதமர் பதவியில் ஏற்பட்ட இம்மாற்றத்தை இலங்கையின் அரசியல் நெருக்கடியென்று சித்தரித்துக் காட்டுவதற்கு ஊடகங்களும் முயற்சித்ததைக் காணக் கூடியதாக இருந்தது. நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாகவே இம்மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதென்பதை பொறுப்பு வாய்ந்த ஊடகங்களும் சுட்டிக்காட்டத் தவறியிருந்தன.\nஎனினும் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டு, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை நாட்டின் அரசியல் யாப்புக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானமென்பது தற்போது பெருமளவானோரால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.\nஇது ஒருபுறமிருக்க, இவ்வாறான முக்கிய தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டமைக்கான நியாயபூர்வமான காரணங்க���ை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் நாட்டு மக்களுக்கு விளக்கிக் கூறியதன் பின்னர் இவ்விடயத்தில் மக்களுக்கு மிகுந்த தெளிவு ஏற்பட்டுள்ளது.\nநாட்டின் மூத்த அரசியல்வாதிகள், சட்ட வல்லுநர்கள் போன்றோரெல்லாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கையை ‘துணிச்சலானதும் காத்திரமானதுமான முடிவு’ என்று விமர்சனம் செய்திருக்கின்றனர்.\n2015 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிடுவதென அன்றைய வேளையில் மேற்கொண்ட தீர்மானத்தைப் பார்க்கிலும், கடந்த 26ம் திகதி மேற்கொண்ட தீர்மானம் மிகுந்த சவால் மிக்கதென ஜனாதிபதி மைத்திரி தனது உரையில் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கும் போது, தேசிய அரசாங்கத்தில் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பயணம் செய்வதில் ஜனாதிபதி எதிர்நோக்கிய சோதனைகள் எத்தகையவையென்பதை நன்றாகவே புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.\nகடந்த தேசிய அரசாங்கத்தில் தான் சந்தித்த சங்கடங்களை ஜனாதிபதி தனது உரையின்போது திறந்த உள்ளத்துடன் வெளிப்படுத்தியிருப்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.\n47 எம்.பிக்களை மாத்திரமே கொண்டிருந்த ஐ.தே.கவின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை 2015 ஜனவரியில் பிரதமராக நியமித்த போதிலும், நல்லாட்சியின் எதிர்பார்ப்புகளை ரணில் விக்கிரமசிங்க துவம்சம் செய்து விட்டதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் ஜனாதிபதி.\nஅரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் உள்ளடங்கலாக மொத்தம் 49 அமைப்புகள் கூட்டாக ஒப்பந்தம் செய்து கொண்டு 2015 ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொண்ட போதிலும், ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டுச் செயற்பாடற்ற, முரட்டுத்தனமும் பிடிவாதமும் கொண்ட தன்னிச்சையான தீர்மானங்களின் விளைவாகவே மூன்றரை வருட காலமாக கொள்கை ரீதியிலான வேறுபாடுகளும் முரண்பாடுகளும் தொடர்ந்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.\n“எவ்வாறான குறிக்கோள்களுடன் 2015 ஜனவரியில் தேசிய அரசாங்கமொன்றை அமைத்துக் கொண்டோமோ, அக்குறிக்கோள்களை எட்ட முடியாதபடி ஊழல் மோசடிகள் தலைதூக்கிக் கொண்டன” என்று ஜனாதிபதி மைத்திரி வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.\nஊழல் மோசடிகளின் உச்சக்கட்டமாக ‘மத்திய வங்கி மகாகொள்ளை’ அமைந்து விட்டதாகவும், நாட்டின் பொருளாதாரத்தையே அக்கொள்ளை சரிவடையச் செய்து விட்டதாகவும் ஜனாதிபதியின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநாட்டு மக்கள் அளித்த ஆணைக்கு மாறான விதத்தில் தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்றிருப்பின் எதிர்கால விளைவுகள் இன்னும் பாரதூரமாக அமைந்திருக்குமென்றே தெரிகின்றது. எனவேதான், தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுவதென்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடந்த வெள்ளிக்கிழமையன்று தீர்மானித்தது.\nகூட்டரசாங்கம் உடனடியாகவே பெரும்பான்மையை இழந்து போனதால், நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக பிரதமர் பதவியை ஏற்குமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்திருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.\nகோட்பாடுகளில் வேறுபாடு கொண்ட இரண்டு தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒரே நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பயணிக்க முடியாதென்பதை இலங்கையின் இன்றைய அரசியல் நிலைவரம் எமக்கெல்லாம் இப்போது புலப்படுத்தியுள்ளது.\nஅதேசமயம், ஒரே கோட்பாடு கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரு சிரேஷ்ட தலைவர்களான மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் ஒரே நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் ஒன்றிணைந்து பயணிப்பதில் இனிமேல் தடையேதும் இருக்காதென்பதும் இப்போது புரிகின்றது.\nநாடு எதிர்நோக்கியுள்ள பல்வேறு சவால்களையும் வெற்றி கொள்ளும் வகையில் இந்த ஐக்கியப் பயணம் தொடர வேண்டுமென்பதே பலரதும் விருப்பமாக உள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமக்களை பற்றி சிந்தித்தால் அனைத்தும் சுமுகமாகிவிடும்\nபாராளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குள்ளாகியிருக்கும் ஒரு சூழ்நிலையில் அமைதியையும், ஜனநாயகத்தையும் பேணி நிலையியல் கட்டளைகளை மதித்து, பாராளுமன்ற...\nபாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறும் வெறுக்கத்தக்க சம்பவங்கள்\nமுன்னொரு போதும் இல்லாத வகையில் இன்று எமது நாட்டில் அரசியல் பரபரப்பு நிலவுகின்றது. கடந்த இரண்டு தினங்களாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள்...\nநாட்டு மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒக்டோபர் மாதம் 26ம் திகதியும் அதனைத் தொடர்ந்தும் அரசியல் யாப்பு ரீதியாக மேற்கொண்ட சில நடவடிக்கைகள் தொடர்பில் சபாநாயகர்...\nநாட்டின் நீத��த் துறைக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரம்\nநாட்டினதும் நாட்டு மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி 2018 ஒக்டோபர் மாதம் 26ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கியத்துவம்மிக்க தீர்மானத்தை...\nகாத்திரமாக சிந்திக்குமா தமிழ் அரசியல் தரப்புகள்\nவடக்கு, கிழக்கு தமிழினத்தின் அரசியல் பயணம் தற்போது ஸ்தம்பிதமடைந்து போய் நிற்கின்றது. இலங்கையின் அரசியலில் கடந்த மாதம் 26 ம் திகதியன்று திடீரென்று...\nபாராளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு விட்டது. நாட்டின் அரசியலில் கடந்த மாதம் 26ம் திகதியன்று திடீரென்று உருவாகிய பரபரப்பான...\nசபையின் கௌரவம் பேணுவதே சபாநாயகர் பதவிக்கு சிறப்பு\nகடந்த 26ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானமானது எந்தவிதத்திலும் அரசியலமைப்புக்கு குந்தகமானதல்ல. ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர்...\nஅரசியலமைப்பு வரம்பை மீற சபாநாயகர் முற்படக் கூடாது\nநாட்டில் இன்று நிலவுகின்ற அரசியல் பரபரப்புக்கு மத்தியில் பாராளுமன்ற சபாநாயகரின் தலையீடு காரணமாக அப்பதவிக்குரிய கௌரவம், அபிமானம் கேள்விக்குறியதாக...\nஅதிகார எல்லையைத் தாண்டுவது சபாநாயகர் இழைக்கின்ற தவறு\nஇலங்கையில் தற்போது 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்புத்தான் நடைமுறையிலுள்ளது. இது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை உள்ளடக்கிய இரண்டாவது குடியரசு...\nநாட்டுக்கு பிழையான முன்மாதிரியை வழங்கும் சபாநாயகரின் செயற்பாடு\nதென்னாசியப் பிராந்தியத்தில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஜனநாயக விழுமியங்களைக் கடைபிடித்துவரும் நாடே இலங்கையாகும். இந்நாடு ஜனநாயக விழுமியங்களை...\nதீபத்திருநாளில் அனைவர் வாழ்விலும் ஒளி பிறக்கட்டும்\nஇந்துக்களின் தீபத்திருநாள் இன்றாகும். உலகெங்கும் பரந்து வாழ்கின்ற இந்துக்கள் தீபாவளிப் பண்டிகையை இன்றைய தினம் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.உலகில் பல...\nநீதித்துறையில் நிலவும் வீண் காலதாமதங்கள்\nகுற்றவாளிகள் தண்டிக்கப்படாதிருப்பதைப் பார்க்கிலும் குற்றமிழைக்காத நிபராதிகள் தண்டனை அனுபவிப்பது மிகவும் அநீதியானது என்று சட்டவல்லுநர்கள் கூறுகின்றனர்...\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ���ட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\n2nd Test: SLvENG; 278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/08/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/28284/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-11-17T09:38:35Z", "digest": "sha1:GVMB2UMCJTS6YFMJI6Q3B3X6MLKAHX3J", "length": 26473, "nlines": 235, "source_domain": "thinakaran.lk", "title": "அதிகார எல்லையைத் தாண்டுவது சபாநாயகர் இழைக்கின்ற தவறு! | தினகரன்", "raw_content": "\nHome அதிகார எல்லையைத் தாண்டுவது சபாநாயகர் இழைக்கின்ற தவறு\nஅதிகார எல்லையைத் தாண்டுவது சபாநாயகர் இழைக்கின்ற தவறு\nஇலங்கையில் தற்போது 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்புத்தான் நடைமுறையிலுள்ளது. இது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை உள்ளடக்கிய இரண்டாவது குடியரசு யாப்பாகும். இந்த யாப்பை முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தன நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார்.\nஇந்த யாப்பில் இற்றைவரையும் 19 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. என்றாலும் இத்திருத்தங்களில் சபாநாயகரின் பணிகள் அதிகாரங்கள் உள்ளிட்ட எந்தவிடயமோ திருத்தம் செய்யப்படவில்லை.\n“இந்த யாப்பின்படி பாராளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகராகத் தெரிவு செய்யப்படுபவரின் பணி பாராளுமன்ற அமர்வுகளின் போது சபை அமர்வை வழிநடத்திச் செல்வதேயாகும்\" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதற்கேற்ப சபாநாயகரானவர் நடுநிலையான நபர் என்ற வகையில் அவரொரு நடுவர். அதற்கப்பால் பங்களிப்பு எதுவும் அவருக்கில்லை. அதேநேரம் இந்த யாப்பின் பிரகாரம் அரசாங்கமொன்றை அங்கீகரிக்கவோ, அங்கீகரிக்காது மறுக்கவோ கூடிய அதிகாரமும் சபாநாயகருக்குக் கிடையாது எனவும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்திருக்கிறார்.\nஆகவே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அரசியலமைப்பில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளும் நியமனங்களையும் நடவடிக்கைகளையும் அங்கீகரிக்க வேண்டியது சபாநாயகரின் பணியாகும். இதைவிடுத்து தனக்கு பிடித்தவரைத்தான் அங்கீகரிப்பேன் என்ற நிலைப்பாட்டில் சபாநாயகர் பதவியிலிருப்பவர் செயற்பட முடியாது. அவ்வாறு செயற்படுவது இந்நாட்டின் அரசியலமைப்புக்கும் ஜனநாயக பாரம்பரியத்துக்கும் முரணான செயலாகும்.\nஇருந்த போதிலும், இவற்றைக் கருத்திற் கொள்ளாது தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரிய கடந்த சில தினங்களாக சில நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். இந்நடவடிக்கைகள் சட்ட நிபுணர்களின் கடும் விமர்சனங்களுக்கும் ஆட்சேபனைகளுக்கும் உள்ளாகியுள்ளன.\nதற்போதைய சபாநாயகரான கரு ஜயசூரிய, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். என்றாலும் பாராளுமன்ற உறுப்பினர்களால்தான் அவர் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அதனால், அவர் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் என்றாலும், சபாநாயகர் பதவியை ஏற்றுக் கொண்ட பின்னர் பக்கம் சாராது நடுநிலை வகித்து செயற்பட வேண்டியது அவரது கடமையும் பொறுப்புமாகும்.\nஆனால், பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் 116 பேர் கையெழுத்திட்ட கடிதத்தை ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து அவர் நடுநிலை பங்களிப்பிலிருந்து விலகிச் சென்றுள்ளார் என்பது வெளிப்படையானது.\nபாராளுமன்ற அமர்வுகளுக்கு வெளியே பாராளுமன்ற உறுப்பினர்களின் கடிதங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் அரசியலமைப்பு சபாநாயகருக்கு அனுமதி வழங்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் பிரதம நீதியரசர், பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்திட்ட கடிதத்தைப் பெற்றுக் கொண்டதனூடாக நடுநிலை தவறியவர் என்பதையும் பக்கச் சார்பானவர் என்பதையும் சபாநாயகர் பகிரங்கப்படுத்தியுள்ளார் எனவும் சுட்டிக்காட்டுகிறார்.\nஇதன்படி சபாநாயகரின் இந்த செயற்பாடுகள் யாவும் அரசியமைப்பில் சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டதாக இல்லையென்பது தெளிவாகிறது.\nஇந்த அரசியலமைப்பின்படி ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம் கொண்டவராவார். அதற்கேற்ப இந்த யாப்பின் 33 வது சரத்துக்கமைய பாராளுமன்ற அமர்வை கூட்டவும் அதனை ஒத்திவைக்கவும் மாத்திரமல்லாமல் பாராளுமன்றத்தைக் கலைக்கவும் கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.\nஅதனால் சபாநாயகர் பதவியிலிருப்பவர் தமது அதிகார எல்லைகளுக்கப்பால் செல்ல முயற்சிப்பது அல்லது தன்னிச்சையாக செயற்படுவது அரசியலமைப்புக்கு முரணான செயலாகும். இவ்வாறான செயற்பாடு நாட்டின் ஜனநாயக விழுமியங்களை கேள்விக்குள்ளாக்கும். அதேநேரம் பாராளுமன்ற ஜனநாயகம் தொடர்பில் பிழையானதும் தவறானதுமான பார்வை மக்கள் மத்தியில் ஏற்பட வழிவகுக்கும். அது நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்திற்கு ஊறு விளைவிப்பதாகக் கூட அமைந்து விடலாம்.\nஅதன் காரணத்தினால் அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் தமக்குள்ள அதிகார எல்லைக்குள் செயற்பட வேண்டியது சபாநாயகர் பொறுப்பில் இருப்பவரின் கடமையாகும். அதற்கப்பால் செல்ல எத்தனிப்பதானது பிழையானதும் தவறானதுமான முன்மாதிரியே நாட்டுக்கும் மக்களுக்கும் வழங்கும். அவை ஜனநாயகம் சீர்குலையவும் கூட வழிவகுக்கும்.\nஇதன் விளைவாகத்தான் சுதந்திரத்திற்கு முன்பிருந்து நாட்டில் பேணிப் பாதுகாக்கப்படும் ஜனநாயக பாரம்பரியம் சீர்குலைவதற்கு சபாநாயகர் ஒருபோதும் துணை போகக் கூடாது என நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த நாட்டில் பாராளுமன்ற ஜனநாயகம் பேணிப் பாதுகாக்கப்படுவதோடு நீடித்து நிலைக்க வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். ஆகவே, அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டு சபாநாயகர் பதவிக்கு களங்கம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டியது அப்பதவியிலிருப்பவரின் பொறுப்பாகும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமக்களை பற்றி சிந்தித்தால் அனைத்தும் சுமுகமாகிவிடும்\nபாராளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குள்ளாகியிருக்கும் ஒரு சூழ்நிலையில் அமைதியையும், ஜனநாயகத்தையும் பேணி நிலையியல் கட்டளைகளை மதித்து, பாராளுமன்ற...\nபாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறும் வெறுக்கத்தக்க சம்பவங்கள்\nமுன்னொரு போதும் இல்லாத வகையில் இன்று எமது நாட்டில் அரசியல் பரபரப்பு நிலவுகின்றது. கடந்த இரண்டு தினங்களாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள்...\nநாட்டு மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒக்டோபர் மாதம் 26ம் திகதியும் அதனைத் தொடர்ந்தும் அரசியல் யாப்பு ரீதியாக மேற்கொண்ட சில நடவடிக்கைகள் தொடர்பில் சபாநாயகர்...\nநாட்டின் நீதித் துறைக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரம்\nநாட்டினதும் நாட்டு மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி 2018 ஒக்டோபர் மாதம் 26ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கியத்துவம்மிக்க தீர்மானத்தை...\nகாத்திரமாக சிந்திக்குமா தமிழ் அரசியல் தரப்புகள்\nவடக்கு, கிழக்கு தமிழினத்தின் அரசியல் பயணம் தற்போது ஸ்தம்பிதமடைந்து போய் நிற்கின்றது. இலங்கையின் அரசியலில் கடந்த மாதம் 26 ம் திகதியன்று திடீரென்று...\nபாராளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு விட்டது. நாட்டின் அரசியலில் கடந்த மாதம் 26ம் திகதியன்று திடீரென்று உருவாகிய பரபரப்பான...\nசபையின் கௌரவம் பேணுவதே சபாநாயகர் பதவிக்கு சிறப்பு\nகடந்த 26ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானமானது எந்தவிதத்திலும் அரசியலமைப்புக்கு குந்தகமானதல்ல. ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர்...\nஅரசியலமைப்பு வரம்பை மீற சபாநாயகர் முற்படக் கூடாது\nநாட்டில் இன்று நிலவுகின்ற அரசியல் பரபரப்புக்கு மத்தியில் பார��ளுமன்ற சபாநாயகரின் தலையீடு காரணமாக அப்பதவிக்குரிய கௌரவம், அபிமானம் கேள்விக்குறியதாக...\nஅதிகார எல்லையைத் தாண்டுவது சபாநாயகர் இழைக்கின்ற தவறு\nஇலங்கையில் தற்போது 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்புத்தான் நடைமுறையிலுள்ளது. இது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை உள்ளடக்கிய இரண்டாவது குடியரசு...\nநாட்டுக்கு பிழையான முன்மாதிரியை வழங்கும் சபாநாயகரின் செயற்பாடு\nதென்னாசியப் பிராந்தியத்தில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஜனநாயக விழுமியங்களைக் கடைபிடித்துவரும் நாடே இலங்கையாகும். இந்நாடு ஜனநாயக விழுமியங்களை...\nதீபத்திருநாளில் அனைவர் வாழ்விலும் ஒளி பிறக்கட்டும்\nஇந்துக்களின் தீபத்திருநாள் இன்றாகும். உலகெங்கும் பரந்து வாழ்கின்ற இந்துக்கள் தீபாவளிப் பண்டிகையை இன்றைய தினம் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.உலகில் பல...\nநீதித்துறையில் நிலவும் வீண் காலதாமதங்கள்\nகுற்றவாளிகள் தண்டிக்கப்படாதிருப்பதைப் பார்க்கிலும் குற்றமிழைக்காத நிபராதிகள் தண்டனை அனுபவிப்பது மிகவும் அநீதியானது என்று சட்டவல்லுநர்கள் கூறுகின்றனர்...\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\n2nd Test: SLvENG; 278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு...\nசதுர்த்தி இரவு 12.34 வரை பின் விசாகம்\nதிரதீயை இரவு 11.17 வரை பின் சதுர்த்தி\n��ோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=5477&ncat=5", "date_download": "2018-11-17T09:35:55Z", "digest": "sha1:EPOOWWH6HQ6IT4GDMMVO6AJIMDTPKSGD", "length": 16082, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "மைக்ரோமாக்ஸ் எக்ஸ் 200 | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nஅடுத்த முறை சொல்லாமல் வருவேன் : திருப்தி தேசாய் நவம்பர் 17,2018\n'சுதந்திரம் பெற்ற பின் நிகழ்ந்த பெரிய ஊழல்' : ராகுல் நவம்பர் 17,2018\nதாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு நவம்பர் 17,2018\nமேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ.,க்கு தடை நவம்பர் 17,2018\nசபரிமலை செல்ல முயன்ற இடதுசாரி பெண்ணுக்கு. எதிர்ப்பு கொச்சி விமான நிலையத்தில் பக்தர்கள் போராட்டம் நவம்பர் 17,2018\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nபார் டைப் மொபைல் போனாக அமைந்துள்ள இது 108.5 x 45 x 14 மிமீ என்ற அளவில் வடிவமைக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்து மணி நேரம், ஒருமுறை சார்ஜ் செய்த பின்னர் பேசலாம். இரண்டு அலைவரிசையில் இயங்குகிறது. 1.8 அங்குல டி.எப்.டி. திரை கிடைக்கிறது. 0.3 மெகா பிக்ஸெல் திறனில் விஜிஏ கேமரா, வீடியோ பதிவு மற்றும் இயக்க வசதியுடன் உள்ளது. எஸ்.எம்.எஸ். வசதி உண்டு. எம்பி3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, புளுடூத் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. இரண்டு சிம் இயக்கம், 64 எம்பி சிஸ்டம் நினைவகம், 2ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி கொண்ட 32 எம்பி போன் நினைவகம் ஆகியவை உள்ளன. இந்த போனின் அதிக பட்ச விலை ரூ.1,500.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nஅறிமுகமாகும் நோக்கியா இ 6\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்க���ைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nPradeesh kumar - திருவண்ணாமலை,இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_807.html", "date_download": "2018-11-17T09:36:07Z", "digest": "sha1:MO7KTWKH3SADSMYTH46JJXNOJJCSUTD2", "length": 51662, "nlines": 195, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"இதான் எங்கள், வெளிநாட்டு பெருநாள்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"இதான் எங்கள், வெளிநாட்டு பெருநாள்\"\nபிறையை பார்க்கும் முன்னே பெருநாளுக்கான உடுப்பை ஒரு மாதத்துக்கு முன்னே பார்த்தவர்கள் நாங்கள் இன்று பிறையை பார்த்து விட்டோம்\nஆனால் இன்னும் உடுப்பை பார்க்க வில்லை இதான் எங்கள் வெளி நாட்டு வாழ்கை\nஎங்கள் ஊரில் உள்ள எல்லா பள்ளிகளிலும் தக்பீர் சொல்லி தக்பீரால் ஊரே அதிரும் பாரு அந்த நொடி என்னிடம் கேட்கமலே என் ரோமம்கள் 90° இல் நின்று என் சந்தோஷத்தை பரைசாற்றும் பாரு அடேங்கப்பா\nஆனால் இன்று இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் நண்பனின் whatsapp status யை பார்த்துதான் நாளை பெருநாள் என்பதே நினைவுக்கு வருகிறது\nஎங்கள் ஊரில் தலை பிறை தென்பட்டு விட்டதாம் என்ற அந்த கணம் இருக்கிறதே அட டா எனது ஊரின் குறுக்கு சந்திகளில் உன்னால் முடிந்தால் குறுக்கருத்துதான் பாரன் இது போக எனது ஊரின் பெரிய பள்ளியின் முன்னால் உள்ள மெயின் விதியின் நெருசல்கள்களை கண்ணால் பாத்ததுன்டா\nஎத்தனை அழகுகள் இதெல்லாம் எங்களுக்கு வெறும் advance பெருநாள் சந்தோஷக்கள் தான் இந் சந்தோஷத்துக்கு உன் pearl qatar area யை சமர்ப்பணம் செய்தாலும் ஈடாகாது\nநாளை பெருநாளாம் என்ற அந்த தகவல் காதில் அடைந்ததும் எனது வீடு தடம் புரளும் காட்சி இருக்கிறதே ஐயையோ அதை வர்ணிக்க ஒரு பொழுது போதாதய்யா\nஉம்மாவுக்கு மூத்த சம்மந்தக்காரிக்கு மொதல் வட்டிலப்பம் செய்யுரயா இல்ல ரெண்டாவது சம்மந்தகாரிக்கு செய்யுரதா என்ற பரபரப்பு .......\nஉம்மம்மாக்கு கோழியை மொதல் சமைக்கிறயா இல்ல இறைச்சிய சமைக்கிறயா என்ற பரபரப்பு ..........\nதங்கச்சிக்கு மொதல் காலையிலே தொழ போடு போர நம்ம அபாயாவே அயன் பண்ணுரதா இல்ல கானகாட்டு படுத்துர தம்பிட உடுப்ப இப்பயே அயன் பண்ணி வைக்கிறயா என்ட பரபரப்பு........\nமத்த தங்கச்சி எடுத்த கிட்டுக்கு சாய்ந்தமருது தொட்டு மருதமுனை வரை தேடியும் மெச்சாகுர போல சோல் கிடைக்கல்ல இனி எங்க போய் தேடுற என்ட பரபரப��பு .......\nதம்பிக்கு 3 சேட்டு போதாததுக்கு நாலாவதா ஒரு டி-சேர்ட்டும் வாங்கனும் அத இந்த டைம் எந்த கடையிலே அடிச்சி எடுக்குர என்ட பரபரப்பு ..........\nவாப்பாவுக்கு நாளைக்கு குடும்பத்த மருதமுனை வீச்சிக்கா இல்ல காத்தான்குடி வீச்சிக்கா கூட்டி போரன்ட பரபரப்பு ........\nஇதெல்லாம் போக நமக்கு தங்கச்சிய மொதல் சோல் வாங்க சுருளிட கடைக்கு கூட்டிட்டு போரதா\nஇல்ல முடிய வெட்ட காந்தன்ட சலூன் கடைக்க போய் பாய போட்டு படுக்குரதா\nஇல்ல bike யை service பண்ண சர்பான்ட கடைக்கி போய் கொடுத்துடு ஒரு கண்ணுக்கு அவடத்தய படுத்து ஒலும்புரதா\nஇல்ல சந்தில கூட்டாலி மாரோட நின்டு வெட்டி கத பேசுரயா என்ட கொள்ள பரபரப்பு ... ...\nஇத்தனையும் அனுபவிக்கனும் என்டா அதுக்கும் கொஞ்சமா கொடுத்து வைச்சி இருக்கணும் ஹாஜி\nஆனால் இன்று எங்களுக்கு ஒரே ஒரு பரபரப்புதான்டா கிளி நாளைக்கு என்ன பாடு பட்டோ ஒரு selfiya அடிச்சி happy eid Mubarak என்னு face book la ஒரு photo\nவீட்ட குடும்பதுக்கு ஒரு photo அபுரமா whatsapp ல கொஞ்சமா status\nஇதுதான்யா எங்கள் வெளிநாட்டு பெருநாள்\nமச்சான் சாய்ந்தமருதுல ஒன்னையும் கானலே மருதமுனைக்கு போவோம் வாங்கடா என்று நண்பர்களை இலுத்து கொண்டு bike யை முறுக்கி கடை கடையாக ஏறிய பின் நம்மட கல்முனையிலே abthullah வுலயே better என்டு மீண்டும் ஊருக்கே வந்து உடுப்பு எடுத்த நாங்கள் இன்று என்னத்த உடுப்பு எடுத்து என்ன செய்ய தொழுதுடு வந்தா அந்த பழய சாரன கட்டிக்கி போத்திக்கி படுக்கதானே போரம் இதுக்கு எதுக்கு உடுப்பு என்று புலம்புகிறோம் இதுதான் எங்கள் வெளிநாட்டு ஆடை படலம்\nபெருநாள் என்றாலே முன்று நாள் ரிப் போவோமா இல்ல ஐந்து நாள் ரிப் போவமா என்று யோசனை செய்த நாங்கள்\nஇன்று மச்சான் பெருநாளைக்கு என்ட room la set ஆகுரதா இல்ல ஒன்ட roomla set ஆகுரதா என்றாலே மனதுக்குள் நினைப்பது\nஒன்ட ரூமுக்கு வந்தாலும் இழுத்து போதிக்கிதான் படுக்க போரோம் என்ட ரூமுக்கயும் இழுத்து போத்திக்கிதான் படுக்க போரோம் இதுல யார்ர ரூம்லா set ஆனா என்ன என்றே எண்ணுகிறேன் இதுதான் வெளி நாட்டு வாழ்க்கையின் உச்ச கட்ட கொண்டாட்டம்\nகாலையில் எழுந்து ஒவ்வெரு நண்பனாக சேர்த்து கொண்டு திடலுக்கு சென்று தொழுகையை முடித்து நண்பர்கள் வட்டமே ஒரு செல்பிக்காக ஒரு வட்டம் போடும் பாரு அதை அனுபவித்தவனால் மட்டுமே உணர முடியும் ஆனால் இன்று இந்த அரபு தேசத்தில் பெருநாள் தொழ கூட எனக்கு ஒரு இடம் கிடைக்காமல் அரபா மைதானத்தில் தொங்கோட்டம் ஓடுவதை போன்று அங்கிருத்து இங்கும் இங்கிருந்து அங்குமாக ஓடி இறுதியாக ஏணி படியின் படி கட்டில் நின்று தக்பீர் கட்டி கொண்டு ஸுஜூது செய்ய மல்லு கட்டும் வலி இருக்கிறதே அதான்யா எங்கட பெருநாள் தொழுகையின் உச்ச கட்டம்\nதொழுகையை முடித்து வரிசையாக வரும் பெண்களை பார்த்து\n''மச்சான் இவள் நம்மளோட படிச்ச அவள்லா''\n''மச்சான் அங்க பார்ரா நம்ம maths பாட teacher பிள்ளையோட போராடா'' என்னு பல பல பழய பல்லவிகளை மீட்டி பார்த்த நாங்கள்\nஇன்று இந்த அரபு நாட்டில் ''மச்சான் அவளே பார்ரா'' என்ட ஒடனே அவன் திரும்பி சொல்கிறான் ''அவளுக்கு பின்னால வார அரபிய பாருடா '' என்ற கணமே கால்கள் நடையை மறந்து ஓட்டத்தை எடுக்கும் பாரு இதுவும் இங்கு கொள்ளை அழகுதான் அதோடு நின்று விடுகிறாதா இத்தனை அரட்டையும் முடித்து விட்டு மச்சான் கடுமயா பசிக்குது வீட்ட போய் சாப்பிட்டுடு ஒரு அரை மணித்தியாலத்தாலே meet ஆவோம் என்று வீட்ட போய் தாயின் புரியானியில் கை வைத்த நாங்கள் இன்று தொழுகை முடிந்தவுடன் ஆள் ஆள் தக்காளியிலும் வெங்காயத்திலும் கையை வைத்து kitchen யை பார்த்து நடக்கிறோம்\nஎனது உம்மா ஆசையாக செய்த வட்டிலப்பத்தையும் எனது சகோதரி வித்தியாசமான முறையில் செய்த புட்டிங்கயும்\nஎனது மற்றய சகோதரி தேடி தேடி செய்த ஜெலியையும்\nஎங்க வாப்பா ஆசையாக வாங்கி வந்த பாபுஜீஸ் ஜஸ்கிரீமையும்\nகுடும்பமா உட்காந்து திண்ணும் போது\nநம்மட கையிலே ஒரு கப் இருந்தாலும் உம்மாக்கிட்ட போய் love சொட்டு ஒன்டு இல்லயா என்று வாயை ஆவென்டு போகும் போது உம்மாவும் கரண்டிய நீட்டிக்கி வருவா பாரு அப்ப பாத்து தம்பி ஓடி வந்து நம்மல தட்டி விட்டு மொதல் எனக்குதான் தரணும் என்டு லவுக்குன்னு கவ்விட்டு போவனே அங்க start ஆகும் சண்டை தொட்டு\nதங்கச்சியின் கப் இல் உள்ள ஜஸ்கிறீமை கையால் எடுத்து மத்த தங்கச்சியின் முகத்தில் பூசி விட்டு ஓடும் போது இரண்டு பேருமா சேந்து திரத்தி வந்து மிதிக்கிர சந்தோஷம் இருக்கே ப்பாஹ் முடில்லடா\nஇவ்வாறு எண்ணிலடங்க சந்தோஷத்தை அடைந்த எனக்கு இன்று நாட்டில் இருக்கும் நண்பன் whatsapp group இல் ஜஸ்கிறீம், வட்டிலப்பம்,புட்டிங் எல்லாம் வைத்த ஒரு கப்பை photo எடுத்து this is my பெருநாள் சாப்பாடு என்று போர்ரான் பாரு\nஅதை பார்த்த ஒடனே எங்கள் பழய நினைவுகள் ஓடி வந்துரும் அந்த சமயம் கண்ணால் வர போகின்ற கண்ணீரை வராமல் தடுக்க ஒரு போர் சொய்வோம் பாரு அதான்யா எங்கள் பெருநாள் special லே\nதாயுடனும் உறவுகளுடனும் நண்பர்களுடனும் அருகில் இருந்துதான் பெருநாள் கொண்டாட முடியவில்லை என்று பார்தால் இப்போது ஒரே நாளில் ஒன்றாக கூட பெருநாள் கொண்டாட முடியவில்லை அந்தளவுக்கு மார்க்கமும் சின்னாபின்னம் ஆகி விட்டாது\nதாயின் குரல் கேட்க whatsapp இருக்கிறது\nஉறவுகளின் முகம் பார்க்க imo video call இறுக்கிறது\nநண்பனின் உலாத்தலை பார்க்க face book live video இறுக்கிறது\nசோகம் வந்த share பண்ண whatsapp status இருக்கிறது\nஇத்தனையும் அழகாக சாய்ந்து கொண்டு பார்க்க double கட்டிலும் இறுக்கிறது\nமாச்சல் வந்தா போத்திக்கு படுக்க நல்ல கனமான வெட் சீட் இருக்கிறது\nஇதான்யா எங்கள் வெளிநாட்டு பெருநாளின் சுருக்கம்\nஇது போன்ற நிலை எதிர்காலத்தில் எதிரிக்கு கூட வர கூடாது என்று வேண்டியவனாக\nஎன் வாழ்க்கை போன்று வாழும் வெளிநாட்டு உறவுகளுக்கும்\nநான் வாழ்ந்ததை போன்று வாழும் என் தாய் நாட்டு உறவுகளுக்கும்\nதியாக திருநாளம் ஹஜ்ஜூ பெருநாள் நல் வாழ்த்துக்கள்\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nமைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியுடன் நடந...\nமைத்திரி வைத்த \"செக்\" - ரணிலுக்கு நாளை அக்கினிப் பரீட்சை, 113 பெறுவாரா...\nநாளை -16- பாராளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கை பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் ஆதரவு தெரிவிக்கும் எம் பிக்கள் அனைவரி...\nயார் 113 ஐ நிரூபிக்கிறாரோ, அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயார் - ஜனாதிபதி அதிரடி\nபாராளுமன்றத்தில் தமக்கு 113 பேருடைய ஆதரவு உள்ளதென யார் நிரூபிக்கிறார்களோ அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயாராக இருப்பதாக மைத்திரிபால சி...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nசஜித் பிரேமதாசாவை, பிரதமராக்க முயற்சி\nரணில் விக்கிமசிங்கவை பிரதமராக நியமிக்க மாட்டேன் என, மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் சஜித் பிரேமதாசாலை பிரதராக்க...\nமுக்கிய சட்டத் தலைகளின் வாதங்காளால், அதிருகிறது உயர் நீதிமன்றம்\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெறுகிறது. ஜனாதிபதி சட்டத்தரணிகள் கனக ஈஸ்வரன், சுமந்த...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய கா��ணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/08/blog-post_3.html", "date_download": "2018-11-17T08:38:13Z", "digest": "sha1:YRURRUAK65Q3R2SFYRCWRURKXQSHZQF4", "length": 1980, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஉங்களில் தலைவனாக இருக்க விரும்புகிறவன்\nஉங்களுக்கு ஊழியனாக இருக்கக் கடவன்.\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kamalahaasan-30-09-1522910.htm", "date_download": "2018-11-17T09:26:14Z", "digest": "sha1:U5TD3EU5ZGN2PFJJRFRUOMYFJLUIJ4GW", "length": 7373, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "புதிய படத்தில் முறுக்கு மீசையுடன் கமல்! - Kamalahaasan - கமல் | Tamilstar.com |", "raw_content": "\nபுதிய படத்தில் முறுக்கு மீசையுடன் கமல்\nகமல் ‘தசாவதாரம்’ படத்தில் 10 வேடங்களில் நடித்து அசத்தினார். அவர் படத்துக்கு படம் புதுப்புது கெட்டப்பில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.\nசமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான ‘உத்தமவில்லன்’ படத்தில் மீசை இல்லாமலிம், ‘பாபநாசம்’ படத்தில் கட்டை மீசை உடனும் நடித்துள்ளார். அடுத்து ‘தூங்காவனம்’ படத்தில் கொஞ்சம் தாடி, முறுக்கிய சிறு மீசை என மாறினார்.\n‘தூங்காவனம்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கமல், ‘இனி எனது படங்கள் தொடர்ந்து வெளியாகும். அடுத்த படத்துக்கான வேலைகள் தொடங்கி விட்டது. படப்பிடிப்புக்கான இடங்கள் முடிவு செய்யப்பட்டு விட்டன’ என்று கூறினார்.\nபுதிய படத்துக்காக கமல் தனது கெட்டப்பை நீண்ட முறுக்கு மீசையுடன் மாற்றி இருக்கிறார். ‘தூங்காவனம்’ தெலுங்கில் ‘சிகட்டி ராஜ்யம்’ என்ற பெயரில் ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் வெளிவரவுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இந்த விழாவில் நீண்ட மீசையுடன் கமல் கலந்துக்கொண்டார்.\n▪ ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்த கமலஹாசன்\n▪ தலாய் லாமாவை சந்தித்த கமல்\n▪ என் திறமைக்கு கிடைத்த விருதை திருப்பி கொடுத்து என்ன சாதிப்பீர்கள்\n▪ தனது பிறந்தநாளில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு மரியாதை செய்த கமல்ஹாசன்\n▪ கமலுக்கு ஜோடி பாகுபலி அவந்திக்கா\n▪ கமல் என்ன சினிமாவுக்கு அல்டிமேட்டா\n▪ தூங்காவனத்தை சன் டிவிக்கு விற்ற கமல்\n▪ கமலுக்காக தலதளபதி பட விநியோகஸ்தர்கள் எடுத்த முடிவு\n▪ இன்றைக்கும் ரஜினியும் கமலும் சுற்றி இளைஞர்கள் பட்டாளமுள்ளது - பிரகாஷ்ராஜ்\n▪ ரஜினி, கமல் விஷாலை ஆதரிப்பது பற்றி கவலை இல்லை - சரத்குமார் அதிரடி\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n�� விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sivakarthikeyan-rajinimurigan-04-02-1514643.htm", "date_download": "2018-11-17T09:45:09Z", "digest": "sha1:RUUIV2QVY4L2WTIG5D3AX3XXG3LN3MFO", "length": 6220, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "அரிதாரம் பூசி 3 வருஷமாச்சு, அனைவருக்கும் நன்றி: சிவகார்த்திகேயன் - SivakarthikeyanRajinimurigan - சிவகார்த்திகேயன் | Tamilstar.com |", "raw_content": "\nஅரிதாரம் பூசி 3 வருஷமாச்சு, அனைவருக்கும் நன்றி: சிவகார்த்திகேயன்\nபெரிய திரைக்கு நடிக்க வந்து 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சிவகார்த்திகேயன் நடிகராக தான் இன்னும் வளர வேண்டும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். என்ஜினியரிங் படிப்பை முடித்த சிவகார்த்திகேயன் எம்.பி.ஏ. முடித்துவிட்டு சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.\nசின்னத்திரையில் இருந்த அவர் பாண்டிராஜின் மெரினா படம் மூலம் பெரிய திரைக்கு வந்தார். 2012ம் ஆண்டு பெரிய திரைக்கு வந்த அவர் வந்த வேகத்தில் வளர்ந்தார் என்று தான் கூற வேண்டும்.வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது.\nஇந்நிலையில் அவர் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள காக்கிச் சட்டை படம் வரும் 27ம் தேதி ரிலீஸாகிறது. சிவகார்த்திகேயன் பெரிய திரைக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.\nஇது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, சினிமாவில் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். பல சவால்கள் காத்துள்ளன. ஒரு நடிகராக நான் வளர வேண்டும் என்பது எனக்கு தெரியும். உங்களால் தான் நான் இன்று இந்த நிலைக்கு வந்துள்ளேன். அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/anna-university-engineering-counselling-case-in-chennai-hc/", "date_download": "2018-11-17T09:58:23Z", "digest": "sha1:DJQJIHMYH3MRWC3IYOTWEW5IDUOACMJ3", "length": 13859, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Anna university engineering counselling case in Chennai HC - கலந்தாய்வு கட்டணத்தை வரைவோலை மூலமாகவும் பெற வேண்டும்! - அண்ணா பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவு", "raw_content": "\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nகலந்தாய்வு கட்டணத்தை வரைவோலை மூலமாகவும் பெற வேண்டும் - அண்ணா பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவு\nகவுன்சலிங் கட்டணத்தை வரைவோலை மூலமும் ஏற்றுக் கொள்ள வேண்டும்\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு கட்டணத்தை வரைவோலை மூலமாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.\nநடப்பாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், வழக்கறிஞர் பொன்.பாண்டியன், முரளி உள்ளிட்டோர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த விடுமுறைகால சிறப்பு அமர்வு நீதிபதிகள் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப கட்டணத்தை வரைவோலை மூலமாகவும் மாணவர்களிடம் பெற வேண்டும் என உத்தரவிட்டது.\nஇந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் குலுவாடி ஜி ரமேஷ், தண்டபாணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் பொறியியல் படிப்பிற்கு இதுவரை ஒரு லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும்,12310 பேர் 42 உதவி மையங்கள் மூலமாக பதிவு செய்திருப்பதாகவும், ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் தங்களது சொந்த இணையதள வசதி மூலமாகவும் , 270 பேர் வரை மூலமாக கட்டணங்களைச் செலுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.\nஇதையடுத்து, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் கலந்தாய்விற்கான கட்டணத்தையும் வரைவோலை மூலமாக பெற்று கொள்ள உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.\nஇதையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் பொறியியல் படிப்பி���்கான கலந்தாய்வு போது செலுத்த வேண்டிய கட்டணத்தை வரைவோலை மூலமாகவும் அண்ணா பல்கலைக்கழகம் பெற வேண்டும் என உத்தரவிட்டனர். பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 42 உதவி மையங்களும் கலந்தாய்வு முடியும் வரை செயல்படும் என்ற அண்ணா பல்கலைக்கழக உத்தரவாதத்தையும் ஏற்று கொள்வதாகவும். மேலும், ஏற்கனவே இந்த வழக்கில் டிவிசன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை முழுமையாக பின்பற்ற வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.\nஎன் மகளை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் : அனிதா தந்தை வழக்கு பதிவு\nதமிழகம் மற்றும் சென்னையில் எத்தனை ரவுடி கும்பல் உள்ளது – அறிக்கை கேட்கும் ஐகோர்ட்\nபுதிய தலைமைச் செயலகம் கட்டிட வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nசர்கார் சர்ச்சை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய ஐகோர்ட் தடை\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த எது தடை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி\nவணிக வரித் துறை அமைச்சருக்கு எதிராக வழக்கு: இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பு\nஆன்லைன் மருந்துகளுக்கு அதிரடி தடை.. உயர்நீதிமன்றம் உத்தரவு\nசட்டக்கல்லூரி மோதல் வழக்கு: 21 மாணவர்கள் விடுதலை\nமேல்முறையீடே எங்களது அடுத்த நோக்கம்… முடிவை போட்டுடைத்த தங்க தமிழ்செல்வன்\nதிருட்டு விசிடி எங்கு தயாராகிறது\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nபுயல்-மழையால் நாகை மாவட்டத்தில் மிக அதிக அளவில் சேதம் ஏற்பட்டு உள்ளது.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஇந்த அணி பல மாற்றங்களை செய்துள்ளது. டிரேடிங் முறையில் ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்���் ரெஸ்பான்ஸ்\nசுதந்திர தினத்தன்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நுழையவும் சி.பி.ஐக்குத் தடை\nஉலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது.. மகளிர் அணியை வாழ்த்தி அனுப்பும் வீரர்கள்\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ramadoss-abou-o-panneer-selvam/", "date_download": "2018-11-17T09:56:53Z", "digest": "sha1:EJZBXHXAO7TMAT3APVPXENSCEQR3CWS4", "length": 20249, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Ramadoss abou O Panneer selvam - 'ஓ.பன்னீர் செல்வம் வேட்டி கட்டிய ஜெயலலிதா'!- ராமதாஸ்", "raw_content": "\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n'ஓ.பன்னீர் செல்வம் வேட்டி கட்டிய ஜெயலலிதா'\nபன்னீர்செல்வம் குடும்பத்தினரைக் காப்பாற்றும் முயற்சி என்பதே உண்மை\nதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஊழல் வழக்குகளை உடைப்பதில் வேட்டி கட்டிய ஜெயலலிதா என ராமதாஸ் கூறியுள்ளார்.\nஇதுகுறித்தும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு புகார்கள் குறித்து கையூட்டுத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், இதுகுறித்த தொடக்கக்கட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇது பன்னீர்செ��்வத்தின் சொத்துக்குவிப்புகளை கண்டுபிடித்து தண்டிப்பதற்கான நடவடிக்கை அல்ல; சி.பி.ஐ. விசாரணையிலிருந்து பன்னீர்செல்வம் குடும்பத்தினரைக் காப்பாற்றும் முயற்சி என்பதே உண்மை.\n20 ஆண்டுகளுக்கு முன் பால்பண்ணை ஒன்றிலும், தேநீர்க்கடை ஒன்றிலும் பங்குதாரராக இருந்த பன்னீர்செல்வத்தின் இன்றைய சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடிகள் என்று கூறப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமது பினாமிகள் மூலமாக அவர் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nகேரள மாநிலத்தில் உள்ள தனியார் சொத்துகளில் கிட்டத்தட்ட பாதியை பன்னீர்செல்வம் தரப்பு பினாமி பெயர்களில் வளைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளிலும் அவர் தரப்பு பண முதலீடுகளை செய்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது. இவற்றை மிகவும் எளிதாக கண்டுபிடித்து பன்னீர்செல்வத்துக்கு தண்டனை பெற்றுத் தர முடியும். ஆனால், கையூட்டுத் தடுப்புப்பிரிவு அதை செய்யாது. காரணம் பன்னீர்செல்வத்திடம் உள்ள அரசியல் அதிகாரம்.\nஊழல் வழக்குகளை உடைப்பதில் ஓ.பன்னீர் செல்வம் வேட்டி கட்டிய ஜெயலலிதா என்று கூறினால் அது மிகையாகாது. 2001-06 காலத்தில் முதலமைச்சராகவும், அமைச்சராகவும் இருந்த பன்னீர் செல்வம் வருவாய்க்கு மீறிய வகையில் ரூ.1.72 கோடி சொத்துக் குவித்ததாக 2006-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் வழக்குத் தொடரப்பட்டது.\nவழக்கமாக சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டால், அதிலிருந்து தம்மை விடுவிக்கக் கோரி தான் குற்றஞ்சாற்றப்பட்டவர்கள் மனு செய்வார்கள். ஆனால், பன்னீர்செல்வமோ, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 173(8) ஆவது பிரிவின்படி, தம் மீதான வழக்கை மறு விசாரணை செய்யும்படி தேனி நீதிமன்றத்தில் மனு செய்தார். உண்மையில் குற்றஞ்சாற்றப்பட்டவர் அப்பாவியாகவே இருந்தாலும், இப்படி ஒரு மனுவை தாக்கல் செய்ய முடியாது. ஆனால், அதை பன்னீர் செய்தார்.\nமேலும் சொத்துக்குவிப்பு வழக்கு தேனி நீதிமன்றத்திலிருந்து சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட பின்னரும், சிறப்பு நீதிமன்றத்திற்கு செல்லாமல், இவ்வழக்குக்கு சம்பந்தமே இல்லாத தேனி நீதிமன்றத்தில் மனு செய்தார்.\nதேனி நீதிமன்றமும் சொத்துக்குவிப்பு வழக்கை மறுவிசாரணை செய்ய ஆணையிட்டது. ஆனால், இதை சிறப்பு நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. அதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு செய்த பன்னீர்செல்வம், இந்த வழக்கின் விசாரணையை சிவகங்கை நீதிமன்றத்திற்கு மாற்றிக் கொண்டார்.\nஇவை எதுவுமே சட்டத்தின்படி சாத்தியமில்லை என்றாலும் இவற்றையெல்லாம் பன்னீர் செல்வம் சாதித்தார். இதில் குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால், பன்னீர் செல்வத்தின் இந்த கோரிக்கைகள் எதையும் கையூட்டு தடுப்புப்பிரிவு எதிர்க்கவில்லை என்பது தான். இத்தனைக்கும் அப்போது தான் தி.மு.க. ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது.\nஅதன்பின் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர், பன்னீர்செல்வம் மீதான குற்றச்சாற்றுகளை மறு விசாரணை செய்த கையூட்டுத் தடுப்புப் பிரிவு, அக்குற்றச் சாற்றுகள் எதற்கும் ஆதாரம் இல்லை என்று மனுத்தாக்கல் செய்தது. அதை ஏற்றுக் கொண்ட சிவகங்கை முதன்மை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 03.12.2012 அன்று பன்னீர்செல்வம் தரப்பை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.\nதி.மு.க. ஆட்சியில் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கை, தி.மு.க. ஆட்சியிலேயே சட்டப்படி சாத்தியமற்ற வழிகளிலெல்லாம் வளைத்து நீதியைக் கொன்ற பன்னீர்செல்வம், இப்போது அ.தி.மு.க. ஆட்சியில் அவரது கட்டுப்பாட்டில் இருந்த கையூட்டு தடுப்புப் பிரிவு விசாரணையில் தண்டிக்கப்படுவார் என்று எவரேனும் நினைத்தால் அதை விட பெரிய அறியாமை எதுவும் இருக்க முடியாது.\nபன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்புக் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரித்து வருவதாகக் கூறும் கையூட்டுத் தடுப்புப் பிரிவு இன்னும் சில வாரங்களில் அவர் சொக்கத்தங்கம் என்று கூறி வழக்கை ஊற்றி மூடிவிடும் என்பது தான் உண்மை.\nஎனவே, ஓ.பன்னீர் செல்வம் மீதான சொத்துக் குவிப்புக் குற்றச்சாற்றுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்துவது தான் சரியானதாக இருக்கும். அதுமட்டுமின்றி, இவ்வழக்கின் விசா ரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டும் தான் ஊழல் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.” என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nசுதந்திர தி��த்தன்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nகஜ புயலின் பாதிப்பில் இருந்து தமிழகம் விரைவில் மீளும் – நரேந்திர மோடி\nகஜ புயல் : புயலால் சேதமடைந்த பகுதிகளை நாளை பார்வையிடுகிறார் முதல்வர்\nதமிழ்நாடு அரசியலில் இன்னொரு வாரிசு: பிரபாகரன் விஜயகாந்த் பராக்\nகோர தாண்டவம் ஆடிய கஜ புயல் – புகைப்படத் தொகுப்பு\nகஜ புயல் : பாரபட்சமின்றி தமிழக அரசை பாராட்டி தள்ளும் அரசியல் பிரமுகர்கள்\nஅத்வானியை மேடையில் வைத்துக் கொண்டே பாஜக எம்பிக்களை கலாய்த்த ராகுல் காந்தி\nபாகிஸ்தான் தேர்தல்: வெற்றிகளை குவித்த இம்ரான்கான்\nகூகுள் பிக்சல் 3யின் மேமரி மேனேஜ்மெண்ட் பிரச்சனைகள் விரைவில் சரி செய்யப்படும்\nகூகுள் பிக்சல் 3யின் ஆரம்ப விலை ரூபாய் 71,000 ஆகும்.\nகூகுள் பிக்சல் 3, 3XL போன்களை எக்சேஞ்சில் வாங்கினால் கூகுள் ஹோம் மினி இலவசம்\nஇன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் கூகுள் பிக்சல் போன்கள்... சலுகைகள் அளிக்கும் ரீடைலர்கள்...\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nசுதந்திர தினத்தன்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நுழையவும் சி.பி.ஐக்குத் தடை\nஉலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது.. மகளிர் அணியை வாழ்த்தி அனுப்பும் வீரர்கள்\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/05/16/kongu-vellala-goundars-get-huge-share-aid0091.html", "date_download": "2018-11-17T09:38:46Z", "digest": "sha1:JSD7GYKKESUSCDTJJLJKJW2OD2NETRTE", "length": 11141, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமைச்சரவையில் கொங்கு வேளாளர்களுக்கு 8 இடம் கொடுத்த ஜெ. | Kongu Vellala Goundars get huge share in Jaya's ministry | கொங்கு வேளாளர்களுக்கு ஜெ. சிறப்பான அங்கீகாரம் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அமைச்சரவையில் கொங்கு வேளாளர்களுக்கு 8 இடம் கொடுத்த ஜெ.\nஅமைச்சரவையில் கொங்கு வேளாளர்களுக்கு 8 இடம் கொடுத்த ஜெ.\n17-11-2018 இன்றைய ராசி பலன்வீடியோ\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nசென்னை: வழக்கமாக முக்குலத்தோர் சமூகத்தினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இந்த முறை கொங்கு வேளாள கவுண்டர்களுக்கு நல்ல முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.\nதிமுக ஆட்சிக்காலத்தில் பெரும் சரிவுகளை அதிமுக சந்தித்து வந்தபோது கோவையில் நடந்த பிரமாண்டக் கூட்டம்தான் அதிமுகவை தூக்கி நிறுத்த உதவியது. இதை மனதில் கொண்டு கொங்கு மண்டலத்திற்கு சிறப்பு கவனிப்பை ஜெயலலலிதா செய்துள்ளதாக கருதப்ப���ுகிறது.\n33 அமைச்சர்கள் கொண்ட ஜெயலலிதா அமைச்சரவையில் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 8 பேர் இடம் பெற்றுள்ளனர்.\nஇவர்களில் சீனியர் கே.ஏ.செங்கோட்டையன். இவர் போக சண்முகவேலு, பழனிச்சாமி, கே.வி.ராமலிங்கம், எஸ்.பி.வேலுமணி, செந்தில் பாலாஜி, தங்கமணி, பழனியப்பன் ஆகியோரும் கொங்கு வேளாள கவுண்டர் சமூ்கத்தைச் சேர்ந்தவர்களாவர்.\nகொங்கு மண்டலத்தைச் சேர்ந்த, குறிப்பாக கொங்கு வேளாள கவுண்டர் சமுதாயத்தினருக்கு இந்த அளவுக்கு அதிக பிரதிநிதித்துவம் இதற்கு முன்பு தரப்படவில்லை, இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கொங்கு மண்டலத்தில் உற்சாகம் கரை புரண்டோடுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஜெயலலிதா கொங்கு செங்கோட்டையன் jayalalitha tamilnadu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/stalin-will-become-dmk-leader/33221/", "date_download": "2018-11-17T09:40:50Z", "digest": "sha1:IWFMPVN7D23MOBFSRVZHQIPXGNNXRD7P", "length": 6429, "nlines": 87, "source_domain": "www.cinereporters.com", "title": "விரைவில் திமுக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்! - CineReporters", "raw_content": "\nசனிக்கிழமை, நவம்பர் 17, 2018\nHome அரசியல் விரைவில் திமுக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்\nவிரைவில் திமுக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்\nதிமுக தலைவராக இருந்த கருணாநிதி காலமானதையடுத்து அவரது மகன் மு.க.ஸ்டாலின் அடுத்த தலைவராவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதிமுக தலைவராக இருந்த கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தபோது அவரது மகன் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். தலைவருக்கான அனைத்து பணிகளும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.\nஇதனையடுத்து மு.க.ஸ்டாலின் முறைப்படி திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். ஏற்கனவே அறிவித்திருந்தபடி வரும் 19-ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை நடக்க உள்ளது. இந்த கூட்டத்திலேயே ஸ்டாலினை தலைவராக அறிவிப்பதற்கான ஆலோசனைகள் நடந்து வருவதாகவும், அதனை முதன்மை செயலாளர் துரைமுருகன் துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.\nமேலும் பொதுச்செயலாளராக இருக்கும் அன்பழகனையும் வயது முதிர்வின் காரணமாக அந்த பொறுப்பில் இருந்து விடுவித்து துரைமுருகனை அதில் அமர்த்தும் யோசனையும் நடந்து வருகிறது.\nPrevious articleமர்மயோகி படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்- கமலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nNext articleமனைவி மகளே எனது உலகம்- மகளுடன் மரம் நட்ட மகேஷ்பாபு\n11வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் – காப்பாற்றிய இளைஞன்\n18 தகுதிநீக்க எம்.எல்.ஏக்களுக்கு ஹாப்பி நியூஸ்\nஇப்பதான் கொலை பண்ணிட்டு வரேன்.. எங்கிட்ட லைசன்ஸா – போலீசாரை தெறிக்கவிட்ட வாலிபர்\nபிக்பாஸ் ஜுலியின் புது காதலர் இவர் தான்\nபிக்பாஸ் வீட்டில் நாரதர் வேலையை செய்த நடிகர் கார்த்தி\n- ரகுல்ப்ரீத் சிங் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/jai/", "date_download": "2018-11-17T08:52:55Z", "digest": "sha1:DPMFQ7FQ6PZFKOSWX5ZD7BP2LOGUDOSG", "length": 4620, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "jai Archives - CineReporters", "raw_content": "\nசனிக்கிழமை, நவம்பர் 17, 2018\nஜெய் நடிக்கும் ‘ஜருகண்டி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\ns அமுதா - அக்டோபர் 8, 2018\nஇதுவரை வந்த அதிவேக படங்களை மிஞ்சும் வகையில் ஜெட் வேகத்தில் வரவிருக்கும் ஜருகண்டி\nமுதன் முறை ஜெய் பாடகராக ஜருகண்டி படத்தில் அறிமுகம்\nசுப்ரமணியபுரம் சுவாதி திருமணம் விமான பைலட்டை கரம் பிடித்தார்.\nஹீரோவாக அறிமுகமாகும் கெளதம் மேனன்\nவரலட்சுமியின் ‘நீயா 2’ படத்தின் டைட்டில் லோகோ ரிலீஸ்\nபிரிட்டோ - மார்ச் 7, 2018\nவரலட்சுமி இச்சாதாரி நாகமாக நடிக்கும் நீயா 2\ns அமுதா - மார்ச் 5, 2018\nரசிகா்களின் ஆதரவால் கலகலப்பு 3க்கு ரெடியாகும் சுந்தா்.சி\ns அமுதா - பிப்ரவரி 12, 2018\nகலகலப்பு 2 உண்மை ரிசல்ட் என்ன\ns அமுதா - பிப்ரவரி 10, 2018\nதொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா ஜீவா\ns அமுதா - பிப்ரவரி 8, 2018\nவிஜய்க்கு கொடுக்கும் மரியாதை விஷாலுக்கு கொடுக்கவில்லை: சமந்தா\nபிரிட்டோ - டிசம்பர் 28, 2017\nதமிழ் சினிமா ரசிகர்களை வேதனைப்படுத்தியுள்ள ஒண்ணு போதும் நின்னு பேசும்\nபின்னணி இசையில் பின்னி எடுக்கும் ஜிப்ரான் – ஜிப்ரான் ஒரு பார்வை\nஎன் அந்தரங்க உறுப்பில் கேமரா வைக்க வேண்டுமா\nஅதிகரிக்கும் மக்களின் ஆதரவு: அதிகமான திரையரங்குகளில் வெயிடப்படும்’பரியேறும் பெருமாள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2821", "date_download": "2018-11-17T09:17:30Z", "digest": "sha1:LJS7EFAG2O6ZDM6VBO4K3YQ6SUY43H3E", "length": 7091, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 17, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅமெரிக்க ���ரலாற்றில் மோசமானது ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்’ - ட்ரம்ப் அதிரடி\nசனி 14 அக்டோபர் 2017 18:16:37\nஈரான் நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்க வரலாற்றில் மிகமோசமானது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவி வகித்தபோது கடந்த 2015-ல் ஈரான் நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தத்தைத்தான் ரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய ட்ரம்ப் ‘ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தம் என்பது அமெரிக்க வரலாற்றிலேயே மிகமோசமானது. அந்த ஒப்பந்தத்தை என்னால் அங்கீகரிக்க முடியாது. ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியுமா என்பது குறித்து ஆய்வுசெய்து 60 நாள்களுக்குள் அமெரிக்க நாடாளுமன்றம் அறிக்கை தாக்கல் செய்யும். அதன்பிறகு பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்\nஈரான் அணுஆயுதத்தைத் தயாரிக்கக் கூடாது என்பதை உறுதி செய்யவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தோழமை நாடுகளும் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும். ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தோழமை நாடுகளுடன் இணைந்து முழுமுயற்சி எடுக்கப்படும். அந்த முயற்சிகள் தோல்வியடைந்தால் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் மொத்தமாக ரத்து செய்யப்படும்’ என்று பேசினார். ட்ரம்பின் இந்தப் பேச்சுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துவருகின்றன.\nமேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.\nஇந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.\nஇந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி\nகுவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்\nபொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்\nஅதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ\nகேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல்\nஇந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2018/feb/14/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2863313.html", "date_download": "2018-11-17T09:18:07Z", "digest": "sha1:SCPSPLQYKDT4YCRIIO4X6BRA65TWAWLF", "length": 12926, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "பேருந்துக் கட்டணத்தை குறைக்கும்வரை போராட்டம்: மு.க.ஸ்டாலின்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nபேருந்துக் கட்டணத்தை குறைக்கும்வரை போராட்டம்: மு.க.ஸ்டாலின்\nBy DIN | Published on : 14th February 2018 09:51 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபேருந்துக் கட்டணத்தை அரசு குறைக்கும் வரை போராட்டத்திலிருந்து எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.\nதிருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் அரசுப்பேருந்து களில் கட்டண உயர்வைக்கண்டித்து செவ்வாய்க்\nகிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலாளர் சா.மு.நாசர் தலைமை வகித்தார். திருவள்ளூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:மத்தியஅரசுஒரே இரவில் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை செல்லாததாகஆக்கியது. அதேபோன்றுஒரே இரவில் எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் பேருந்துக் கட்டணத்தை 60 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையில் அதிமுக அரசு உயர்த்தியது. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுக ஆட்சியில் இருந்தபோது குறைந்த அளவே கட்டணம் உயர்த்தப்பட்டது. அதனை பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால், தற்போதைய அரசு பலமடங்கு உயர்த்தியுள்ள பேருந்துக் கட்டணத்தால் பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் தாங்களாகவே முன்வந்து பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் போராடி வருகின்றனர்.\nபேருந்துக் கட்டண உயர்வுக்கு திமுக உள்பட எதிர்க்கட்சியினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து பல்வேறு கட்டங்களாகப் போராடினோம். இதையடுத்து ரூபாய் கணக்கில் கட்டணத்தை உயர்த்திவிட்டு, பைசா கணக்கில் குறைத்து இந்த அரசு கபடநாடகமாடுகிறது. உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்காமல் எக்காரணம் கொண்டும் போராட்டத்தில் இருந்து பின்வாங்கமாட்டோம்.\nஇதுபோன்று கட்டண உயர்வுக்கு அரசின் நிர்வாகத்திறமையின்மையே காரணமாகும். மேலும், போக்கு\nவரத்து கழகங்களில் உதிரி பாகங்கள�� வாங்குதல், அரசுத்துறைகளில் பணியிடங்கள் நிரப்புதல், வளர்ச்சித்திட்டங்கள்உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஊழல் அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தாமல் சமாளிப்பது எப்படி என்பது குறித்து ஆராய திமுக சார்பில் ஆய்வுக்குழு அமைத்தோம். அதன் அடிப்படையில் பல்வேறு வெளிமாநிலங்களில் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளனர். அந்த அறிக்கையில் 27 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அறிக்கையை தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோரிடம் அளித்துள்ளேன். ஏற்கெனவே 18 சட்டப்பேரவை உறுப்பினர்களின் தகுதி நீக்கம் வழக்கில் தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது. இது ஜோசியம் கேட்டு சொல்லவேண்டியது இல்லை. அப்போது, காட்சி மாறும் , இந்த ஆட்சியின் அவலம் எல்லோருக்கும் தெரியும். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று உயர்நீதி மன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டும், சட்டப்பேரவையில் படம் வைத்து பேரவை மாண்பின் மரபை கெடுத்து விட்டனர். இதுபோன்ற காரணங்களால் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மற்றும் ஆளுநர் ஆகியோர் அந்த விழாவில் பங்கேற்கவில்லை.\nஎதிர்கட்சியான எங்களைத்தான் பொதுமக்கள் திட்டுகிறார்கள். இதுபோன்ற நிலையில் நாங்கள் எக்காரணம் கொண்டும் இந்த ஆட்சியை கவிழ்க்க மாட்டோம். அதேபோல், கொல்லைப்புறமாக வந்து ஆட்சியில் அமரவும் மாட்டோம். தேர்தலை சந்தித்து ஜனநாயக முறையில் ஆட்சியை அமைப்போம் என்றார் அவர்.\nகூட்டத்தில் மாநில சட்டப்பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/06/160618_iraq_advance_in_mosul", "date_download": "2018-11-17T09:23:33Z", "digest": "sha1:IPXXWWN37DQSOBGMKY47XNKEU6OGITFW", "length": 6399, "nlines": 105, "source_domain": "www.bbc.com", "title": "ஃபலூஜாவை தொடர்ந்து மொசூல் நகரை கைப்பற்ற இராக் ராணுவம் தீவிரம் - BBC News தமிழ்", "raw_content": "\nஃபலூஜாவை தொடர்ந்து மொசூல் நகரை கைப்பற்ற இராக் ராணுவம் தீவிரம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமொசூல் நகரில் தெற்கு பகுதியை நோக்கி தங்கள் படைகள் முன்னேறி வருவதாக இராக் ராணுவம் தெரிவித்துள்ளது. தற்போது, ஐ.எஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டின் கீழ் மொசூல் நகரம் உள்ளது.\nமொசூல் நகரத்திலிருந்து 70 கி.மீ தொலைவில், டைகரஸ் ஆற்றின் மீது அமைந்துள்ள அல் கயாரா என்ற நகரத்தை இராக் ராணுவத்தினர் இலக்காக வைத்துள்ளனர்.\nஅங்கு அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த விமான தளம் அதற்கு காரணம்.\nசுமார் ஒரு மாத கால சண்டைக்குபின், பாக்தாத்தின் வடமேற்கில் உள்ள ஃபலூஜா நகரை மீட்டுவிட்டதாக இராக் ராணுவம் அறிவித்துள்ள நிலையில், மொசூல் நகரத்தில் இராக் ராணுவம் மேற்கொள்ள உள்ள தாக்குதல் குறித்து அறிவித்துள்ளது.\nஆனால், ஃபலூஜா நகரின் கால் வாசி பகுதி இன்னும் இராக் ராணுவத்தின் பிடியில் இல்லை என போலிசார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-17T08:23:45Z", "digest": "sha1:Y27LE64EHRERGTKULJYOLTRAR3KNQZOT", "length": 12361, "nlines": 191, "source_domain": "globaltamilnews.net", "title": "வெள்ளம் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇமாசல பிரதேசத்தில் கனமழை: தமிழக சுற்றுலா பயணிகள் சிக்கித்தவிப்பு…\nஇமாசல பிரதேசத்தில் கடந்த சிர தினங்களாக பெய்து வரும் கனமழை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளாவில் கன மழை – 12 பேர் உயிரிழப்பு – 34 ஆயிரம் பேர் இடப்பெயர்வு\nகேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக 12 பேர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜப்பானில் வெள்ளம் – நி���ச்சரிவில் சிக்கி 76பேர் உயிரிழப்பு\nமேற்கு ஜப்பானில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் எதிர்வரும் 3 நாட்களுக்கு மழை தொடரும் – ஒருவர் உயிரிழப்பு :\nதமிழகத்தில் ஆரம்பித்துள்ள வடகிழக்கு பருவ மழை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி நகரில் சீரான வடிகால் இன்மையால் சாதாரண மழைக்கும் வெள்ளம் :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபருவநிலை மாற்றத்தால் இந்தியாவின் உணவு உற்பத்திக்கு ஆபத்து – ஏழைகள் வாழ்வுக்கு அவலம் – மத்திய வேளாண்மை துறை எச்சரிக்கை:-\nஇந்தியாவில் மாறிவரும் பருவநிலை மாற்றத்தால் விவசாயம் மிக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தில் வெள்ளம் – நிலச்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 115 ஆக உயர்வடைந்துள்ளது\nநேபாளத்தில் ஏற்ட்டுள்ள தொடர் மழை ஏற்பட்ட வெள்ளம்...\nஇந்திய வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கடும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெள்ளம், வறட்சி காரணமாக இலங்கையில் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – ஐ.நா\nஇயற்கையுடன் இணைந்து செயற்பட இன்னும் கால அவகாசம் உண்டு – ஜனாதிபதி\nஇயற்கையுடன் இணைந்து செயற்பட இன்னும் கால அவகாசம் உண்டு என...\nமண்சரிவு மற்றும் வெள்ளம் தொடர்பில் பிரதமருக்கு இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு\nமண்சரிவு மற்றும் வெள்ளம் தொடர்பில் பிரதமர் ரணில்...\nமூடப்பட்ட பாடசாலைகளைத் திறப்பது பற்றி வெள்ளியன்று தீர்மானிக்கப்படும் – கல்வி அமைச்சர்\nஇயற்கை அனர்த்தங்களையடுத்து மூடப்பட்ட பாடசாலைகள்...\nபழி போடுவதில் காலம் கடத்தாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கவும் – நாமல்\nஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டு இருக்காமல்...\nபெருவில் கனமழை காரணமாக 10பேர் உயிரிழந்துள்ளனர்.\nபெருவில் பெய்து வரும் கனமழை காரணமாக 10க்கும் மேற்பட்டோர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் இன்று கடும் மழை பல பகுதிகள் வெள்ளத்தில் முழ்கின\nகிளிநொச்சியில் இன்று பிற்பகல் பெய்து கடும் மழை காரணமாக பல...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழையால் பல பகுதிகளில் வெள்ளம்\nகிளிநொச்சி பெய்து வரும் கடும்...\nமகிந்��வுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/tag/cobra-babies-living-house-shock-video/", "date_download": "2018-11-17T08:47:20Z", "digest": "sha1:D3LSJ4A5YERZAW3J2SPUSLBDHHDG5TVE", "length": 5935, "nlines": 94, "source_domain": "india.tamilnews.com", "title": "cobra babies living house! - shock video! Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\nவீட்டுக்குள் வாழ்ந்த நாகப்பாம்பு குட்டிகள்\n62 62Shares பிஜே புயான் என்பவரின் வீட்டுக்குள் இருந்த 100 நாகப்பாம்புக் குட்டிகளைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர் ஒடிசா கிராம மக்கள்.cobra babies living house – shock video ஒடிசா மாநிலம், பத்ரக் மாவட்டத்தில் உள்ள சாம்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிஜே புயான். இவரின், வீட்டில் ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ��.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/50394", "date_download": "2018-11-17T09:00:13Z", "digest": "sha1:CUJDDOEQPGMAVRKTL2J2LESGNKLXI7AP", "length": 7420, "nlines": 86, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூரில் பொது சிவில் சட்டத்திற்க்கு எதிராக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா ஆர்பாட்டம் |", "raw_content": "\nகடையநல்லூரில் பொது சிவில் சட்டத்திற்க்கு எதிராக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா ஆர்பாட்டம்\nO5-11-16 கடையநல்லூரில் மத்திய பாஜக அரசை கண்டித்து பொது சிவில் சட்டத்திற்க்கு எதிராக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் நேஷனல் விமன்ஸ் இணைத்து ப்ரண்ட் நடத்திய கண்டன ஆர்பாட்டம் .\nகடையநல்லூரில் ஏழை பெண்மணிக்கு பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா சார்பில் தையல் மிஷின் வழங்கப்பட்டது\nரியாத்தில் தாயகம் திரும்பவேண்டி காத்திருக்கும் இந்தியர்களுக்கு உணவு வேண்டி…\nமலேசியா மஸ்ஜித் இந்தியா பள்ளிக்கு இமாம் தேவை\nகடையநல்லூரில் கணவன் மனைவி தகராறு இருவரும் கழுத்தை அறுத்து கொலை\nபொதுசிவில் சட்டத்திற்கெதிரான தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் கண்டனத் தெருமுனைக்கூட்டம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=27&p=7116&sid=a7b94020857302102e2e77a3e03fb4e5", "date_download": "2018-11-17T09:45:00Z", "digest": "sha1:FI6XUNSIK7OW6BFICUVJIJ6XZNSYZWYC", "length": 41509, "nlines": 356, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகுவிக் ரெஸ்பான்ஸ் கோடு (QR Code) பற்றிய தகவல்கள் – அறிந்துகொள்ளுங்கள் ... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ கணினி (Computer)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச���சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகுவிக் ரெஸ்பான்ஸ் கோடு (QR Code) பற்றிய தகவல்கள் – அறிந்துகொள்ளுங்கள் ...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம்.\nகுவிக் ரெஸ்பான்ஸ் கோடு (QR Code) பற்றிய தகவல்கள் – அறிந்துகொள்ளுங்கள் ...\nடிபார்ட்மென்டல் ஸ்டோர் களில் பாக்கெட்களை சர்சர் ரென்று ஒரு கருவி முன்பு காட்டி, கணினியில் பில் போடுவதைப் பார்த்திருப்பீர்கள். அந்த பாக்கெட்களில் ‘பார் கோடு’ எனப்படும் கருப்புக் கோடுகள் வெள்ளைப் பின்னணியில் இருக்கும்.\nஅந்தக் கோடுகளை ஸ்கேன் செய்யும் ஸ்கேனர் கருவி, அது என்ன பொருள், உற்பத்தியாளர் யார், அதன் விலை என்ன என்பதைக் கண்ணிமைக்கும் நேரத்தில் கண்டுபிடித்து கணினிக்கு அனுப்புகிறது. இதனால் பில் போட ஆகும் நேரம் குறைகிறது. மனித சறுக்கல்களால் நிகழ வாய்ப்புள்ள தவறுகள் ஏற்படுவதில்லை. இந்த பார் கோடை அச்சுப் புத்தகங்களின் பின்பும் நீங்கள் பார்க்கலாம். அதற்கு ஐ.எஸ்.பி.என் கோடு என்று பெயர்.\nஇந்த பார் கோடு, ஒற்றைப் பரிமாணம் கொண்டது. இதில் அதிக விஷயங்களைச் சேர்க்க முடியாது. மேலும் மேலும் தகவல்கள் வேண்டும் என்ற நிலை ஆட்டோமொபைல் வாகன உற்பத்தித் துறைக்கு ஏற்பட்டது. அவர்கள் பல ஆயிரம் உதிரி பாகங்களைக் கொண்டு ஒரு வண்டியை உருவாக்குகிறார்கள். சரியான பாகம் சரியான இடத்தில் இணைக்கப்படவேண்டும். அதற்காக என்று பிரத்தியேகமாக ஜப்பானிய நிறுவனமான டென்ஸோ கார்ப்பொரேஷன் உருவாக்கியதுதான் கியூ.ஆர்.கோடு – குவிக் ரெஸ்பான்ஸ் கோடு. அதாவது, உடனடியாக தகவல் வழிகாட்டுதலை அறிந்து முடிவுகளை எடுக்க உதவும் சங்கேத மொழி.\nபெரிய சதுரம்.. சின்ன சதுரங்கள்\nஇந்த கியூ.ஆர்.கோடு இரு பரிமாணங்கள் கொண்டது. ஒரு பெரிய சதுரத்தில் பல்வேறு சிறு சிறு உள் சதுரங்கள். அவை ஒவ்வொன்றும் வெள்ளையாக அல்லது கருப்பாக இருக்கலாம். நமக்கு வேண்டிய தகவல்களை இப்படிக் கருப்பு வெள்ளைச் சதுரங்களாக மாற்றிவிடுவதுதான் கியூ.ஆர்.கோடு. இதை கியூ.ஆர்.கோடு ஸ்கேனரைக் கொண்டு ஸ்கேன் செய்தால், அந்த சதுரத்தில் என்ன தகவல் உள்ளது என்பதைக் காட்டிவிடும்.\nஸ்கேனர் தேவையில்லை.. ‘செல்’ போதும்\nஆட்டோமொபைல் துறைக்காக என்று உருவாக்கப்பட்டாலும் நாள டைவில் பல்வேறு துறைகளுக்கும் இந்த கியூ.ஆர்.கோடு நகரத் தொடங்கியது. கேமரா வைத்த செல்பேசிகள் வந்த பிறகு, கியூ.ஆர்.கோடு படிப்பதற்கு என்று பிரத்தியேக ஸ்கேனர்கள்கூட தேவையில்லாமல் போய்விட்டன. கியூ.ஆர்.கோடு நோக்கி உங்கள் செல்பேசி கேமராவைக் காட்டினால் போதும்.. உங்கள் செல்பேசியில் உள்ள குறுஞ்செயலி, அதில் உள்ள தகவலை உங்கள் திரையில் காட்டிவிடும்.\nகியூ.ஆர்.கோடில் எண்கள், எழுத்துகள், இணையதள முகவரிகள் ஆகியவற்றைச் சேர்க்கலாம். உங்கள் விசிட்டிங் கார்டில் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் எளிதாக ஒரு கியூ.ஆர்.கோடில் கொடுத்து விடலாம். கியூ.ஆர்.கோடு இன்று பல துறைகளிலும் பயன்படுத்தப் படுகிறது. மிகப் பெரிய பயன்பாடு விளம்பரத் துறையில்தான்.\nஇணையத்தின் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்ததும், அச்சு மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் அதோடு தொடர்புடைய இணையதள முகவரிகளைச் சேர்த்தார்கள். ஆனால் அந்த முகவரியை துல்லியமாக ஞாபகம் வைத்துக் கொண்டு, கணினியில் உட்கார்ந்து அதை டைப் செய்து, அந்த இணைய தளத்துக்கு போய் பார்த்தவர்கள் எண்ணிக்கை சொற்பமே.\nகியூ.ஆர்.கோடு வந்த பிறகு, அந்த அவஸ்தைகள் இல்லை. இணைய இணைப்பு கொண்ட கேமரா செல்பேசிகளுக்கான ‘கியூ ஆர் ஸ்கேனர்’ என்ற அப்ளிகே ஷனை எளிதில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி கியூ.ஆர்.கோடு கருப்பு வெள்ளைச் சதுரங்களை உங்களது இணைய இணைப்பு செல்பேசியால் போட்டோ எடுப்பதுபோல ஒருமுறை ஸ்கேன் செய்தால் போதும், சரியான இணையப் பக்கத்துக்குப் போய்விடலாம். இணைய தள முகவரிகளை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. முகவரிகளை டைப் செய்ய வேண் டிய அவசியம் இல்லை. அதுதான் இதன் ஆகப் பெரிய வசதி.\nபத்திரிகை விளம்பரங்களில் உள்ள கியூ.ஆர்.கோடை உங்கள் செல்போனால் ஸ்கேன் செய்தால், இணையத்தில் அதை வாங்கும் தளத்துக்கு நேராகச் சென்று விடலாம். அருங்காட்சி யகங்களில் உள்ள அரிய பொருள் களின்கீழ் இருக்கும் கியூ.ஆர். கோடை உங்கள் செல்பேசியால் ஸ்கேன் செய்தால், அந்தப் பொருளைப் பற்றிய முழுமையான தகவல், ஒலிப்பதிவு ஆகியவற்றை உங்கள் செல்பேசியில் பார்க்கலாம், கேட்கலாம்.\nஜப்பானில் கல்லறைகள் மீதுகூட கியூ.ஆர்.கோடு பதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதன் மூலம், கல்லறையில் துயில்பவரின் வாழ்க்கை விவரம் அடங்கிய இணையப் பக்கத்துக்கு நேரடியாகச் சென்றுவிட முடியும்.\nகியூ.ஆர்.கோடில் கொஞ்சம் அழிந்துபோனாலும் அடிப்படைத் தகவல்கள் சிலவற்றையாவது மீட்க முடியும். பார் கோடில் அப்படி முடியாது. கியூ.ஆர்.கோடின் பயன்களை நாம் இன்னமும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. வரும் காலத்தில் ஒவ்வொரு வர்த்தக நிறுவனமும், தொண்டு நிறுவனமும், ஏன் ஒவ்வொரு மனிதருமே தங்களைப் பற்றிய தகவல்கள் கொண்ட இணையதள முகவரி பொதிந்த கியூ.ஆர்.கோடு ஏந்தியபடி அலையப்போகிறார்கள்\nஇன்றும் இனி வரும் நாட்களிலும் ‘தி இந்து’ இதழில் ஆங்காங்கே ‘கியூ.ஆர்.கோடு’ இடம்பெறும். அதை உங்கள் செல்போனில் ஸ்கேன் செய்து நேரடியாக இந்து இணையதளத்துக்கு சென்றால் மற்ற செய்திகள், கூடுதல் படங்களையும் பார்க்கலாம்.\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:55 pm\nRe: குவிக் ரெஸ்பான்ஸ் கோடு (QR Code) பற்றிய தகவல்கள் – அறிந்துகொள்ளுங்கள் ...\nஜப்பானில் கல்லறைகள் மீதுகூட கியூ.ஆர்.கோடு பதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதன் மூலம், கல்லறையில் துயில்பவரின் வாழ்க்கை விவரம் அடங்கிய இணையப் பக்கத்துக்கு நேரடியாகச் சென்றுவிட முடியும்.\nகியூ.ஆர்.கோடில் கொஞ்சம் அழிந்துபோனாலும் அடிப்படைத் தகவல்கள் சிலவற்றையாவது மீட்க முடியும். பார் கோடில் அப்படி முடியாது. கியூ.ஆர்.கோடின் பயன்களை நாம் இன்னமும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. வரும் காலத்தில் ஒவ்வொரு வர்த்தக நிறுவனமும், தொண்டு நிறுவனமும், ஏன் ஒவ்வொரு மனிதருமே தங்களைப் பற்றிய தகவல்கள் கொண்ட இணையதள முகவரி பொதிந்த கியூ.ஆர்.கோடு ஏந்தியபடி அலையப்போகிறார்கள்\nஅறியாத புதிய தகவல் வளவன் நன்றி ....\nஇணைந்தது: டிசம்பர் 17th, 2013, 7:05 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் ���டிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாத���ரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://splco.me/tamil/1mseidhigal/Mar18/040318ta2.html", "date_download": "2018-11-17T08:44:35Z", "digest": "sha1:QKGN62BK26ERURFSVYTAICQ5MGUYH4LJ", "length": 8375, "nlines": 20, "source_domain": "splco.me", "title": "Special Correspondent - https://www.splco.me - மோடியின் சாய்ஸ் ஊழல் வேட்பாளர் எடியூரப்பா ஏன்...", "raw_content": "மோடியின் சாய்ஸ் ஊழல் வேட்பாளர் எடியூரப்பா ஏன்...\nமோடி கடந்த மூன்று வாரத்தில் மூன்றாவது முறையாக கர்நாடகா சென்றார். மூன்றாம் முறை சென்றது, எடியூரப்பாவின் 75 வது பிறந்தநாள் விழாவுக்காக நடத்தப்பட்ட விவசாயிகள் பேரணியில் பங்கேற்பதற்காக.\nஅக்கட்சி, 75 வயதான கட்சியின் மூத்த தலைவர்களை, `மார்க் தர்ஷக் மண்டல்` (வழிகாட்டி குழு)-க்கு அனுப்ப முன்பு முடிவு செய்து இருந்தது.ஆனால், கர்நாடக முதல்வர் வேட்பாளராக 75 வயதான எடியூரப்பா இருப்பார் என பிரதமர் நரேந்திர மோடியே கூறுகிறார்.\nஅந்த விழாவில், எடியூரப்பாவை ஏழை பங்காளனாக, விவசாயிகளின் தோழனாக வர்ணித்த மோடி, எடியூரப்பாவால்தான் விவசாயிகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும், இளைஞர்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியும் என்றார் மோடி . மேலும் அவர், \"எடியூரப்பாவின் தலைமையின் கீழ், கர்நாடகா புதிய உச்சங்களை எட்டட்டும்\" என்றார்.\nதென் இந்தியாவின் முதல் பா.ஜ.க முதல்வர் எடியூரப்பா. 2008 ஆம் ஆண்டு கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்றார். மூன்று ஆண்டு அதிகாரத்தில் இருந்தவர், ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக பதவியை இழக்க நேரிட��டது.இதன் காரணமாக கோபமடைந்த அவர் தனியாக கட்சி தொடங்கினார். இதனால், பாரதிய ஜனதா கட்சிக்கு 2013 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டது. மீண்டும் அவர், 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கட்சிக்கு மோடியால் அழைத்து வரப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், தங்கள் கட்சியின் கர்நாடக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாதான் என்று கூறியது பாரதிய ஜனதா கட்சி. கடந்த ஆண்டு மீண்டும் அதனை உறுதிப்படுத்தியது.\nஎடியூரப்பா, லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர். இந்த சாதியினர் மாநிலம் எங்கும் பரவி இருந்தாலும், அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது வட கர்நாடகாவில்தான். கர்நாடகாவில் உள்ள மொத்தம் 224 தொகுதிகளில், 105 சட்டமன்ற தொகுதிகள் வடக்கு கர்நாடகாவில்தான் உள்ளன.\n\"இப்போது பா.ஜ.க சந்திக்கும் பிரச்சனை என்னவென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எடியூரப்பாவை அது முதல் வேட்பாளராக முன்னிறுத்தியதுதான். அது இப்போது கவைக் கோலில் மாட்டிக் கொண்டுவிட்டது. இப்போது பா.ஜ.க நினைத்தாலும், அதனால் எடியூரப்பாவை தவிர்க்க முடியாது.\" என்கிறார் அரசியல் ஆய்வாளரும், ஜெயின் பல்கலைக்கழகத்தின் இணை துணை வேந்தருமான சந்தீப் சாஸ்திரி.\nஅப்படியானால் வழிகாட்டி குழு என்ற கருத்தியல் பா.ஜ.க வால் கைவிடப்பட்டுவிட்டதா\nயாரெல்லாம் பிரதமருக்கு போட்டியாகக் கருதப்படுவார்களோ... அவர்களுக்கானதுதான் இந்த வழிகாட்டி குழு என்கிறார் சந்தீப். ஆனால், இத்தருணத்தில், வழிக்காட்டி குழு என்று பேசிக் கொண்டு முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட எடியூரப்பாவை மாற்றுவது, பா.ஜ.கவுக்கு மோசமான விளைவுகளைதான் ஏற்படுத்தும் என்கிறார்.\nகாங்கிரஸ் கட்சி, 1990 ஆம் ஆண்டிலிருந்து, லிங்காயத் சமூகத்தின் கோபத்திற்கு ஆளாகிவருகிறது. அப்போது முதல்வராக இருந்த லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த வீரேந்திர பாட்டீலை, காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி நீக்கியதுதான் அதற்கு காரணம்.\nகாங்கிரஸ் துணை தலைவர் பி எல் சங்கர், \"இது பா.ஜ.கவின் வசதி சார்ந்தது. டெல்லியில் அது வசதியாக இருக்கிறது. அதனால், அது சில தலைவர்களை ஓரங்கட்டப் பார்கிறது. இங்கே கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லாததால், அது எடியூரப்பாவை முன்னிறுத்துகிறது. அதே நேரம், லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த வாக்குகளையும் அறுவடை செய்ய வ���ரும்புகிறது. \"அதிகாரத்திற்காக அவர்கள் தங்கள் கொள்கைகளை தளர்த்திக் கொள்கிறார்கள்\" என்கிறார்கள் அரசியல் பார்வையாளார்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2016/10/01/22214/", "date_download": "2018-11-17T08:26:25Z", "digest": "sha1:PNHC7ENL6BJAIC2U5AJRKYPRW2ZQX6BY", "length": 10531, "nlines": 49, "source_domain": "thannambikkai.org", "title": " பெண் குழந்தைகள் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » பெண் குழந்தைகள்\nகருவுற்ற காலத்தில் பெண்கள் சத்தான உணவுப் பொருட்களை உண்ண வேண்டும். தன்னுள் மற்றொரு உயிரைச் சுமக்கின்ற காரணத்தினால் இருவருக்குமான உணவை உண்ண வேண்டும். அக்கால கட்டத்தில் உடல்நலத்துடன் மனநலத்தையும் பாதுகாக்க வேண்டும். மனத்தில் தேவையற்ற எண்ணங்களைச் சிந்தித்தல், கவலைப்படுதல் போன்றவை, கருவில் இருக்கும் குழந்தையின் மனநிலையைப் பாதிக்கும். எனவே கருவுற்ற காலத்தில் நல்ல எண்ணங்களையே சிந்திக்க வேண்டும். ஆன்மிக புத்தகங்களை வாசிக்கலாம். மனத்திற்குப் புத்துணர்வைத் தரக்கூடிய இசையைக் கேட்கலாம். கருவுற்ற காலத்தில் தாய் செய்யும் ஒவ்வொரு செயலும் குழந்தையைப் பாதிக்கும். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களும் அப்பெண்ணின் மனநிலைக் கேற்ப நடந்துகொள்ள வேண்டும். அதிக ஓய்வு, சத்தான உணவு, அன்பான உபசரிப்பு போன்றவை கருவுற்ற பெண்களுக்கு அவசியமானவை ஆகும்.\nஅழிந்து வரும் பெண் இனம்\nஇன்னும் சில ஆண்டுகளில் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் மனித சமுதாயத்தின் அங்கமாக இருக்கக் கூடிய பெண் இனம் சேர்க்கப்பட்டு விடும் என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அறியாமையால் மக்கள் வாழ்ந்த அந்தக் காலத்தில் தான் பெண்கள் கேவலமாக நடத்தப்பட்டார்கள். இன்று நாகரீகம் பேசும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வாழும் பெண்கள் அனுபவிக்கும் சுதந்திரம் கூட அவர்களாக அடைந்து கொண்டதல்ல, பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னால் கிடைத்த ஒன்றே\nநமது இந்திய தேசத்தின் மொத்த மக்கள் தொகை விகிதத்தில் ஆண் பெண் விகிதம் மிகவும் அபாய கட்டத்தில் உள்ளது. 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் இருக்கின்றார்கள். மேலும் 0-6 வயதுக்குட்பட்ட மக்கள் தொகை விகிதத்தில், 1000 ஆண் குழந்தைகளுக்கு 793 பெண் குழந்தைகளே உள்ளன.\nஇந்த நிலை நீடித்தால் கலாச்சார சீரழிவு போன்ற எண்ணற்ற விளைவுகள் ஏற்படும் அபாயம் உ��்ளது. பெண்கள் மீதான வன்முறையும், வன்கொடுமையும் மேலும் அதிகரிக்கும். ஒரு பெண்ணைப் பலர் அடக்கியாள நினைப்பார்கள். இந்த அளவு பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் வீழ்ச்சியைச் சந்திப்பதற்கு காரணம் என்னவெனில், கருவிலேயே பெண் குழந்தைகள் கண்டறியப்பட்டு, அழிக்கப்படுவது தான் காரணம். இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 50 லட்சம் பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுவதாக ஆய்வு சொல்கிறது. படித்தவர்கள், பாமரர்கள் என்றில்லாமல் பெண் சிசுக்கொலைகள் நமது நாட்டில் நடந்து வருவது வருந்தத்தக்க விஷயம். இதிலிருந்து இந்த படித்த நவீன யுகத்திலும், 2020ல் உலக வல்லரசு என்று மார்தட்டிக் கொள்ளும் நம் நாட்டில் இப்படியெல்லாம் நிகழும் நிகழ்வுகள் நம்மைக் காட்டுமிராண்டிகளாகத் தான் காட்டுகின்றன.\nபெண்களைச் சுமையாக நினைப்பது காலகாலமாக அவர்கள் மனதில் ஊறியிருக்கிறது. வரதட்சணை தரவேண்டுமே என்ற காரணத்துக்காகவே பெண் குழந்தையை மறுக்கிறார்கள். வேறு வீட்டுக்குப் போகிறவள் என்பதால் அவளுக்கு படிப்பு மறுக்கப்படுகிறது. கிராமங்களில் அதிக உடலுழைப்பு தேவைப்படுகிற வேலைகளுக்குப் பெண் லாயக்கற்றவள் என்பதாலேயே அவளது பிறப்பு நிராகரிக்கப்படுகிறது. அப்படியே மீறி பிறந்தாலும் கள்ளிப்பாலுக்கும் நெல்மணிக்கும் அவர்கள் தப்புவதில்லை.\nபடிக்காதவர்கள் என்றில்லை, இந்த விஷயத்தில் படித்தவர்களின் மனநிலையும் பாமரத்தனமாகத் தான் இருக்கிறது. ஸ்கேன் செய்யும் போது கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைச் சொல்லக்கூடாது என்று அரசாங்கம் தடை விதித்தாலும் அதையும் மீறி கருக்கலைப்புகள் நடக்கத்தான் செய்கின்றன. ஆண்களை விட பெண்கள் தான் பெண் குழந்தை வேண்டாம் என்கின்றனர். பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாகிற நிலை இங்கு மட்டுமே நடக்கிறது. பெற்ற தாயே தன் பெண் குழந்தையைக் கொன்ற கொடூரத்தைச் செய்தியாக தினசரிகளில் படிக்கின்றோம். குழந்தையைப் பெற்றுக் கொள்வதும், பெற்றுக் கொல்வதும் தங்கள் தனிப்பட்ட உரிமை என்ற சிலரது நினைப்பு இன்று ஒட்டுமொத்த சமூகத்தையே பாதித்திருக்கிறது.\nவிரும்பிய தருணங்களைத் திரும்பிப் பார்க்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/pyaar-prema-kadhal-locked-in-controversy-latest-cinema-news-inandout-cinema/", "date_download": "2018-11-17T09:43:20Z", "digest": "sha1:QAH727PKKFH3WRRIJUZSVHZPOHQXO32Y", "length": 5345, "nlines": 64, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Pyaar Prema Kadhal Locked In Controversy | Latest Cinema News | Inandout Cinema", "raw_content": "\nசர்ச்சையில் சிக்கிய பியார் ப்ரேமா காதல் திரைப்படம் – விவரம் உள்ளே\nசர்ச்சையில் சிக்கிய பியார் ப்ரேமா காதல் திரைப்படம் – விவரம் உள்ளே\nஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் பியார் ப்ரேமா காதல் ஆகும். இந்த படம் காதல் மாற்றல் நகைச்சுவை கலந்த திரைப்படம் ஆகும்.\nஇந்த படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் தயாரிப்பாளரும் யுவன் சங்கர் ராஜா எனபது கூடுதல் சிறப்பம்சமாகும். இப்படத்தில் வொய்எஸ்ஆர் பிலிம்ஸ் மற்றும் கே புரொடக்சன்ஸ் ஆகியவற்றின் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் எஸ்.என் ராஜராஜன் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர்.\nபியார் ப்ரேமா காதல் படத்தை புதுமுக இயக்குனரான இளன் இயக்கியுள்ளார். ஒரு புறம் இந்த படத்தை பற்றி நல்ல விதமான விமர்சனங்கள் வெளிவந்தாலும் சில சர்ச்சைகளும் எழுந்து வருகிறது. புதுமுக இயக்குனர் இளன் இயக்கியுள்ள இந்த படம் ஒரு கொரியன் படத்தின் பிரதிதான் என கூறப்படுகிறது.\nஅதை உறுதிபடுத்தும் விதமாக சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பின்னர் விசாரித்ததில் இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே பிரதி என தகவல் வந்துள்ளது. அந்த புகைப்படங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nNext இணையத்தில் வைரலான செக்க சிவந்த வானம் படத்தின் புகைப்படம் – புகைப்படம் உள்ளே »\nபாலியல் குற்றச்சாட்டுகளால் அதிர்ச்சியில் உள்ள இசைப்புயல்\nஇணையத்தில் வைரலாகும் சர்க்கார் படத்தின் சிம்டாங்காரன் பாடல் – காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாக செம்ம போத ஆகாத படத்தின் முன்னோட்ட காட்சி. காணொளி உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/poojai", "date_download": "2018-11-17T08:28:33Z", "digest": "sha1:MZXN3WOVG2VESPRSYMPID53F3TYETP7H", "length": 8835, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி சிவகங்கை கண்ணுடைய அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. | Malaimurasu Tv", "raw_content": "\nஓகி புயலுக்கு பிறகு 13 முறை புயல் எச்சரிக்கை : வெறிச்சோடி காணப்படும் மீன்பிடி…\nபுயல் பாதித்த தரங்கம்பாடியில் ஸ்டாலின் ஆய்வு..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு..\nதிருச்சி அருகே பழமையான நாவல் மரம் முறிந்து சாலையில் விழுந்தது : பலத்த காற்றுடன்…\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்..\nதமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயார் – பிரதமர் மோடி\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nமீண்டும் இலங்கை பிரதமராகிறார் ரனில் விக்கிரமசிங்கே : 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரனிலுக்கு ஆதரவு\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nHome தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி சிவகங்கை கண்ணுடைய அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nமுதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி சிவகங்கை கண்ணுடைய அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nமுதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி சிவகங்கை கண்ணுடைய அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nஉடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாக பூரண குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற அம்மனின் தேர்பவனியில் கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன், நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் ஆகியோர் பங்கேற்று தேரை இழுத்துச்சென்றனர். விழாவில், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்\nPrevious articleமுதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி தஞ்சையில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில், அமைச்சர் துரைகண்ணு தேம்பி, தேம்பி அழுத காட்டி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.\nNext articleமண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு வசதி தொடங்கியுள்ளது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்..\nபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு..\nஓகி புயலுக்கு பிறகு 13 முறை புயல் எச்சரிக்கை : வெறிச்சோடி காணப்படும் மீன்பிடி துறைமுகம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/10/blog-post_23.html", "date_download": "2018-11-17T09:14:43Z", "digest": "sha1:PXMKJSORLX337VTH5A6XHK7REF2QKHBK", "length": 24059, "nlines": 208, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்! அவேர்னஸ் அம்மாக்களுக்கு அழகான கைடு!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள் அவேர்னஸ் அம்மாக்களுக்கு அழகான கைடு\nஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள் அவேர்னஸ் அம்மாக்களுக்கு அழகான கைடு\nமுதல் வரவு... இரண்டாவது வரவு...\nஇரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கப் போகும் தாய்மார்களுக்கு வரும் கவலை, அந்தப் புது ஜீவனின் வரவால் முதல் குழந்தையின் மனம் வாடிவிடக் கூடாது என்பதுதான். குழந்தை மனதின் சற்று சிக்கலான இந்த உளவியலை பக்குவமாகக் கடக்கும் வழிகளைக் கற்றுத் தருகிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் வெங்கடேஷ் மதன் குமார்.\n1. முதன் முறை தாயாகும்போது ஏற்படும் எதிர்பார்ப்பு, சந்தோஷம், அக்கறை, பரவசமெல்லாம் இரண்டாவது பிரசவத்தின் போதும் அதே அளவில் இருப்பதில்லை. உங்களுக்கு தாய்மை புதிதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், பிறக்கப்போகும் குழந்தைக்கு இந்த உலகம் புதிது, சுவாசம் புதிது, ஸ்பரிசம் புதிது, அம்மா புதிது. எனவே, முதல் குழந்தையை வரவேற்ற அதே உற்சாக மனநிலையுடன் இரண்டாவது குழந்தையையும் வரவேற்கத் தயாராகுங்கள்.\n2. இரண்டாவது குழந்தையை கருவில் சுமக்கும் மாதங்களிலேயே அந்த புது உறவை உங்கள் முதல் குழந்தைக்கு பக்குவமாக அறிமுகப்படுத்திவிடுங்கள். 'அம்மா வயித்துல உனக்காக, உன்கூட சேர்ந்து விளையாட ஒரு தம்பி/தங்கச்சி பாப்பா வளருது...' என்று தொடர்ந்து சொல்லி வாருங்கள்.\n3. ஒவ்வொரு மாதமும் மருத்துவமனைக்குச் செல்லும்போது முதல் குழந்தையையும் அழைத்துச் செ���்லுங்கள். 'நீ வயித்துக்குள்ள இருந்தப்போ அம்மா இந்த பழங்கள், மாத்திரைகள் எல்லாம் சாப்பிட்டதாலதான், நீ அறிவா, ஆரோக்கியமா, அழகா பிறந்தே. அதேமாதிரி குட்டிப் பாப்பாவும் பிறக்க நீதான் அம்மாவுக்கு பழம், மாத்திரை எல்லாம் சாப்பிட்டீங்களானு கேட்டு ஞாபகப்படுத்தணும்...' என்று பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றி தொடர்ந்து பேசி, பேறுகாலம் நெருங்க நெருங்க, உங்களுடன் சேர்ந்து அதுவும் தன் குட்டி தம்பி/தங்கையின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கும் மனநிலையை வளருங்கள்.\n4.. 'பாப்பா பிறந்ததுக்கு அப்புறம் கொஞ்ச நாளைக்கு அம்மா ரொம்ப டயர்டா இருப்பேன். அப்போ குளிக்க வைக்க, சாப்பாடு ஊட்ட, ஸ்கூல்ல விட, ஹோம் வொர்க் செய்ய வைக்க எல்லாம் அப்பா, அம்மாச்சி, தாத்தாதான் உன்னை கவனிச்சுக்குவாங்க...' என்று முன்கூட்டியே முதல் குழந்தையிடம் வேண்டுகோளாக விண்ணப்பம் போட்டுவிடுங்கள்.\n5. முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் குறைந்தபட்சம் மூன்று வருட இடைவெளி இருந்தால் தாய்க்கு வளர்ப்பு சிரமமும், சேய்க்கு புரிதல் சிரமமும் குறைவாக இருக்கும்.\n6.குழந்தை பிறந்த பிறகு, புதுவரவை முதல் குழந்தையின் எதிரில் நீங்களோ, மற்றவர்களோ அதிகமாக கொஞ்சுவதை தவிருங்கள். கூடவே, 'நீயும் என்னைக்கும் எனக்கு ஸ்பெஷல்' என்று, உங்கள் முதல் குழந்தைக்கான அன்பை தொடர்ந்து அதனிடம் உறுதிசெய்யுங்கள். செய்யும் சேட்டைகளுக்கான வழக்கமான கண்டிப்புகூட, 'பாப்பா வந்துட்டதாலதான் அம்மாவுக்கு நம்மை பிடிக்காம போயிடுச்சு...' என்று இந்த நேரத்தில் அதற்கு தோன்றும் என்பதால், மிகவும் பொறுமையாக அணுகுங்கள்.\n7. பவுடர் டப்பா, டயபரில் ஆரம்பித்து பாத் டப், டாய்லெட் டப், வாக்கர் என்று பிறந்த குழந்தைக்கு மாதம் ஒரு புதிய பொருள் வாங்கிக்கொண்டேதான் இருக்க நேரிடும். அதில் எல்லாம் முதல் குழந்தை ஏங்கிப்போய்விடாமல் இருக்க, இந்தக் குழந்தைக்குப் புதிதாக ஒரு பொருள் வாங்கும்போது, கேம்ஸ், பென்சில் பாக்ஸ், க்ரயான்ஸ் செட் என்று முதல் குழந்தைக்கும் மறக்காமல் ஏதாவது ஒரு குட்டி கிஃப்ட் வாங்கிக் கொடுங்கள். மேலும் குட்டிப் பாப்பாவுக்கான பொருட்களை, 'பாப்பாவுக்கு இந்த டவல் வாங்குவோமா..', 'தம்பிக்கு இந்த கலர் வாக்கர் வாங்குவோமா..', 'தம்பிக்கு இந்த கலர் வாக்கர் வாங்குவோமா..' என்று முதல் குழந்தையை���ே அதை தேர்ந்தெடுக்க வையுங்கள். குழந்தைக்கு பெயரிடும்போதுகூட, முதல் குழந்தையின் சாய்ஸ்களையும் கேட்டு மதிப்புக் கொடுங்கள்.\n8. அம்மா, மாமியார், கணவர் என மற்றவர்கள் என்னதான் உங்கள் குழந்தையை குறையில்லாமல் பார்த்துக்கொண்டாலும், குளிக்க வைக்க, சாப்பாடு ஊட்ட என்று கடமையளவில் உங்கள் குழந்தைகளின் தேவைகளில் இருந்து நீங்கள் விடுபட்டிருந்தாலும், மனதளவில் அதனுடனான நெருக்கத்தை தொடர்ந்து பேணுங்கள். குழந்தை ஸ்கூல் விட்டு வந்ததும் ஒரு அணைப்பு முத்தம், 'இன்னைக்கு ஸ்கூல்ல என்ன நடந்துச்சு..' போன்ற விசாரிப்புகள், உங்கள் அருகில் உறங்கும் அரவணைப்பு என்று அதன் மீதான உங்களின் அன்புப் பிடி தளராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.\n9. இரண்டாவது குழந்தையின் சின்ன சின்ன தேவைகளை முதல் குழந்தையை செய்யச் சொல்லிப் பழக்குங்கள். 'அண்ணா பவுடர் எடுத்து கொடுத்தாதான் பாப்பா போட்டுப்பாளாம்', 'அக்காவுக்குதான் தம்பியோட ஜட்டி எங்க இருக்குனு தெரியுமாம்... எடுத்துட்டு வாங்க செல்லம்...' என்று, நேரடியாக வேலை வாங்காமல், இரண்டு குழந்தைகளுக்குமான பாலமாக அந்தத் தருணத்தை அமைத்துக் கொடுங்கள்.\n10.. நிறைய முடி, பெரிய கண்கள், கொழுகொழு தேகம் என்று இரண்டாவது குழந்தையை கொண்டாடும்போது, எக்காரணம் கொண்டும் அதை முதல் குழந்தையோடு ஒப்பிட்டுப் பேசாதீர்கள். 'பெரியவனுக்கு பிறந்தப்போ மூக்கே இல்லை, ஆனா, பாப்பாவுக்கு நல்ல கூர்மையான மூக்கு', 'பெரியவ பிறந்தப்போ அழுதுட்டே இருப்பா, இந்தக் குட்டிப் பையன் சமர்த்தா தூங்குறான்' போன்ற ஒப்பீடுகள் எல்லாம் முதல் குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மையையும், தன் உடன்பிறப்பின் மீதான் தீராத பகையையும் (சிப்லிங் ரைவல்ரி) ஏற்படுத்தலாம்... ஜாக்கிரதை.\n11. அதற்காக, 'நீதான் பெரியவன், விட்டுக் கொடுத்துப் போகணும்' என்று பொறுப்புகளை முதல் குழந்தை மீது சுமத்தாதீர்கள். 'சின்னப்பிள்ளைகூட சரிக்குச்\n' போன்ற வன்சொற்களும் வேண்டாம். தனக்கான அன்பு பங்கிடப்படுகிறது என்ற தவிப்பைத் தவிர, வேறு எதுவும் குழந்தைக்கு இப்போது புரியாது, மனதில் பதியாது.\n12. ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள் சகோதரர்களாக வளர்வதும், பங்காளிகளாக வளர்வதும் வளர்ப்பு முறையில்தான் இருக்கிறது. பின்னாளில் உங்கள் குழந்தைகளுக்கு இடையேயான நெருக்கம் எள் அளவும் குன்���ாமல் பாசமலர்களாக இருக்க, இப்போதே அதற்கான விதையிடப்பட வேண்டும். எந்தவிதத்திலும், சூழ்நிலையிலும் குழந்தைகளுக்கு இடையில் பாரபட்சம் காட்டாமல், அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பை மட்டுமே இறுதிவரை பரிமாறும் வகையில் அன்னைதான் வார்த்தெடுக்க வேண்டும் பிள்ளைகளை\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nகாய்கறி எப்படி பார்த்து வாங்கணும்\nபற்களை அழகாக்க சில குறிப்புக்கள் உங்களுக்காக\nஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nஇணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nகருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமியில் தவழவிட...\nபுனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை\nமாடு அறுப்பது தடுக்கப்பட்டால்.. ..\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nவாஷிங்மெஷினை சர��யான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=63396", "date_download": "2018-11-17T09:50:17Z", "digest": "sha1:7RX352IG3O3ASFZKOSHYXRNZQAH4DGBD", "length": 6254, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபையின் கன்னி அமர்வு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nதிருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபையின் கன்னி அமர்வு\nதிருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபை முதல் அமர்வு\nதிருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபை முதல் அமர்வு; செவாய் 24-.04.2018 கிழமை மாலை 2 மணிக்கு திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் புதிய தவிசாளர் வைத்திய காலாநிதி ஜி.ஞானகுணாளன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.\nதவிசாளர் டாக்டர் ஜி.ஞானகுணாளன் பிரதேச சபையில் தமது புதிய உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போது கன்னியா வென்நீரூற்றின் நிருவாகம் முன்னர் எமது பிரதேச சபையின் கீழ் இருந்து வந்தது. அதனை மீள எமது சபையின் கீழ் கொண்டு வந்து அபிவிருத்தி செய்யப்படும். இவ்வாறே துறைசார் விடயங்களை கையாளவும் ஆலோசனை பெறவும் துறைசார் குழுக்கள் அமைக்கப்படும்.அபிவிருத்தி திட்டங்கள் மக்களின் ஆலோசனைகளைப்பெற்று அமுலாக்கப்படும். இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ள சகல உறுப்பினர்களும் ஒத்துழைப்புக்களை வழங்க முன்வரவேண்டும் எனவும் தவிசாளர் ஜி.ஞானகுணாளன் வேண்டுகோள்விடுத்தார்.\nஅவரது உரையைத் தொடர்ந்து அணைத்து உறுப்பினர்களும் தங்களது பிரேணைகளை முன் மொழிந்து உரையாற்றினார்கள். அனைவரும் தங்களது பூரண ஒத்துழைப்பை தலைவருக்கு இன மத கட்சி பேதமின்றி வழங்குவதாக உறுதி கூ��ினார்கள். அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரு குடும்பமாக செயல் பட்டு இப் பிரதேச மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முயட்சிப்போம் என கூறினார்கள்.\nPrevious articleதேர்தல்கால கசப்புணர்வுகளை மறந்து இனமதகட்சி பேதம் பாராமல் மக்களுக்காக சேவைசெய்ய ஒன்றுபடுவோம் வாரீர்\nNext articleமேய்ச்சல் தரைக்கென காணிகள் இல்லை.\nவியாழேந்திரன் நாடாளுமன்ற பதவியிலிருந்தும் நீக்கப்படுவார்\nவாகரையில் வெள்ளத்தால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்கும் தவிசாளர்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அரசியலுக்கு அல்ல அஞ்சலிப்பதற்கே – முல்லை ஊடக அமையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/5641", "date_download": "2018-11-17T09:06:13Z", "digest": "sha1:DBVXOJL653IQEI5DIW5IBCOAUDANFF6W", "length": 9402, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "கடலுக்கு கீழான படுக்கையறைகளுடன் மிதக்கும் விடுமுறை வாசஸ்தலங்கள் | Virakesari.lk", "raw_content": "\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலுக்கு 800 ஏக்கர் வாழை- கரும்புகள் பாதிப்பு\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\nகடலுக்கு கீழான படுக்கையறைகளுடன் மிதக்கும் விடுமுறை வாசஸ்தலங்கள்\nகடலுக்கு கீழான படுக்கையறைகளுடன் மிதக்கும் விடுமுறை வாசஸ்தலங்கள்\nடுபாய் கடற்­க­ரைக்கு அப்பால் மிதக்கும் கடல் குதிரை என செல்­ல­மாக அழைக்­கப்­படும் கட­லுக்கு கீழாக அமைந்த படுக்­கை­ய­றை­களைக் கொண்ட மிதக்கும் விடு­முறை வாசஸ்­த­லங்கள் ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விப்புச் செய்­யப்­பட்­டுள்­ளது.\nகடல் வாழ் உயி­ரி­னங்­களை நேருக்கு நேர் கண்டு களித்­த­வாறு பொழுதைக் கழிக்­கவும் உறங்­கவும் உதவும் இந்த விடு­முறை வாசஸ்­த­லங்கள் டுபாய் கடற்­க­ரை­யி­லி­ருந்து 2.5 மைல் தொலைவில் ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்­ளன.\nஇந்த விடு­மு­றை­ வா­சஸ்­த­லங்கள் ஒவ்­வொன்­றையும் ஸ்தாபிக்க தலா ஒரு மில்­லியன் ஸ்ரேலிங் பவுண் பெறு­ம­தி­யான பணம் செல­வாகும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மேற்­படி விடு­முறை வாசஸ்­த­லங்­களை ஸ்தம்பிக்கும் பணி 2018 ஆம் ஆண்­டுக்குள் பூர்த்தி செய்­யப்­ப­ட­வுள்­ளது. இதன் பிர­காரம் முதலாவதாக 4,000 சதுர அடி அளவான விடுமுறை வாசஸ்தலம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.\nடுபாய் கடற்­க­ரை கடல் குதிரை படுக்­கை­ய­றை\n2018 ஆம் ஆண்டின் சிறந்த சொல் விஷம்\nஇந்த ஆண்டிற்கான சிறந்த சொல்லாக விஷம் என பொருள்படும் டாக்சிக் என்ற வார்த்தையை ஒக்ஸ்போர்ட் அகராதி தேர்வு செய்துள்ளது.\n2018-11-17 11:54:04 2018 ஆம் ஆண்டின் சிறந்த சொல் விஷம் ஒக்ஸ்போர்ட் அகராதி டோக்ஸிக்\n15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பொலிவிய பழங்குடியினரின் சமாதி கண்டுபிடிப்பு\nஅமெரிக்க குடியரசின் பொலிவியாவில் சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பழங்குடி மக்களின் சமாதியொன்று அண்மையில் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n2018-11-15 11:53:25 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பொலிவிய பழங்குடியினரின் சமாதி கண்டுபிடிப்பு\n6 ஆயிரம் வருடம் பழைமையான பூனை சிலைகள் கண்டுபிடிப்பு\nஎகிப்தின் தொல்பொருள் ஆராச்சியாளர்கள் சுமார் 6 ஆயிரம் வருடம் பழைமைவாய்ந்த நகரமான மெம்ஃபிஸ் டசின் கணக்கான மரத்தினால் செதுக்கப்பட்ட 100 பூனைகளின் சிலைகளையும், பூனைகளின் கடவுளாக பழங்காலத்தில் கருதப்பட்ட பஸ்டட் சிலையையும் கண்டுபிடித்துள்ளனர்.\n2018-11-13 10:28:54 பூனைகள் எகிப்து சிலைகள்\n40 வயதிற்குள் 21 குழந்தைகளை பெற்ற தம்பதி: இறுதியில் எடுத்த முடிவு\nபிரித்தானியாவில், சூ – போனி ரேய் தம்பதி 21 குழந்தைகளை பெற்றுள்ளனர்.\n2018-11-11 16:41:27 பிரித்தானி தம்பதியினர் 21குழந்தைகள்\n“நான் பெண்களால் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன்”: திருமணத்தையே முற்றாக மாற்றி வினோதமாக்கிய மணமகன்…\nஜப்பானை சேர்ந்த அகிஹிகோ கொண்டோ (35) என்ற நபர் ஒருவர் கற்பனை கதாபாத்திரமான பெண்ணின் பொம்மையை விசித்திரமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.\n2018-11-09 12:18:07 ஜப்பான் திருமணம் பொம்மை\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilisai-soundarrajan-press-meet-2/", "date_download": "2018-11-17T09:58:41Z", "digest": "sha1:3VD4LDU5RE6Q7D2EJGYOVOEIANMT5UMR", "length": 14731, "nlines": 94, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சோபியா பின்னணி மீது எனக்கு சந்தேகம் : தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி - tamilisai soundarrajan press meet on sophia issue", "raw_content": "\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nசோபியா பின்னணி மீது எனக்கு சந்தேகம் : தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nபாஜகவுக்கு எதிராகக் கோஷமிட்ட மாணவி சோபியா விவகாரம் தொடர்பாக இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் தமிழிசை சவுந்தரராஜன்.\nசோபியா விவகாரம் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி:\n“நான் நேற்று 10.20 மணிக்கு தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்றேன். தூத்துக்குடியில் விமானம் தரையிறங்கியது. எனது இருக்கை எண் 8, சோபியாவின் இருக்கை அரை எண் 3. அவரின் இருக்கையைக் கடந்து என் இருக்கைக்குச் செல்லும்போது தனது கைகளை உயர்த்தி பாஜக பாசிச ஆட்சி ஒழிக என்று கோஷம் போட்டார்.\nநாகரீகம் கருதி, விமானம் உள்ளே பயணிகள் அமைதியாகப் பயணிக்க வேண்டும் என்ற காரணத்தினால் நான் எதுவும் பேசவில்லை. முதலில் சின்ன பெண் சத்தம் போடுகிறார் என்று கடந்து சென்றேன் ஆனால் அவர் திரும்பத் திரும்ப அதையே கூறினார்.\nசரி விமானம் விட்டு வெளியே வந்ததும் அவரிடம் கேட்கலாம் என்று நின்றிருந்தேன். அப்போது வெளியே வந்த அவர் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டே சென்றார். நான் அவரிடம் விமானம் உள்ளே இப்படி கோஷமிடலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் எனது பேச்சுரிமை என்றார்.\nசோபியாவுக்கு வழங்கப்பட்ட நிபந்தனையற்ற ஜாமின் குறித்த செய்திக்கு\nபேச்சுரிமையென்றால் மேடை போட்டு பேசுங்கள். நானும் விவாதிக்கிறேன், நீங்களும் விவாதிக்கலாம். ஆனால் பொதுமக்கள் பயணிக்கும் தளத்தில் இப்படிக் கத்துவது சரியா எனக் கேட்டேன். அவர் மீண்டும் அதே வார்த்தையைக் கூறினார். அத்துடன் சொல்ல தவிர்க்கக் கூடிய வார்த்தைகளைக் கூறினார். ஒரு பெண் தலைவராகக் கருத்து அல்லது புகார் தெரிவிக்கும் உரிமை எனக்கு இருக்கிறது. அதைத் தான் நான் செய்தேன்.\nநிபந்தனையற்ற ஜாமீனில் வெளிவந்தார் சோபியா\nபோலீஸ் விசாரணை செய்யட்டும். அதுவும் அவர் நடந்துகொண்ட விதம், கைகளை��் தூக்கி கோஷம் எழுப்பியது எல்லாம் பார்த்த பிறகு அவர் ஏதோ ஒரு அமைப்பைச் சார்ந்தவராக இருக்க வேண்டும், சாதாரண பெண் கோஷம் இடுவது போல் இல்லை என்று சந்தேகித்தேன். அதன் பின்னர் விமான நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தேன்.\nஇந்திய அளவில் ட்ரெண்டான ”பாஜக பாசிச ஆட்சி ஒழிக” – சோபியாவிற்கு ஆதரவாக களம் இறங்கிய நெட்டிசன்கள்\nஅவர்கள் இதனை விசாரணை செய்யட்டும். சோபியாவின் பின்னணி குறித்து தெரிந்துகொள்ளட்டும். இல்லை விடுதலை செய்தாலும் செய்யட்டும் ஆனால் முறையான விசாரணை நடைபெற வேண்டும்.” என்றார்.\nமேலும், மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த கருத்துக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார் தமிழிசை.\nதூத்துக்குடி மாணவி சோபியா விவகாரம் : தமிழிசை சௌந்தரராஜன் மீது வழக்கு பதிவு செய்ய நீதிபதி உத்தரவு\nபெண்பாடு முக்கியமில்லை பண்பாடு தான் முக்கியம் – தமிழிசை சௌந்தரராஜன்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nசின்மயி குற்றச்சாட்டிற்கு தமிழிசை ஆதரவு கரம்: சமூகவலைத்தளங்களில் தொடரும் விவாதம்\nஇதனால் என் இரண்டு நாள் பொழப்பு போச்சு : ஆட்டோ ஓட்டுநர் கதிர்\nஆட்டோ ஓட்டுநரை சந்தித்த தமிழிசை காக்கா முட்டை படம் பாணியில் ஒரு சமாதானம்\nபெட்ரோல் விலை குறித்து கேள்வி எழுப்பிய அப்பாவி ஆட்டோ டிரைவர்.. சரமாரியாக அடித்து சைலண்டாக்கிய பாஜக\nதன்னுடைய பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்கக் கோரி மனுதாக்கல் செய்த சோபியா\nசோபியா எஃப்.ஐ.ஆர்-ல் இருக்கும் விவரங்கள் இது தான்\nசென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தலாம்\nஆப்பிள் ஐபோன் 9 மற்றும் ஐபோன் XS எங்கே எப்போது வெளியாகிறது \nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nபுயல்-மழையால் நாகை மாவட்டத்தில் மிக அதிக அளவில் சேதம் ஏற்பட்டு உள்ளது.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஇந்த அணி பல மாற்றங்களை செய்துள்ளது. டிரேடிங் முறையில் ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவி��்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nசுதந்திர தினத்தன்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நுழையவும் சி.பி.ஐக்குத் தடை\nஉலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது.. மகளிர் அணியை வாழ்த்தி அனுப்பும் வீரர்கள்\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/vijayakanth-election-work-cancelled-in-pudhucherry/", "date_download": "2018-11-17T08:38:42Z", "digest": "sha1:UCSIFYHO777TXF4AS5AHMPWB5R7MQTRB", "length": 9352, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "vijayakanth election work cancelled in pudhucherry |புதுச்சேரி:விஜயகாந்த் பிரச்சாரம் திடீர் ரத்து. தொண்டர்கள் குழப்பம். | Chennai Today News", "raw_content": "\nபுதுச்சேரி:விஜயகாந்த் பிரச்சாரம் திடீர் ரத்து. தொண்டர்கள் குழப்பம்.\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: அதிர்ச்சி தகவல்\nகஜா புயல்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்\nவிரைவில் மீண்டும் ஒரு புயல்\nஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வாங்க..ஆனால்…: எச்.ராஜா\nபாமக கட்சிக்கு புதுச்சேரியில் ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்யவிருந்த விஜயகாந்த், திடீரென புதுச்சேரி பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு, சென்னைக்கு சென்றுவிட்டார். இதனால�� தேமுதிக மற்றும் பாமகவினர் குழப்பம் அடைந்துள்ளனர்.\nபாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவும், தேமுதிகவும் ஆரம்பத்தில் இருந்தே கருத்து வேறுபாடு கொண்டு இருக்கின்றன. பாமக தொண்டர்கள் தேமுதிக நிற்கும் தொகுதிகளான சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,திருவள்ளூர், வடசென்னை, மத்திய சென்னை ஆகிய தொகுதிகளில் வேலை செய்யவில்லை என்று விஜயகாந்திற்கு புகார்கள் வந்தன. அதுமட்டுமின்றி விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ் நிற்கும் சேலம் தொகுதியில் தேமுதிகவுக்கு எதிராக பாமக பிரமுகர் அருள் வேலை செய்வதாக வந்த தகவலை அடுத்து விஜயகாந்த் கடும் அதிர்ச்சி அடைந்தார்.\nபாரதிய ஜனதா இதுகுறித்து பாமகவிற்கு எச்சரிக்கை விடுத்தும் பாமக அந்த எச்சரிக்கையை கண்டுகொள்ளவில்லை. இதனால் நேற்று புதுச்சேரிக்கு பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்த விஜயகாந்த், திடீரென தன்னுடைய திட்டத்தை மாற்றிக்கொண்டு சென்னைக்கு பிரச்சாரம் செய்ய கிளம்பிவிட்டார். பாரதிய ஜனதா மற்றும் மதிமுக நிற்கும் தொகுதிகளிலும் பாமகவினர் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.\nஏற்கனவே தமிழகத்தில் பாரதிய ஜனதாவிற்கு 3 தொகுதிகள்தான் கிடைக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறிவரும் நிலையில் கூட்டணிக்கட்சிகளில் ஒற்றுமையின்மையால் அதுவும் இல்லாமல் போய்விடும் என தொண்டர்கள் கவலையடைந்து உள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅதிமுக – 30, திமுக – 10, பாஜக – 0. டெல்லி நிபுணர் கருத்துக்கணிப்பு.\nமலேசிய விமானம் MH370 தேடும் பணி திடீர் நிறுத்தம். 239 பயணிகள் கதி என்ன\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: அதிர்ச்சி தகவல்\nகஜா புயல்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்\nவிரைவில் மீண்டும் ஒரு புயல்\nஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வாங்க..ஆனால்…: எச்.ராஜா\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: அதிர்ச்சி தகவல்\nகஜா புயல்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்\nவிரைவில் மீண்டும் ஒரு புயல்\nஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வாங்க..ஆனால்…: எச்.ராஜா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1958825", "date_download": "2018-11-17T09:36:30Z", "digest": "sha1:3O5XNNRM4Q6D5F2MI4X5BHVGPZN2VDCE", "length": 33518, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "பொதுநலன் போற்றுவோம்!| Dinamalar", "raw_content": "\nகஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி: முதல்வர்\nவானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை 5\n19ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை 2\nகுட்கா வழக்கு : ஸ்டாலின் சந்தேகம் 12\nகஜா : 50 மான்கள் உயிரிழப்பு 1\nசிவகங்கையில் 17 செ.மீ. மழை\nஅடுத்த முறை சொல்லாமல் வருவேன் : திருப்தி தேசாய் 80\nகொடைக்கானல் மண்சரிவில் சிக்கி 5 பேர் பலி\nவருங்கால மருமகளுக்கு ரூ.452 கோடி பங்களா பரிசு 9\n9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 2\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 170\nபிரதமருக்காக நிறுத்தப்படாத டில்லி போக்குவரத்து 35\nகஜா புயல்: பஸ்கள் நிறுத்தம்,மின்சாரம் துண்டிப்பு 5\nமோடி அரசில் ஊழலே இல்லை: 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி 250\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 170\n சத்யா எதுவுமே கொடுக்காம எல்லாத்தையும் தின்னுட்டான்' என்ற புகாருடன் ஓடி வந்தாள் மகள் லீலா. 'அப்பா எழுத பென்சில் கேட்டேன். 'என் பென்சில்'ன்னு சொல்லி அக்கா தரவே இல்லை. அதான் அவளுக்கு கொடுக்காம பால்கோவாவை அப்படியே தின்னுட்டேன்' என்றான் சத்யா. இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் சத்யாவை அடிக்க கை ஓங்கினாள். சண்டை துவங்கியது. இது என் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி மட்டுமல்ல. அனேகமாக எல்லோர் வீடுகளிலும் இந்த கதை நடக்கவே செய்கின்றது.'நான்', 'எனது' என்ற வார்த்தைகள் குழந்தைகளிடம் அதன் உண்மைப்பொருள் உணராமலே அவர்களால் பேசப்படுகின்றன. இவ்வார்த்தைகள் பாசாங்காக குழந்தைகளிடையே அதன் பொருள் உணராமலே பேசப்பட்டு 'சுயநலம்' என்ற பெருஉருவாக மாறி, வாழ்வில் துயரத்தை கொடுப்பவையாக அமைந்துவிடுகின்றன. 'நான்', 'எனது' என்ற சுயநலத்தைத் துறந்து பொதுநலனை ஏற்பவர்கள், துயரம் தொடாத மகிழ்ச்சியை எட்டி, மரணத்தை வென்று விளங்குவார்கள் என்கிறது சாஸ்திரம். பிறருக்கு ஒதுக்கப்பட்ட பொருளை அது அமிர்தமாக இருந்தாலும் தின்னக்கூடாது என்பதை குழந்தைகளிடம் எடுத்துரைக்க வேண்டும். பிறர் பொருளின் மீது ஆசை வந்தால் அது தீமையை தரும் என்பதை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.அதனையே திருவள்ளுவர்,'இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னும் செருக்கு' என்கிறார்.அதாவது பிறர்பொருளை விரும்��ுவது அழிவைத் தரும்; விரும்பாமை வெற்றியைத் தரும்.முல்லா கதைமுல்லா தன் வீட்டுக் கொல்லையில் துணிகளைக் காயப் போடுவதற்கு விலை உயர்ந்த புதிய கயிறுகளை வாங்கியிருந்தார். அதில் துணிகளைக் காயப் போட்டு வந்தார். இதை கவனித்த பக்கத்து வீட்டுக்காரர் ஒரு நாள் முல்லாவிடம், 'உங்கள் துணிக் கொடியை கொஞ்சம் இரவலாகக் கொடுக்க முடியுமா எழுத பென்சில் கேட்டேன். 'என் பென்சில்'ன்னு சொல்லி அக்கா தரவே இல்லை. அதான் அவளுக்கு கொடுக்காம பால்கோவாவை அப்படியே தின்னுட்டேன்' என்றான் சத்யா. இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் சத்யாவை அடிக்க கை ஓங்கினாள். சண்டை துவங்கியது. இது என் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி மட்டுமல்ல. அனேகமாக எல்லோர் வீடுகளிலும் இந்த கதை நடக்கவே செய்கின்றது.'நான்', 'எனது' என்ற வார்த்தைகள் குழந்தைகளிடம் அதன் உண்மைப்பொருள் உணராமலே அவர்களால் பேசப்படுகின்றன. இவ்வார்த்தைகள் பாசாங்காக குழந்தைகளிடையே அதன் பொருள் உணராமலே பேசப்பட்டு 'சுயநலம்' என்ற பெருஉருவாக மாறி, வாழ்வில் துயரத்தை கொடுப்பவையாக அமைந்துவிடுகின்றன. 'நான்', 'எனது' என்ற சுயநலத்தைத் துறந்து பொதுநலனை ஏற்பவர்கள், துயரம் தொடாத மகிழ்ச்சியை எட்டி, மரணத்தை வென்று விளங்குவார்கள் என்கிறது சாஸ்திரம். பிறருக்கு ஒதுக்கப்பட்ட பொருளை அது அமிர்தமாக இருந்தாலும் தின்னக்கூடாது என்பதை குழந்தைகளிடம் எடுத்துரைக்க வேண்டும். பிறர் பொருளின் மீது ஆசை வந்தால் அது தீமையை தரும் என்பதை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.அதனையே திருவள்ளுவர்,'இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னும் செருக்கு' என்கிறார்.அதாவது பிறர்பொருளை விரும்புவது அழிவைத் தரும்; விரும்பாமை வெற்றியைத் தரும்.முல்லா கதைமுல்லா தன் வீட்டுக் கொல்லையில் துணிகளைக் காயப் போடுவதற்கு விலை உயர்ந்த புதிய கயிறுகளை வாங்கியிருந்தார். அதில் துணிகளைக் காயப் போட்டு வந்தார். இதை கவனித்த பக்கத்து வீட்டுக்காரர் ஒரு நாள் முல்லாவிடம், 'உங்கள் துணிக் கொடியை கொஞ்சம் இரவலாகக் கொடுக்க முடியுமா நாளை தந்து விடுகின்றேன்' எனக் கேட்டார். 'மன்னிக்கவும். அதில் நான் கோதுமையைக் காயப் போட்டிருக்கின்றேன். தர இயலாத நிலையில் இருக்கின்றேன் நாளை தந்து விடுகின்றேன்' எனக் கேட்டார். 'மன்னிக்கவும். அதில் நான் கோ��ுமையைக் காயப் போட்டிருக்கின்றேன். தர இயலாத நிலையில் இருக்கின்றேன்' எனப் பதில் தந்தார்.'என்னது' எனப் பதில் தந்தார்.'என்னது கொடியிலே யாரவது கோதுமையைக் காயப் போடுவார்களா கொடியிலே யாரவது கோதுமையைக் காயப் போடுவார்களா இப்படியும் நடக்குமா' என அதிர்ந்து பக்கத்து வீட்டுக்காரர் கேட்டார்.அதற்கு முல்லா சொன்னார், 'ஒரு பொருளை ஒருவருக்கு இரவல் கொடுக்க விருப்பம் இல்லாதபோது இப்படியும் நடக்கும்; எப்படியும் நடக்கும்'.இது முல்லா கதை மட்டுமல்ல. யதார்த்த நிலை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை பிறர் வைத்துள்ள புதிய பொருள்களைப் பார்த்தவுடன் ஆசைக் கொண்டு இரவல் கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். 'இல்லை' என்று எப்படியும் மறுப்பதையும் வழக்கமாகவே இருப்பவர்கள் கொண்டுள்ளனர். பொதுநலன் பிறர் பொருளுக்கு ஆசைப்படாது. சுயநலன் என்ற பேராசை, பொருள் வைத்திருப்பவருக்கு தெரியாமல் கவர்வதற்கு முயற்சிக்கிறது. அதனால் ஏற்படும் இழுக்கு மோசமானது என்பதை உணராமலே தவறு செய்ய வைக்கின்றது.\nசுயநலன் : பொதுநலன் என்பது உலக நன்மைக்காக தன்னையே பலியிடும். சுயநலன் என்பதோ தனக்காக உலகத்தையே பலிகொடுக்கத்தயாராகும். பொதுநலன் தன்னலம் அற்றது, உயரியது. சுயநலன் என்பது போலியானது, பாசாங்கானது. ஒவ்வொரு மனிதனும் பொதுநலனுடன் செயல்பட வேண்டும். தனிமனித செயல்பாடு பொதுநல நிறைவை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும் என்கிறது ஸனாதனம். ஆனால், இன்று மனிதனின் எண்ணம், பேச்சு, செயல் எல்லாமே பாசாங்காக மட்டுமே இருக்கின்றன.உதாரணத்திற்கு, ஒரு கதையை பார்ப்போம்.ஒரு மனிதன் படகுப் பயணம் சென்றான். அவன் பயணம் மேற்கொண்ட கடல் அமைதியானது. திடீரென்று ஒரு குட்டிச் சுறா அவனை நோக்கி பாய்ந்து வந்தது. வந்த வேகத்தில் படகை ஓங்கி அடித்தது. அவன் படகிலிருந்து எறியப்பட்டான். அந்தரத்தில் பறந்தான். கீழே வாயைப் பிளந்தபடி குட்டிச் சுறா காத்திருந்தது. 'கடவுளே காப்பாற்று' என்று கத்தினான். உடனே கடவுள் அவனை அந்தரத்திலே நிறுத்தி வைத்தார். காப்பாற்றினார்.உயிர்பிழைத்தவன் கேட்டான், 'கடவுளே உன் மேல் உள்ள நம்பிக்கைதான் என்னைக் காப்பாற்றியுள்ளது. அதே போல், அந்தக் குட்டிச் சுறாவுக்கும் நம்பிக்கையைக் கொடு. அப்போதுதான் என்னை விழுங்காது'.அவன் கேட்டபடி சுறாவுக்கு நம்பிக்கையைத் தந்து மறைந்தார். அ��ர் மறைந்ததும் உற்சாகமாக கத்தினான், 'இறைவா இந்தச் சுறாவை இரையாகத் தந்தமைக்கு நன்றி'. இப்படித்தான் இறை நம்பிக்கையும் தன்னலம் கொண்டதாக அமைந்துவிடுகின்றது. சுயநலத்தில் உருவாகக் கூடிய பக்தியும் தீமைத்தரக்கூடியதே.ஆசையை அறுத்தால்சூரியன், காற்று, மழை என எல்லாம் எல்லோருக்கும் பொதுவாகச் செயல்படுகின்றன. இயற்கை பொதுநலமாக செயல்பட்டு, நாம் வேண்டாமலே நமது சுயநலத்தைப் பூர்த்தி செய்துவிடுகிறது. படைப்பின் தத்துவமே பொதுநலன் எனும் குறிக்கோளில் செயல்படுகிறது. தனிமனிதனின் சிந்தனை வளர்ச்சிக்கு, அவனது பொதுநலனே அளவுகோள். மனிதன் பொதுநலன் கொண்டு செயல்படுவது நல்லது. அது, அவனது சுயநலனின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கும்.அன்பு, காதல், இரக்கம், பாசம் போன்ற எதுவாயினும் நோக்கம் தன்னலமற்றதானால் மட்டுமே அவை உயரிய நலன்கள் நல்கும். சுயநலம் தோன்றவும் வலுவடையவும் ஆசைகளே காரணம். ஆசைகள் இன்பத்தை சுவைக்கும் தகுதியை இழக்கச் செய்கின்றன. ஆசையை அறுத்தால் சுயநலம் மறைந்துவிடும். பொதுநலன் முளைத்துவிடும்.இளவரசர் யார் என்ற போட்டி ஏற்பட்ட போது, பீஷ்மர் நாட்டை இரண்டாக பிரிக்க முடிவு செய்தார். ஹஸ்தினாபுரத்தை துரியோதனுக்கும், காண்டவப் பிரஸ்தத்தை தருமனுக்கும் அளிக்க முடிவெடுத்தார். இதனை திருதராஷ்டிரன் தருமனிடம் கூறியபோது, 'நாட்டைப் பிரிக்கப் போகிறீர்களா பெரியப்பா காப்பாற்று' என்று கத்தினான். உடனே கடவுள் அவனை அந்தரத்திலே நிறுத்தி வைத்தார். காப்பாற்றினார்.உயிர்பிழைத்தவன் கேட்டான், 'கடவுளே உன் மேல் உள்ள நம்பிக்கைதான் என்னைக் காப்பாற்றியுள்ளது. அதே போல், அந்தக் குட்டிச் சுறாவுக்கும் நம்பிக்கையைக் கொடு. அப்போதுதான் என்னை விழுங்காது'.அவன் கேட்டபடி சுறாவுக்கு நம்பிக்கையைத் தந்து மறைந்தார். அவர் மறைந்ததும் உற்சாகமாக கத்தினான், 'இறைவா இந்தச் சுறாவை இரையாகத் தந்தமைக்கு நன்றி'. இப்படித்தான் இறை நம்பிக்கையும் தன்னலம் கொண்டதாக அமைந்துவிடுகின்றது. சுயநலத்தில் உருவாகக் கூடிய பக்தியும் தீமைத்தரக்கூடியதே.ஆசையை அறுத்தால்சூரியன், காற்று, மழை என எல்லாம் எல்லோருக்கும் பொதுவாகச் செயல்படுகின்றன. இயற்கை பொதுநலமாக செயல்பட்டு, நாம் வேண்டாமலே நமது சுயநலத்தைப் பூர்த்தி செய்துவிடுகிறது. படைப்பின் தத்துவமே பொதுநலன் எனும் கு��ிக்கோளில் செயல்படுகிறது. தனிமனிதனின் சிந்தனை வளர்ச்சிக்கு, அவனது பொதுநலனே அளவுகோள். மனிதன் பொதுநலன் கொண்டு செயல்படுவது நல்லது. அது, அவனது சுயநலனின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கும்.அன்பு, காதல், இரக்கம், பாசம் போன்ற எதுவாயினும் நோக்கம் தன்னலமற்றதானால் மட்டுமே அவை உயரிய நலன்கள் நல்கும். சுயநலம் தோன்றவும் வலுவடையவும் ஆசைகளே காரணம். ஆசைகள் இன்பத்தை சுவைக்கும் தகுதியை இழக்கச் செய்கின்றன. ஆசையை அறுத்தால் சுயநலம் மறைந்துவிடும். பொதுநலன் முளைத்துவிடும்.இளவரசர் யார் என்ற போட்டி ஏற்பட்ட போது, பீஷ்மர் நாட்டை இரண்டாக பிரிக்க முடிவு செய்தார். ஹஸ்தினாபுரத்தை துரியோதனுக்கும், காண்டவப் பிரஸ்தத்தை தருமனுக்கும் அளிக்க முடிவெடுத்தார். இதனை திருதராஷ்டிரன் தருமனிடம் கூறியபோது, 'நாட்டைப் பிரிக்கப் போகிறீர்களா பெரியப்பா வேண்டாம். நாட்டின் என் பங்கினையும் சேர்த்து துரியோதனனுக்கே கொடுத்து விடுங்கள்.\nபிரிவினையால் எல்லைகள் குறுகும். பலம் குன்றிவிடும். சாம்ராஜ்யத்தின் கட்டுக்கோப்பே சிதைந்துவிடும். யார் மன்னனானால் என்ன தம்பி துரியோதனனே நாடாளட்டும்' என்றான்.தருமனிடம் தன்னலமற்ற பொதுநலன் இருந்தது. ஆகவே அவனால் நாட்டையே விட்டுக் கொடுக்க முடிந்தது.பாண்டவர்களை அரக்கு மாளிகைக்கு துரியோதனனால் நேரிடையாக போகச் சொல்ல முடியவில்லை. அதனால் மறைமுக சூழ்ச்சிகளை அவன் நாடினான். அவர்களின் அஞ்ஞாத வாசத்தை உடைக்க விராட நாட்டின் மீது போர் தொடுக்கவும், மறைமுக சமாதானங்களையும் பொய்க்காரணங்களையும் நாடினான். அவன் நோக்கில் அதர்மம் இருந்தது. அதர்மம் எப்போதும் தோல்வியையே தழுவும். பொதுநலன் எப்போதும் தர்மத்தையே நாடும்.'உனது வாழ்க்கைப் பயணம் நல்லவர்களோடு இணைந்து தொடரட்டும். அது, உனது சுயநலனை பொதுநலனாக மாற்றிவிடும்' என்கிறார் ஆதிசங்கரர்.சுயநலமே இன்று நடக்கும் அனைத்து அட்டூழியங்களுக்கும் காரணமாக இருக்கிறது. விவாகரத்து, போட்டி, பொறாமை, பகை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு அத்தனையிலும் சுயநலத்தின் பங்கு உள்ளது. ஆகவே, நமது குழந்தைகளை சுயநலம் அற்றவர்களாக வளர்ப்போம். அவர்கள் மனதில் பொதுநலன் என்ற விதையை விதைப்போம்.கங்கோத்ரியில் ஒரு பாறைப் பிளவில் உருவாகிப் புறப்படும் கங்கை நதிதான், பிரமாண்டமாக வளர்ந்து பெருக்கெடுத்து ��டுகிறது. ஆகவே, சிறிய அளவில் பிறருக்கு உதவுதல் எனும் பண்பை மனப்பிளவில் விதைப்போம். அதுவே பிரமாண்ட பொதுநலன் என்ற நதியாக பெருக்கெடுக்கும். தலைக்காவிரியில் ஒரு கையளவு ஊற்றிலிருந்து கிளம்பும் காவிரிதான் பின் பல மாநிலங்களினுாடே பரவி ஓடும் மாபெரும் நதியாகிறது. ஒரு கைப்பிடி சோற்றை பிறருக்கு கொடுத்து உண்ணும் பண்பை குழந்தைப் பருவத்தில் இருந்து வளர்ப்போம். அதுவே பொதுநலன் என்ற பெருநதியாக வாழ்க்கையில் பெருக்கெடுத்து வாழ்வில் இன்பத்தை கொடுக்கும். பொதுநலன் எனும் உயர்நலன் போற்றுவோம்.\n-க.சரவணன்தலைமையாசிரியர், டாக்டர் டி.திருஞானம் துவக்கப் பள்ளி, மதுரை99441 44263\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nதலைமை ஆசிரியர் க.சரவணன் அவர்களுக்கு,வணக்கம் பல. பொது நலன் பற்றிய விளக்கம் மிக அருமை 'ஆன்மிகத்தைப் பிரதிபலித்தல்' (Reflection of Spirit) என்ற பாட(book 1) போதனையிலிருந்து 'துடிப்புமிக்க சமூகத்தை நிறுவுதல் '(Building a Vibrant Community)வலியுறுத்தப்படும் பொது நல அரசு(Commonwealth of Nation)க்கான தீவிர போதனை திட்டங்கள் இன்று உலக முழுவதுமான மக்களுக்காக முறையாக (tamic Teaching Programme) பஹாய் ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் நடைபெற்று வருகிறது . அதில்,குறிப்பாக 'கலந்துரையாடல்' (Consultation) எப்படி நடத்தப்படவேண்டுமென்பதை விளக்கும் பிரிவுகளை ஆன்மிக கல்வி வட்டம் மூலம் உளகளாவிய ஆன்மிக விழிப்புணர்வு பெறுவதற்காக பயின்றுவிக்கப்படுகிறது..தங்கள் விளக்கம் எங்களுடைய புரிதலுக்கு மிகவும் துணையாக பயன்படுகிறது தங்களுக்கு பஹாய்கள் சார்பாக நன்றியையும்,பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப���படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/feb/15/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2863697.html", "date_download": "2018-11-17T08:43:22Z", "digest": "sha1:XHXTKIDLZTXK6P6FVSCGLOQBK4GFUBLR", "length": 7552, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தலையை துண்டித்து இளைஞரை கொன்ற வழக்கில் ஒருவர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nதலையை துண்டித்து இளைஞரை கொன்ற வழக்கில் ஒருவர் கைது\nBy DIN | Published on : 15th February 2018 03:30 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமறைமலை நகரை அடுத்த காட்டுப்பாக்கம் அருகே தலையைத் துண்டித்து இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nகாட்டுப்பாக்கத்தை அடுத்த கோனாதிகுப்பம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (31) கடந்த திங்கள்கிழமை பட்டப்பகலில் தலைதுண்டித்து படுகொலை செய்யப்பட்டார்.\nஇது தொடர்பாக தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கோனாதிகுப்பம் பகுதியில் இருந்து காவனூர் வழியாக காட்டுப்பாக்கம் செல்லும் வழியில் உள்ள சில வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரில் பின்பக்கம் அமர்ந்து வந்தவர் கையில் பாலிதீன் பையை மூட்டையாக எடுத்துச் சென்றது தெரிய வந்தது.\nஅதனடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் இருவரும் காவனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. புதுச்சேரியில் பதுங்கியிருந்த அவர்களில் ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். தலைமறைவான மற்றொரு குற்றவாளியை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2015/dec/22/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A.30-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-1245110.html", "date_download": "2018-11-17T08:27:39Z", "digest": "sha1:Y2HSS2XTB25NR7ACAWWIGRIHP7PXGCAW", "length": 6776, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தருமபுரியில் டிச.30-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nதருமபுரியில் டிச.30-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nBy தருமபு���ி, | Published on : 22nd December 2015 05:23 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதருமபுரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் டிசம்பர் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.\nஇதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 30-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.\nமுன்னதாக, அன்றைய தினம் காலை 10 மணிக்கு விவசாயிகள் அறியும் வகையில் வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் கருத்துக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஎனவே, இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தமான தங்களது குறைகளையும், கருத்துக்களையும் தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/dec/08/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-2611942.html", "date_download": "2018-11-17T08:53:04Z", "digest": "sha1:XOR67J5DOS4NGFQ26U3F3PBMZFN6FAJD", "length": 8240, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "நீதிமன்ற தன்னார்வ தொண்டர் பணி: மாவட்ட நீதிபதி வேண்டுகோள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nநீதிமன்ற தன்னார்வ தொண்டர் பணி: மாவட்ட நீதிபதி வேண்டுகோள்\nBy DIN | Published on : 08th December 2016 06:35 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nராமநாதபுரம் நீதிமன்ற தன்னார்வத் தொண்டர்கள் பணிக்கு இம்மாதம் 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.\nமாவட்ட முதன்மை ந��திபதி மீனாசதீஷ் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தன்னார்வத் தொண்டர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.\nஇப்பணிக்கு ஊதியம் எதுவும் கிடையாது. எனினும் அவ்வப்போது நிர்ணயம் செய்யப்படும் மதிப்பூதியம் வேலை செய்யும் நாள்களுக்கு மட்டும் வழங்கப்படும். குறைந்த பட்ச தகுதிகளாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சியும், மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையும் இருக்க வேண்டும்.\nஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மருத்துவர்கள்,மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்தோர், அரசு சாரா தொண்டு நிறுவன உறுப்பினர்கள் ஆகியோரும் விண்ணப்பிக்கலாம்.\nவிருப்பம் உள்ளவர்கள் பெயர்,விலாசம்,பிறந்த தேதி, முன்அனுபவம் ஆகியனவற்றை தகுந்த ஆதாரத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பங்கள் இம்மாதம் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும்.விண்ணப்பங்களை தலைவர் (முதன்மை மாவட்ட நீதிபதி) மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், ராமநாதபுரம்-623503 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2015/04/", "date_download": "2018-11-17T09:22:19Z", "digest": "sha1:BGEZUPDMV2D37TNCX2PO6A766G2KV6DU", "length": 35786, "nlines": 812, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. காலி பணியிடங்கள் - 1241, கல்வி தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி. ஏப்ரல் 30- ந்தேதி முதல் விண்���பிக்கலாம். கடைசி நாள் 29-5-2015.\nஅரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பு 35-லிருந்து 57 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர் .விண்ணப்பிக்க மே 6– ந்தேதி கடைசி நாள். எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே 31– ந்தேதி நடைபெற உள்ளது.\nமருத்துவ படிப்பில் சேர மே 11-ந்தேதி முதல் விண்ணப்பம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க மே 29-ந்தேதி (மாலை 5 மணி வரை) கடைசி நாள் . இந்த ஆண்டும் ஜூன் 19-ந்தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,360 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.24) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21ம் தேதியும் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபிதா அறிவித்துள்ளார்.\nD.A HIKE 6% DOWNLOAD G.O | தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படியை 01.01.2015 முதல் ஆறு சதவீதம் உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி..\nதமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர் .விண்ணப்பிக்க மே 6– ந்தேதி கடைசி நாள். எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே 31– ந்தேதி நடைபெற உள்ளது.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு இந்த வார இறுதிக்குள் அகவிலைப்படி உயர்வு.\nபி.எட் ., எம்.எட். படிப்புக் காலங்களை வரும் கல்வி ஆண்டில் (2015-16) இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்துவது நிச்சயம் என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறியுள்ளார்.\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 7ம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nB.Ed / M.Ed தேர்வுகள் மே 8 முதல் ஆரம்பம்...கால அட்டவணையை பதிவிறக்கம் செய்யுங்கள் ...\nஎம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பிற்கான விண்ணப்பம் மே 11ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.\nமே மாதம் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. 192 உயர்நிலை தலைமையாசிரியர்கள் மற்றும் 465 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக வாய்ப்பு .\nDIET DEE EXAM | மே 2015 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய நாட்கள் 15.04.2015 புதன்கிழமை முதல் 22.04.2015 புதன்கிழமை மாலை 5.00 மணி.விரிவான விவரங்கள் ...\nNET EXAM | யுஜிசி சார்பில் சிபிஎஸ்இ நெட் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் மே 15.\nTNTET NEWS | ஆசிரியர் நியமனத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘வெயிட்டேஜ்’ முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இறுதி விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு 21-ந் தேதிக்கு (செவ்வாய்க் கிழமை) ஒத்தி வைத்தது.\nதமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும், ஜூன் 3-ஆவது வாரத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். கலந்தாய்வு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\n2015-16ம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் கூடுதல் வினாக்களுடன் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவித அகவிலைப்படிக்கான அரசாணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரைவில் உயர்த்தப்பட உள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வருகிற 13.04.2015 அன்று கோர்ட் எண்.7ல் வழக்கு எண்.9ஆவதாக விசாரணைக்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 20-ஆம் தேதி தொடங்குகிறது.\nஅரசு மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதியுடன் முடிவடைகின்றன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கின்றன என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.\nபொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் மும் முரமாக நடைபெற்று வருகின்றன.\nஎட்டாம் வகுப்பு ��னித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 6 சதவித அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.\nமாவட்ட கல்வி அலுவலர் (DEO) பணியில் 11 காலியிடங்களை நிரப்புவதற்காக முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவு இந்த வாரம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.\nபுதிய குரூப்-1, குரூப்-2 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.\nதமிழக வரலாற்றில் முதல் முறையாக பள்ளிக்கல்வித்துறையின் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு ISO 9001:2008 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய உயரிய சிறப்பினைப் பெற்றுத்தந்த புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர். நா.அருள்முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nதமிழகத்தில் பிளஸ் 1 பாடத்திட்டம் 2016-17 ஆம் கல்வி ஆண்டிலும், பிளஸ் 2 பாடத்திட்டம் 2017-18 ஆம் கல்வி ஆண்டிலும் மாற்றி அமைக்கப்படுகிறது.\nகணினி பயிற்றுநர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் தமிழகம்முழுவதும் நடந்தது. இதில், 490 பேருக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களிலேயே பணி நியமண ஆணை வழங்கப்பட்டது.\nபிஎச்டி. முடித்திருந்தாலும் ‘SET’ அல்லது ‘NET’ தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக, 1,093 உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஓய்வூதியம் பெறுவதை மேலும் எளிதாக்க புதிய தகவல்களை இணைக்க வேண்டும் என்று ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 652 கணினி பயிற்றுனர்களுக்கான நியமன கலந்தாய்வு வருகிற ஏப்ரல் 4ம் தேதி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nHR SEC HM PROMOTION PANEL | தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - 01.01.2015 அன்றைய நிலவரப்படி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்க���, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றோர் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் | தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான 162 காலிப்பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 314 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.\nசோதனையில் முடிந்த பிளஸ் 2 உயிரியல் தேர்வு : கடினமாக வினாக்கள் இடம் பெற்றதால் சென்டம்' எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும்.\nபள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வித்துறையில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் 1986-87 வரை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயின்று, அப்பயிற்சியினை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்தவர்கள் மற்றும் தோல்வியுற்று பின்னர் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் பெற்ற இரண்டாண்டு பட்டயச் சான்றினை மேல்நிலைக்கு கல்விக்கு இணையாக கருதி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழக அரசு துறைகளில் அறிவிக்கப்பட்டுள்ள ஏராளமான வேலைவாய்ப்புகள் அறிவிப்புகள். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி...கடைசி நாள் விவரம்.\nதமிழக அரசு துறைகளில் அறிவிக்கப்பட்டுள்ள ஏராளமான வேலைவாய்ப்புகள் அறிவிப்புகள். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி...கடைசி நாள் விவரம். READ MORE NEWS | DOWNLOAD STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்சோலை விரைவுச்செய்திகள் இந்த வார வேலைவாய்ப்புச்செய்திகள் இந்த வார பொதுஅறிவுச்செய்திகள் KALVISOLAI - SITE MAP\nWhat's New Today# தமிழக அரசு துறைகளில் அறிவிக்கப்பட்டுள்ள ஏராளமான வேலைவாய்ப்புகள் அறிவிப்புகள். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி...கடைசி நாள் விவரம். .# TNPSC RECRUITMENT 2018 | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : EXECUTIVE OFFICER GRADE 4| கடைசி தேதி : 03.12.2018 .# TNPSC RECRUITMENT…\nHALF YEARLY EXAM TIME TABLE 2019 | எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு\nHALF YEARLY EXAM TIME TABLE 2019 | எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது.2018-19-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ளார். READ MORE NEWS | DOWNLOAD STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்சோலை விரைவுச்செய்திகள் இந்த வார வேலைவாய்ப்புச்செய்திகள் இந்த வார பொதுஅறிவுச்செய்திகள் KALVISOLAI - SITE MAP\nபள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை: தகுதியற்ற ஆசிரியர், பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு பட்டியல் தயாரிக்க முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை\nபள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை: தகுதியற்ற ஆசிரியர், பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு பட்டியல் தயாரிக்க முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை READ MORE NEWS | DOWNLOAD STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்சோலை விரைவுச்செய்திகள் இந்த வார வேலைவாய்ப்புச்செய்திகள் இந்த வார பொதுஅறிவுச்செய்திகள் KALVISOLAI SITE MAP\nபாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு அறிவிப்பு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.\nபாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு அறிவிப்பு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். READ MORE NEWS STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்சோலை விரைவுச்செய்திகள் இந்த வார வேலைவாய்ப்புச்செய்திகள் இந்த வார பொதுஅறிவுச்செய்திகள் KALVISOLAI - SITE MAP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/75-politics/147792-2017-08-09-05-06-56.html", "date_download": "2018-11-17T08:57:44Z", "digest": "sha1:2U5VYYUKYCDOWGOJ2EVIMD46A5QFVKW2", "length": 10074, "nlines": 55, "source_domain": "www.viduthalai.in", "title": "‘நீட்’ தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கேற்கும்", "raw_content": "\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும் » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்களே...\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nசனி, 17 நவம்பர் 2018\n‘நீட்’ தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கேற்கும்\nசென்னை, ஜூலை 8 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொது செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம். முகம்மது அபுபக்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப் பில் தெரிவித்திருப்பதாவது:\nதிராவிடர் கழகம் ஏற்பாட் டில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்ட மைப்பு கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் அவர்களும், பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்களும் பங்கேற் றனர். இக்கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள ‘நீட்’ தேர்வு முறையால் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மற் றும் கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி படிக்கும் வாய்ப்பு பெருமளவில் பறிக்கப்பட்டுள் ளதை குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது. நடந்து முடிந்த ‘நீட்’ தேர்வில் தமிழ்நாட்டில் 38.83 விழுக்காடு மாணவர்களே தேர்ச்சி பெற் றுள்ளனர். இந்திய அளவில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 25 பேர்களில் தமிழ் நாட்டை��் சேர்ந்த மாணவர் ஒருவர் கூட இல்லை என்பது ‘நீட்’ தேர்வால் சமூக நீதி பாதிக்கப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஎனவே நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்துவிட்டு பிளஸ்2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என் பதை வலியுறுத்தும் வகையில் எதிர்வரும் 12.07.2017 புதன் கிழமை தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜனநாயக உரிமைப் பாதுகாப் புக் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப் பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், அணி களின் பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/9912", "date_download": "2018-11-17T09:20:45Z", "digest": "sha1:EW2AARVKBHOWPGIT4Z5GII5OPH572BQ4", "length": 14966, "nlines": 191, "source_domain": "www.thinakaran.lk", "title": "115 கிலோ கஞ்சாவுடன் ஐவர் கைது | தினகரன்", "raw_content": "\nHome 115 கிலோ கஞ்சாவுடன் ஐவர் கைது\n115 கிலோ கஞ்சாவுடன் ஐவர் கைது\nசுமார் 115 கிலோ கேரள கஞ்சாவுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவின் தூத்துக்குடியைச் சேர்ந்த நால்வரும், இலங்கையின், கல்பிட்டியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த ஐவரும், இந்திய படகு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில், கஞ்சாப் பொதிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008 இனை வைத்திருந்த சந்தேகநபர்கள் மூவர் மினுவாங்கொடை நகரில் வைத்து கைது...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று (17) அதிகாலை ஒரு மணியளவில்...\nஒருகோடி ரூபா பெறுமதி: கரன்ஸிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது\nவெளிநாட்டு கரன்ஸிகளை சிங்கப்பூருக்கு கடத்த முற்பட்ட இலங்கைப் பிரஜை ஒருவரை சுங்கத் திணைக்களத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்று கட்டுநாயக்க...\nரூபா 2 கோடி போதைப்பொருளுடன் நீர்கொழும்புவாசி கைது\nநீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் ரூபா 2 கோடிக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் 51 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (...\nதேவரப்பெரும, ஹேஷா விதானகே பிணையில் விடுதலை (UPDATE)\nதாய் நாட்டிற்காக ராணுவம் எனும் அமைப்பின் அழைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் தலை மீட்பு\nஅடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் தலைபகுதி மீட்கப்பட்டுள்ளது.இன்று (05) காலை 7.15 மணியளவில் பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் பண்டாரகம, பொல்கொட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் முண்டம் மீட்பு\nசெவணகல, கிரிஇப்பன் குளத்தில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்று (04) பிற்பகல் 5.50 மணியளவில் செவணகல, கிரிஇப்பன் குளத்தில்...\nதுப்பாக்கிச்சூடு; ஹக்மண பிரதேச சபை உறுப்பினர் பலி\nஹக்மண, கெபிலியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.மரணமடைந்தவர் ஹக்மண பிரதேசத்தைச் சேர்ந்த,...\nமான் வேட்டை; STF - சந்தேகநபர்களுக்கிடையில் சூடு\nஒருவர் காயம்; மற்றையவர் கைதுஉடவளவை பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த இரு சந்தேகநபர்களுக்கும் பொலிஸ் விசேட...\nகொட்டாவ மக்கள் வங்கி கொள்ளை தொடர்பில் நால்வர் கைது\nபாதுக்கை 3 பேர்; பொத்துவில் பாணமை ஒருவர்கொட்டாவ, மத்தேகொட பிரதேசத்திலுள்ள மக்கள் வங்கி கிளையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது...\nகைதான அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுவிப்பு (UPDATE)\nபாதுகாப்பு உத்தியோகத்தர் விளக்கமறியலில்தெமட்டகொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்ட...\nஅமித் வீரசிங்க பிணையில் விடுதலை\nமஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கண்டி, திகண மற்றும் தெல்தெனிய கலவரம் தொடர்பில் மஹாசொஹொன் பலகாய...\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\n2nd Test: SLvENG; 278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://religion-facts.com/ta/147", "date_download": "2018-11-17T09:50:20Z", "digest": "sha1:VRO52HFAP6B4H2E3BMH3NVDAH4U7AMTD", "length": 8936, "nlines": 80, "source_domain": "religion-facts.com", "title": "மதங்கள் ஐஸ்லாந்து", "raw_content": "\nமத மக்கள்தொகை பட்டியல் ஐஸ்லாந்து\nமொத்த மக்கள் தொகையில்: 320,000\nபுத்த மதத்தினர் உள்ள ஐஸ்லாந்து எண்ணிக்கை\nஐஸ்லாந்து உள்ள புத்த மதத்தினர் எத்தனை உள்ளது\nபுத்த மதத்தினர் உள்ள ஐஸ்லாந்து விகிதம்\nஐஸ்லாந்து உள்ள புத்த மதத்தினர் விகிதம் எப்படி பெரிய\nஐஸ்லாந்து உள்ள பிரதான மதம்\nஐஸ்லாந்து உள்ள பிரதான மதம் எது\nகிரிஸ்துவர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை ��ொண்ட நாடுகளில் எந்த நாடு கிரிஸ்துவர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nபுத்த மதத்தினர் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு புத்த மதத்தினர் அதிகளவாக\nநாட்டுப்புற மதம் மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு நாட்டுப்புற மதம் குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nயூதர்கள் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு யூதர்கள் மிக குறைந்த பட்ச\nபுத்த மதத்தினர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு புத்த மதத்தினர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nபுத்த மதத்தினர் உள்ள ஐஸ்லாந்து விகிதம் ஐஸ்லாந்து உள்ள புத்த மதத்தினர் விகிதம் எப்படி பெரிய\nயூதர்கள் உள்ள ஐஸ்லாந்து விகிதம் ஐஸ்லாந்து உள்ள யூதர்கள் விகிதம் எப்படி பெரிய\nபுத்த மதத்தினர் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு புத்த மதத்தினர் மிக குறைந்த பட்ச\nஇணைப்பற்ற மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு இணைப்பற்ற மிக குறைந்த பட்ச\nமுஸ்லிம்கள் உள்ள ஐஸ்லாந்து விகிதம் ஐஸ்லாந்து உள்ள முஸ்லிம்கள் விகிதம் எப்படி பெரிய\nயூதர்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு யூதர்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nயூதர்கள் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு யூதர்கள் மிக குறைந்த பட்ச\nஇணைப்பற்ற அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு இணைப்பற்ற அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nமுஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nஇணைப்பற்ற உள்ள ஐஸ்லாந்து விகிதம் ஐஸ்லாந்து உள்ள இணைப்பற்ற விகிதம் எப்படி பெரிய\nமுஸ்லிம்கள் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு முஸ்லிம்கள் மிக குறைந்த பட்ச\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்\nமத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா\nயூதர்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு யூதர்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nயூதர்கள் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு யூதர்கள் மிக குறைந்த பட்ச\nயூதர்கள் தற்போது எங்கே நாடுகளில் எந்த நா��ுகளில் யூதர்கள் உள்ளன\nபுத்த மதத்தினர் தற்போது எங்கே நாடுகளில் எந்த நாடுகளில் புத்த மதத்தினர் உள்ளன\nபுத்த மதத்தினர் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு புத்த மதத்தினர் மிக குறைந்த பட்ச\nபுத்த மதத்தினர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு புத்த மதத்தினர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.myeyelashstore.com/products/3d-eyelashes-1", "date_download": "2018-11-17T09:51:57Z", "digest": "sha1:RPIEALY4STYUZOM2MBSXZ6PYY4DDMCNO", "length": 8307, "nlines": 103, "source_domain": "ta.myeyelashstore.com", "title": "Misslamode 3d eyelashes 0.07mm 3D முன்-வார்ன்ட் வாம்பேஜ் கண்ணி - Meyelashstore", "raw_content": "\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\nமேட் பிளாட் கண்ணிஷ் நீட்டிப்புகள்\nஷைனி பிளாட் கண்ணி அசைவு நீட்டிப்புகள்\nமுன் வார்ம் வால்யூம் லேசுகள்\nபண்டோரா ரஷியன் தொகுதி லேசுகள்\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி லேசுகள்\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை மற்றும் ஜெல் நீங்கி\nமற்றவை கண் துடைப்பு நீட்டிப்புக்கான கருவிகள்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் வியாழக்கிழமை வர்த்தக தினம்\nசிறந்த விற்பனை | மெக்ஸிக்கோவில் இருந்து கப்பல் | எப்படி வாங்குவது\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\nமேட் பிளாட் கண்ணிஷ் நீட்டிப்புகள்\nஷைனி பிளாட் கண்ணி அசைவு நீட்டிப்புகள்\nமுன் வார்ம் வால்யூம் லேசுகள்\nபண்டோரா ரஷியன் தொகுதி லேசுகள்\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி லேசுகள்\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை மற்றும் ஜெல் நீங்கி\nமற்றவை கண் துடைப்பு நீட்டிப்புக்கான கருவிகள்\nகண் இரப்பையிலுள்ள நீட்ட��ப்பு கிட்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் வியாழக்கிழமை வர்த்தக தினம்\nமுகப்பு / கண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு / மிஸ்லாமாட் 3 கண் eyasashes 0.07mm 3D முன்-வார்ம்ட் வாலஸ் கண் இரப்பையிலுள்ள\nமிஸ்லாடோட் 10 பிசிக்கள் 0.07 மிமீ 3D முன்-வார்ன்ட் வால்யூம் லீலாஷ்\nமிஸ்லாமாட் 3 கண் eyasashes 0.07mm 3D முன்-வார்ம்ட் வாலஸ் கண் இரப்பையிலுள்ள\n3 மதிப்புரைகளின் அடிப்படையில் ஒரு விமர்சனம் எழுத\nபதிப்புரிமை © 2018 Meyelashstore • Shopify தீம் அண்டர்கிரவுண்டு மீடியா மூலம் • திருத்தினோம் Shopify\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/home-garden/04/161698", "date_download": "2018-11-17T09:48:52Z", "digest": "sha1:I6YYJWVUHCSUT2YS24SZCORFLWFH4VIB", "length": 18816, "nlines": 167, "source_domain": "www.manithan.com", "title": "நாய்களுக்கு கொடுக்க கூடாத வீட்டு உணவுகள்!! கண்டிப்பாக ஆபத்து விளைவிக்குமாம்... - Manithan", "raw_content": "\nகொத்து கொத்தாக மாரடைப்பால் உயிரிழந்த விலங்குகள்.. கண்ணீர் வரவழைக்கும் புகைப்படங்கள்\nஹோட்டல் அறையில் பேன்ட்டை எல்லாம் கழற்றி நடிகர் விஷால் செய்த கேவலம்- கள்ளத்தொடர்பை புட்டுபுட்டு வைக்கும் பெண்\nபாராளுமன்றம் ரணகளப்படும் நேரத்தில் துமிந்த திசாநாயக்கவின் செயலை யாரும் கவனித்தீர்களா\nகார்த்திகை மாத ராசிபலன்கள்: எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்\nதன்னைவிட 20 வயது குறைவான ஆசிய இளைஞனை மணந்த வெளிநாட்டு பெண்\nதொகுப்பாளினி பிரியங்காவை தளபதி விஜய் வசனத்தை வைத்து கலாய்த்தெடுத்த சிறுமி - இனிமே ஆங்கர் பண்ணுவியா\nஅரசியல் உக்கிர நிலையில் மஹிந்த தலைமையில் கூடியது ஆளுங்கட்சி\nகனடாவில் சாரதிகளுக்கு கடும் எச்சரிக்கை\nசித்தப்பாவுடன் ஏற்பட்ட காதல்... கணவருக்கு தெரியாமல் செய்த செயலால் ஏற்பட்ட விபரீதம்\nகார்த்திக்குடனான காதல் உண்மை தான்\nஆண்களே உங்களுக்கு ஆண்மை குறைவு உள்ளதா அறிகுறி இது தான்.. தெரிந்துகொள்ளுங்கள்\nநிர்வாணமாக ரோட்டில் நடனம் ஆடிய திருநங்கைகள்\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்தின் படி நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் யார் தெரியுமா\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nமுகப்பு வீடு - தோட்டம்\nநாய்களுக்கு கொடுக்க கூடாத வீட்டு உணவுகள்\nவீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது வழக்கமான கொண்டிருக்கிறோம். நம் வீட்டில் ஒருவர் போல் அந்த நாயை நாம் பார்த்து கொள்வோம். நாயும் அதன் பங்குக்கு நம் மேல் விசுவாசமாயிருக்கும். எங்க வீட்டு நாய் சிக்கன், மட்டன் தான் சாப்பிடும் வேற எதுவும் சாப்பிடாது. என்று வீட்டுக்கு வரும் விருந்தினர்களிடம் பெருமை பேசுவோம். நாய்க்கு உணவளிப்பதற்காகவே வீட்டை விட்டு வெளியூர் செல்லாத ஆட்கள் கூட இந்த காலத்தில் உண்டு. இப்படி போற்றி வளர்க்கும் நாய்களுக்கு நாம் உண்ணும் சில உணவுகளை கொடுக்க கூடாது என்பது எத்தனை பேருக்கு தெரியும் தெரியாதவர்கள் இந்த தொகுப்பின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.\nநாம் சாப்பிடும் உணவின் ஒரு சிறு பகுதி அவைகளுக்கு என்ன செய்து விடும் என்று கேட்டால், பல உடல் தீங்குகளை ஏற்படுத்தும் என்று கூறலாம். நாய்கள் மனிதனை போல் படைக்கப்பட்டது அல்ல. மனிதனின் ஊட்டச்சத்துகள் நாய்களுக்கு வித்தியாசப்படும். சில நேரம் நாம் கொடுக்கும் உணவினால் புட் பாய்சன் கூட ஆகலாம். கீழே குறிப்பிடும் உணவு பொருட்களை நாய்களுக்கு கொடுப்பதை உடனடியாக தவிர்த்திடுங்கள்.\nசாக்லேட் யாருக்கு தான் பிடிக்காது கண்டிப்பாக நாய்களுக்கும் பிடிக்கும். ஆனால் நாய்களுக்கு சாக்லேட் கொடுப்பது ஆபத்தானது. சாக்லேட்டில் இருக்கும் தியோப்ரோமைன் என்னும் கூறு மனிதர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை. மாறாக நாய்களுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். குறிப்பாக டார்க் சாக்லேட் எனும் கருப்பு சாக்லேட்டில் இந்த கூறு அதிக அளவில் உள்ளது. இதன் மூலம் வாந்தி, வயிற்று போக்கு, அதிக தாகம் போன்றவை நாய்களுக்கு ஏற்படலாம்.\nபாப் கார்ன், பிரெஞ்சு ஃப்ரை போன்ற வறுத்த மற்றும் பொறித்த உணவுகள் நாய்களுக்கு கேடு விளைவிக்கும். அவற்றில் இருக்கும் அதிக உப்பின் காரணமாக அதிக தாகம் எடுத்தால், அல்லது அதிகமாக சிறுநீர் கழித்தல் போன்ற உபாதைகள் தோன்றும். சில நேரம் வாந்தி, வலிப்பு, வயிற்று போக்கு, அதிக அளவு தண்ணீர் பெருகியதால் வயிற்று உப்பல் போன்றவை ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு .\nமேலே கூறியது போல் உங்கள் நாய் இறைச்சி பிரியரா அதிக கொழுப்பு உள்ள பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி போன்றவற்றை தவிர்த்திடுங்கள். இவற்றால் கணைய அழற்சி ஏற்படும். இவற்றில் அதிக உப்பு தன்மை இருப்பதால் வயிற்று கோளாறுகள் ஏற்படும். நன்கு வேக வைத்த இறைச்சியை மட்டும் கொடுப்பது நல்லது. பச்சையாக கொடுப்பது அல்லது சரியாக வேக வைக்காத இறைச்சியை கொடுப்பது குடலை பாதிக்கும்.\nபல நாய்கள் லாக்டோஸ் சகிப்புத்தன்மை அற்றவர்களாக உள்ளன. அதாவது பாலில் இருக்கும் இயற்கையான சர்க்கரையை உடைக்கும் என்சைம்கள் அவற்றின் உடலில் குறைவாக இருக்கும். ஒரு சிறிய அளவு பால்பொருட்கள் கூட ஆபத்தை விளைவிக்கலாம். இதனைமூலம் வாந்தி, வயிற்று போக்கு மற்றும் குடல் அழற்சி ஏற்படலாம். பால்பொருட்களின் அதிக கொழுப்பு கணைய அழற்சியை ஏற்படுத்தலாம். உணவு ஒவ்வாமை மற்றும் அரிப்பும் சில நேரங்களில் ஏற்படும்.\nஅவகேடோ மனித உடலுக்கு மிக சிறந்த ஊட்டச்சத்தை அளிக்க கூடிய ஒரு பழம். ஆனால் நாய்களுக்கு பெர்சின் என்ற ஒரு கூறு இந்த பழத்தில் உள்ளது. ஆகவே இந்த பழத்தை நாய்கள் உட்கொள்ளும் போது இவை விஷமாகிறது.இந்த பெர்சின் என்ற கூறு அவகேடோ பழத்தில் மட்டும் அல்ல மொத்த செடியிலும் உள்ளது.\nவெங்காயம் மற்றும் பூண்டு நாய்களின் சிவப்பு அணுக்களை பாதிக்கின்றன. ஒரே சமயத்தில் இவற்றை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது புட் பாய்சன் ஏற்படலாம். இதன் ஆரம்ப அறிகுறிகள் சோர்வு, வாந்தி மற்றும் மூச்சு திணறல் ஆகியவை ஆகும்.\nஉலர் மற்றும் கனிந்த திராட்சை\nவைட்டமின் அதிகமுள்ள இந்த பழம் மனிதர்களுக்கு பல நன்மைகளை செய்யும். ஆனால் நாய்களுக்கு சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும். ஒரு சிறிய அளவு உட்கொள்ளல் கூட உடனடியாக சோர்வு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும்.\nவிமானத்தில் ஜன்னல் சீட் கேட்ட அடம்பிடித்த பயணி... பணி பெண் செய்த அட்டகாசமான ஐடியா\nநடுஇரவில் சுவர் ஏறி குதித்து ஓடிய நடிகர் விஷால்... பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த பெண்\nவிழுந்து விழுந்து சிரிக்க இந்த பூனைகள் செய்யும் சேட்டை கொஞ்சம் பாருங்க... லட்சக்கணக்கானவரை அடிமையாக்கிய காட்சி\nஅமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் இணைந்து இலங்கைக்கு விடுத்த அறிவிப்பு\nஅனர்த்தங்கள் ஏற்படும் போது கூட்டம் கூட்டமாக புதினம் பார்க்க செல்ல வேண்டாம்\nசஜித் பிரேமதாசவின் திட்டங்களை நிறுத்திய மகிந்த அரசு\nமுறிகண்டி பகுதியில் விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம்\nவவுனியா நகர்ப்பகுதியில் புதிய குழாய் கிணறு திறப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்ப��� தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct105.php", "date_download": "2018-11-17T08:56:44Z", "digest": "sha1:SUYYQ7D3KR66QC3KDCMAMYFZMZZOBSGI", "length": 17899, "nlines": 111, "source_domain": "shivatemples.com", "title": " பாரிஜாதவனேஸ்வரர் கோவில், திருக்களர் - paarijathavaneswarar Temple, Thirukkalar", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nஇறைவன் பெயர் பாரிஜாதவனேஸ்வரர், களர்முலை நாதேசுவரர்\nஇறைவி பெயர் இளம்கொம்பன்னாள், அமுதவல்லி\nபதிகம் திருஞானசம்பந்தர் - 1\nஎப்படிப் போவது மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் மன்னார்குடியில் இருந்து தெற்கே 21 கி.மி. தொலைவிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து வடமேற்கே 10 கி.மி. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது.\nஆலய முகவரி அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11-302 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதிருக்களர் இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்\nகோவில் அமைப்பு: காவிரி தென்கரைத் தலங்களில் 105 தலமாக விளங்கும் இத்தலம் ஊரின் நடுவே கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் எதிரே நான்கு பக்கங்களிலும் நான்கு படித்துறைகளைக் கொண்ட பெரிய திருக்குளம் உள்ளது. 80 அடி உயரமுள்ள இராஜகோபுரம் 5 நிலைகளை உடையது. கோபுரத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. இவ்வாலயம் மூன்று பிரகாரங்களைக் கொண்டுள்ளது. முதல் பிரகாரத்தில் இருந்து உள்ளே செல்ல சுவாமி மற்றும் அம்மன் சந்நிதிகளுக்கு தனித்தனியே கோபுர வாயில்கள் உள்ளன. சிவன், அம்மன் இருவரும் கிழக்கு நோக்கி தனி சன்னதிகளில் அருளுகின்றனர். சுவாமி மற்றும் அம்மன் சந்நிதிகளுக்கு நடுவில் பாரிஜாத விருட்சம் (பவள மல்லிகை) தலவிருட்சமாக உள்ளது. அம்மன் சந்நிதி கருவறைச் சுற்றில் சிம்ம வாகனத்தில் அமர்ந்துள்ள அஷ்டபுஜ துர்க்கை சந்நிதி உள்ளது. வலம்புரி விநாயகர் சந்நிதியும், துர்வாசர் சந்நிதியும், விஸ்வநாதர், கஜலட்சுமி, 63 நாயன்மார்கள் சந்நிதிகளும் இவ்வாலயத்தில் உள்ளன. துர்வாச தீர்த்தம், ஞான தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ருத்ர தீர்த்தம் ஆகியவை இவ்வாலயத்திலுள்ள தீர்த்தங்கள் ஆகும்.\nஇத்தலத்தில் உள்ள முருகப் பெருமான் மிக்க அழகுடன் காட்சி தருகிறார். ஆறு முகங்களுடன் வள்ளி தெய்வானை உடன் இல்லாமல் தனியே குரு மூர்த்தமாக அருள் புரிகிறார். ��ுருகப் பெருமான் 60000 முனிவர்களுக்கும், துர்வாசருக்கும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்தது இத்தலத்தில் தான் என்பது ஐதீகம். கல்வியில் மேன்மை பெற இவரை வழிபடுவது சிறப்பு. இத்தலம் முருகப் பெருமானின் திருப்புகழ் வைப்புத் தலமாக உள்ளது.\nதல வரலாறு: பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் சிவபெருமான் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தருளியதை அறிந்த துர்வாச முனிவர் தானும் அந்த பாக்கியத்தைப் பெற விரும்பினார். துர்வாச முனிவர் இத்தலத்தின் மகிமையை உணர்ந்து தேவலோகத்தின் சிறந்த மலரான பாரிஜாதத்தை இங்கு கொண்டு வந்து வைத்து வளர்க்களானார். அது நாளடைவில் மிகவும் பெருகி பாரிஜாத வனமாயிற்று. பிறகு துர்வாச முனிவர் ஒரு சிவலிங்கம் அமைத்து பாரிஜாத மரத்தடியில் பிரதிஷ்டை செய்து பக்கத்தில் அம்மனையும் ஸ்தாபித்து தேவதச்சன் மூலமாக இக்கோவிலை எடுப்பித்தார் என்று தலவரலாறு கூறுகிறது. இத்தலத்தில் துர்வாச முனிவருக்கு இறைவன் நடராஜர் பிரமதாண்டவ தரிசனம் கொடுத்தருளியதால் துர்வாசர் இத்தலத்தில் எப்போதும் நடராஜ பெருமானின் பிரமதாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம். இதன் அடையாளமாக இவ்வாலயத்தில் துர்வாசர் சந்நிதியும், நடராஜர் சந்நிதியும் எதிரெதிரே அமைந்துள்ளது. நடராஜ பெருமானின் 8 தாண்டவ தலங்களுள் இரண்டாவது தலமாக திருக்களர் தலம் அமைந்திருக்கிறது.\nஇத்தலத்தில் வழிபாடு செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும். கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.\nதிருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nஇராஜகோபுரம் கடந்து ஆலய தோற்றம்\nதிருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.\n1. நீருளார் கயல் வாவி சூழ்பொழில் நீண்ட மாவய லீண்டு மாமதில்\nதேரினார் மறுகில் விழாமல்கு திருக்களருள்\nஊரு ளாரிடு பிச்சை பேணும் ஒருவனே யொளிர் செஞ்ச டைம்மதி\nஆரநின் றவனே அடைந்தார்க் கருளாயே.\n2. தோளின் மேலொளி நீறு தாங்கிய தொண்டர் வந்தடி போற்ற மிண்டிய\nதாளினார் வளருந் தவமல்கு திருக்களருள்\nவேளின் நேர்விச யற்க ருள்புரி வித்த காவிரும் பும்ம டியாரை\nஆளுகந் தவனே அடைந்தார்க் கருளாயே.\n3. பாட வல்லநல் ��ைந்த ரோடு பனிம லர்பல கொண்டு போற்றிசெய்\nசேடர் வாழ்பொழில் சூழ்செழுமாடத் திருக்களருள்\nநீட வல்ல நிமல னேயடி நிரை கழல்சிலம் பார்க்க மாநடம்\nஆடவல் லவனே அடைந்தார்க் கருளாயே.\n4. அம்பின் நேர்தடங் கண்ணி னாருடன் ஆடவர் பயில் மாட மாளிகை\nசெம்பொனார் பொழில்சூழ்ந் தழகாய திருக்களருள்\nஎன்பு பூண்டதோர் மேனி யெம்மிறை வாஇ ணையடி போற்றி நின்றவர்க்\nகன்புசெய் தவனே அடைந்தார்க் கருளாயே.\n5. கொங்கு லாமலர்ச் சோலை வண்டினங் கிண்டி மாமது வுண்டி சைசெயத்\nதெங்குபைங் கமுகம் புடைசூழ்ந்த திருக்களருள்\nமங்கை தன்னொடுங் கூடிய மண வாளனே பிணை கொண்டொர் கைத்தலத்\nதங்கையிற் படையாய் அடைந்தார்க் கருளாயே.\n6. கோல மாமயில் ஆலக் கொண்டல்கள் சேர்பொ ழிற்குல வும்வ யலிடைச்\nசேலிளங் கயலார் புனல்சூழ்ந்த திருக்களருள்\nநீல மேவிய கண்டனே நிமிர் புன்ச டைப்பெரு மானெ னப்பொலி\nஆலநீழ லுளாய் அடைந்தார்க் கருளாயே.\n7. தம்ப லம்மறி யாதவர் மதில் தாங்கு மால்வரை யால ழலெழத்\nதிண்பலங் கெடுத்தாய் திகழ்கின்ற திருக்களருள்\nவம்ப லர்மலர் தூவி நின்னடி வானவர் தொழக் கூத்து கந்துபே\nரம்பலத் துறைவாய் அடைந்தார்க் கருளாயே.\n8. குன்ற டுத்தநன் மாளிகைக் கொடி மாட நீடுயர் கோபு ரங்கள்மேல்\nசென்றடுத் துயர்வான் மதிதோயுந் திருக்களருள்\nநின்ற டுத்துயர் மால்வ ரைத்திரள் தோளி னாலெடுத் தான்றன் நீள்முடி\nஅன்றடர்த் துகந்தாய் அடைந்தார்க் கருளாயே.\n9. பண்ணி யாழ்பயில் கின்ற மங்கையர் பாட லாடலொ டார வாழ்பதி\nதெண்ணிலா மதியம் பொழில்சேருந் திருக்களருள்\nஉண்ணி லாவிய வொருவ னேயிரு வர்க்கு நின்கழல் காட்சி யாரழல்\nஅண்ணலாய எம்மான் அடைந்தார்க் கருளாயே.\n10. பாக்கி யம்பல செய்த பத்தர்கள் பாட்டொ டும்பல பணிகள் பேணிய\nதீக்கியல் குணத்தார் சிறந்தாருந் திருக்களருள்\nவாக்கின் நான்மறை யோதி னாயமண் தேரர் சொல்லிய சொற்க ளானபொய்\nஆக்கி நின்றவனே அடைந்தார்க் கருளாயே.\n11. இந்து வந்தெழு மாட வீதியெ ழில்கொள் காழிந் நகர்க் கவுணியன்\nசெந்துநேர் மொழியார் அவர்சேருந் திருக்களருள்\nஅந்தி யன்னதொர் மேனி யானை அமரர் தம்பெரு மானை ஞானசம்\nபந்தன்சொல் லிவைபத் தும்பாடத் தவமாமே.\nமலைபோன்று உயர்ந்த நல்ல மாளிகைகளில் கட்டப்பட்ட கொடிகள் மாடங்களினும் நீண்டு உயர்ந்த கோபுரங்களையும் கடந்து மேலே சென்று உயர்ந்து வானிலுள்ள சந்திரனைப் பற்றும்படி இயற்கை வளம் பெற்ற திருக்களர் என்றும், மாடமாளிகைகளோடு பொழில் சூழ்ந்து அழகுற விளங்கும் திருக்களர் என்றும் சம்பந்தர் தனது பதிகத்தின் 8-வது பாடலில் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார். மேலும் தனது பதிகத்தின் முதல் பாடலில் நீருட் பொருந்திய கயல் மீன்களோடு திகழும் வாவிகளும், பொழிலும், நீண்ட வயல்களும் நெருங்கிய மதில்களும் தேரோடும் வீதிகளும் சூழ்ந்துள்ள, விழாக்கள் பல நிகழும் திருக்களர் கன்று இவ்வூரின் சிறப்பினை போற்றிப் பாடியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/10/blog-post.html", "date_download": "2018-11-17T08:23:40Z", "digest": "sha1:MIH476YE46BG4KDAXAUHM4ITSYPNVUGX", "length": 21785, "nlines": 220, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: இந்தியரின் உயிரைக் காப்பாற்றிய அமீரகப் பெண்ணிற்கு குவியும் பாராட்டு !", "raw_content": "\nஅமீரகத்தில் பாஸ்போர்ட் தொலைந்தால் என்ன செய்ய வேண்ட...\nதேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு\nஇந்திய விமானப்படை ஏர் மார்ஷல் தஞ்சை வருகை\nஅதிராம்பட்டினத்தில் 49.50 மி.மீ மழை பதிவு \nமதுக்கூர் மைதீன் படுகொலை ~ மர்ம நபர்களின் வெறிச்செ...\nஅமீரகத்தில் நவம்பர் மாத பெட்ரோல் விலை நிலவரம் \nஅதிராம்பட்டினத்தில் 6.40 மி.மீ மழை பதிவு \nதஞ்சை பஸ் விபத்து ~ ஆட்சியர் ஆறுதல் (படங்கள்)\n2 வயது குழந்தையை காப்பாற்ற சிறுத்தையுடன் போராடி ஜெ...\nசவுதிக்கான இந்தியத் தூதர் திரும்ப அழைப்பு \nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹாஜரா அம்மாள் அவர்கள்\nஆஸ்திரேலியாவில் அதிரை சகோதரி வஃபாத் (மரணம்)\nஅதிராம்பட்டினத்தில் பகலில் எரியும் மின் விளக்குகள்...\nமரண அறிவிப்பு ~ பைசல் அகமது (வயது 24)\nஇருதய நோயாளி சிகிச்சைக்கு உதவ கோரிக்கை \nஅதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி புதிய அலுவலகம் திறப...\nசவுதியில் இருந்து 17 ஆண்டுகளுக்குப் பின் நாடு திரு...\n4 வயது பெண் குழந்தைக்காக வீடுதேடிச் சென்ற துபை போல...\nகுவைத்தில் கடுமையாக்கப்படும் போக்குவரத்து விதிமீறல...\nமரண அறிவிப்பு ~ டி.எம் முகமது உசேன் அவர்கள்\nகுஜராத்தில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல...\nஅதிரையில் TNTJ சார்பில் தொழுகை குறித்து சிறப்பு பய...\nகுவைத்தில் வெளிநாட்டினருக்கான மருத்துவ கட்டணங்கள் ...\nஅமீரகத்தில் 'சிவப்பழகு' கிரீம்களுக்கு எதிராக அரசு ...\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் (படங்...\nதஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை ��மைக்க வலியுறுத்தி ஆ...\nமந்திரிபட்டினத்தில் தமுமுக ~ மமக புதிய கிளை தொடக்க...\nமரண அறிவிப்பு ~ ஹமீதா அம்மாள் அவர்கள்\nதுபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் தமிழக வீரர் சாம்ப...\nஅதிரை அருகே சி.ஐ.டி போலீஸ் என கூறி பணம் வசூலித்ததா...\nதுபை மெட்ரோ சேவையின் நேரம் நீட்டிப்பு \nராஸ் அல் கைமாவில் போக்குவரத்து அபராதங்கள் 55% தள்ள...\nகுவைத்தில் பொது இடங்களில் BARBECUE சுட்டால் 10,000...\nதுபை பாம் ஜூமைரா புதிய கட்டிடத்தில் தீ \nஅதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் (அக். 28) மின்தட...\nஎம்எல்ஏ சி.வி.சேகர் இல்ல திருமண வரவேற்பு ~ முதல்வர...\nஅமீரகத்தில் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்...\nதுபையின் 50 வருட ஜூமைரா மிருகக்காட்சி சாலை நிரந்தர...\nதொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் ~ கத்...\nஅபுதாபியில் அனுமதிக்கப்படாத இடங்களில் சைக்கிள் பார...\nஅதிராம்பட்டினம் சாலைகளில் குவிந்து கிடக்கும் மணலை ...\nமரக்கன்றுகள் நடும் பணியில் ஆர்வம் காட்டும் தன்னார்...\nபேராவூரணியில் மனிதநேய ஜனநாயக கட்சி கிளை தொடக்கம் (...\nபட்டுக்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி ~ சேதுபாவச...\nஅதிராம்பட்டினத்தில் பொலிவிழந்து காட்சியளிக்கும் செ...\nஸ்பெயின் பள்ளிக்கூடங்களில் இஸ்லாமியப் பாடங்கள் அறி...\nஉலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் ~ சிங்கப்பூர் தேர்...\nதுபையில் நாளை (அக்.26) அரசு சேவை மையங்கள் ஒருநாள் ...\nசவுதியில் 500 பில்லியன் டாலர் செலவில் புதிய பொருளா...\nஅமெரிக்கா செல்லும் விமானங்களில் புதிய பாதுகாப்பு ந...\nஓமனில் சுற்றுலா விசா அனுமதி காலம் நீட்டிப்பு\nதஞ்சை மாவட்டத்தில் அக்.30 ந் தேதி உள்ளூர் விடுமுறை...\nகாணாமல் போன டுட்டோரியல் பள்ளி மாணவன் 5 நாட்களுக்கு...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்...\nஅமீரகத்தில் குறைந்தபட்சமாக 17.3 டிகிரி செல்ஷியஸ் வ...\nஷார்ஜாவில் சாலையின் நடுவே மறியல் போராட்டம் நடத்திய...\nகுவைத்தில் கடுமையான போக்குவரத்து சட்டங்கள் அமல் \nஅமீரகத்தில் இன்று (அக்.24) முதல் ஆப்பிள் பே அறிமுக...\nஅமீரகத்தில் எதிசலாத் அதிரடி ஆஃபர் ~ 150 திர்ஹத்திற...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா செய்னம்பு அவர்கள்\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் அவர்கள்\nமியூசியமான ஏர்பஸ் விமானம் (படங்கள்)\nஅமெரிக்காவில் காணாமல் போன இந்திய குழந்தை மரணம் \n15 அடி நீளமுள்ள 'ஒயிட்' சுறா மீனிடமிருந்து தப்பிய ...\nது���ை மக்தூம் பிரிட்ஜ் வெள்ளிக்கிழமை மட்டும் 5 வாரங...\nமக்கா கிரேன் விபத்தில் பலியானோருக்கு இரத்த ஈட்டுத்...\nஅதிரையில் புதிதாக ஹாட் & கூல் பார் திறப்பு (படங்கள...\nதஞ்சை மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு 145...\nமரண அறிவிப்பு ~ எஸ்.எம் முகமது ராவூத்தர் (வயது 75)...\nஅஜ்மானில் பள்ளிவாசல் இமாம் கடலில் முழ்கி மரணம் \nஜப்பான் புயலுக்கு 3 பேர் பலி 90 பேர் காயம் \nதுபையில் நடந்த விபத்தை தொடர்ந்து சாலையோரத்தில் தொழ...\nஅதிராம்பட்டினத்தில் பிளாஸ்டிக் பை பயன்பாடு அதிகரிப...\nசவூதி ரியாத்தில் பணியாற்ற SALES MAN தேவை \nதுபாயில் பலியான தமிழக வாலிபரின் உடல் சொந்த ஊருக்கு...\nஜப்பானை மிரட்டும் அதிவேகப் புயல் ~ நாளை (அக். 23) ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோரின் ஒரு ந...\nஅஜ்மானில் முதலாளியின் பணத்தை திருடிக் கொண்டு தப்ப ...\nதுபையில் தொழுகையாளிகள் மீது கார் மோதி 2 பேர் பலி \nசாம்சங் போன் வெடித்து நடுவானில் தீ ~ தப்பியது ஜெட்...\nஅரபு நாடுகளின் விசா உள்ளவர்களுக்கு துனீசியா நாட்டி...\nமுகநூல் உதவியால் 62 ஆண்டுகளுக்குப் பின் சகோதரியை ச...\nஅபுதாபியில் டிஷ் ஆண்டெனாவிற்கு எதிராக எச்சரிக்கை ந...\nஅதிரையில் 2 ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் பெயர் சே...\nடெங்கு விழிப்புணர்வு ~ குறும்படம் (வீடியோ)\nடுட்டோரியல் பள்ளி மாணவனை காணவில்லை ~ வயது (16)\nஅபுதாபியில் டிச.1 முதல் நிரந்தர வாகன லைசென்ஸ் அட்ட...\nஓமனில் மேலும் 25 நாடுகளுக்கு டூரிஸ்ட் விசா சலுகை அ...\nஷார்ஜாவில் சிறப்பு சலுகை அறிவிப்பில் 5 மில்லியன் ப...\nஅதிராம்பட்டினத்தில் சித்திக் பள்ளிவாசல் நிலம் அதிக...\nஅதிமுக - தினகரன் அணி அதிராம்பட்டினம் பேரூர் புதிய ...\nஏரிப்புறக்கரை ஊராட்சி பகுதியில் கொசு மருந்து அடிக்...\nஅதிராம்பட்டினம் காந்தி நகர் கழிவு நீர் வடிகால் தூய...\nபட்டுக்கோட்டையில் அக். 26 ந்தேதி எரிவாயு இணைப்பு ந...\nபள்ளி பேருந்தில் 8 வயது மாணவியை விட்டுச் சென்ற டிர...\nதுபை கடலில் முதன்முதலாக அரியவகை கூன்முதுகு திமிங்க...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nம��்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஇந்தியரின் உயிரைக் காப்பாற்றிய அமீரகப் பெண்ணிற்கு குவியும் பாராட்டு \nஅமீரகம், ராஸ் அல் கைமா மார்டிர்ஸ் சாலையில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு ட்ரக்குகள் மோதிக்கொண்டு தீ பற்றி எரிந்தது. இதில் இந்தியாவை சேர்ந்த சிங் என்ற ஓட்டுநரின் உடலில் தீ பற்றி எரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அப்போது காரில் சென்றுகொண்டிருந்த ஜவஹர் சைப் அல் குமைத்தி (22) என்ற அமீரகப் பெண், தான் அணிந்து இருந்த புர்க்காவை கழட்டி ஓட்டுநரின் உடலில் மளமளவென பரவிய தீயை அணைத்தார்.\nபின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயில் படுகாயமடைந்த ஓட்டுநர் சிங்கை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிங் அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதுரிதமாக செயல்பட்டு, ஒரு உயிரைக் காப்பாற்ற உதவிய ஜவஹரின் துணிச்சலைப் பாராட்டி, ராஸ் அல் கைமா சிவில் பாதுகாப்பு இயக்குநர் பிரிகேடியர் முகமது அப்துல்லா அல் ஜாபி, துறை தலைமையகத்தில் ஜவஹர் மற்றும் அவரது தந்தையை வரவழைத்து கெளரவித்தார். மேலும் சமூக வலைதளங்களில் இப்பெண்ணிற்கு பாராட்டு குவிந்து வருகிறது.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2018/10/22-10-2018-last-24hrs-rainfall-data-tamilnadu-puducherry.html", "date_download": "2018-11-17T08:39:13Z", "digest": "sha1:7XDPWYHBU54LEZKHTB65V2R5LZM7PEKH", "length": 18073, "nlines": 115, "source_domain": "www.karaikalindia.com", "title": "22-10-2018 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவாகிய அதிகபட்ச மழை அளவுகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n22-10-2018 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவாகிய அதிகபட்ச மழை அளவுகள்\nEmman Paul காரைக்கால், செய்தி, செய்திகள், மழை அளவுகள், வானிலை செய்திகள், rainfall data No comments\n22-10-2018 நேரம் காலை 10:40 மணி நான் நேற்றைய எனது இரவு பதிவில் குறிப்பிட்டு இருந்த அந்த மன்னார் வளைகுடா பகுதிகளில் #ராமேஸ்வரத்துக்கு மேற்கே இலங்கைக்கு அருகே நிலைகொண்டிருந்த அந்த மேலடுக்கு சுழற்சியானது தற்பொழுது #தூத்துக்குடி க்கு மேற்கே ராமேஸ்வரத்துக்கு தென் கிழக்கே இலங்கையின் #மன்னார் பகுதிக்கு தெற்கே இலங்கைக்கு அருகே மன்னார்வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ளது மேலும் நேற்று நான் பதிவிட்டு இருந்தது போல நேற்று நள்ளிரவு நேரத்திலும் இன்று அதிகாலை முதல் தற்பொழுது வரையிலும் #காரைக்கால் மற்றும் #நாகை மாவட்டம் அருகே உள்ள வங்கக்கடல் பகுதிகளில் தொடர்ந்து சிறு சிறு மழை மேகங்கள் குவிய தொடங்கின இன்று காலை வலுவான மழை மேகங்கள் வங்கக்கடல் பகுதியில் இருந்து மெல்ல மெல்ல நகர்ந்து கடலோர பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பொழிவை ஏற்படுத்தி வந்தன #காரைக்கால் பகுதிகளில் மழை பொழிவை ஏற்படுத்திய மழை மேகங்கள் சற்று முன்பு #பூம்புகார் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் பதிவாகி வந்தன அவை மேலும் நகர்ந்து நாகை மாவட்டத்தின் வடக்கு கடலோர பகுதிகளில் அங்கங்கே இடியுடன் கூடிய மழை பொழிவை ஏற்படுத்தலாம் அந்த மேலடுக்கு சுழற்சியானது மேலும் கிழக்கு நோக்கி நகர முற்படும் பட்சத்தில் மீண்டும் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாக தொடங்கலாம்.\n22-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் #புதுச்சேரி மாநிலத்தில் பதிவாகிய மழை அளவுகள்\n#காரைக்கால் (காரைக்கால் மாவட்டம் ) - 28 மி.மீ\n#புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம் ) - 21 மி.மீ\n22-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் #தமிழகத்தில் மழை பதிவாகிய ஒரு சில பகுதிகளின் நிலவரம்.\n#சிதம்பரம் (கடலூர் மாவட்டம் ) - 90 மி.மீ\n#வானூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 86 மி.மீ\n#கொள்ளிடம் - #அணைக்காரசத்திரம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 81 மி.மீ\n#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) -70 மி.மீ\n#சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம் ) - 66 மி.மீ\n#பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 65 மி.மீ\n#மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம் ) - 65 மி.மீ\n#திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 63 மி.மீ\n#சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம் ) -56 மி.மீ\n#தென்காசி (திருநெல்வேலி மாவட்டம் ) - 56 மி.மீ\n#சீர்காழி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 48 மி.மீ\n#மணிமுத்தாறு (திருநெல்வேலி மாவட்டம் ) - 35 மி.மீ\n#செங்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் ) - 34மி.மீ\n#நாகப்பட்டினம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 33 மி.மீ\n#பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம் ) -32 மி.மீ\n#கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம் ) -31 மி.மீ\n#சங்கராபுரம் (விழுப்புரம் மாவட்டம் ) - 30 மி.மீ\n#சேரன்மாதேவி (திருநெல்வேலி மாவட்டம் ) - 28 மி.மீ\n#ஆயிக்குடி (திருநெல்வேலி மாவட்டம் ) - 27 மி.மீ\n#தொண்டி (ராமாநாதபுரம் மாவட்டம் ) - 26 மி.மீ\n#தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம் ) -24 மி.மீ\n#புத்தன்அணை (கன்னியாகுமரி மாவட்டம் ) -24 மி.மீ\n#பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம் ) - 23 மி.மீ\n#கீரிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) -23 மி.மீ\n#பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம் ) -23 மி.மீ\n#பஞ்சப்பட்டி (கரூர் மாவட்டம் ) - 21 மி.மீ\n#வலங்கைமான் (தஞ்சாவூர் மாவட்டம் ) -20 மி.மீ\n#நாங்குநேரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 20 மி.மீ\n#சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம் ) -20 மி.மீ\n#திருநெல்வேலி (திருநெல்வேலி மாவட்டம் ) - 18 மி.மீ\n#மாயனூர் (கரூர் மாவட்டம் ) - 18 மி.மீ\n#அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 17 மி.மீ\n#கள்ளக்குறிச்சி (விழுப்புரம் மாவட்டம் ) - 17 மி.மீ\n#திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம் ) - 17 மி.மீ\n#நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம் ) -17 மி.மீ\n#அரவாக்குறிச்சி (கரூர் மாவட்டம் ) - 15 மி.மீ\n#கிருஷ்னராயபுரம் (கரூர் மாவட்டம் ) - 15 மி.மீ\n#கடலூர் (கடலூர் மாவட்டம் ) - 15 மி.மீ\n#இளையான்குடி (சிவகங்கை மாவட்டம் ) -15 மி.மீ\n#ராதாபுரம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 13 மி.மீ\n#நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம் ) - 12 மி.மீ\n#நன்னிலம் (திருவாரூர் மாவட்டம் ) - 11 மி.மீ\n#விழுப்புரம்(விழுப்புரம் மாவட்டம் ) - 9 மி.மீ\nஅடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கான வாய்ப்புகளுடன் பிற்பகலில் மீண்டும் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.\nகாரைக்கால் செய்தி செய்திகள் மழை அளவுகள் வானிலை செய்திகள் rainfall data\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\n02-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nதயவு செய்து உங்களுடைய ஊர்களின் பெயரை இந்த பதிவில் comment செய்ய வேண்டாம் உங்கள் ஊர்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்த கேள்விகளை வேறு பதிவில...\n16-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n16-12-2017 நேரம் அதிகாலை 00:10 மணி அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் என்பதை பார...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n21-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம்\n21-12-2017 நேரம் இரவு 11:00 மணி அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கும் தற்போதைய வானிலையே தொடர அதிக வாய்ப்புகள் உள்ளது ஆகையால் 22-12-2017 ( ந...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/12/blog-post_7.html", "date_download": "2018-11-17T08:25:24Z", "digest": "sha1:Z57VC6BE6SSPVJW6KQDS4XXT2LUHBPHC", "length": 21809, "nlines": 232, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபூண்டு என்றவுடன் மூக்கை பிடித்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பூண்டு அற்புதமான மருந்துபொருள் என்பது அவர்களுக்கு தெரியாது. பொதுவாக அமர்ந்தபடி அலுவல் புரியும் பலருக்கு ஏற்படும் பெரும் தொல்லை, வாயு தொல்லை. அதற்கு அற்புதமான மருந்து பூண்டு. மருத்துவரிடம் சென்று அவர் தரும் பூண்டு மாத்திரைகளை சாப்பிடுவதற்கு பதிலாக உணவில் பூண்டை சேர்த்து கொள்வது பல வகைகளிலும் நல்லது.\nஇது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே. இதில் பலவகையான மருத்துவ குணங்கள் உள்ளன். அவற்றினை காண்போம்.\nஇது ஒரு சிறந்த கிருமி நாசினி.\nசளியை கரைத்து சுவாச தடையை நீக்கும்,\nசீரண சக்தியை அபிவிருத்தி செய்யும்,\nஉடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.\nநீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும்.\nஆண்களின் ஹார்மோன் உற்பத்தியைப் பெருக்கி வீரியம் அதிகரிக்கக் கூடியது பூண்டு.\nபூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.\nமலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.\nமாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்யும்.\nபிளேக் முதல் சார்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகள் வரை அழிக்கும் திறன் கொண்டது.\nசீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும்.\nஇரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது\nதினமும் இரண்டு பல் துண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.\nஉள்நாக்கு வளர்தலுக்கு: வெள்ளை பூண்டை இஞ்சி சாறுவிட்டு அரைத்து கொஞ்சம் தேனும் கலந்து காலை, மாலை என இரண்டு வேளையும் உணவுக்கு முன் இரண்டு தேக்கரண்டி சாப்பிட்டு வரவும். இவ்விழுதை தொண்டையின் வெளிப் பூசி வர வேண்டும். இப்படி செய்தால் மூன்றே நாளில் குணமாகும்.\nசுளுக்கு : வெள்ளை பூண்டை உப்பு சேர்த்து இடித்து,சுளுக்கினால் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் சுளுக்கு நீங்கி விரடும்.\nதேமல் : வெள்ளை பூண்டையும் வெற்றிலையும் சேர்த்து அரைத்து தேமலின் மீது தடவினால் கொஞ்சம் கொஞ்சமாக தேமல் மங்கி கொண்டே வந்து கடைசியில் மறைந்துவிடும்.\nஇரத்த அழுத்ததிற்கு: இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் தினமும் இரவு படுக்க செல்லும் போது பூண்டை பசும்பாலில் கொதிக்க வைத்து பிறகு பூண்டுடன் பாலை குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.\nகாசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும்.\nஇளம் தாய்மார்கள், பூண்டை பாலில் வேக வைத்து சாப்பிட அதிகமான பால் சுரக்கும்.\nஅதிகப்படியான கொழுப்பு, மூட்��ுவலி உள்ளவர்களுக்கு நல்லது.\nமற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும்.\nநம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் அவை தானாகவே வெளியேறிவிடும்.\nபூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும்.\nஇதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும்.\nகேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.\nநம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்.\nருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும்.\nகுறிப்பு:பல்வேறு மருத்துவ குணம் கொண்ட இந்த பூண்டை உண்பதால் ஒருவித வாடை ஏற்படுகிறது. இதனாலேயே பலர் பூண்டை உணவுடன் சேர்த்துக் கொள்வதை தவிர்க்கின்றனர். இதை தவிர்க்க பூண்டு பற்களை, வெங்காய துண்டுகள், இஞ்சியுடன் இளம் சூட்டில் வறுத்து உண்ணலாம். தவிர, பூண்டு உணவு அல்லது பூண்டை உட்கொண்ட பிறகு கொத்தமல்லி, லவங்கம் அல்லது கிராம்பு போன்றவற்றை வாயில் ஒதுக்கி கொண்டால் பூண்டினால் உண்டாகும் ஒரு விதமான வாடையை தவிர்க்கலாம்.\nஆனால் பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.\nSchool - போக குட்டீஸ் அழராங்களா\nஜீன்ஸ் (Jeans) டிரஸ் - ஓர் ஆய்வு\nஅழகை பராமரிக்கும் அடுப்பங்கரை பொருட்கள்\nகணவன்,மனைவி இடையே புரிதல் இருந்தால் விவாகரத்து எதற...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உங்களுக்க...\nஹாஜி எனும் அடைமொழி – ஓர் இஸ்லாமியப் பார்வை\nமனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆ...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/07/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2018-11-17T08:46:27Z", "digest": "sha1:NR44GROPZ2MI6H4CIUOOXSH4AMVUWJHV", "length": 16204, "nlines": 348, "source_domain": "educationtn.com", "title": "சைக்கிளிங் போட்டி.. தங்கம் வென்ற அரசு பள்ளி தங்கங்கள்.. சபாஷ் போடுங்க வாங்க!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Student's Zone சைக்கிளிங் போட்டி.. தங்கம் வென்ற அரசு பள்ளி தங்கங்கள்.. சபாஷ் போடுங்க வாங்க\nசைக்கிளிங் போட்டி.. தங்கம் வென்ற அரசு பள்ளி தங்கங்கள்.. சபாஷ் போடுங்க வாங்க\nஅரசுப்பள்ளிக்கு குவியும் பரிசு மழை\nதங்கம் வென்ற அரசு பள்ளி தங்கங்களுக்கு குவிந்த பாராட்டுகளும் ..\nதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம்,\nகோ. இராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்\nமாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மண்டல போட்டிகளில் பங்கேற்று இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் என நான்கு பரிசுகளை வென்றனர் மாணவி அனிதா 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மாணவி பிரமிளா பத்து கிலோமீட்டர் ரோடு சைக்கிளிங் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மாணவிகள் சவுந்தர்யா, கனிமொழி ஆகியோர் பத்து கிலோமீட்டர் ரோடு சைக்கிளிங் போட்டியில் தங்கம் வென்றார்கள். இவர்கள் அடுத்த மாதம் கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் மாநிலப் போட்டிகளில் பங்கேற்கவும் உள்ளனர்.\nரூபாய் 25000 மதிப்புள்ள மிதிவண்டி\nமற்றும் ரூபாய் 5000 மதிப்பிளான விளையாட்டு உபகரணங்களை ஆசிரியர்களும் உதவும் காரங்களும் இணைந்து வழங்கினர்,\nவைஸ்ணவ் என்பவர் இரண்டு கணினிக்காண உபகரணங்களை வழங்கினார்.\nஇது போன்று கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பயிலும் அரசுப்பள்ளிக்கு கணினி ஆய்வக உபகரணங்கள், கழிப்பறை வசதி ,சுற்றுச்சுவர் வசதி பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை உதவும் கரங்களும் முன்னாள் மாணவர்களும் ஏற்படுத்தி கொடுத்தால் மாநில அளவில் மட்டும் நின்று விடாமல் உலக அளவில் பல சாதனைகளை படைத்திடலாம் என்கிறார் தலைமை ஆசிரியர் ராஜசேகரன்..\n“உங்களின் ஓர் சிறிய உதவியும் நிச்சயம் சாதனை படைக்கும்” தாங்களும் அரசுப்பள்ளிக்கு உதவிட :9965515675.\nமாநில அளவிளான போட்டிகளின் பங்கேற்கும் எங்கள் மாணவச் செல்வங்களை ஊக்குவிக்கும் விதமாக பலரும் உதவிகரம் நீட்ட முன் வந்துள்ளனர்.\nபள்ளியில் பணிபுரியும் பள்ளி தலைமையாசிரியர் ராஜசேகரன்\n, உதவித் தலைமை ஆசிரியர்கள் நாராயணசாமி, அய்யாக்கண்ணு மற்றும் கணேசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தீனதயாளன் மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள் முனியப்பன், செந்தில் வடிவு, சத்திய ஜோதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர் .அதோடு நீன்றுவிடாமல் மாநில போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பரிசு மழையும் குவியத் தொடங்கின.\nஉதவியவர்கும் இனி உதவிக்கரம் நிட்டும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றார் திண்டுக்கல் மாவட்ட கோ.இராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ..\nசாதனைகள் மட்டும் அரசுப்பள்ளியின் நோக்கம் அன்று பலரின் சாதனைகளை வெல்வது அரசுப்பள்ளியின் பள்ளியின் இலட்சியம்..\nSOURCE:சைக்கிளிங் போட்டி.. தங்கம் வென்ற அரசு பள்ளி தங்கங்கள்.. சபாஷ் போடுங்க வாங்க\nPrevious articleதனியாருடன் கைகோர்த்து பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை\nNext articleLOK SABHA election -2019 பாராளமன்ற தேர்தல் பயிற்சிக்கு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் பட்டியல் தயார் செய்ய உத்தரவு – Order Copy & Format\nதேசிய அறிவியல் மாநாடு: அரசு பள்ளி மாணவியர் தேர்வு\nSC/ST மாணவர்கள் கல்வி உதவித் தொகையை நிறுத்தியுள்ள அரசு…\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபகுதிநேர ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய நகல்கள்…\nகஜாவைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, “ஃபேதாஸ்” மற்றும் “ஃபாணி”. அதிர வைக்கும் அடுத்தடுத்த புயல்கள்..\nபகுதிநேர ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய நகல்கள்…\nகஜாவைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, “ஃபேதாஸ்” மற்றும் “ஃபாணி”. அதிர வைக்கும் அடுத்தடுத்த புயல்கள்..\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nசமுதாயத்தை பற்றி நினைக்கும் அளவிற்கு மாணவர்களை பெற்றோர்கள் வளர்க்க வேண்டும்: அன்னவாசல் வ��்டார கல்வி...\nசமுதாயத்தை பற்றி நினைக்கும் அளவிற்கு மாணவர்களை பெற்றோர்கள் வளர்க்க வேண்டும்: அன்னவாசல் வட்டார கல்வி அலுவலர் அரு.பொன்னழகு பேச்சு.. அன்னவாசல்,செப்.7: சமுதாயத்தை பற்றி நினைக்கும் அளவிற்கு மாணவர்களை பெற்றோர்கள் வளர்க்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/11004034/3yearold-girl-police-magistrateAttorneyinlaw-confrontation.vpf", "date_download": "2018-11-17T09:32:24Z", "digest": "sha1:ZHGYVQUS26Z2T6EQP5U7EW5VVKSS7XMW", "length": 13477, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "3-year-old girl police magistrate: Attorney-in-law confrontation at the police station || 3-வது திருமணம் செய்த பெண் போலீஸ் மாயம்: போலீஸ் நிலையத்தில் வக்கீல்-ஏட்டு மோதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n3-வது திருமணம் செய்த பெண் போலீஸ் மாயம்: போலீஸ் நிலையத்தில் வக்கீல்-ஏட்டு மோதல்\n3-வது திருமணம் செய்த பெண் போலீஸ் திடீரென மாயமானார். இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் வக்கீலுக்கும், ஏட்டுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.\nதஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாடு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் போலீஸ் ஏட்டு ஒருவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக அந்த 2 கணவர்களும் பெண் போலீஸ் ஏட்டை விட்டு பிரிந்து சென்று விட்டனர்.\nஇந்த நிலையில் அந்த பெண் போலீஸ் ஏட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வக்கீல் ஒருவரை காதலித்து மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.\nஇதையடுத்து பெண் போலீஸ் ஏட்டும், வக்கீலும் பாப்பாநாடு போலீஸ் நிலைய குடியிருப்பில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே தொடர்ந்து தகராறு நடந்து வந்தது.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற பெண் போலீஸ் ஏட்டு இரவு வரை வீடு திரும்பவில்லை. அவர் மாயமானதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த வக்கீல் நேற்று முன்தினம் இரவு பாப்பாநாடு போலீஸ் நிலையத்துக்கு சென்று பெண் போலீஸ் ஏட்டு மாயமானது குறித்து அங்கு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு ஒருவரிடம் கேட்டார்.\nமேலும் இதுகுறித்து ஒரு புகார் மனுவையும் கொடுத்தார். ஆனால் அந்த புகார் மனுவை வாங்��� ஏட்டு மறுத்து விட்டார். இதனால் வக்கீலுக்கும், ஏட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.\nஅப்போது இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். வக்கீலும், ஏட்டும் மோதலில் ஈடுபட்டதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. பெண் துன்புறுத்தல் விவகாரம்; இரு தரப்பினர் மோதலில் 9 பேர் காயம்\nபெண் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் காயமடைந்து உள்ளனர்.\n2. ஆட்டோ மோதி தொழிலாளி சாவு\nஆட்டோ மோதி தொழிலாளி ஒருவர் பலியானார்.\n3. மணவாளக்குறிச்சி அருகே மீனவ கிராமத்தில் கோஷ்டி மோதல் பாதிரியார் உள்பட 21 பேர் மீது வழக்கு\nமணவாளக்குறிச்சி அருகே மீனவ கிராமத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக பாதிரியார் உள்பட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\n4. மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதியது - என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி\nபுஞ்சை புளியம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் பலியானார்கள்.\n5. ஆரணி அருகே மொபட் மீது வேன் மோதல்; வாலிபர் பலி\nஆரணி அருகே மொபட் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.\n1. கஜா புயல் பாதிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி விசாரித்தார்\n2. வங்க கடலில் குறைந்த தாழ்வு பகுதி: 19 முதல் 21 வரை தமிழகத்தில் மழை\n3. சபரிமலை விவகாரம்: திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தை நாட தேவசம் போர்டு முடிவு\n4. கோரத்தாண்டவம் ஆடியபடி கரையை கடந்தது ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி\n5. ஓமலூர்-மேச்சேரிக்கு இடையே மிகப்பெரிய காய்கறி, பழச்சந்தை அமைக்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி\n1. நெல்லை கோவிலில் ரூ.24 கோடி சிலை கடத்தல் வழக்கு: திருச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கைது\n2. செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டெய்லர் கைது\n3. தஞ்சை, நாகை, திருவாரூரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: டெல்டா பகுதியில் ‘கஜா’ புயல் ஏற்படுத்திய கோர தாண்டவம்\n4. காரைக்காலில் நள்ளிரவில் பரபரப்பு: நடுக்கடலில் நின்ற கப்பலை கரைக்கு இழுத்து வந்த ‘கஜா’ புயல்\n5. காற்றுடன் அவ்வப்போது மழை பெய்தது:‘கஜா’ பீதியால் மெரினா கடற்கரை வெறிச்சோட���யது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/137022-thambithurai.html", "date_download": "2018-11-17T09:02:40Z", "digest": "sha1:HFI7ZGGJJRHBTS5REGA3JXPRDWT37HA5", "length": 19697, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "``அம்மா எதிர்த்த திட்டத்தை அமல்படுத்தியது வேதனை” -பி.ஜே.பி-க்கு எதிராக முழங்கிய தம்பிதுரை! | thambithurai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:36 (15/09/2018)\n``அம்மா எதிர்த்த திட்டத்தை அமல்படுத்தியது வேதனை” -பி.ஜே.பி-க்கு எதிராக முழங்கிய தம்பிதுரை\nசெயின்ட் பீட்டர்ஸ் உயர்கல்வி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 'திராவிட இயல் ஆய்வு நிறுவனம்' தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தம்பிதுரை ``தமிழ்மொழியையும் திராவிடத்தையும் தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டில் யாரும் ஆட்சி செய்ய முடியாது. மத்தியில் யார் வேண்டுமானாலும் ஆட்சி புரியலாம். ஆனால், மத்தியில் ஆள்பவர்கள் தமிழகத்தை ஆள நினைப்பது கடினம். தமிழகத்தில் இன்று வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகக் கூறுவது பொய். பன்னீர்செல்வமும், பழனிசாமியும் வெற்றிடத்தை நிரப்பிவிட்டார்கள். நாட்டை முன்னேற்றுவதற்கு அதிகாரம் ஒரு இடத்தில் மட்டுமே அதாவது மத்திய அரசிடமே இல்லாமல், மாநில அரசிடமும் இருக்க வேண்டும். சம்ஸ்கிருதத்துக்கு தரப்படும் முக்கியத்துவம் தமிழுக்கு தரப்படவில்லை. ஆனால், தமிழ்மொழிதான் முதன்மையானது.\nஇந்த நாட்டில் மத்திய அரசு கொண்டுவரும் பல்வேறு திட்டங்களின் பெயர்கள் இந்தியில் உள்ளது. மக்களுக்கான திட்டங்கள் மக்களுக்குப் புரியும் வகையில் அவர்கள் தாய்மொழியில் இருக்க வேண்டும். ஒற்றுமையான இந்தியா இருக்க வேண்டும் என்றால் அனைத்து மொழிகளுக்கும் சமமான வாய்ப்பு இருக்க வேண்டும். ஆனால், பாராளுமன்றத்தில் நமது தாய்மொழியில் ஒருகேள்வி கேட்கக்கூட முடியாத நிலை உள்ளது. பாராளுமன்றத்தில் அனைத்து மொழிகளும் பேச சமமான வாய்ப்பு தர வேண்டும்.\nமாநில அரசு அனைத்து திட்டங்களையும் செய்வதற்குத் தேவையான நித���யைப் பெற காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இப்போது உள்ளது. மறைந்த முதல்வர் அம்மா அவர்கள் ஜி.எஸ்.டி-யை கடைசி வரை கடுமையாக எதிர்த்தார். ஆனால், இன்று அந்த ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டுவிட்டது. அதுவே வேதனைதான்” என்று மத்திய அரசை மறைமுகமாக தாக்கிப் பேசினார். சமீபகாலங்களில் பி.ஜே.பி மீது தொடர் விமர்சனங்களை வைத்து வருகிறார் தம்பிதுரை. பி.ஜே.பி தரப்பு தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க முயல்கிறது என்று பேசி ஏற்கெனவே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இப்போது மொழியைக் கையில் எடுத்து பி.ஜே.பி-க்கு எதிராக சாட்டையைச் சுழற்றியுள்ளது, பி.ஜே.பிக்கு எதிராக அ.தி.மு.க நகரத் துவங்கியுள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\n' - காங்கிரஸை, தி.மு.க ஓரம்கட்டும் பின்னணி #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveethi.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2018-11-17T09:16:45Z", "digest": "sha1:INXXCZEG6YKVF5KRPMJPROAYNAVJKG6M", "length": 4117, "nlines": 64, "source_domain": "kavithaiveethi.blogspot.com", "title": "கவிதை வீதி: \"காதல்\" கவிதை!", "raw_content": "\n'விட்டு விடுதலை யாகிநிற் பாய் இந்தச் சிட்டுக் குருவியைப்போலே...' -மகாகவி பாரதி\nLabels: எனது கவிதைகள், என் கல்லூரி காலத்துக் கவிதைகள்.\nபீசுப் பீசா ஒரு கவிதை\nஎன் கல்லூரி காலத்துக் கவிதைகள். (2)\nஎனது அச்சு பிச்சு கவிதைகள் (1)\nகவிதையை காவு கொடுத்தேன் (1)\nஉங்கள் கவிதைகளையும் கவிதை வீதிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகளுக்கு பரிசு உண்டு\n-தோழன் மபா, தமிழன் வீதி\nசென்னை, தமிழ் நாடு, India\nபிரபல பத்திரிகையில் முதன்மை வர்த்தக மேலாளராகப் பணி புரிந்துவரும் நான், 'தோழன் மபா' என்ற பெயரில் எழுதி வருகிறேன். சொந்த ஊர் நாகை மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு. தற்போது வசிப்பது சென்னை. கிடைக்கும் மிக குறைவான நேரங்களில் எழுதுகிறேன். அதனாலயே மிக சொற்பமான பதிவுகளையே பதிவிடமுடிகிறது. மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பயிலும் போது மாணவர்களால் நடத்தப்படும் 'இளந்தூது' என்ற மாணவர் இதழின் 6ம் வருட ஆசிரியராக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறேன். அதனாலயே பத்திரிகையில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. பல வேடிக்கை மனிதரை போல் வீழாதிருக்க... எண்ணமும், வண்ணமும் என்னை எய்தும்.\nகவிதை வீதியில் வலம் வருபவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/08/tamilnadu-23-percent-and-puducherry-28-percent-increased-rain-rate-2017-southwest-mansoon.html", "date_download": "2018-11-17T08:39:28Z", "digest": "sha1:RRVSL4OXFQJ24P5SV5MMUD6TAAAAONN4", "length": 11832, "nlines": 70, "source_domain": "www.karaikalindia.com", "title": "2017 ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை உள்ள காலகட்டத்தில் தமிழகத்தில் 251.5 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது - இது 204.2 மி.மீ என்கிற சராசரி அளவை விட 23% அதிகம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n2017 ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை உள்ள காலகட்டத்தில் தமிழகத்தில் 251.5 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது - இது 204.2 மி.மீ என்கிற சராசரி அளவை விட 23% அதிகம்\n01-06-2017 முதல் 31-08-2017 வரை உள்ள காலகட்டத்தில் தமிழகத்தில் 251.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது இது இந்த காலகட்டத்தின் சராசரி அளவான 204.2 மி.மீ உடன் ஒப்பிடுகை��ில் 23% அதிகம்.அதே போல புதுச்சேரியில் இந்த காலகட்டத்தில் 300 மி.மீ மழை பதிவாகியுள்ளது இது சராசரி அளவான 235.2 மி.மீ உடன் ஒப்பிடுகையில் 28% அதிகம்.\nஆகமொத்ததில் தென்மேற்கு பருவமழை காலங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவாகும் சராசரி அளவை விட இந்த ஆண்டு அதிக மழை பதிவாகியுள்ளது.\nஇந்த காலகட்டத்தில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 491.2 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது இது இந்த காலகட்டத்தின் அதன் மாவட்டத்தின் சராசரி அளவான 300.7 மி.மீ என்கிற அளவை விட 63% அதிகமாகும் இதற்கு அடுத்தபடியாக சிவகங்கை மாவட்டத்தில் 400.9 மி.மீ மழை இந்த காலகட்டத்தில் பதிவாகியுள்ளது இது அதன் சராசரி அளவான 202.1 மி.மீ உடன் ஒப்பிடுகையில் 98% அதிகமாகும்.\nஅதே சமயம் நீலகிரி மாவட்டத்தில் 01-06-2017 முதல் 31-08-2017 வரை உள்ள காலகட்டத்தில் 436.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது ஆனால் இது அதன் சராசரி அளவான 611.5 மி.மீ இந்த அளவை விட 29% சதவிகிதம் குறைவாகும் அதே போல காரைக்கால் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் இந்த ஆண்டு இதுவரையில் 137.9 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது இது அதன் சராசரி அளவான 191.5 மி.மீ என்கிற அளவை விட 28% குறைவாகும்.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள் rainrate seosonal rain south west mansoon\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\n02-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nதயவு செய்து உங்களுடைய ஊர்களின் பெயரை இந்த பதிவில் comment செய்ய வேண்டாம் உங்கள் ஊர்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்த கேள்விகளை வேறு பதிவில...\n16-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n16-12-2017 நேரம் அதிகாலை 00:10 மணி அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் என்பதை பார...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n21-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம்\n21-12-2017 நேரம் இரவு 11:00 மணி அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கும் தற்போதைய வானிலையே தொடர அதிக வாய்ப்புகள் உள்ளது ஆகையால் 22-12-2017 ( ந...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/Obama-Says-world-at-risk-if-Donald-Trump-elected-president.html", "date_download": "2018-11-17T09:28:36Z", "digest": "sha1:GARNPOQ7CRU7375VCG64U3XH2MRP7DUX", "length": 5665, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "டிரம்ப் அதிபர் ஆனால் உலகத்துக்கே ஆபத்து: ஒபாமா சொல்கிறார் - News2.in", "raw_content": "\nHome / அமெரிக்கா / அரசியல் / உலகம் / ஒபாமா / டொனால்டு டிரம்ப் / தேர்தல் / ஹிலாரி / டிரம்ப் அதிபர் ஆனால் உலகத்துக்கே ஆபத்து: ஒபாமா சொல்கிறார்\nடிரம்ப் அதிபர் ஆனால் உலகத்துக்கே ஆபத்து: ஒபாமா சொல்கிறார்\nThursday, November 03, 2016 அமெரிக்கா , அரசியல் , உலகம் , ஒபாமா , டொனால்டு டிரம்ப் , தேர்தல் , ஹிலாரி\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனை ஆதரித்து அதிபர் ஒபாமா வட கரோலினாவில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-\nஅமெரிக்க அதிபராக ஹிலாரி கிளிண்டன் தேர்ந்து எடுக்கப்படாவிட்டால், நான் அதிபராக இருந்த 8 ஆண்டு காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் எல்லாம் பின் தள்ளப்பட்டு விடும்.\nடொனால்டு டிரம்ப் இந்த நாட்டுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே அச்சுறுத்தலாக இருப்பார். அவர் சரியான நபர் அல்ல.\nசிறுபான்மை மக்களின் உரிமைகளை டிரம்ப் பறித்து விடுவார். அமெரிக்க ராணுவத்தின் தலைமை தளபதி பொறுப்பை ஏற்க டிரம்ப் தகுதி இல்லாத நபர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/jaya-niece-amrutha.html", "date_download": "2018-11-17T09:39:20Z", "digest": "sha1:J6CCJCACJVJ2TGIVFXY3CEPZ25CW57UC", "length": 6884, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "ஜெ., அண்ணன் மகள் தீபாவை தொடர்ந்து களமிறங்கும் தங்கை மகள் அம்ருதா!! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சசிகலா / சொத்துகள் / தமிழகம் / ஜெயலலிதா / ஜெ., அண்ணன் மகள் தீபாவை தொடர்ந்து களமிறங்கும் தங்கை மகள் அம்ருதா\nஜெ., அண்ணன் மகள் தீபாவை தொடர்ந்து களமிறங்கும் தங்கை மகள் அம்ருதா\nSunday, December 11, 2016 அதிமுக , அரசியல் , சசிகலா , சொத்துகள் , தமிழகம் , ஜெயலலிதா\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம், இயற்கையான மரணம் அல்ல, அதி திட்டமிட்ட சதி என்று பல சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.\nஇதனையடுத்து , மறைந்த முதல்வரின் அண்ணன் மகள் தீபா தனது அத்தை இயற்கையாக மரணிக்கவில்லை, அவரது இறப்பு சதி, இதற்கு காரணம் சசிகலா தான் என பகிரங்க குற்றசாட்டை முன் வைத்தார்.\nமேலும், தான் போயஸ் கார்டனில் பிறந்ததாகவும், சசிகலா தனது குடும்பத்தை வீட்டை விடு வெளியேற்றியதாகவும், தற்போது அனைத்து சொத்துகளையும் அபகரிக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறினார். மேலும் போயஸ் தோட்ட இல்லம் தங்கள் குடும்பத்திற்கே சேரும் எனவும் கூறினார்.\nஇதனைதொடர்ந்து, தற்போது இதேபாணியில் களமிறங்கி இருப்பவர் ஜெயலலிதாவின் தங்கை மகள் அம்ருதா. இவரும் ஜெயலலிதாவின் மரணம் சதி, அவரை சசிகலா தான் ஏதோ செய்துவிட்டார் என்று குற்றசாட்டுகிறார்.\nமேலும், அவருடைய அனைத்து சொத்துகளும், குடும்பத்திற்கே வந்து சேர வேண்டும், காரணம், சசிகலா இதற்காக தான் தனது பெரியம்மாவை கூண்டுக்குள் இருக்கும் பறவையை போல் வைத்திருந்தார். இதை எனது பெரியம்மாவே என்னிடம் கூறினார் என்று சொல்கிறார்.\nம்ம்ம்ம்…யார் சொல்வதை நம்புவது என்று தெரியவில்லை, ஆனால் இது எங்கோ சென்று எதிலோ முடியப்போகிறது என்பது மட்டும் தெரிகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNzI1NjUxNg==-page-1298.htm", "date_download": "2018-11-17T08:29:24Z", "digest": "sha1:TPRT27QA2FBBJSLBT54VVSYYL2XTEPZY", "length": 16484, "nlines": 150, "source_domain": "www.paristamil.com", "title": "சவுதி குடும்பத்தினரிடம் பல இலட்சம் யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஇன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்ல��ஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nசவுதி குடும்பத்தினரிடம் பல இலட்சம் யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் கொள்ளை\nபரிசில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த குடும்பத்தினரிடம் பல இலட்சம் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபரிசின் ஆடம்பர Ritz தங்குமிடத்தில் வைத்து இந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 ஆம் வட்டார காவல்துறையினரிடம் வழக்கு தொடுத்த பின், அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு சற்று பின்னதாக இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாகவும், ஆனால் அதற்குரிய எந்த தடயங்களும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொள்ளையிடப்பட்ட நகைகளின் மொத்த பெறுமதி 8 இலட்சம் யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசில் தொடர்ச்சியாக இலட்சக்கணக்கான பெறுமதியுள்ள கொள்ளைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதே Ritz தங்குமிடத்தில் இவ்வருட ஜனவரியில் ஒரு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. அமெரிக்க தொலைக்காட்சி நடிகை மற்றும் மொடல் Kim Kardashian இடம் இருந்து ஒன்பது மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\n* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nமாவீரர்களிற்கான வீரவணக்கம் - புறக்கணிப்பும் எதிர்ப்பும்\n காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதிகளின் தாக்குதல்கள், இனிமேல் நடைபெறாமல் இருக்க, ஒரு மாபெரும் புரட்சி நடந்து விட்து என்று நம்பினேன். இனிமேல் இது போன்று நடக்காமல் பெரும்....\nஅதாவது, இந்த தாக்குதலில் பின்னர், குறித்த வீட்டில் இருந்து, 9 மில்லிமீட்டர் கைத்துப்பாக்கி ஒன்று மட்டுமே மீட்கப்பட்டுள்ளது\nமீண்டும் மேற்கிளம்பும் வேலையில்லாப் பூதம்\n13ம் திகதிப் பயங்கரவாதத் தாக்குதலின் முன், பிரெஞ்சு மக்களின் முதற் பிரச்சினையாக இந்த வேலையில்லாத் திண்டாட்டமே இருந்து வந்தது. ஆனால் 13ம் திகதியின் பின்னர், பயங்கரவாதம் முன்...\nமொஹமட் அப்ரினி - ஆபத்தான பயங்கரவாதி சிரியாவின் தொடர்பும் பயங்கரவாதப் பின்னணியும்\nஇதற்கும் மேலாக, தலிஸ் தொடருந்திற்குள், பயங்கரவாதத் தாக்குதல் நடாத்திய பயங்கரவாதியின் அயலவரே இந்த அப்ரினி. என்றும் இவர்கள் இருவரும், மிக நெருங்கிய நண்பர்கள் எனவும்...\nபள்ளிவாசலிற்குள் அந்த்ராக்ஸ் - பெல்ஜியத்தில் பீதி\nகடும் தேடுதல் வேட்டை, பெல்ஜியத்தில் நடந்து கொண்டிருப்பதால், பெல்ஜியத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவோம், என்ற பெரும் அச்சுறுத்தல் பல தடவைகள் விடுக்கப்பட்டுள்ளன....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-ODUzOTg3NTk2.htm", "date_download": "2018-11-17T08:26:45Z", "digest": "sha1:N7CXNYHFPLSFXRDOEYZE43YZGUNEZ52H", "length": 14351, "nlines": 149, "source_domain": "www.paristamil.com", "title": "65 வயதுக்கு மேற்பட்ட 20 மில்லியன் மக்கள்! - ஒரு ஆச்சரிய கணக்கீடு!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறைய��ல் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஇன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\n65 வயதுக்கு மேற்பட்ட 20 மில்லியன் மக்கள் - ஒரு ஆச்சரிய கணக்கீடு\nபிரெஞ்சு மக்கள் தொகை குறித்த பல சுவாரஷ்யமான தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. இதில் INSEE நிறுவனம் எடுத்திருந்த தற்போதைய மக்கள் தொகை 66.9 மில்லியன். (ஜனவரி 1, 2016 இல்)\nஇது ஒருவ்பக்கம் இருக்க... 2050 ஆம் ஆண்டில் இந்த மக்கள் தொகை மிக ஆபாய கட்டத்தை அடைந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகையை கணக்கிடும் INSEE நிறுவனம் தெரிவிக்கும் போது, 2050 ஆம் ஆண்டில், பிரான்சில் மொத்தம் 77 மில்லியன் மக்கள்தொகை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Pays de la Loire மாகாணத்தில் தான் அதிகளவு மக்கள் தொகை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது இல்-து-பிரான்ஸ் மாகாணத்தில் 13.2 மில்லியன் பேர் வசிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தவிர, மிக சுவாரஷ்யமாக, 2050 ஆம் ஆண்டில், பிரான்சில் 77 மில்லியன் மக்கள் தொகையை கொண்டிருக்கும் எனவும், இதில் 20 மில்லியன் மக்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளது.\nசென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.\n• உங்���ள் கருத்துப் பகுதி\nபரிசுக்குள் பாயும் சென் நதி - சில ஆச்சரியமான தகவல்கள்\nசென் நதி பரிசுக்குள் நுழையும் போதே பல ஆச்சரியங்களையும் கொண்டே நுழைகின்றது.\nSource-Seine - இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மொத்தம் 50 பேர் தான்\nஒரு கிராமத்தில் மொத்தமாக 50 பேர் தான் வசிக்கின்றனர். ஆனால் அந்த கிராமத்தை மிக சாதார\nஉலகம் தழுவிய RATP - சில தகவல்கள்\nபிரான்சுக்கான பொது போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் RATP குழுமம் மிக முக்கியமான ஒன்று.\n'French 75' - ஒரு ஆயுதத்தின் கதை\nமுதலாம் உலக யுத்தத்தின் நூற்றாண்டு கால நினைவுகளை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளை\nஅந்த புகழ்பெற்ற தேநீர்கடை தற்போது நிரந்தரமாக மூடப்பட்டு, தனது அடையாளத்தையும் தொலைத்து நிற்கின்ற\n« முன்னய பக்கம்123456789...111112அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTAwMDA1MzYzNg==.htm", "date_download": "2018-11-17T09:27:45Z", "digest": "sha1:MIIQ35CIKTXBYLJAKMSHYAFYSGKEWUXR", "length": 15620, "nlines": 152, "source_domain": "www.paristamil.com", "title": "குளிர்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்கும் வழிகள்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஇன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nகுளிர்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்கும் வழிகள்\n• குளிர்காலத்தில் தவறாமல் கை, கால்களுக்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமத்தில் ஈரப்பசை தக்க வைக்கப்படும். அதற்காக மிகுந்த எண்ணெய் பசை கொண்ட மாய்சுரைசரைப் பயன்படுத்தாமல், ஜெல் அல்லது க்ரீம் வகை மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துவது சிறந்தது.\n• குளிர்காலத்தில் தினமும் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வாருங்கள். இதனால் சரும செல்களுக்கு ஊட்டம் அளிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட செல்களும் புத்துயிர் பெறும்.\n• குளிர்காலத்தில் பலரும் நல்ல சூடான நீரில் குளிக்கத் தான் விரும்புவோம். ஆனால் சுடுநீர் சரும வறட்சியை அதிகரிக்கும். எனவே வெதுவெதுப்பான நீரையே எப்போதும் பயன்படுத்த வேண்டும்.\n• குளிர்காலத்தில் தவறாமல் ஸ்கரப் செய்ய வேண்���ும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் மென்மையாகவும் பொலிவுடனும் இருக்கும். அதிலும் ஓட்ஸ், காபி பவுடர் போன்றவற்றைக் கொண்டு ஸ்கரப் செய்வது மிகவும் நல்லது.\n• கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளான நட்ஸ், மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி, ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை வயிற்று உப்புசத்தையும், முகப்பருக்களையும் உண்டாக்கும்.\nமண் அறிவியல் குறித்த படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nசர்க்கரை நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகள் அதிகரித்து வருவதால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உலக நீரழிவு கூட்டமைப்பும், உலக\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய இயற்கை வழிமுறைகள்\nவெயிலின் தாக்கம் காரணமாகச் முகச்சருமம் அதிகளவு பாதிக்கப்படும் இதனால், எப்போதும் களைப்பான தோற்றமாக இருக்கும். இதற்கு காரணம் சருமத்\nதோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஏற்படும் கொப்பளங்கள் மற்றும் தோல் முடிச்சுகள் முகப்பரு எனப்படுகிறது.\nகூந்தல் உதிர்வுக்கான காரணமும் - செய்யக்கூடாதவையும்\nதலைமுடிதான் ஒரு மனிதனின் ஆளுமைத் தீர்மானிக்கிறது. ஆனால், முடி கொட்டி அதுவே பலரை தாழ்வு மனப்பான்மையில் தள்ளி விடுகிறது. முடி வளர்ச\n* எண்ணெய்த் தன்மையான சருமத்தை உடையவர்கள் முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை குறையும். * சோ\n« முன்னய பக்கம்123456789...140141அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-numerology-MTk3NTI=.htm", "date_download": "2018-11-17T08:35:03Z", "digest": "sha1:W2UJIHVLCRRL77AMB6E4OI7HP5EPUU3R", "length": 46312, "nlines": 207, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Tamil News -எண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள் - சூரியன் (Sun)", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஅனைத்தும் பிரான்ஸ் இலங்கை வினோதம் உலகம் இந்தியா விளையாட்டு சினிமா நகைச்சுவை தொழில்நுட்பம் மருத்துவம் கவிதை சமூகம் சமையல் அறிவியல் சிறப்பு கட்டுரைகள் பொதறிவு குழந்தைகள் கதை குறும்படங்கள் பகிர்வுகள்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக��கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஇன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள் - சூரியன் (Sun)\n * விதி எண் (கூட்டு எண்) \n1ம் திகதியில் பிறந்தவர்களின் குணங்கள்\nபெரிய குறிக்கோள்களை துரத்தி செல்லும் தலைமை பண்புள்ள நபர், சுயமாக, சுதந்திரமாக வேலை செய்ய விரும்பும் நபர், ஒரே மாதிரியான சுழற்சி வாழ்க்கை உங்களை விரைவாக அலுத்துப் போக வைத்துவிடும். எந்த வேலையையும் முதலில் தொடங்க முனையும் பழக்கம் இருக்கும், மற்றவர்களை ஊக்குவிக்கும் பண்பு இருக்கும். மற்றவர்களது கருத்தை ஏற்றுக்கொள்ளும் குணம் இருப்பினும், பிடிவாதமும் இருக்கும். எதையும் வேகமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். கோபம் அதிகமாக வரும்.\n10ம் திகதியில் பிறந்தவர்களின் குணங்கள்\nபெரும் இலட்சியங்கள் இருக்கும், சுதந்திரம் எதிர்பார்ப்பீர்கள். வெற்றியை அடைய உங்கள் தலைமை குணம் உதவும். ஆளுமை திறன் உங்களிடம் சிறப்பாக இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்வதில் நீங்கள் கில்லாடி.\n19ம் திகதியில் பிறந்தவர்களின் குணங்கள்\nசுதந்திரமாக செயல்படும் திறன் கொண்டிருப்பீர்கள், வெற்றிபெற எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிந்து முன்னேறி செல்லும் துணிவு இருக்கும். உங்கள் இதயத்தை முன்னோடியாக கொண்டு பயணம் செய்பவர் நீங்கள்.\n28ம் திகதியில் பிறந்தவர்களின் குணங்கள்\nதலைமை குணம் உங்களுக்கு கிடைத்த பரிசு. அனைவருடன் ஒத்துழைத்து வேலை செய்யும் குணம் இருக்கும். லட்சிய வெறி இருக்கும், எதையும் ஆராய்ந்து தான் செய்வீர்கள், சிறந்த முறையில் திட்டமிடுவீர்கள். எதையும் துணிந்து செய்ய ஆர்வம் காட்டுவீர்கள்.\nமேலும் 1 எண்ணிற்கான பலன்கள்\nஎல்லா எண்களுக்கும் இந்த முதலாம் எண்ணே தலைமை வகிக்கிறது. நமது சூரியக் குடும்பத்தின் தலைவனான சூரியன்தான் இதனை ஆட்சி செய்கிறார். இந்த எண்ணில் பிறனந்த‌வர்கள் பழகுவதற்கும், பார்வைக்கும் கம்பீரமானவர்கள். தன்னம்பிக்கை இவர்களிடம் அதிகம் இருக்கும். இவர்கள் மற்றவர்களைக் கடுமையாக வேலை வாங்குவார்கள். ஆனால் அதே சமயம் மனித நேயத்துடனும் அவர்களுடன் நடந்த கொள்வார்கள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின் பிரச்சினைகளைக் கூடத் தாங்களே சமாளித்துக் கொள்ளும் திறமையுடையவர்கள். அடுத்தவர்களுடன�� விவாதித்தால் கௌரவம் போய்விடும் என்று நினைப்பவர்கள்.\nஅரசியல் அல்லது அரசு சார்ந்துள்ள தொழில்கள், உத்தியோகங்கள் இவர்களுக்கு நிச்சயம் ஏற்படும். ஒன்றின் எண் ஆதிக்கம் நன்கு அமைந்திரந்தால், (பெரும்பாலும்) இவர்கள் அரசியலில் பெரும் செல்வாக்குடன் விளங்குவார்கள். ஆனால் நாணயமான அரசியல்வாதிகள் என்று பெயர் எடுப்பார்கள். (இந்த எண்காரர்கள் மட்டும்தான்). மற்றவர்கள் அரசியலில் ஈடுபட்டால் சுயநலம், பண வேட்கையும் அதிகமாகக் கொண்டு இருப்பார்கள். அதிகாரம் காண்பிப்பதில் இவர்கள் மிகவும் ஆசை கொண்டவர்கள். மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள். கடின உழைப்பும், கண்டிப்பான நடத்தையும் இவர்களைத் தலைமை ஸ்தானத்திற்குக் கொண்டு செல்லும்.\nமனதில் ஊக்கமும், எதையும் தாங்கும் மனோபலமும் கொண்டவர்கள். தோல்வி ஏற்படுவதைத் தாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் மனத் துணிவுடனும், புதிய திட்டத்துடனும் சலிக்காமல் செயலாற்றுவார்கள். புதிய செய்தியினை ஆராய்வதில் மகிழ்ச்சியடைவார்கள். நேர்மையான முறையிலேயே எதையும் அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். தாங்கள் உடுத்தும் உடைகள் மற்றும் அணியும் பொருள்கள் மிகவும் மதிப்பாகத் தெரிய வேண்டும் என்று அதற்காகச் செலவு செய்வர்கள். மன மகிழ்ச்சிக்காக தாராளமாகச் செலவு செய்யத் தயங்காதவர்கள்.\nதாங்கள் உதவுவதைக் கூட வெளிப்படையாகச் சொல்லி விளம்பரம் அடைய ஆசைப்பட மாட்டார்கள். சூரிய புத்திரன் கர்ணன் இவரது ஆதிக்கம் நிறைந்தவர்கள். எதிரியுடன் நேரடியாகப் போரிட்டு வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவார்களே தவிரக் குறுக்கு வழியைத் தேட மாட்டார்கள். இதனால்தான் சகுனியின் சதித் திட்டங்களை எல்லாம் கர்ணன் எதிர்த்துக் கொண்டே இருந்தான். தங்களின் இரக்க குணத்தால் பல பிரச்சினைகளையும் சந்திப்பார்கள். ஆனால் நல்ல பெயரும் புகழும் நிச்சயம் அடைவார்கள். இவர்தான் எனது நண்பன், இவர்தான் எனது எதிரி’’ என்று எதையும் மறைத்து வைக்காமல் கூறி விடுவார்கள். மிகுந்த ரோஷமும், எதையும் எடை போடும் குணமும் உண்டு.\nவாக்குறுதி கொடுத்துவிட்டால் எப்பாடு பட்டாவது அதை நிறைவேற்றுவார்கள். பொதுவாகச் சோம்பேறித் தனமும், பொறாமையும் இவர்களுக்கு பிடிக்காது. அடுத்தவர் பொருட்களையும் சொத்துக்களையும் தீயென வெறுத்து ஒதுக்கி விடுபவர��கள் இவர்களே. படிப்பறிவை விடப் பட்டறிவு (அனுபவம்) அதிகம் உண்டு. இந்த எண் சுறுசுறுப்பையும், படிப்பில் ஆர்வத்தையும் கொடுக்கும். மலை வாசஸ்தலங்களும், பெரும் பயணங்களும் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.\nஎந்த வாணிகத்திலும், நேர்மையையும், வாக்குறுதியையும் கடைப்பிடிப்பார்கள். இலாபத்திற்காகத் தங்களது மனச்சாட்சியை ஒதுக்க மாட்டார்கள். தேவையானால் பெருந்தன்மையுடன் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து விடுவார்கள். ஆனால் மற்றவர்கள் அலட்சியம் செய்தால் மட்டும் இவர்களால் தாங்க முடியாது. அவர்களை உண்டு அல்லது இல்லை எனச் செய்து விடுவார்கள். ஆனால் நேர்மையான வழியில்தான் நடப்பார்கள். பிறருக்குத் தீங்கு செய்ய மாட்டார்கள். எப்பேர்ப்பட்ட எதிரியும், நேராக வந்து மன்னிப்புக் கேட்டால், உடனே மன்னிக்கும் மாண்பு படைத்தவர்கள். மீண்டும் அவர்களுக்கு உதவியும் செய்வார்கள். பொதுவாகத் திருமணம் காலம் கடந்தே நடைபெறும். காதல் விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும் என்றாலும், ஏமாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மனைவிக்கும், நேரம் ஒதுக்கி, அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.\nஅரசியலில் வெற்றி பெற, ஒரு புகழ்பெற்ற கட்சியோ, அல்லது இயக்கமோ இவர்களுக்குத் தேவை. காரணம் மக்களை ஆசை காட்டி ஏமாற்றும் வித்தைகள் இவர்களுக்குத் தெரியாது. பொதுமக்களுக்கு உண்மையான மனத்துடன் துணிந்து நன்மைகளைச் செய்வார்கள். பொதுமக்களுக்கு உண்மையான மனத்துடன் துணிந்து நன்மைகளைச் செய்வார்கள். மக்களுக்குப் பிடிக்காத செயல்களையும், மக்களின் பிற்கால நன்மைகளுக்காகத் துணிந்து காரியங்களைச் செயல்படுத்துவார்கள். எண்ணின் பலம் குறைந்தால் மேற்சொன்ன பலன்கள் மாறுபடும். சோதிடம், ஆன்மீகம், வைத்தியம் போன்ற கலைகளில் ஈடுபடும் உண்டாகும். தனிமையில் அதிகமாகச் சிந்திக்கவும், செயலாற்றவும் விரும்புவார்கள்.\nநடுத்தரமாக உயரம், கம்பீரமான பார்வை, எடுப்பான நெற்றியும் உண்டு. நீண்ட தோள்களும் நன்கு வளைந்த புருவம் உண்டு. உறுதியான பற்கள் உண்டு. ஆண்தன்மை உடைய தோற்றம் உண்டு. நடையில் ஒரு கம்பீரம் காணப்படும். பெண்களாக இரந்தால் ஓரளவு ஆணாதிக்க உடல் அமைப்பும், குணங்களும் உண்டு. கணவனை / மனைவியை தனது ஆதரவிற்குள் கொண்டு வருவார்கள். அவரை நல்ல வழியில் உயர்த்தி விடுவார்கள். அன்பையும், ��டினமாகவே காட்டுவார்கள். நல்ல தலைமுடியும் உண்டு. கண்களில் கூச்சம், பார்வைக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சதைப்பிடிப்பான தோற்றம் உண்டு. அடிக்கடி தலைவலி ஏற்படும்.\nஒவ்வொரு மாதத்திலும் 1, 10, 19 மற்றும் தேதி மாதம் ஆண்டு கூட்டினால் 1 வரும் தினங்கள் அதிர்ஷ்டமானவை 28ந் தேதி நடுத்தரப் பலன்களே. 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பல நல்ல பலன்கள் தானே வரும். ஆனால் நாம் தேடிச் சென்றால் தலைகீழ பலன்களே ஏற்படும். 2, 7, 11, 16, 20, 25, 29 தேதிகளில் ஓரளவு நல்ல பலன்கள் ஏற்படும்.\n1. தங்க மோதிரம், ஆபரணங்கள் அணிவது நன்மை தரும்.\n2. மாணிக்கம் (RUBY), புட்பராகம் (Topaz), மஞ்சள் புஷ்பராகம் அணிவது மிக்க நலம் தரும்.\n3. சிவப்பு ரத்தினத்(Red Opal)தில், சூரிய காந்தக்கல் (Sun Stone) ஆகியவையும் மிக்க நன்மை தரும்.\nபொன்னிற உடைகளும், மஞ்சள், லேசான சிவப்பு நீலம் ஆகிய நிறங்களும் நன்மை தரும். கருப்பு மற்றும் பாக்கு நிற உடைகளையும் வர்ணங்கள் உபயோகங்களையும் தவிர்க்க வேண்டும்.\nபொதுவாகத் தன் விருப்பபடியே நடப்பவர்கள். இவர்களுக்கு பிறரை அனுசரித்து போகும் குணம் குறைவு. பொறுமையுடன், மற்றவர்களையும் அரவணைத்துச் சென்றால், வாழ்க்கையில் பெருªம்வெற்றி அடையலாம். தன்னம்பிக்கை மிக உண்டு. அரசு மற்றும் அதிகார உத்தியோகங்களுக்குச் செல்வார்கள்.\nசூரிய ஆதிக்கம் ஓரளவு குறைந்துள்ளதால், மற்றவர்களை அனுசரித்து அன்புடன் நடந்து கொள்வார்கள். எதிலும் ஒரு நிதானம், ஆலோசனை உண்டு. எப்படியும் புகழ் அடைந்து விடுவார்கள். மனோ சக்தியும், தன்னம்பிக்கையும் உண்டு. பொருளாதாரத்தில் மட்டும் அடிக்கடி ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். பணம் நிர்வகிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nமிக்க அதிர்ஷ்டமான வாழ்க்கை ஏற்படும். தனது கொள்கையில் ஈடுபாடும், பிடிவாதமும் கொண்டவர்கள். தங்களது நடை உடை பாவனைகளில் கெடுபிடிகள் காட்டுவார்கள். பல செய்திகளையும் அறிந்து கொள்ளும் ஆர்வமும் உண்டு. அன்பால் மற்றவர்களை வெற்றி கொண்டு தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள். படிப்படியான முன்னேற்றம் உண்டு.\nசூரிய ஆதிக்கம் மிகவும் குறைவு. பொருளாதாரத்தில் ஏமாற்றங்கள் அடிக்கடி ஏற்படும். மென்மை உணர்வுகள் இருக்கும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வதாலும், பாசமுடன் பழகுவதாலும், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் அதரவு உண்டு. அதனால் ஜாமீன், கைமாற்றுக் கொடுத்துவிட்டு பின்பு பாதிப்பிற்கு உள்ளாவதும் உண்டு. 2, 8 இணைந்து வருவதால் வீண் கர்வம், டம்பப் பேச்சு ஆகியவைகளைக் குறைத்துக் கொண்டால், பண இழப்புகளையும், விரயங்களையும் தவிர்த்துக் கொள்ளலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் பண விஷயங்களில் ஏமாறாமல் பார்த்துக் கொண்டால், பல நன்மைகளை அடையலாம்.\nஎண் 1 சிறப்புப் பலன்கள்\nஎண்1ல் பிறந்தவர்கள் (விதி எண் 1 எண்காரர்கள் கூட) இந்த எண்களின் சக்தியானது தொழில் வகையிலும், அரசியல் வகையிலும், சமூக வகையிலும் நல்ல பலன்களைக் கொடுத்தாலும், இவர்களது குடும்பத்தில், மனைவி அமைவதில் மட்டும் சில குறைபாடுகளைக் கொடுத்து விடுகிறது. இநத் எண்ணில் பிறந்த (அல்லது) பெயர் அமைந்த சிலருக்கு மட்டுமே மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கை கிடைக்கிறது. ஆனால் பெரும்பாலோருக்கு இல்வாழ்க்கை என்பது தாமரை இலைத் தண்ணீரைப் போன்ற நிலையில்தான் அமைகின்றது. அன்பான மனைவி அமைந்தால் கூடத் தம்பதிகளுக்குள் பிரிவுகள் அடிக்கடி வந்து இவர்களை வாட்டுகிறது. இது தொழில் சம்பந்தமான பிரிவுகள் போன்ற தவிர்க்க முடியாதவைகளாகவே இருந்துவிடும். காதல் விஷயத்தில் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். எனவே இந்த அன்பர்கள் திருமணத்தை மட்டும் தங்களுக்கு அனுகூலமான தேதிகளில் பிறந்தவர்களுடன் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் இவர்களுக்கு நிச்சயம் இல்லற இன்பம் அனுபவிக்கலாம். இந்த எண்ணில் பிறந்தவர்கள் (பிறவி எண், விதி எண்) எந்த ஒரு செயலையும் 4, 8 வரும் தேதிகளில் (தேதி எண் அல்லது கூட்டு எண்) செய்யக்கூடாது. திருமணம், சடங்ககுள், புதுமனை புகுதல், புதுக்கணக்கு, இடம் மாறுதல், புதிய உத்தியோகம், அல்லது உயர் பதவி ஏற்றல் கூடாது. மேலும் புதியதாகக் கடை ஆரம்பித்தல், கடன் கேட்கச் செல்லுதல்() பெரிய மனிதர்களை பார்க்க செல்லுதல், புதுப்பயிர் செய்தல், புதுக்கிணறு தோண்டுதல் ஆகியவை செய்யக்கூடாது.\nஇவர்களுக்கு 1, 2, 3, 4, 5, 9 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்தான் நல்ல கூட்டாளிகளும், நண்பர்களாகவும் இருப்பார்கள்.\n4, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் உண்மையான நண்பர்களாக இருப்பார்கள். 2, 7 தேதிகளில் பிறந்தவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.\nஇவர்கள் 3, 5, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம். 4, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம். 1ம் எண��காரர்களை (பெண்கள்) தவிர்க்க வேண்டும். காரண்ம 1 எண் சூரியன் (ஆண்) அடுத்தவர்க்கும் இதே சூரியன்(பெண்) அதிபதியாக வரும்போது அங்குக் கௌரவப் பிரச்சினைகளும் குடும்ப அன்யோன்ய குறைவும் ஏற்படும்.\n1, 10, 19, 28 தேதிகளும், 6, 15, 24 தேதிகளும் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் தேதிகளிலும் திருமணம் செய்ய வேண்டும். (இவர்களுக்குத் தேன் மிகவும் சிறந்தது. அடிக்கடி உணவில் தேனைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பொன்னாங்ககண்ணிக் கீரையும் மிகவும் ஏற்றது. கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் வித்த நீர் ஓட்டம் சமப்படும். நோய்களின் கடுமை குறைந்து வரும். இயற்கை வைத்தியத்தில்தான் இவர்களது நாட்டம் செல்லும்.)\n8, 17, 26 ஆகிய தேதிகளும், கூட்டு எண் 8 வரும் எண்கள் நாட்களும் புதிய முயற்சிகளில் ஈடுபடக் கூடாது. தோல்வியே ஏற்படும். இவர்களுக்கு மக்கட்பேறு உண்டு.\nசூரியன் ஒரு நெருப்புக் கோளம். இதனால் இந்த எண்காரர்கள் பெரும்பாலும் வெப்பத்தால் பாதிக்கப்படுவார்கள். மலச்சிக்கல் அடிக்கடி உண்டாகும். பித்த நீர் ஓட்டம் மிகுந்துவிடும். எனவே, இரத்த ஓட்டம் சம்பந்தமான பலவித நோய்களும் குறைபாடும் உண்டாகும். கண் பார்வை குறைபாடுகளே பெரும்பாலும் இவர்களுக்கு ஏற்பம். பல அன்பர்களுக்கு அடிக்கடி தலைவலியும் ஏற்படும். அடிக்கடி கண்ணாடிகளை மாற்றிக் கொள்வார்கள். இரத்தக் கொதிப்புப, சீரணக் கோளாறுகள், படபடப்பு ஆகியவையும் ஏற்படும். பித்த சம்பந்தமான நோய்களும் ஏற்படலாம். எனவே இவர்கள் பழவகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். காரம், புளிச்சுவையையும், சீரணத்தை மந்தப்படுத்தும் உணவுகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும். உலர்ந்த திராட்சை, குங்குமப்பூ, ஆரஞ்சுப்பழம், சாதிக்காய், இஞ்சி, பார்லி ஆகியவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முன்பே சொன்னபடி தேனைத் தினந்தோறும் உண்டு வந்தால் மிக்க நலம்பெற்று வாழ முடியும்.\nஎண் 1க்கான (சூரியன்) தொழில்கள்\nஇவர்கள் பொதுவாக நிர்வாக சக்தி நிரம்பியவர்கள். எப்போதும் அதிகாரமுள்ள பதவிகளை வகிப்பதற்கு ஏற்றவர்கள். தங்களுக்கு கீழே உள்ளவர்களை ஏவி, வேலை வாங்கும் சக்தி நிறைந்தவர்கள். உழைப்பில் பின் வாங்காதவர்கள். எதையும் அதற்குரிய சட்டப்படி செயல்படவே விரும்புவார்கள். அரசாங்க அலுவலகஙகள், தர்ம ஸ்தாபனங்கள், கூட்டுறவுக் கழகங்கள், பொது நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில் நிர்வாகியாக அமைவார்கள். எண்ணின் பலம் குறைந்தவர்கள் நம்பிக்கையான குமாஸ்தாவாக இருப்பார்கள். தனியாக நிறுவனங்களை நடத்தும் திறமை மிக்கவர்கள். ஆனால், வளைந்து கொடுக்கவோ, அனுசரித்துப் போகவோ தெரியாதவர்கள். இலாப நோக்கை விட, மனித நேயமும், தொழில் நியாயமும் இவர்களது நோக்கமாக இருக்கும். போட்களில் விட்டுக் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். இவர்களுக்கென ஒரு வசிய சக்தி உண்டு. இதுவே இவர்களை சிறந்த நிர்வாகியாகவும், முதலாளியாகவும் காட்டிவிடும். தொழிலில் ஏற்படும் சங்கடங்கள், போட்டிகளால் அடிக்கடி மனச்சோர்வு அடைந்தாலும், உடனே சமாளித்து விடுவார்கள். அரசாங்க காண்ட்ராக்டர்கள், புகழ்பெற்ற மருத்துவர்கள், GEMS வியாபாரிகள் போன்ற தொழில்களும் ஒத்து வரும். விஞ்ஞானத் துறை, பொறியியல் துறை, இரசாயனத் துறை, நீதித் துறை போன்றவையும் இவர்களுக்கு ஒத்து வரும். வெங்காயம், புகையிலை, கொள்ளு, உளுந்து, கோதுமை, பழவகைகள், காய்கறி வகைகள், ஆபரணங்கள், செயற்கை நூலிழைகள் (Fibress) மூலிகைகள் சம்பந்தப்பட்ட வியாபாரங்கள், பிராணிகள் பராமரிப்பு, தங்கம் சம்பந்தப்பட்ட தொழில்களும் இவர்களுக்கு ஏற்றது\nஎண் 2இல் பிறந்தவருக்குரிய பலன்கள் - சந்திரன் (Moon)\n2ம் திகதியில் பிறந்தவர்களின் குணங்கள்\nஎண் 3இல் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter)\n3ம் திகதியில் பிறந்தவர்களின் குணங்கள்\nபடைப்பு திறன் அதிகமாக இருக்கும்....\nஎண் 4இல் பிறந்தவருக்குரிய பலன்கள் - இராகு (Dragon's Tail)\n4ம் திகதியில் பிறந்தவர்களின் குணங்கள்\nஎண் 5இல் பிறந்தவருக்குரிய பலன்கள் - புதன் (Mercury)\n5ம் திகதியில் பிறந்தவர்களின் குணங்கள்\nஎண் 6இல் பிறந்தவருக்குரிய பலன்கள் - சுக்கிரன் (Venus)\n6ம் திகதியில் பிறந்தவர்களின் குணங்கள்\nஎண் 7இல் பிறந்தவருக்குரிய பலன்கள் - கேது (Dragon's Head)\n7ம் திகதியில் பிறந்தவர்களின் குணங்கள்\nஎண் 8இல் பிறந்தவருக்குரிய பலன்கள் - சனி (saturn)\n8ம் திகதியில் பிறந்தவர்களின் குணங்கள்\nதொழில் ரீதியான திறமை அதிகம்....\nஎண் 9இல் பிறந்தவருக்குரிய பலன்கள் - செவ்வாய் (Mars)\n9ம் திகதியில் பிறந்தவர்களின் குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/puthu-puthu-arthangal/22029-puthuputhu-arthangal-03-09-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-17T09:46:25Z", "digest": "sha1:UG6PE7K2TWG7VQ5EWAAC2SFYQRUUAJ2O", "length": 3876, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுப்புது அர்த்தங்கள் - 03/09/2018 | Puthuputhu Arthangal - 03/09/2018", "raw_content": "\nபுதுப்புது அர்த்தங்கள் - 03/09/2018\nஐ போன் தொழில்நுட்பத்திற்கே சவால்.. ஹேக் செய்து விற்கும் சென்னை இளைஞர் கைது..\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nகஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..\nசபரிமலை விவகாரம்.. அவகாசம் கோர தேவஸம் போர்டு முடிவு\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nபுதிய விடியல் - 17/11/2018\nஇன்றைய தினம் - 16/11/2018\nபுதிய விடியல் - 15/11/2018\nசாமானியரின் குரல் - 17/11/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/11/2018\nகிச்சன் கேபினட் - 16/11/2018\nநேர்படப் பேசு - 16/11/2018\nகஜா திக்... திக்... நிமிடங்கள் - 16/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/02/03/women-feel-happy-as-veggies-price-come-down-005178.html", "date_download": "2018-11-17T08:36:46Z", "digest": "sha1:MGTZD4RVATGBS3HYYR74CNPEOEIUDCGR", "length": 23559, "nlines": 189, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எல்லாமே கிலோ ரூ. 20தான்... கண்ணுக்கு குளிர்ச்சியாய் காய்கறிகள் விலை... இல்லத்தரசிகள் கூல் | Women feel happy as veggies price come down - Tamil Goodreturns", "raw_content": "\n» எல்லாமே கிலோ ரூ. 20தான்... கண்ணுக்கு குளிர்ச்சியாய் காய்கறிகள் விலை... இல்லத்தரசிகள் கூல்\nஎல்லாமே கிலோ ரூ. 20தான்... கண்ணுக்கு குளிர்ச்சியாய் காய்கறிகள் விலை... இல்லத்தரசிகள் கூல்\nபிரதான் மந்திரி சரக்ஷா பீமா யோஜனா: ரூ. 2 லட்சம் காப்பீட்டு திட்டத்தை ரூ 12 க்கு பெறுவது எப்படி\nசெப்டம்பர் மாத மொத்த விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 5.13% ஆக உயர்வு\nசெப்டம்பர் மாத சில்லறை பணவீக்கம் 3.77 சதவீதமாக அதிகரிப்பு\nஜூன் மாத மொத்த விலை குறியீடு மீதான பணவீக்கம் 5.77% ஆக உயர்வு..\n5 மாத உயர்வில் சில்லறை பணவீக்கம்..\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் 14 மாத உச்சத்தில் மொத்த விலை பணவீக்கம்..\nஓய்வூதியத்திற்காகத் திட்டமிடும் போது கவனிக்க வேண்டிய மிகமுக்கியமான ஒன்று இது..\nசென்னை: வெங்காயம், தக்காளி கிலோ 20 ரூபாய்க்கும் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதால் நுகர்வோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விளைச்சல் அதிகரிப்பு மற்றும் சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளதன் எதிரொலியாக காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை மேலும் குறைந்துள்ளது.\nஒரு கிலோ சாம்பார் வெங்காயம், பெரிய வெங்காயம் கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் கிலோ 15 முதல் 20க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் நிரம்பி வழிந்தன. இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் காய்கறிகள், பழங்களை பயிரிட்டதன் காரணமாக அமோக விளைச்சல் அடைந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது காஞ்சீபுரம், ஒட்டன்சத்திரம், பழனி, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் கொண்டுவரப்படுகின்றன.\nகோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 300க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் கொண்டுவரப்படுகின்றன. தேவைக்கு அதிகமாக காய்கறிகள் கொண்டுவரப்படுவதால் விலை குறைந்துள்ளது. கேரட், பீன்ஸ், அவரைக்காய், உருளைக்கிழங்கு, நூக்கல் உள்ளிட்ட காய்கறிகளின் விலை சரிவடைந்துள்ளது.\nசென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம் (ஒரு கிலோ) : பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை, உருளைக்கிழங்கு ரூ.18, கேரட் ரூ.25, பீன்ஸ் ரூ.15 முதல் ரூ.20 வரை, நூக்கல் ரூ.25 வரை, சவ்சவ் ரூ.15, பீட்ரூட் ரூ.20, முட்டைக்கோஸ் ரூ.15, பச்சை மிளகாய் ரூ.20, இஞ்சி ரூ.40, சேப்பங்கிழங்கு ரூ.20, சேனைக்கிழங்கு ரூ.20, கத்தரிக்காய் ரூ.20, வெண்டைக்காய் ரூ.25, அவரைக்காய் ரூ.15, கோவைக்காய் ரூ.20, பாகற்காய் ரூ.25,\nமுருங்கைக்காய் ரூ.80, முள்ளங்கி ரூ.10, வெள்ளரிக்காய் ரூ.10, புடலங்காய் ரூ.20, கொத்தவரைக்காய்ரூ.20, பூசணிக்காய் ரூ.15, தக்காளி ரூ.10, காலிபிளவர் ரூ.25, பீர்க்கங்காய் ரூ.20, பச்சை மொச்சை ரூ.30, சுரைக்காய் ரூ.20, சாம்பார் வெங்காயம் ரூ.20 முதல் ரூ.25 வரை, பச்சை பட்டாணிரூ.50, கீரை (கட்டு) ரூ.10, தேங்காய் (ஒன்று) ரூ.15 முதல் ரூ.22 வரை, வாழைக்காய் (ஒன்று) ரூ.3 முதல் ரூ.6 வரை, வாழைப்பூ (ஒன்று) ரூ.10, வாழைத்தண்டு (பீஸ்) ரூ.10.\nகடந்த 2 வாரங்களாக பழங்கள் விலை அதிகரித்து வந்தது. இந்தநிலையில், வரத்து அதிகரித்து வருவதின் எதிரொலியாக பழங்களின் விலை குறைய தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த வாரத்தில் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சாத்துக்குடி அதிரடியாக குறைந்து, தற்போது ரூ.35 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப்படுகிறது.மாதுளை மற்றும் திராட்சை போன்றவற்றின் விலை ரூ.20 வரை குறைந்திருக்கிறது.\nவாஷிங்டன் ஆப்பிள் ரூ.170, சீனா ஆப்பிள் ரூ.150 முதல் ரூ.160 வரை, இந்திய ஆப்பிள் ரூ.120, மாதுளை (காபூல்) ரூ.110 முதல் ரூ.120 வரை, சாதாரண மாதுளை ரூ.80 வரை, சாத்துக்குடி ரூ.35 முதல் ரூ.45 வரை, ஆரஞ்சு ரூ.35, கொய்யாப்பழம் ரூ.30, திராட்சை (கருப்பு) ரூ.50, கருப்பு சீட்லெஸ் திராட்சை ரூ.80 முதல் ரூ.100 வரை, பச்சை சீட்லெஸ் திராட்சை (சோலாப்பூர்) ரூ.60 முதல் ரூ.70 வரை, தர்பீஸ் ரூ.15 முதல் ரூ.20 வரை, பப்பாளி ரூ.20, கிர்ணிப்பழம் ரூ.20, சப்போட்டா ரூ.25 முதல் ரூ.30 வரை, அன்னாசிபழம் ரூ.25 முதல் ரூ.30 வரை, இலந்தைப்பழம் ரூ.15, வாழை (தார்) ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.\nவிவசாயத்துக்கு பக்குவமான மழை பெய்ததன் காரணமாக விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் தேவைக்கு அதிகமான காய்கறிகள் வந்து குவிந்துள்ளதால் விலை குறைந்துள்ளது. கனமழைக்கு பின்னர் சென்னையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். மக்களிடம் பண புழக்கம் குறைவாக இருப்பதால் வாங்கும் திறனும் குறைந்துவிட்டது. ஆகையால் விலை சரிவடைந்துள்ளதாகவும், பட்ஜெட் அறிவிப்பு வெளியாகும் வரை இதே விலை நீடிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: inflation price women காய்கறிகள் விலை மழை விலை குறைவு பெண்கள் பணவீக்கம்\nபிளிப்கார்ட் குழும தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜிநாமா செய்த பின்னி பன்சால்.. என்ன காரணம்\nஉஷார்.. ஸ்மார்ட்போன் விலைகள் உயரப்போகின்றன.. காரணம் இது தான்..\nபங்குச்சந்தையில் இறங்கும் சாப்ட்பேங்க்.. ஜப்பானில் குவியும் முதலீடுகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் ப��ருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2018/07/31075516/1004892/Aatta-Nayagan-special-program-on-Imran-Khan-Cricketer.vpf", "date_download": "2018-11-17T08:25:10Z", "digest": "sha1:DB6NYY6YEJBY3ZDAJDYVKQTXJ6VYAIOT", "length": 5454, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆட்ட நாயகன் - 30.07.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆட்ட நாயகன் - 30.07.2018\nஆட்ட நாயகன் - 30.07.2018\nஆட்ட நாயகன் - 30.07.2018\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\n03.08.2018 - ஆதார் அடையாள அட்டை மக்களின் பார்வையில்\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nஇலவசங்களை கொடுத்து சீரழித்துவிட்டனவா திராவிட கட்சிகள்... சர்கார் கிளப்பிய சர்ச்சையின் விபரீதம் என்ன... சர்கார் கிளப்பிய சர்ச்சையின் விபரீதம் என்ன... முன்னோடி திட்டங்களுக்கு வழிவகுத்த தமிழகம்...\nஅதிமுக சர்கார் vs விஜய் சர்கார் - 12.11.2018\nஅதிமுக சர்கார் vs விஜய் சர்கார் - 12.11.2018 சீண்டிப்பார்த்த விஜய்... சினம் கொண்ட ஆளும்கட்சி... அதிமுகவை வைத்து அரசியல் ஆழம் பார்க்கிறாரா விஜய்...\n(11.11.2018) - நீரும் நிலமும்\n(11.11.2018) - நீரும் நிலமும்\n(09/11/2018) - ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்\n(09/11/2018) - ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்\n(08.11.2018) - ஒழிந்ததா கருப்பு பணம் \n(08.11.2018) - ஒழிந்ததா கருப்பு பணம் \n(07/11/2018) - கமல்ஹாசன் எப்படிப்பட்டவர்...\n(07/11/2018) - கமல்ஹாசன் எப்படிப்பட்டவர்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்��ு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/136178-mythical-characters-who-are-teachers.html", "date_download": "2018-11-17T08:44:35Z", "digest": "sha1:ZDNYV7QI6JPI5BECDLKCJSLPD3ALQKMB", "length": 29327, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "துரோணர், வசிஷ்டர்,சாந்தீபனி... அறம் போதித்த புராணக்கால நல்லாசிரியர்கள்! | Mythical Characters who are Teachers", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:22 (06/09/2018)\nதுரோணர், வசிஷ்டர்,சாந்தீபனி... அறம் போதித்த புராணக்கால நல்லாசிரியர்கள்\n``சிறந்த குருவே ஒழுக்கம் நிறைந்த சமூகத்தை ஏற்படுத்த முடியும்\n`மாதா பிதா குரு தெய்வம்' என்பது ஆன்றோர் மொழி. நம்மைப் பெற்றவர்களுக்கு அடுத்தபடியாகவும், தெய்வத்துக்கு முன்பாகவும் குருவை வைத்துப் போற்றுவது நம் மரபு. மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிப்பதிலும், அவர்களிடம் உள்ள நல்ல பண்புகளை வளர்த்து, தீயவழிகளில் அவர்களைச் செல்லவிடாமல் பாதுகாப்பதிலும், மாணவர்களின் அடிமனதில் புதைந்திருக்கும் தீய குணங்களைக் களைவதிலும் குரு என்பவர் மும்மூர்த்தியருக்கும் இணையாக வைத்துப் போற்றப்படுகிறார். குருவின் எண்ணங்கள், அவருடைய வார்த்தைகள், அவருடைய செயல்கள் ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனித்து, அவர் வழியில் நடப்பவர்களே உயர்ந்த மாணவர்கள் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.\n`எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான்' என்று அதிவீரராம பாண்டியன் கூட தனது வெற்றிவேற்கை எனும் நூலில், நமக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களை கடவுளுக்கு நிகராக வைத்துப் போற்றியிருக்கிறார். மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை போதிக்கும், இறைவனுக்கு நிகரான ஆசிரியர்களே நாம் வழிபடவேண்டிய முதல் குரு ஆவார்.\nபுராண இதிகாசங்களில்கூட நாடாண்ட மன்னர்களை விடவும், அவதார புருஷர்களை விடவும் குருமார்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றன.\nபுராணத்திலும் வரலாற்றிலும் புகழ் பெற்றிருந்த சில குருமார்களை தரிசிக்கலாமே...\nராமாயணத்தில் தசரதனின் குலகுருவாக விளங்கியவர் வசிஷ்டர். இவரே ராமனுக்கும் அவனுடைய சகோதரர்களுக்கும் குருவாக இருந்து நல்லொழுக்கம், கல்வி, வீரம், போர்க் கலைகள் அனைத்தையும் கற்றுக்கொடுத்து அகிலம் போற்றும் சிறந்த வீரர்களாகப் பரிமளிக்கச் செய்தவர்.\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nபரத்வாஜரின் மைந்தரான கௌடில்யர் பரசுராமரிடம் போர்க் கலைகளைக் கற்றவர். இவர்தான் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்குக் குருவாக விளங்கியர். மகாபாரதத்தில், குருக்ஷேத்திரப் போரின் நாயகன் என்ற புகழுக்கு உரிய அர்ஜுனனை யாராலும் வீழ்த்த முடியாத மிகச் சிறந்த வில் வீரனாக உருவாக்கிய பெருமை குரு துரோணாசாரியாரையே சாரும்.\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குருகுலத்தில் கல்வி பயின்றபோது, அவருக்கு குருவாக விளங்கிய பெருமைக்கு உரியவர் சாந்தீபனி முனிவர். சிறு வயதில் கிருஷ்ணருக்கு அரசியல் சாஸ்திரங்களுடன், போர்க் கலைகளையும் கற்றுக்கொடுத்தவர். தான் இறைவனின் அவதாரமாக இருந்தாலும்கூட, குருவுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்து அவரிடம் சகல சாஸ்திரங்களையும் கற்றுக்கொண்ட கிருஷ்ணர், குருவுக்கு குருதட்சிணை அளிக்க முன்வந்தபோது, குரு மறுத்துவிடுவார். ஆனால், அவருடைய மனக்குறையைத் தெரிந்துகொண்ட கிருஷ்ணர், கடலில் மறைந்துபோன அவருடைய மகனை மீட்டு வந்து குருதட்சிணையாக வழங்கி ஆசி பெற்றார்.\nசரத்வான் மற்றும் ஜனபதி தம்பதியினருக்குப் பிறந்த கிருபர் அஸ்தினாபுரம் அரண்மனையில் ராஜகுருவாக விளங்கியவர். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இவரும் குருவாக இருந்து கல்வி கற்றுக் கொடுத்து வழிநடத்தியவர். கிருபர் தன்னுடன் இரட்டைக் குழந்தையாகப் பிறந்த தன் தங்கை கிருபியை துரோணருக்குத் திருமணம் செய்து கொடுப்பார். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் குருவாக விளங்கிய கிருபாசார்யார், அபிமன்யுவின் புத்திரன் பரீக்ஷித்துக்கும் குருவாக இருந்து வில் வித்தையைக் கற்றுக்கொடுத்தார்.\nபிருகுவின் மகன் சுக்ராசாரியார். அசுர குலத்தவர்களின் தலைவன் விருஷபருவனின் குருவாக இருந்து அனைத்துக் கலைகளையும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தவர். விருஷபருவன் இந்திரனுடன் நடந்த போரில் அவனைத் தோற்கடித்து தேவலோகத்தையும் ஆட்சி செலுத்துவான். மாவலிக்கு குருவாக இருந்தபோது, மாவலியிடம் தானம் பெற வந்த வாமனர் யார் என்பதை அறிந்துகொண்டு, ���ாவலியை தானம் தரக் கூடாது என்று தடுத்தவர். அதன் விளைவாகத் தன்னுடைய ஒரு கண்ணின் பார்வையை இழந்தவர்.\nசரித்திரம் என்று எடுத்துக்கொண்டால், மறக்கமுடியாதவர் கௌடில்யர் என்ற சாணக்கியர். இவரே மௌரியப் பேரரசு தோன்றக் காரணமாக இருந்தவர். சந்திரகுப்தன் என்பவன் அடிப்படையில் ஒரு நாடோடி. ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது, அரசனைப் போல் வேடமிட்டுக்கொண்டு சக நண்பர்கள் மத்தியில் நடித்துக்கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த சாணக்கியர், சந்திரகுப்தனின் அரச தோரணை, மிகச் சிறந்த ஆளுமை ஆகியவற்றைக் கண்டு வியந்ததுடன், அவனைத் தன்னுடன் அழைத்துச் சென்று அவனுக்குக் கல்வி கற்பித்ததுடன், ராஜதந்திரத்தையும், போர்ப்பயிற்சியும் அளித்து வழிநடத்தினார். அவருடைய வழிகாட்டுதலின் பேரில், சந்திரகுப்தன் பாடலிபுத்திரத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த நந்தர்களைத் தோற்கடித்து, 'மௌரியப் பேரரசு' என்னும் பெரிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபிப்பான். நாடாளும் தகுதியை குலத்தின் வழியாக மட்டுமல்லாமல், ஆள்வதற்கு உரிய தகுதிகளைப் பெற்றிருக்கும் எவரும் அரசராக ஆகலாம் என்பதை சந்திரகுப்தன் மூலம் உணர்த்தியவர். சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரம் என்ற நூல் ஆட்சி அதிகாரத்தில் இருக்கவேண்டியவர்கள் அவசியம் கற்கவேண்டிய நூல்.\nகுருமார்களைப் போற்றவேண்டும் என்று திருமூலரும் தம் திருமந்திரத்தின் மூலமாக வலியுறுத்தியிருக்கிறார்.\nதெளிவு குருவின் திருமேனி காண்டல்\nதெளிவு குருவின் திருநாமம் செப்பல்\nதெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்\nதெளிவு குரு உரு சி்ந்தித்தல் தானே\nகுருவின் அருள் இருந்தால் எத்தகைய இக்கட்டான சூழலில் இருந்தும் நாம் விடுபடலாம். இன்றைக்கு நமக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களே நம்மை நல்வழியில் நடத்தும் குருமார்களும் ஆவர். நம் வாழ்க்கை உயர அடித்தளமிடும் ஆசிரியர்களைப் போற்றி வணங்குவது நம்முடைய கடமை மட்டுமல்ல; நம்முடைய வாழ்க்கையை உயர்த்திக்கொள்வதற்கான வழியும்கூட.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப்பலன்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\nப��மிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-11-17T08:29:33Z", "digest": "sha1:WKKRDTMKGNUGLEIZWJYK7GSMIWUT34K4", "length": 15537, "nlines": 165, "source_domain": "www.yaalaruvi.com", "title": "காதலியைக் கரம்பிடிக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்!!", "raw_content": "\nமுன்னணி நடிகைகளின் வயிற்றில் புளியைக் கரைத்த ஜோ..\nதிருமணத்தின் போது ரன்வீர் சிங் இன் உடைகளை கிழித்த உறவினர்கள்\nதிருமணத்துக்கு முன் கர்ப்பமான பிரபல நடிகை- விழி பிதுங்கிய நடிகர்\n��ெருவில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் பாடிய பெண்ணுக்கு கிடைத்த வாய்ப்பு\nஇதனால் தான் தோனியை எல்லோரும் பிடிக்கும்\n கிரிக்கெட் வீரர் எடுத்த அதிரடி முடிவு\nபுதிய பணியில் கால் பதித்த தோனி\nபல மணி நேரம் போராடி அதிர்ச்சி தோல்வியடைந்த பெடரர்\nலீக் ஆன மோட்டோ ஜி7 ரென்டர்\nமெசஞ்சர் பயனாளர்களுக்கு அறிமுகமாகும் அற்புதமான வசதி\nWhatsappஇல் அறிமுகமாகும் அற்புதமான வசதி\nஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கர் பற்றிய முழு விபரம் இதோ\nகூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனின் அட்டகாச விற்பனை ஆரம்பம்\nவிளையாட்டுச் செய்தி காதலியைக் கரம்பிடிக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்\nகாதலியைக் கரம்பிடிக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்\nஇந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் (வயது 23) தனது காதலியை கரம்பிடிக்க உள்ளார்.\nஇவர் இந்திய அணிக்காக ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடி உள்ளார்.\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் தொடர்ந்து பங்கேற்று வரும் கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் தனது கல்லூரிகால காதலி சாரு என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.\nஇவர்களது திருமணம் டிசம்பர் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nகாதலியுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள சாம்சன்,\nஎங்களது காதலுக்கு பெற்றோரின் சம்மதம் வாங்க, காதலித்து வந்த கல்லூரி தோழி குறித்து வெளியில் தெரிவிக்காமல் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்தேன்.\nதற்போது அதற்கான காலம் கனிந்து விட்டது என்றும் உங்களின் (ரசிகர்கள்) இதயபூர்வமான ஆசியை வழங்குங்கள்’ என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.\nPrevious articleவிறகு வெட்டச் சென்றவர்களுக்கு பற்றைக்குள் காத்திருந்த அதிர்ச்சி: விரைந்த பொலிசார்\nNext articleசர்வதேச நீதிமன்றுக்கு இலங்கையைக் கொண்டு செல்ல நாடு கடந்த தமிழீழ அரசு கடும் பிரயத்தனம்\nஇதனால் தான் தோனியை எல்லோரும் பிடிக்கும்\n கிரிக்கெட் வீரர் எடுத்த அதிரடி முடிவு\nபுதிய பணியில் கால் பதித்த தோனி\nபல மணி நேரம் போராடி அதிர்ச்சி தோல்வியடைந்த பெடரர்\nதலைமை பதவியில் கோஹ்லியை மிஞ்சிய ரோஹித்\n85 ஆண்டுகளில் இப்படி நடந்ததேயில்லை\nஇலங்கை செய்திகள் கார்த்திகேயன் - 17/11/2018\nகடந்த 85 ஆண்டுகளில் இல்லாத நாடாளுமன்ற குழப்ப நிலையானது நாடாளுமன்ற கட்டமைப்பையே சே���ப்படுத்தியுள்ளது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்களுக்கு நாம் வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்குள் இதற்கு முன்னரும்...\nமது என்று நினைத்து ஆசிட்டைக் குடித்து உயிரை விட்ட நபர்\nஇந்திய செய்திகள் கார்த்திகேயன் - 17/11/2018\nமது என்று நினைத்து துணி வெளுக்கும் ஆசிட்டை குடித்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் புதுவையில் இடம்பெற்றுள்ளது. புதுவை கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவருக்கு அமராவதி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான...\nஆபத்தான படகு வழி மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஈழத்தமிழ் அகதிகள் கைது\nஅவுஸ்திரேலியா செய்திகள் கார்த்திகேயன் - 17/11/2018\nசட்டவிரோதமாக ஆபத்தான படகு வழி மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற ஈழத்தமிழ் அகதிகள் 489 கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களைத் தடுக்கும் திட்டத்தினை அவுஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2013ல் முதல்...\nமக்கள் கேட்டுக் கொண்டனர்; அதனால் தான் பிரதியமைச்சர் பதவியைப் பெற்றேன்- கூறும் வியாழேந்திரன்\nஇலங்கை செய்திகள் யாழருவி - 17/11/2018\nமக்கள் கேட்டுக் கொண்டதனாலேயே பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டேன் என பிரதியமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதியமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் இணைய முற்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து இன்று (17)...\nபிள்ளைகளின் முன் தாய்க்கு நேர்ந்த கொடூரம்\nஉலக செய்திகள் யாழருவி - 17/11/2018\nபெண் ஒருவர் அவரது பிள்ளைகள் முன்னிலையில் கொடூரமாகக் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒபேவில்லியே பகுதியில் இடம்பெற்றுள்ளது ஒபேவில்லியே (Aubervilliers - Seine-Saint-Denis) இலுள்ள Quatre-Chemins பகுதியில் நேற்று இரவு 11.00 மணியளவில் 28...\nரணில் கையில் எடுக்கும் புதிய யுக்தி\nபொதுத் தேர்தலை நடத்துவது குறித்து ரணில் விக்ரமசிங்க புதிய நடவடிக்கை எடுத்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதத்துக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடாத்துவதற்கான பிரேரணையொன்றை நிறைவேற்றுவதற்கு சகல கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். கொழ��ம்பிலுள்ள வெளிநாட்டு...\n17-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nநாடாளுமன்ற பதற்றத்திற்கு மத்தியில் ஜனாதிபதியின் அவசர அறிவிப்பு\nடார்ச்சர் செய்த பயணி; பணிப்பெண் எடுத்த அதிரடி முடிவு; வைரலாகும் புகைப்படம்\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-17T09:27:58Z", "digest": "sha1:MY3CHTJ2VKBLFHMZ732PMU4BD3K45Y76", "length": 3231, "nlines": 44, "source_domain": "athavannews.com", "title": "திருமலை வில்லூன்றி அருள்மிகு கந்தசுவாமி ஆலயம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகூட்டமைப்பை மீண்டும் அவசரமாக சந்திக்கின்றார் மைத்திரி\nநாடாளுமன்றக் கலைப்பு: முழுமையான நீதியரசர் குழாமை கோருகிறது மஹிந்த அணி\nடெல்லியில் காற்று மாசு மீண்டும் அபாய நிலை\nமாலைதீவு புதிய ஐனாதிபதிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nமட்டக்களப்பில் மாபெரும் புத்தக கண்காட்சி\nதிருமலை வில்லூன்றி அருள்மிகு கந்தசுவாமி ஆலயம்\nகீரிமலை அருள்மிகு நகுலேஸ்வரம் ஆலயம்\nகளுதாவளை அருள்மிகு சுயம்புலிங்க பிள்ளையார் கோயில்\nசெட்டிபாளையத்தில் அருளாட்சிபுரியும் கண்ணகி அம்மன்\nகளுவாஞ்சிக்குடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்\nயாழ்.அத்தியடி ஸ்ரீ சிதம்பர நடராஜ வீரகத்திப் பிள்ளையார்\nதாவடி அருள்மிகு ஸ்ரீ அம்பலவாண வேத விநாயகர் கோயில்\nஇணுவில் அருள்மிகு அருணகிரிநாத சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம்\nஅருள்சக்தி நீர்வேலி கந்தசுவாமி ஆலயம்\nஅருள்சக்தி நீர்வேலி கந்தசுவாமி ஆலயம்\nகல்வியங்காடு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி சமேத வீரபத்திரர் ஆலயம்\nவண்ணை.அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/nofct/nct60.php", "date_download": "2018-11-17T08:57:48Z", "digest": "sha1:NNL77CT2FGQXZCHO3VTEXKBL4KIGFO6N", "length": 12748, "nlines": 62, "source_domain": "shivatemples.com", "title": " ஜம்புகேஸ்வரர் கோவில், திருவானைக்கா - Jambukeswarar Temple, Thiruvaanaikka", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nபதிகம் திருநாவுக்கரசர் - 3\nஎப்படிப் போவது திருவானைக்கா திருச்சி நகரின் ஒரு பகுதியாகும்\nஆலய முகவரி அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதல வரலாறு: புராண காலத்தில் வெண் ���ாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். சிவலிங்கம் கூரையில்லாமல் வெய்யில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும்,மற்றும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.\nஇந்த தல வரலாற்றை திருநாவுக்கரசர் தனது திருக்குறுக்கை சிவஸ்தலம் பதிகத்தில் (4-ம் திருமுறை - \"ஆதியில் பிரமனார் தாம்\" என்று தொடங்கும் பதிகம் - 4வது பாடல்) தெரிவிக்கிறார்.\n\"சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழல் பந்தர் செய்து\nஉலந்து அவண் இறந்த போதே கோச்செங்கணானும் ஆகக்\nகலந்த நீர்க் காவிரீ சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்\nகுலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கைவீ ரட்டனாரே\"\nதிருவானைக்காவிலுள்ள பெருமானுக்கு அழகிய நிழலைத்தரும் பந்தலை அமைத்த\nசிலந்தி இறந்தபின் மறுபிறப்பில், சுவாமியுடன் கலந்து பயின்ற நீரை உடைய\nகாவிரியாற் சூழப்பட்ட சோழ நாட்டில் அந்நாட்டு மன்னர் மரபிலே கோச்செங்கண்ணான்\nஎன்ற பெயருடைய அரசனாகுமாறு பிறப்பித்து விட்டார் குறுக்கை வீரட்டனார்\nகோவில் சிறப்பு: திருவானைக்கா பஞ்சபூத ஸ்தலங்களில் அப்புஸ்தலம். மூலஸ்தான லிங்கம் இருக்குமி��ம் தரைபட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் அலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது. அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனி சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலாண்டேஸ்வரி காட்சி தருகிறாள். மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் அப்புலிங்கமாக காட்சி தருகிறார்.\nதிருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம். அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள். அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும் பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றதாகவும் இருக்க ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது. அன்னையின் உக்ரத்தை தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.\nஉஷத் காலத்தில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.மேலும் இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.\nதிருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோவில் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/tags/rain", "date_download": "2018-11-17T09:26:01Z", "digest": "sha1:4BO3WEDVEWHYZMAUYKYS37BNXJXYQORG", "length": 13794, "nlines": 200, "source_domain": "thinakaran.lk", "title": "Rain | தினகரன்", "raw_content": "\nICC Womens WT20: இலங்கை மகளிர் அணியின் முதலாவது போட்டி மழையினால் பாதிப்பு\nICC மகளிர் ரி20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகள் மேற்கிந்தியத்தீவுகளில் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை மகளிர் அணி பங்கு பெறவிருந்த முதலாவது ரி20 போட்டி சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டது.இங்கிலாந்து அணியுடனான இப்போட்டி மேற்கிந்தியத்தீவுகளின் புனித லூசியர் மைதானத்தில் நேற்று (10) ஆரம்பமாக இருந்த...\nநாளை மறுதினம் முதல் மழை குறைவடையும்\nமட்டு. வலையிறவு பாலம் பெருக்கெடுப்பால் மாணவர்களும் பொதுமக்களும் பெரும் அவதிமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காணைமாக பெரும் பாலான பகுதிகளில் வெள்ளம்...\nமழை வேளையில் மாற்று வழியில் மூதூரில் கருவாடு தயாரிப்பு\nதற்போது பெய்து வரும் அடை மழை காலம் என்பதால் மூதூர் பிரதேச மீனவர்கள் தாங்கள் பிடிக்கின்ற மீன்களை பரண்களில் உலர வைக்க முடியாததினால் வித்தியாசமான முறையில் குழி வெட்டி, கோணிப்...\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை\nநாட்டைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின்...\nவளிமண்டலவியல் தளம்பல்; மழை தொடரும்\nநாட்டின் தென்கிழக்கு பகுதியில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...\nஅதிக மழை; பல்வேறு நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு\nஅவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்தற்போது நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக பல்வேறு நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.அந்த...\nஇன்று இரவு முதல் இரு நாட்களுக்கு மழை\nநாடு முழுவதும் மழைக்கான நிலை மேலோங்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அதற்கமைய இன்று (19) இரவு முதல் குறிப்பாக நாளை (20) மற்றும்...\n3rd ODI: SLvENG; மழையால் போட்டி ஆரம்பிக்க தாமதம்\nகுசல் பெரேராவுக்கு பதில் குசல் மெண்டிஸ்சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, சீரற்ற வானிலை...\nகடும் மழை, மின்னல் எச்சரிக்கை\nஎதிர்வரும் 09 மணித்தியாலங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய பாரிய மழை ஏற்படும் வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...\nதாழமுக்கம் பலமடைவு; மழை தொடரும்\nவங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கமானது மேலும் பலமடைந்து ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடைந்துள்ளதால் இன்றும் (09) நாளையும் (10) மழை தொடரும்...\nஎதிர்வரும் சில நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு\nஇலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் காணப்படும் வளிமண்டல குழப்பநிலை காரணமாக நாட்டில் நிலவும் மழைக்கான நிலை, எதிர்வரும் சில நாட்களுக்கு தொடரும்...\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\n2nd Test: SLvENG; 278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு...\nசதுர்த்தி இரவு 12.34 வரை பின் விசாகம்\nதிரதீயை இரவு 11.17 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என ���ுறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/09/blog-post_46.html", "date_download": "2018-11-17T08:56:09Z", "digest": "sha1:IT3MMKJP35SWYTQNT4V4MHL4OOBMCFMN", "length": 34237, "nlines": 233, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: தஞ்சாவூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு (முழு விவரம்)", "raw_content": "\nஅதிரையில் மமக அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட...\nகாதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் மாணவர...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் மருத்துவ ஆலோசனை ம...\nகுவைத்தில் அனைத்து பட்டதாரிகளின் சான்றிதழ்கள் நம்ப...\nதுபையில் ஆண் ஒருவரை நடுரோட்டில் கன்னத்தில் அறைந்த ...\nஉலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் 8-வது இட...\nலயன்ஸ் சங்கம் சார்பில் முத்தம்மாள்தெரு கிராம பஞ்சா...\nஅமீரகத்திலிருந்து இறந்த உடல்களை கொண்டு செல்ல ஏர் இ...\nவடகிழக்குப் பருவமழை: சேவை வழங்கும் தனியார் நிறுவனங...\nIUML தஞ்சை மாநகர செயலாளராக அதிரை முகமது அபூபக்கர் ...\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட...\nTNTJ அதிராம்பட்டினம் கிளை-1 புதிய நிர்வாகிகள் தேர்...\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த பூகம்பத்தை தொடர்ந்து ...\nஅமீரகத்தில் இன்று புழுதிக்காற்று வீசக்கூடும்: வானி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வேலை வாய்ப்பு பயிற்சி ...\nஅதிராம்பட்டினத்தில் 2 இடங்களில் பைக் திருட்டு\nசவுதியில் விளையாட்டு நிகழ்வுகளை காண வரும் ரசிகர்கள...\nஅமீரகத்தில் அக்டோபர் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல்...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் பூச்சிக் கட்டுப்ப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விழிப்புணர்வு பட்டிமன்...\nஅதிரை அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து பெருவிழா \nதக்வா பள்ளிவாசல் டிரஸ்ட் புதிய நிர்வாகக் கமிட்டி த...\nஅதிராம்பட்டினத்தில் அதிகப்பட்சமாக 46.40 மி.மீ மழை ...\nஅதிராம்பட்டினம் அருகே இறந்த ஓய்வு வங்கி அதிகாரி கண...\nபிரமாண்டமாகக் காட்சி தரும் அதிராம்பட்டினம் ரயில் ந...\nநேஷனல் பேங்க் ஆப் குவைத் கட்டிடத்தில் பயங்கர தீ \nஅதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் மாணவர்களுக்கான தலைமைப...\nதுபையில் 11 ஆண்டுகளுக்குப் பின் கருவிகள் உதவியுடன்...\nஅதிரையில் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி...\nராஜாமடம் அரசுப்பள்ளியில் நாட்டு நல��்பணி திட்ட சிறப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவர்கள் எக்ஸ்னோரா அம...\nஅமீரகத்தில் வேலைவாய்பின்றி பூங்காக்களில் தங்கியிரு...\nஓமனில் இந்தியர்களுக்காக மலிவு விலை 10 நாள் சுற்றுல...\nஉய்குர் முஸ்லீம்களை நசுக்கும் சீன அரசுக்கு எதிராக ...\nஉய்குர் முஸ்லீம் குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து வ...\nதஞ்சை மாவட்டத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டை நா...\nஅபுதாபி விமான நிலையம் டெர்மினல் 1ல் நாளை (செப்.27)...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் கண்தாண விழிப்புணர...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எஸ்.எம்.எஸ் சாகுல் ஹமீது (வயத...\nஅமீரகத்தில் குற்றமாக கருதப்படும் அலட்சியமான 9 செயல...\nஉலகளவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் துபை\nசென்னையில் அதிரை சகோதரர் அ.மு.கா முகமது முகைதீன் (...\nமரண அறிவிப்பு ~ ஜுவைரியா (வயது 32)\nநடப்பாண்டில் 23.8 மில்லியன் பேர் ஹஜ் யாத்திரை நிறை...\nதுபையில் நிமிடத்திற்கு 50 காசு வாடகையில் இயங்கும் ...\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன எம...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விலங்கியல் சங்கம் துவக...\nஅமமுக அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள் பட்டியல் ஒப்ப...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் நீரிழிவு நோய் கண்...\nஅதிரையில் கணினிப் பயிற்சியில் வென்ற மாணவர்களுக்கு ...\nஜப்பானில் வீசிய கடும் புயலில் ஏற்பட்ட சேதங்கள் (பட...\nதுபையில் கடைசி ஆசையாக பிரியாணி சாப்பிட்ட பரிதாபத்த...\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு பம்பிங் மூலம் ஆற்று நீர்...\nபுஹாரி ஷரீப் மஜ்லீஸ் நிறைவு விழா ~ நேரடி ரிப்போர்ட...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆமினா அம்மாள் (வயது 88)\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இளைஞர்கள் நல ஆலோசனைக் க...\nதுபையில் (அக்.2-6) ஜீடெக்ஸ் ஷாப்பர் 2018 ~ விற்பனை...\nதஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்...\nதுபை கடற்கரைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ...\nஜித்தா ~ மக்கா ~ மதினா இடையே அதிவேக பயணிகள் ரயில் ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா அகமது கனி அம்மாள் (வயது 85)...\nமறைந்த மகனின் நினைவாக சாலைகளின் குழிகளை செப்பனிடும...\nமரண அறிவிப்பு ~ முகமது மன்சூர் (வயது 32)\nதுவரங்குறிச்சி அரசுப் பள்ளியில் தூய்மைப் பணி உறுதி...\nதிருச்சி விமான நிலைய புதிய முனைய வடிவமைப்பு சர்வதே...\nபுனித கஃபாவில் 40 ஆண்டுகளுக்கு முன் நடந்தேறிய துயர...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம், CBD சார்பில் சாலை பாதுகாப...\nகுழந்��ைகளின் பால் பற்களில் குவிந்துள்ள மருத்துவப் ...\nசவுதி தேசிய தினத்தை முன்னிட்டு துபை விமான நிலையத்த...\nதுபையில் பயணத் தடை மற்றும் நிதி குற்ற வழக்குகள் கு...\nமரண அறிவிப்பு ~ நூர் முகமது (வயது 80)\nதுபையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு வ...\nஅக்டோபர் முதல் ஹஜ், உம்ரா பயணிகள் ஜித்தா புதிய விம...\nதுபையில் நமக்கு பிடித்த தேதியின் அடிப்படையில் கார்...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் சிட்டுக்குருவிக்க...\nமரண அறிவிப்பு ~ M.K.M முகமது பாருக் (வயது 75)\nதஞ்சை, பட்டுக்கோட்டை பேருந்து நிலையங்களில் ஹெல்மெட...\nலயன்ஸ் சங்கம் சார்பில் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளி...\nநடப்பாண்டில் மன்னர் சல்மானின் விருந்தினர்களாக 5,30...\nஅபுதாபியில் முஸஃபா பஸ் நிறுத்தங்களுக்கு இடையே இலவச...\nபுனித ஹஜ்ஜின் போது 15 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த...\nகாதிர் முகைதீன் கல்லூரி என்.சி.சி சார்பில் தூய்மைப...\nமருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அத...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி க.மு அப்துல் சமது (வயது 78)\nகாதிர் முகைதீன் கல்லூரியில் கேலிவதை ~ பாலின கொடுமை...\nகோ-ஆப்டெக்ஸ் 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை: ஆட்சியர...\nபுனித மக்காவின் புனிதப் பள்ளியின் தொழுகை விரிப்புக...\nகாரைக்குடி ~ பட்டுக்கோட்டை ரயில் சேவை நாளை (செப்.2...\nதஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே நல்லொழ...\nசவுதியில் சுமார் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல...\nகஞ்சா விற்பதாக வாட்ஸ்அப்பில் வைரலாக பரவும் செய்திக...\nநீச்சலடித்து கலக்கும் 1 வயது சுட்டி (வீடியோ, படங்க...\nஅமீரகத்தில் சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் ஸ்ம...\nசவுதியில் ஹாஜிகளுக்கு சேவையாற்றிய தன்னார்வ தொண்டு ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் SC/ST மாணவ, மாணவிகள் ம...\n'சின்னச் சின்ன செய்திகள்' என்ற தலைப்பில் தூய்மை, ஒ...\nமரண அறிவிப்பு ~ ஜாஹிர் உசேன் (வயது 48)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான��� வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nதஞ்சாவூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு (முழு விவரம்)\nதஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (01.09.2018) சனிக்கிழமை வெளியிட்டார்.\nவரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: -\nஇந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு. தஞ்சாவூர் மாவட்டத்தில் 01-01-2018 அன்று தகுதி நாளாகக் கொண்டு தயார் செய்யப்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (01-09-2018) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது,\nதற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் சட்ட மன்ற தொகுதியில் 1,18,924 ஆண் வாக்காளர்களும், 1,17,109 பெண் வாக்காளர்களும், 7 இதர பாலினத்தவர்களும், கும்பகோணம் சட்ட மன்ற தொகுதியில் 1.23.270 ஆண் வாக்காளர்களும் 1,26,576 பெண் வாக்காளர்களும், 1 இதர பாலினத்தவரும், பாபநாசம் சட்ட மன்ற தொகுதியில் 1,19,815 ஆண் வாக்காளர்களும், 1,22,406 பெண் வாக்காளர்களும், 10 இதர பாலினத்தவர்களும், திருவையாறு சட்ட மன்ற தொகுதியில் 1,23,731 ஆண் வாக்காளர்களும், 1,28,014 பெண் வாக்காளர்களும், தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதியில் 1,30,424 ஆண் வாக்காளர்களும், 1,39,672 பெண் வாக்காளர்களும், 49 இதர பாலினத்தவர்களும், ஒரத்தநாடு சட்ட மன்ற தொகுதியில் 1,11,109 ஆண் வாக்காளர்களும், 1,15,414 பெண் வாக்காளர்களும், 3 இதர பாலினத்தவர்களும், பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதியில் 1,09,721 ஆண் வாக்காளர்களும், 1,18,146 பெண் வாக்காளர்களும், 22 இதர பாலினத்தவர்களும், பேராவூரணி சட்ட மன்ற தொகுதியில் 1,02,708 ஆண் வாக்காளர்களும், 1,05,185 பெண் வாக்காளர்களும், 1 இதர பாலினத்தவரும், ஆக மொத்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 9,39,707 ஆண் வாக்காளர்களும், 9,72,522 பெண் வாக்காளர்களும், 92 இதர பாலின வாக்காளர்கள் என 19,12,322 மொத்த வாக்காளர்கள் உள்ளனர்.\nகடந்த 10-01-2018 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 9,40,970. பெண் வாக்காளர்களின் எண்ணிக���கை 9,74,786, இதர பாலினத்தவர் 92 ஆக கூடுதல் 19,15,848 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்,\n11-01-2018 முதல் 31-08-2018 வரை தகுதி அடிப்படையில் ஆண் வாக்காளர்கள் 1888, பெண் வாக்காளர்கள் 2146, இதர பாலினத்தவர் 2 ஆக கூடுதல் 4,036 வாக்காளர்கள் புதிதாக இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\n11-01-2018 முதல் 31-08-2018 வரை விசாரணை அடிப்படையில் இறந்த மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 3,151, பெண் வாக்காளர்கள் 4,410 3ம் பாலினத்தவர் 1 ஆக கூடுதல் 7,562 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nவாக்குச்சாவடிகள் மறு சீரமைப்புக்கு பிறகு. தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 2,287 வாக்குச் சாவடிகள் உள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Booth Level Officers\n) நியமிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய முறையில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட அலுவலர்களாக (Designated Location Officers) மொத்தம் 1147 அலுவலர்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.\nமேற்படி வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களின் பார்வைக்காக 01-09-2018 முதல் 31-10-2018 வரை வைக்கப்பட்டிருக்கும், இந்த நாட்களில் 01-01-2019 அன்று 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் (அதாவது வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிராத 01-01-2001க்கு முன்பு பிறந்தவர்கள் அனைவரும்) விண்ணப்பிக்கலாம்.\nஇவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் மேற்குறிப்பிட்ட காலத்தில் (01-09-2018 முதல் 31-10-2018 வரை) படிவம் எண் 6 ஐ பெற்று பூர்த்தி செய்து வயது மற்றும் குடியிருப்புக்கான ஆதார ஆவண நகல்களை இணைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமே அளித்திடலாம். 01-01-2019 அன்று 18 வயது பூர்த்தியடையும் அனைவரும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nமேற்குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6 ஐயும் (வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் படிவம் 6A மூலம்), பெயர் நீக்கம் செய்திட படிவம் 7 ஐயும். பெயர், முகவரி இவற்றில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொண்டிட படிவம் 8 ஐயும். ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8A ஐயும் பூர்த்தி செய்து உரிய சான்றவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி அலுவலாpடமே அளிக்கலாம்,\n01.09.2018 அன்று வெளியிடப்பட்டு���்ள வரைவு வாக்காளர் பட்டியல் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம சபைகளிலும். உள்ளாட்சி அமைப்புகளிலும் வாக்காளர்களின் பார்வைக்காக 08-09-2018, 22-09-2018, 06-10-2018 மற்றும் 13-10-2018 ஆகிய நாட்கள் வைக்கப்பட்டிருக்கும்.\nமேலும். வருகிற 09-09-2018, 23-09-2018, 07-10-2018 மற்றும் 14-10-2018 ஆகிய நான்கு நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. அந்நாட்களிலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனவே, மேற்குறிப்பிட்ட சிறப்பு முகாம் நாட்களை பயன்படுத்தி பொது மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தேவையான தேர்தல் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம். தஞ்சாவூர் மாவட்ட வாக்காளர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் இடம் பெறதவர்கள் இடம் பெறவும். உரிய திருத்தம் மேற்கொண்டிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\n01-09-2018 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு (Claims & objections) தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்களால் ( EROs ) தகுதி அடிப்படையில் ஒப்பளிப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டு. வருகிற 04-01-2019 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்,\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வாக்காளர்கள் தங்கள் பெயர் தவறு ஏதுமின்றி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்திடவும், தவறு ஏதுமிருப்பின் அவற்றை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தேவைப்படும் சான்றவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கி நிவர்த்தி செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க. நீக்க. உரிய மாற்றங்கள் மேற்கொள்ள வாக்காளர்கள் நேரடியாக உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்க இயலாவிடில், www.elections.tn.gov.in என்ற இணைய தள முகவரி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்ப���ுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32061", "date_download": "2018-11-17T08:49:35Z", "digest": "sha1:U4QOHQVEITEZRBEX2FRS457N43LC54BN", "length": 11704, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "\"விஜயகலாவின் பாராளுமன்ற", "raw_content": "\n\"விஜயகலாவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டும்\"\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பாராளுமன்ற உறுப்புரிமை பதிவயை பறிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\nவிடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் விடுதலை புலிகளின் இயக்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என அவர் தெரிவித்த கருத்துக்கு எதிராகவே மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளேன்.\nஅத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்கான குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற்றதும் இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்\nஇந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக...\nகமல் நடிக்க ஷங்கர் இயக்கும் இந்���ியன் 2 படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து......Read More\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு...\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும்...\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல், ஆளும்கட்சியாக தொடர்வதாக......Read More\nநாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பெரும் அசம்பாவிதம் மற்றும் தாக்குதல்......Read More\nயார் பிரதமராக வந்தாலும் எமக்கு விமேசனம்...\nதென்னிலங்கை அரசியலில் அதிகாரம் யாருக்குள்ளது என்பதைக் காட்டவே ......Read More\nஅம்பானி மகளுக்கு காத்திருக்கும் திருமண...\nமுகேஷ் அம்பானியின் மகள் இஷா மற்றும் அவரின் வருங்கால கணவர் ஆனந்துக்கு ரூ.450......Read More\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nவடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து......Read More\nநித்தியவெளி பகுதி மக்களது நிலைமைகள்...\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ;...\nஇரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் மற்றும்......Read More\nபல்கலைக்கழகத்தில் உரியவசதி வாய்புக்களை உருவாக்கிதருமாறு......Read More\nதேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில்...\nதேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால்......Read More\nவவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் உடல் நலம் பற்றிய......Read More\nகோலாலம்பூர்,நவ.17- எஸ்.பி.எம் தேர்வின் மலாய்,கணிதம், சீன மொழித் தாட்கள்......Read More\n2018 ஆண்டின் ´Local Brand of the Year´ தங்கப் பதக்கத்தை தெரண ஊடக வலயமைப்பு......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெ���ிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetripadigal.in/2008/02/blog-post.html", "date_download": "2018-11-17T09:11:15Z", "digest": "sha1:PNBX7U2C5WGNEA7BRFA5UIYKFYHQO2QW", "length": 15762, "nlines": 210, "source_domain": "www.vetripadigal.in", "title": "டாடா ஸ்டீலின் ஒரு நூற்றாண்டு சாதனையின் ரகசியம் ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nசனி, 16 பிப்ரவரி, 2008\nடாடா ஸ்டீலின் ஒரு நூற்றாண்டு சாதனையின் ரகசியம்\nமுற்பகல் 10:02 சாதனையாளர்கள, வெற்றிபடிகள் No comments\nஇந்தியாவின் முதன்மை எஃகு நிறுவனமான டாடா ஸ்டீல் கடந்த ஆகஸ்ட் 2007 ல், நூறு ஆண்டுகளை கடந்து வெற்றி நடை போட்டு வருகிற்து. நூற்றாண்டு விழாவை ஒட்டி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் திரு ஆர். எம். லாலா எழுதிய \"Romance of Tata Steel\" என்கிற ஆங்கில் புத்தகத்தை வெளியிட்டனர். இந்த புத்தகத்தில் டாடா ஸ்டீலின் நூற்றாண்டு சாதனைகளை தெளிவாக திரு லாலா எழுதியுள்ளார்.\nஇந்த புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை பிரபல எழுத்தாளர் திரு ராணிமைந்தன் செய்துள்ளார். \"டாடா ஸ்டீல் - இந்தியாவுடன் ஒரு காதல்\" என்று பெயரிடப்பட்டுள்ள தமிழ் புத்தகத்தை \"ஹிந்து\" பத்திரிக்கையின் ஆசிரியர் திரு என். ரவி வெளியிட, பிரபல வேளான் விஞ்ஞானி டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் பெற்றுக்கொண்டார். டாடா ஸ்டீலின் நிர்வாக இயக்குநர் திரு பி. முத்துராமன் கலந்து கொண்டார். (படம்: இடமிருந்து - திரு முத்துராமன், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன், திரு என். ரவி, திரு ராணிமைந்தன்). இது ஒரு முன்னுரைதான். இனி விஷயத்திற்கு வருகிறேன்.\nஇந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நூறு ஆண்டுகளாக வெற்றி நடை போட்டு வருவதுடன், 'கோரஸ்\" போன்ற பிரபல மேல் நாட்டு நிறுவனங்களையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு, உலக அளவில் ஆறாவது இடத்தில் (விரைவில் ஐந்தாவது இடத்திற்கு வரும் என்று கூறப்படுகிறது) இருக்கும��� இந்த நிறுவனத்தின் சதனையின் ரகசியம் என்ன என்பதை அறிய ஆவல் மிகுதியால் கலந்து கொண்டேன். அங்கு விடை கிடைத்தது.\nஇந்த விழாவிற்கு, ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரிகளளயும், ஊழியர்களையும் அழைத்திருந்தார்கள். திரு முத்துராமன், அவர்கள் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அழைத்து பேசிக்கொண்டிருந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. இது ஒரு சாதாரணமானதாக தோற்றம் அளித்தாலும், தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு இந்த செய்கை ஊக்கத்தை அளிக்கும். தான் பணியில் இல்லாவிட்டாலும், தன்னுடைய நிறுவனம் தன்னை மதிக்கும் என்கிற எண்ணமே அவர்களது ஆர்வத்தை தூண்டும். (ஒரு சில நிறுவனங்களைத்தவிர, 99 சதவிகித இந்திய நிறுவனங்கள் பணி ஓய்வு பெற்றவர்களை கண்டு கொள்வதே இல்லை)\nதிரு முத்துராமன் பேசுகையில், ஒரு மேல்நாட்டு ஆராய்ச்சியாளர் நூறு ஆண்டுகளுக்கு மேல் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவ்னங்களை ஆராய்ச்சி செய்ததாகவும், ஒரு சில நிறுவனங்கள் நானூறு ஆண்டுகளுக்கு மேல் தற்போதும் இயங்கிக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். அந்த ஆராய்ச்சியாளர், ஒரு நிறுவனம் நூறு ஆண்டுகளுக்கு மேல் இயங்குவதற்கு நான்கு காரணங்களை கண்டுபிடித்ததாகவும் கூறினார்.\n1. மக்களுடன் இணைந்து இருப்பது (oneness with the society),\n2. காலத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளூம் தன்மை (adapatability),\n3. நிர்வாகத்தை பரவலாக்குதல் (decentralisation) மற்றும்\n4. சிறந்த நிதி நிர்வாகம் (Financial prudence)\nஆகிய இந்த நான்கு தன்மைகளைக்கொண்ட நிறுவனங்கள் பல ஆண்டுகள் வெற்றி நடை போடும் என்பதை திரு முத்துராமன் குறிப்பிட்டார்.\nவெகு நாளாய் எனது மனத்தில் இருந்த ஒரு கேள்விக்கு விடை கண்ட மகிழ்ச்சியில் அரஙகத்தை விட்டு வெளிவந்தேன்.\nடாடா ஸ்டீல் மட்டும் அல்லாமல், பல இந்திய நிறுவனங்களூம் பெரியாழ்வார் கூறியபடி \"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம்\" ஆண்டுகள் நிலைத்து நின்று மக்கள் பணியாற்றி இந்தியாவிற்கு உலக அரங்கில் ஒரு உன்னத இடத்தை பெற்றுத்தர அனைவரும் வாழ்த்துவோம்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு\nஆரிய மாயை - திராவிட மாயை : ஒரு அலசல்\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா - அரங்கனுகே சவால் விடும் ��றநிலையதுறை\nதமிழக தேர்தல் 2011 - திமுக மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கைகள் - ஒரு அலசல்\nபாரதி கண்ட புதுமை பெண் - கேப்டன் பவிகா பாரதி உலகின் இளம் விமானி\nதமிழ்நாடு விஷன் 2023 - ஒரு அலசல்\nஇந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய பாடல்\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - டாகடர் கலாமின் முழு அறிக்கை\nவெற்றியின் துவக்கம் - தலைமை பண்பு\nடாடா ஸ்டீலின் ஒரு நூற்றாண்டு சாதனையின் ரகசியம்\nஇணைய ஒலி இதழ் (24)\nடாடா ஸ்டீலின் ஒரு நூற்றாண்டு சாதனையின் ரகசியம்\nஅரசியல் (35) செய்தி விமர்சனம் (30) இணைய ஒலி இதழ் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) டாக்டர் க்லாம் (6) தேர்தல் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-11-17T08:36:19Z", "digest": "sha1:34HRO7MORVB6BM4KQOQXJQYUIYIPJ6KL", "length": 4822, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "இடுகாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅரபுக் கவிதை ஒன்று சொல்கிறது, ‘யாவர் வீடுகளிலிருந்தும் கண்ணுக்குத் தெரியாத பாதை ஒன்று இடுகாடு நோக்கிச் செல்கிறது’ என்று\nஆதாரங்கள் ---இடுகாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nசுடுகாடு, சவக்காடு, கல்லறை, மயானம், மின்மயானம், பிரேதம், பிணம், சவம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 சூலை 2014, 07:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-s-puli-audio-august-035434.html", "date_download": "2018-11-17T09:34:21Z", "digest": "sha1:ABPYSCF32XAZFYRGFRTWBFQTTZY3N5UW", "length": 11060, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய்யின் புலி... ஆகஸ்டில் ஆடியோ... செப்டம்பரில் ரிலீஸ்! | Vijay's Puli audio in August - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய்யின் புலி... ஆகஸ்டில் ஆடியோ... செப்டம்பரில் ரிலீஸ்\nவிஜய்யின் புலி... ஆகஸ்டில் ஆடியோ... செப்டம்பரில் ரிலீஸ்\nஏக எதிர்ப்பார்ப்புக்கிடையே விஜய் நடித்துள்ள புலி படத்தின் இசை வெளியீடு வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் என்றும், படத்தை செப்டம்பரில் விஜயதசமி ஸ்பெஷலாக வெளியிடப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nபுலி படத்தின் டப்பிங், ரீரிக்கார்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.\nஇதில் நாயகிகளாக சுருதிஹாசன், ஹன்சிகா நடித்துள்ளனர். முன்னாள் கதாநாயகி ஸ்ரீதேவியும் ராணி கேரக்டரில் வருகிறார். சிம்புதேவன் இயக்கியுள்ளார்.\nஇதன் டிரெய்லர் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. 45 லட்சம் பேர் இதுவரை ட்ரைலர் பார்த்துள்ளனர். 10 ஆயிரம் பேருக்கு இது பிடிக்கவில்லையாம்.\nதேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீடு எப்போது என ஆவலுடன் காத்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். விஜய் பிறந்த நாளன்றுதான் இசை வெளியிட முதலில் உத்தேசித்திருந்தனர். இப்போது ஆகஸ்டில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.\nபடத்தை செப்டம்பர் மாதம் விஜயதசமிக்கு வெளியிடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். தீபாவளிக்கு நிறைய பெரிய படங்கள் வரவிருப்பதால் இப்படி முடிவெடுத்துள்ளார்களாம்.\nவிஜய்க்கு இது முதல் பரிசோதனை\nவிஜய்யைப் பொருத்தவரை இந்தப் படம் ஒரு சோதனை முயற்சி. காரணம் அவர் நடித்துள்ள முதல் சரித்திரப் பின்னணி கொண்ட கற்பனைக் கதை இது.\nவிஜய் 63.. மீண்டும் விஜய்யுடன் சேரும் பிரபல நடிகர்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோ��ி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅடடே, தளபதி 63 பட ஹீரோயின் 'அந்த விஜய்' ஜோடியா\nரன்வீர் சிங், தீபிகாவை மரண கலாய் கலாய்த்த ஸ்மிருதி இரானி\nகத்துக்கணும்யா செல்வராகவன், சிவா தளபதி 63 குழுவிடம் இருந்து கத்துக்கணும்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/mukesh-ambani-son-akash-wed-diamantaire-daughter/", "date_download": "2018-11-17T09:57:00Z", "digest": "sha1:HJYIGJOHSZYNEYNL2SJSL5E627WQARTG", "length": 12415, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பள்ளித் தோழியை மணக்கிறார் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி! - Mukesh Ambani son Akash to wed diamantaire daughter", "raw_content": "\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nபள்ளித் தோழியை மணக்கிறார் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி\nகோவாவில் பெண் பார்க்கும் நிகழ்ச்சியும் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது\nஉலகின் தலைச்சிறந்த கோடீஸ்வர் முகேஷ் அம்பானியின் மகன், ஆகாஷ் அம்பானி தனது பள்ளித் தோழியை இந்த ஆண்டில் கரம் பிடிக்கிறார்.\nகடந்த சில மாதங்களாக அம்பானியின் மகனான ஆகாஷிற்கு விரைவில் திருமணம் ஆக இருப்பதாகவும், வைர வியாரியின் மகளை அவர் மணக்க இருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இந்நிலையில், ஒரு வழியாக அவர் திருமணம் செய்ய இருக்கும் பெண் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஅதுமட்டுமில்லாமல், கோவாவில் பெண் பார்க்கும் நிகழ்ச்சியும் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. வைர வியாபாரி ரஸல் மேத்தா – மோனா மேத்தா தம்பதியரின் இளைய மகள் ஸ்லோகா மேத்தாவுவைத் தான் ஆகாஷ் திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார். இவர், ஆகாஷின் பள்ளித் தோழி ஆவர்.\nமுதலில், சற்று உடல் பருமனுடன் இருந்த ஆகாஷ் இப்போது ஜிம்மிற்கு சென்று தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இதற்கும், ஸ்லோகாவின் அட்வைஸ் தான் காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் திருமணத்தை , இந்தாண்டு இறுதியில் நடத்த குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர். மேலும், ஆகாஷ் அமானி – சுலோகா மேத்தா திருமணம் 4 முதல் 5 நாட்கள் வரை நடக்கும் என்றும், மும்பை ஓப்ராய் விடுதியில் மிகவும் பிரம்மாண்ட முறையில் நடைபெற இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேசமயம், பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள நீரவ் மோடி, மணப்பெண்ணான சுலோகா மேத்தாவின் தாயிற்கு நெருங்கிய உறவினர் என்ற தகவலும் மெல்ல கசிய ஆரம்பித்துள்ளது.\nதிருமண அழைப்பிதழின் விலையே இத்தனை கோடி என்றால்.. திருமண செலவு\nஅரண்மனை செட்டப்பில் 3 நாட்கள் நடந்த அம்பானி மகள் நிச்சயதார்த்தம் செலவு மட்டும் இத்தனை கோடி\nஆகாஷ் அம்பானி நிச்சயதார்த்த விழாவில் பரிமாறப்பட்ட 3 நாட்டின் பாரம்பரிய உணவுகள்\nஆகாஷ் அம்பானி திருமண அழைப்பிதழின் செலவு 1 லட்சத்திற்கும் மேல்… மணமக்களின் பெயரை தங்கத்திலியே வடிவமைத்த அம்பானி\nஅம்பானி மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம்: அணி திரண்டு வந்த பாலிவுட் பிரபலங்கள்\nவைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்\n500 இந்திய புலனாய்வு அதிகாரிகள் பணியிடை மாற்றம்… வழக்கமான செயலா அல்லது தேர்தலுக்கான ஏற்பாடா\n’ – உலகிற்கு உரக்கச் சொன்ன ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்\nகூகுள் பிக்சல் 3யின் மேமரி மேனேஜ்மெண்ட் பிரச்சனைகள் விரைவில் சரி செய்யப்படும்\nகூகுள் பிக்சல் 3யின் ஆரம்ப விலை ரூபாய் 71,000 ஆகும்.\nகூகுள் பிக்சல் 3, 3XL போன்களை எக்சேஞ்சில் வாங்கினால் கூகுள் ஹோம் மினி இலவசம்\nஇன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் கூகுள் பிக்சல் போன்கள்... சலுகைகள் அளிக்கும் ரீடைலர்கள்...\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nசுதந்திர தினத்த���்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நுழையவும் சி.பி.ஐக்குத் தடை\nஉலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது.. மகளிர் அணியை வாழ்த்தி அனுப்பும் வீரர்கள்\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.epw.in/ta/journal/2018/31/editorials/who-accountable-starvation-deaths.html", "date_download": "2018-11-17T09:01:54Z", "digest": "sha1:S7LYUMOCJKAAMINQJH3ZBLBWRVCKCPUX", "length": 20291, "nlines": 154, "source_domain": "www.epw.in", "title": "பட்டினிச் சாவுகளுக்கு யார் பொறுப்பு? | Economic and Political Weekly", "raw_content": "\nபட்டினிச் சாவுகளுக்கு யார் பொறுப்பு\nபட்டினிச் சாவுகள் என்று சொல்லப்படுவனவற்றிற்கான காரணம் சமூக பாதுகாப்பு திட்டங்களின் பலன்கள் மறுக்கப்படுவதே.\nபுது டெல்லியின் இதயப்பகுதியில் கடந்த வாரம் மூன்று சிறுமிகள் பசியினால் இறந்துவிட்டனர் என்ற வேதனையான செய்தி பல கேள்விகளை எழுப்புகிறது. சுதந்தரமடைந்து 70 ஆண்டுகளான பின்னரும் பசியிலிருந்து தனது குடிமக்களை அரசாங்கத்தால் காப்பாற்ற முடியாதது பற்றி மட்டுமல்ல இந்தியா பின்பற்றும் வளர்ச்சி மாதிரி பற்றியும் இது கேள்வியெழுப்புகிறது. மான்ஸி, ஷிகா, பாருல் ஆகிய மூன்று சிறுமிகள், முறையே எட்டு, நான்கு, இரண்டு வயது ஆனவர்கள், ஜூலை 24ஆம் தேதி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டபோதே இறந்துவிட்டிருந்தார்கள். பிரேதப் பரிசோதனை அறிக்கை இதை பட்டினியால் ஏற்பட்ட சாவு என்று கூறியுள்ளது. இவர்களது தந்தையை காணவில்ல��, தாய் மனநிலை சரியில்லாதவர். தாய் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்தியா தொழிற்துறை முதலாளித்துவத்திலிருந்து நுகர்வோர் முதலாளித்துவத்திற்கு முன்னேறிவிட்டது என்று குறிப்பிடுவது மிகவும் அபத்தமாக இருக்கிறது. அப்படியெனில் கேள்வி இதுதான்: இந்தியாவில் யார், எதை, எவ்வளவு நுகர்கிறார்கள் உணவு மற்றும் சேவைத் துறையின் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கிறது, ஆனால் இத்தகைய பட்டினிச் சாவுகள் பற்றி ‘’நுகரும் இந்தியா’’ அறிந்திருக்கிறதா\nஇந்தக் குழந்தைகளின் மரணத்தை அடுத்து, கடந்த ஆறு மாதங்களில் ஏற்பட்ட பட்டினிச் சாவுகள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியாயின. பெரும்பாலானவை ஜார்கண்டில் நடந்தவை என்றாலும் கர்நாடகா, சட்டீஸ்கர், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் நடந்துள்ளன. இந்தப் பட்டினிச் சாவுகள் ஒவ்வொன்றிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சேர வேண்டிய பொருட்களை அவர்களிடம் சேர்ப்பதில் இந்த அமைப்பின் தோல்விகளை உண்மையைக் கண்டறியும் அறிக்கைகளும், பத்திரிகைச் செய்திகளும் ஆவணப்படுத்தியிருக்கின்றன. தேசிய உணவு பாதுகாப்பு சட்டமானது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் தானியங்கள், பள்ளிக்குழந்தைகளுக்கு பள்ளியில் உணவு, அங்கன்வாடி மையங்கள் மூலம் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்துப்பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான நிரப்பு ஊட்டச்சத்துக்கள் அளிக்க வழி செய்துள்ளது. இந்தக் குறிப்பிட்ட நிகழ்வில், முதல் குழந்தை பள்ளிக்கு சென்றுகொண்டிருந்திருக்க வேண்டும் (இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டது இது), அந்த குழந்தைக்கு மதிய உணவு கிடைத்திருக்க வேண்டும். மற்ற இரண்டு குழந்தைகளுக்கும் அங்கன்வாடி மையத்திலிருந்து ஊட்டச்சத்து உணவு தரப்பட்டிருக்க வேண்டும். இந்த சேவைகள் அனைத்தும் இந்தக் குழந்தைகள் இருந்த பகுதியில் இருந்தபோதிலும் சில மாதங்களாகவே இந்தக் குழந்தைகளும் அதன் பெற்றோர்களும் அவற்றைப் பெற முடியவில்லை என்று டெல்லியிலுள்ள ரோஸி ரொட்டி அதிகார் அபியான் தயாரித்த உண்மையைக் கண்டறியும் அறிக்கை தெரிவிக்கிறது. இதற்குக் காரணம் இந்தக் குடும்பம் வெளியிலிருந்து வந்து குடியேறிய குடும்பம், இந்தச் சேவைகளை பெறுவதற்கு அ���சியமான ஆவணங்கள் ஏதும் அவர்களிடமில்லை அல்லது டெல்லிக்கென ஒதுக்கப்பட்டிருந்த ரேஷன் அட்டைகள் அனைத்தும் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுவிட்டன என்பதே.\nஇந்த நிகழ்வில் சரியான விவரங்கள் என்ன என்பது பற்றி இன்னும் விசாரிக்கப்பட்டு வருகையில் பட்டினிச் சாவுகள் என்று சொல்லப்படும் அனைத்திலும் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் அளிக்கும் உரிமைகள் அல்லது சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்கள் (வயதானவர்கள்/ஒற்றையாக வாழும் பெண்கள்) மறுக்கப்பட்டுள்ளன என்று தெரிகிறது. நிர்வாக விதிமுறைகள் ஏற்படுத்தும் தடைகளின் காரணமாகவோ அல்லது அரசால் ஏற்படும் மூலாதாரா வளங்களின் பற்றாக்குறையின் காரணமாகவோ இவ்வாறு மறுக்கப்பட்டுள்ளன. இவ்வளவு விரிவான சமூக நலத் திட்டங்கள் இருந்தும் மிக மோசமான விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கு இவை கிடைப்பதில்லை என்பதையே பல காலமாக பட்டினியாக இருந்ததன் காரணமாக ஏற்பட்ட சாவுகள் நமக்கு காட்டுகின்றன. ஏற்கனவே இருக்கும் திட்டங்கள் விஷயத்தில் அவற்றை அமல்படுத்தும் முறையை இறுக்குவதுடன் நகர்ப்புற பகுதிகளில் சமூக சமையலறைகள், பொது விநியோகத் திட்டத்தின் மூலம், குறிப்பாக பழங்குடியினர் பகுதிகளில், பல்வேறுபட்ட உணவுப்பொருட்களை தருவது, விடுமுறைக் காலத்திலும் பள்ளிகளில் உணவு வழங்குவது என சில மாநிலங்களில் வெற்றிகரமாக அமலான திட்டங்களை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். மேலும் ஆதார் அட்டை அவசியம் என்றிருப்பதை நீக்க வேண்டும். ஏனெனில் இந்த நிகழ்வுகள் பலவற்றில் சமூக நலத் திட்டங்களின் பலன்களைப் பெற முடியாது போனதற்குக் காரணமே ஆதார் அட்டை இல்லாது போனதுதான். மிக மோசமாக பாதிக்கப்படும் சமூகத்தினர் அனைவரையும் சென்றடையும்படியான அனைவருக்குமான சமூக பாதுகாப்புத் திட்டம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும்.\nஅரசு வழங்கும் சமூக நலத் திட்டங்களை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் இருக்கும் அதே நேரத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது உயர்ந்த அளவில் இருந்தபோதும் மக்கள் பட்டினியால் சாகும் நிலை நாட்டில் நிலவுவதைப் பற்றி நமது அகத்தை கேள்விக்குள்ளாக்கியாக வேண்டும். மிக ஆழமான சமத்துவமின்மையைக் கொண்ட இப்போதுள்ள பொருளாதார மாதிரியானது சிலருக்கு பலனுள்ளதாகவும் பலரது அடிப்படை வாழ்வாதா�� பாதுகாப்பையும், கண்ணியமான வேலை வாய்ப்புகளையும் இல்லாதாக்குவதை நாம் அங்கீகரித்தாக வேண்டும். எந்த வாழ்வாதாரப் பாதுகப்பும் இல்லாது நிச்சயமற்ற வாழ்க்கையை வாழும் கோடிக்கணக்கான இந்தியர்கள் எத்தகைய அபாயத்தில் இருக்கிறார்கள் என்பதை டெல்லியில் நடந்த இந்த ஒரு நிகழ்வு அம்பலப்படுத்துகிறது. இந்த மூன்று சிறுமிகளின் அண்டை வீட்டினர் அந்தச் சிறுமிகளின் குடும்பம் எதிர்கொண்டிருந்த நெருக்கடியை அறிந்திருக்கிறார்கள் ஆனால் சிறுமிகளின் மரணத்தை அநேகமாக எதிர்பார்க்கவில்லை. அரசு என்ற ஒன்று இல்லை என்பது நன்கு தெரிகிறது. இதே கதை இந்த நாட்டிலிருக்கும் கோடிக்கணக்கானவர்களில் யாருடையதாக வேண்டுமானாலும் இருந்திருக்க முடியும்.\nமூலாதார வளங்களை நியாயமாக விநியோகிப்பது பற்றி தேசிய விவாதம் நடந்தாக வேண்டும். இந்த மரணங்கள் பட்டியினியால்தான் ஏற்பட்டதா இல்லையா என்பதை நிறுவுவதை விடுத்து, அரசும் அரசியல் கட்சிகளும் குறைந்தபட்சம் செய்யக்கூடியது இதுவே: இது குறித்து கலந்துரையாடல் ஒன்றைத் தொடங்கி ஆக்கபூர்வமான தீர்வுகளை வழங்க வேண்டும். இத்தகைய மரணங்கள் ஒவ்வொன்றிலும் தெரிவது என்னவெனில் இவ்வாறு இறந்தவர்கள் மிக மோசமான வறுமையில் வாழ்ந்திருக்கிறார்கள், பல காரணங்களால் உணவு, ஊட்டச்சத்து, மருத்துவ வசதி என எதையும் பெற முடியாதவர்களாக இருந்திருக்கிறார்கள். இத்தகைய சூழல் ஏன் என்பதற்கு பதில் சொல்லும் பொறுப்பு இருக்க வேண்டும். வழக்கம்போல் எல்லாம் நடக்கும் என்ற நிலை இனி கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cooking/1933-sundakkai-vatral-morkuzhambu.html", "date_download": "2018-11-17T09:10:46Z", "digest": "sha1:L2TOB3KL6LLXRWBM4TA6AF3HUEWHPW6C", "length": 5517, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "சுண்டைக்காய் வற்றல் மோர்க்குழம்பு இப்படித்தான் செய்யணும்! | sundakkai vatral morkuzhambu", "raw_content": "\nசுண்டைக்காய் வற்றல் மோர்க்குழம்பு இப்படித்தான் செய்யணும்\nபுளித்த கெட்டியான மோர் - ஒரு தம்ளர்\nதுவரம் பருப்பு - 2 டீஸ்பூன்\nதேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்\nபுழுங்கல் அரிசி - ஒரு டீஸ்பூன்\nபெருங்காயத் தூள் - சிறிதளவு\nவெந்தயப் பொடி (வறுத்தது) - அரை டீஸ்பூன்\nபச்சை மிளகாய் - 3\nநல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - சிறிதளவு\nதேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு\nசுண்டைக்காய் - 4 - 8\nதுவரம் பருப்பையும் புழ��ங்கல் அரிசியையும் ஊறவையுங்கள். அவற்றுடன் மிளகாய், பெருங்காயத் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு, தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக்கொள்ளுங்கள். இந்த விழுதை மோரில் கலந்துகொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் காய்ந்த மிளகாய், வெந்தயப் பொடியைப் போட்டு வறுத்துக்கொள்ளுங்கள். அடுப்பை சிம்மில் வைத்து மோர் கலவையை ஊற்றி ஒரு கொதி வந்ததும் கறிவேப்பிலை போட்டு, சுண்டைக்காயையும் சேர்த்து இறக்கிவையுங்கள். பிறகு தேங்காய் எண்ணெயை மேலே ஊற்றிப் பரிமாறுங்கள்.\nகாற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nசுண்டைக்காய் வற்றல் மோர்க்குழம்பு இப்படித்தான் செய்யணும்\nதொங்கட்டான் 7: சந்தோஷத்தை துரத்தும் தங்கை\nசர்ச்சை பேராசிரியையிடம் விடிய விடிய விசாரணை நடத்திய போலீஸார்\nபழைய பன்னீர்செல்வமா வரணும் கேப்டன் எஸ்.ஏ.சி. ஆர்.கே.செல்வமணி, கலைப்புலி தாணு... யாருக்கு கால்ஷீட் எஸ்.ஏ.சி. ஆர்.கே.செல்வமணி, கலைப்புலி தாணு... யாருக்கு கால்ஷீட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Diwali%20Festival%202018/9030-diwali-new-dress.html", "date_download": "2018-11-17T09:09:18Z", "digest": "sha1:RA2P3ZP767HNHWBR6K4FHZZZEF3UT4UL", "length": 25221, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "தீபாவளியும் புதுத்துணியும்... - சுகா | diwali new dress", "raw_content": "\nதீபாவளியும் புதுத்துணியும்... - சுகா\n டபுள்கலர் சட்டத்துணி ஆரெம்கேவில காலியாயிட்டாம். நவராத்திரி முடிஞ்ச ஒடனெ வரும். சொல்லுதேன்னு செதம்பரம் சொல்லியிருக்கான்.’ தீபாவளி என்றால் பதின் வயதின் இறுதிகளில் புதுத்துணி. அதற்கு முந்தைய பருவத்தில் வெடி. பட்டாசு என்ற வார்த்தை எங்கள் நண்பர்களிடையே புழக்கத்தில் இல்லை. பழைய பேட்டையிலிருந்தோ, பாட்டப்பத்திலிருந்தோ ‘கட்ட’ சண்முகம் அண்ணன் ரகசியமாக வாங்கி வரும் ‘கல் டி’க்காகக் காத்துக் கிடப்போம். தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே ‘கட்ட’ சண்முகம் அண்ணனிடம் கெஞ்ச ஆரம்பிப்போம். திருநவேலி பகுதிகளில் குட்டையாக இருப்பவர்களைக் கட்டையாக இருப்பவர்கள் என்று சொல்வது வழக்கம். அந்த வகையில் குட்டையாக இருக்கும் சண்முக அண்ணன், ‘கட்டை’ சண்முகம் என்றழைக்கப்பட்டு, பின் பேச்சு வழக்கில் ‘கட்ட’ சண்முகம் ஆனான். எவ்வளவு சிறிய நாற்காலியில் உட்கார்ந்தாலும், ‘கட்ட’ சண்முகம் அண்ணனின் கால்கள் தரையைத் தொடாமல் ஆடிக் கொண்��ிருக்கும்.\n இந்த மட்டம் ஆளுக்கு ஒரு அம்பது கல் வெடியாவது வாங்கிக் குடுண்ணே\n போலீஸ்காரன் கண்ணுல படாம இதைக் கொண்டாறதுக்குள்ள நான் படுத பாடு எனக்குத்தான் தெரியும் ஆளுக்கு பத்துத்தான். அதுக்கு மேல கெடயாது ஆளுக்கு பத்துத்தான். அதுக்கு மேல கெடயாது\n‘கட்ட’ சண்முகண்ணன் சொல்வது ஓரளவு உண்மைதான். ‘கல்’ வெடி என்பது ‘மினி’ கையெறி குண்டு. சின்னச் சின்ன உருண்டையாக பச்சை சணல் சுற்றி இருக்கும். எடுத்து வரும் போதே கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக ‘கல்’ வெடியை பெரிய கல்சுவரில், தார் ரோட்டில், சிமிண்டு தரையில் ஓங்கி எறிந்து வெடிக்கச் செய்ய வேண்டும். ஊதுபத்தியைப் பொருத்தி, பயந்து பயந்து, ‘எல பத்திட்டு’ என்கிற சத்தம் கேட்கவும் ஓட வேண்டிய அவசியம் இல்லாத வெடி. இன்னும் சொல்லப் போனால் நம் தமிழ் சினிமாவின் நிரந்தர ஹீரோவாகிவிட்ட ரவுடித்தனமான ஆண்மையை பறைசாற்றும் வெறித்தனமான வெடி. சில சமயம் கைகளில் ஏந்தி வரும்போது ஒன்றிரண்டு ‘கல்’ வெடிகள் கை தவறி கீழே விழுந்து வெடித்து ‘ஆண்மை’க்கு சேதம் விளைவிப்பதுண்டு. நாளடைவில் ‘கல்’ வெடிகள் காணாமல் போயின. எங்களுக்கும் வெடி மீதிருந்த ஆசை மெல்ல விலகி, துணி மீது போனது. தீபாவளிக்கு புதுத்துணி போடுவது என்பது, நமக்காக அல்ல. பெண்பிள்ளைகள் பார்ப்பதற்காக என்னும் உண்மை யார் சொல்லாமலும் எங்களுக்கே விளங்கியது.\nபிராமணர்கள் வசிக்கும் தெப்பக்குளத் தெருவுக்கு தீபாவளியன்று மாலை வேளைகளில் செல்வதுதான் சிறப்பானது என்பதை குஞ்சு சொல்வான்.\n தெப்பக்குளத்தெரு பிள்ளேள் தரைச் சக்கரமும், புஸ்வாணமும் இருட்டுனதுக்கப்புறம்தான் வைக்கும். அப்பம் நாம சுத்திக்கிட்டிருக்கிற தரைச்சக்கரத்துக்குள்ள நடந்து போனாத்தான் எல்லா பிள்ளேளும் நம்மளப் பாக்கும். ஈச்சமரம் வைக்கும் போது எதுத்தாப்ல நின்னுக்கிட்டோம்ன ரெண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தரப் பாக்கலாம்.’\nகண்கள் கூச ஈச்சமரத்தின் பொறிபறக்கும் ஜ்வாலைக்குள் எதிர்ப்புறம் பார்க்கும் கலை எங்களுக்குக் கைவந்ததே இல்லை. ஆனால், குஞ்சுவின் எக்ஸ்ரே கண்கள் துல்லியமாக எதிர்த்தரப்பின் மனசு வரைக்கும் ஊடுருவிச் சென்று பார்த்து விடும்.\n‘என் டிரெஸ் நல்லா இருக்குன்னு கண்ணைக் காட்டிச் சொன்னா, கவனிச்சியா\n அவதான் அடுத்த வெடியை எடுக்க வீட்டுக்குள்ள போய���ட்டாளே\n அவ அம்மையைச் சொன்னென். என்னத்தப் பாத்தே\nஎங்களைப் பொருத்தவரைக்கும் தீபாவளி கொண்டாட்டம் என்பது தீபாவளி அன்றைக்கு அல்ல. சொல்லப் போனால் தீபாவளி அன்று அடங்கி விடுவோம். தீபாவளிக்கு முந்தைய ஒரு மாதகாலம்தான் எங்களுக்கு தீபாவளி. தீபாவளிக்கு துணி எடுக்கப் போவதாகச் சொல்லிவிட்டு தினமும் ஆரெம்கேவி தொடங்கி பின்னால் வந்த போத்தீஸ் உட்பட சின்னச் சின்னக் கடைகள் வரைக்கும் துணியெடுக்க வரும் பெண் பிள்ளைகள் பின்னால் செல்வதுண்டு.\n‘இன்னைக்கு கௌசல்யா தீபாவளிக்கு துணியெடுக்கப் போறாளாம். கொலு பாக்க வந்திருந்த அவங்கம்மா எங்கம்மாக்கிட்ட சொன்னா. வா கெளம்பு’ என்பான் குஞ்சு.\n அந்தப் பிள்ளை இவனையோ, நம்மளையோ திரும்பிக் கூட பாக்காது. முன்னாடி போயி வெக்கமே இல்லாம இவன் நின்னாலும் அது மொறச்சுத்தான் பாக்கும். இந்த அவமானத்துக்கு நம்மளும் என்னத்துக்குப் போகணுங்கேன்’ ராமசுப்பிரமணியனின் புலம்பல் வழக்கம் போல வீணாகத்தான் போகும். அதற்கும் மறுநாள் சந்திராவுக்குத் துணியெடுக்க அவள் பின்னால் செல்வோம்.\nஇவை எல்லாமே மனதிலிருந்து கலைந்து போய்விட்டன. ஆனாலும் தீபாவளி என்றால் இப்போதும் நினைவுக்கு வருவது தீபாவளி பலகாரம் சுடும் எண்ணெயும், பாகும் கலந்து வரும் வாசனைதான். தீபாவளிக்கு நான்கைந்து நாட்களுக்கு முன்பாகவே எண்ணெய்ச் சட்டியை அடுப்பில் ஏற்றும் வீடுகள் உண்டு. இதற்காகவே வெளியூரிலிருந்து சில விதவை ஆச்சிகளும், வாழ்வரசி அத்தை மற்றும் சித்திகளும் வருவார்கள்.\n தேன்குளலுக்கு மாவு பெசய வேண்டாம். கருங்குளத்துக்காரி வந்துரட்டும். அவ கைப்பக்குவம் நம்ம யாருக்கும் வராது.’\nதேன்குழலுக்கு கருங்குளத்து லோகு பெரியம்மை, சுசியத்துக்கு குலசேகரப்பட்டணம் சோமு ஆச்சி, ஆம வடையென்றால் அது நிச்சயம் கொங்கராயக்குறிச்சி விஜயா சித்தி, அதிரசத்தின் பக்குவத்துக்கு இலஞ்சி சாமியார் ஆச்சி. இப்படி ஒவ்வொருத்தர் ஒவ்வொரு பண்டத்துக்கு ஸ்பெஷலிஸ்ட். பட்சணம் என்போர் பிராமணர். பலகாரம் என்பது பொதுச் சொல். பண்டம் என்பதே எங்கள் புழக்கத்தில் உள்ள சொல். ‘பண்டம் திங்காம வெறும் காப்பியை மனுசன் குடிப்பானாவே\nதீபாவளியின் முதல் நாள் இரவு தூங்கும் குடும்பப் பெண்களை நான் பார்த்ததில்லை. அதிகாலையிலேயே குளித்து விளக்கேற்றி, காலை சமையல் முட���த்து, மதிய சமையலுக்கும் தயார் செய்துகொண்டிருப்பார்கள். அப்போதுதான் வீட்டிலுள்ள ஆண்கள் ஒவ்வொருவராக அவரரவர் சௌகரியத்துக்கு எழுந்து வந்து காபி கேட்பார்கள். அதற்கும் சளைக்காமல் வேலையோடு வேலையாக காபி போட்டு கொடுப்பார்கள். ‘சீக்கிரம் குளிச்சுட்டு வந்துட்டியேன்னா பூசைய முடிச்சுட்டு பிள்ளேள சாப்பிடச் சொல்லிரலாம். புது துணி மஞ்ச தடவி ரெடியா இருக்கு. சின்னவன் நாலு மணிக்கே குளிச்சுட்டு ஏக்கமா பாத்துக்கிட்டே இருக்கான். வெடிக்கட்டையும் பிரிக்கல.’\nபூஜை முடிந்து, அம்மா அப்பாவின் கையால் புது துணியை வாங்கி, பின் அணிந்து வந்து, பெரியவர்கள் கால்களில் விழுந்து வணங்கி, திருநீறு பூசிக்கொண்ட அடுத்த நிமிடம் சாப்பிடாமல் கொள்ளாமல் வெடிக் கட்டை நோக்கிப் பாய்வார்கள் சிறுவர்கள். அதற்குள் ஒருவன் தயாராக ஊதுபத்தியைப் பற்ற வைத்திருப்பான்.\n‘மொதல்ல லெச்சுமி வெடிதான் வெடிக்கணும்ல. ஒரு பைசா வெடி, குருவி அவுட்டுல்லாம் வெடிச்சு முடிச்சிருங்க. சின்னப் பிள்ளேளுக்கு பாம்பு மாத்திரையை எடுத்துக் குடுத்துருங்க. டுப்பாக்கிக்கு ரோல் கேப் அப்பா வந்து மாட்டித் தாரேன், என்னா மத்தாப்பு எல்லாத்தையும் காலி பண்ணிராதியடே. ராத்திரிக்கு இருக்கட்டும். வெங்காச்சு மாமா சாப்பிட்டுட்டு வார வரைக்கும் அணுகுண்டு டப்பாவை யாரும் தொடப்பிடாது.’\nவெடிச்சத்தம் ஓரளவு குறைந்து, தெரு நாய்களும், வளர்ப்பு நாய்களும் மெல்ல வெளியே எட்டிப்பார்க்கும் நண்பகல் பொழுதில் அம்மாக்கள் தாங்கள் செய்த பலகாரங்களை, பக்கத்து வீடுகளுக்குக் கொண்டு கொடுக்க தத்தம் வீட்டுப் பிள்ளைகளைப் பணிப்பர். அப்படி ஒரு தீபாவளி நண்பகல் பொழுதில் கந்தையா மாமா வீட்டுக்கு அம்மா கொடுத்த பலகாரப் பாத்திரத்துடன் சென்றேன். அவர்கள் வளவிலேயே குடியிருக்கும் நமசு அண்ணன் வீட்டைத் தாண்டிச் செல்லும்போது வாசலில் நின்று வானம் பார்த்து கண்கள் சுருங்க சூரியனை வணங்கிக் கொண்டிருந்தான் நமசு அண்ணன். கந்த விலாஸ் கடைக்கு முன் தள்ளு வண்டியில் செருப்புக் கடை வைத்திருக்கும் நமசு அண்ணனிடம் முன்னே பின்னே ஒரு வார்த்தைகூட நான் பேசியதில்லை. தள்ளு வண்டியில் செருப்புகள் விற்கும் நமசு அண்ணனின் செருப்பில்லாத கால்களை பலமுறை வெறித்துப் பார்த்ததுண்டு.\nவீட்டுக்குள்ளிருந்து ஏதோ சொல்லும் மனைவியிடம், ‘ஊருக்காகல்லா புதுசு போட வேண்டியிருக்கு. கசங்கியிருந்தா என்ன வெளுத்திருந்தாத்தான் நமக்கென்ன’ என்று முணுமுணுத்தபடி பதில் சொல்லிக்கொண்டிருந்தான். கந்தையா மாமா வீட்டுக்குள் பலகாரப் பாத்திரத்துடன் நான் நுழையும்போது, அத்தை ஏனம் கழுவிக் கொண்டிருந்தாள். ‘எய்யா வா வா’ ஈரக்கைகளைப் புடவையில் துடைத்துக்கொண்டு பாத்திரத்தை வாங்கிக் கொண்டாள். ‘இட்லி சாப்பிடுதியா’ என்றபடி மர ஸ்டூலை எடுத்துப் போட்டு, ‘இரி. இந்தா வந்திருதேன்’ என்றபடி அடுக்களைக்குள் போனாள். அவள் வீட்டு பலகாரங்களை எங்கள் பாத்திரத்தில் வைத்துக் கொடுக்கப் போகிறாள் என்பது புரிந்து அமைதியாக உட்கார்ந்திருந்தேன். ஆனாலும் அத்தை எனது தீபாவளி சட்டையைப் பார்த்து ஒன்றுமே சொல்லவில்லையே என்ற வருத்தம் இருந்தது. வழக்கமாக அத்தை அப்படி இல்லை. நிச்சயம் நல்ல வார்த்தை சொல்லக் கூடியவள்தான். அத்தை வந்து பாத்திரத்தைக் கொடுக்கவும், நமசு அண்ணன் உள்ளே வரவும் சரியாக இருந்தது. ‘நமசு . . . வா’ என்றபடி மர ஸ்டூலை எடுத்துப் போட்டு, ‘இரி. இந்தா வந்திருதேன்’ என்றபடி அடுக்களைக்குள் போனாள். அவள் வீட்டு பலகாரங்களை எங்கள் பாத்திரத்தில் வைத்துக் கொடுக்கப் போகிறாள் என்பது புரிந்து அமைதியாக உட்கார்ந்திருந்தேன். ஆனாலும் அத்தை எனது தீபாவளி சட்டையைப் பார்த்து ஒன்றுமே சொல்லவில்லையே என்ற வருத்தம் இருந்தது. வழக்கமாக அத்தை அப்படி இல்லை. நிச்சயம் நல்ல வார்த்தை சொல்லக் கூடியவள்தான். அத்தை வந்து பாத்திரத்தைக் கொடுக்கவும், நமசு அண்ணன் உள்ளே வரவும் சரியாக இருந்தது. ‘நமசு . . . வா அவள எங்கெ காங்கல’ என்றாள், அத்தை. நமசு அண்ணனின் சட்டையை இப்போது நன்றாகப் பார்க்க முடிந்தது. ராத்திரியோடு ராத்திரியாக தீபாவளிக்கு புதுசு போட வேண்டுமே என்பதற்காக எங்கோ மலிவு விலையில் வாங்கியிருக்கிறான் போல. அவனது தள்ளு வண்டி செருப்புக் கடை போலவே ஏதாவது தள்ளு வண்டி துணிக்கடையில் வாங்கியிருக்கலாம். புதுத் துணி மாதிரியே தெரியவில்லை. கசங்கிய முரட்டுத் துணி. பல வண்ணங்களை இறைத்து அகல அகலமான கட்டங்கள் போட்டிருந்த சட்டை.\nஇடுப்பில் நாலு முழ கைத்தறி வேட்டி. ‘திருநாறு பூசி விடு அத்த’ என்றபடி அத்தையின் கால்களில் விழுந்து வணங்கினான். சாமி படத்துக்கு முன் இருந்த ‘திருநாத்து ம���வை’யை எடுத்து, திருநீற்றை இரண்டு விரல்களால் குவித்துத் தொட்டு நமசு அண்ணனின் நெற்றியில் பூசியபடி, ‘திருநோலி ஊர்லயே இந்த வருசம் தீவாளிக்கு நமசு சட்டதான் ரொம்ப நல்லா இருக்கு. மகராசனா இரி’ என்றாள் கந்தையா மாமா வீட்டு அத்தை.\nகாற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nதீபாவளியும் புதுத்துணியும்... - சுகா\nஸ்டாலினும் தினகரனும் பலமுறை சந்திச்சிருக்காங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tholaikatchi.in/ta/vikram-vedha-premier-zee-tamil/", "date_download": "2018-11-17T09:30:03Z", "digest": "sha1:YLFMIE67CVBIPSFP2WEUTKRXYZBQLL42", "length": 11952, "nlines": 90, "source_domain": "www.tholaikatchi.in", "title": "Vikram Vedha - Zee Tamil Channel Diwali Movie 18th October At 6.00 P.M", "raw_content": "தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nசனிக்கிழமை, நவம்பர் 17, 2018\nTholaikatchi - தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nவிக்ரம் வேதா – ஜீ தமிழ் தீபாவளி பிரீமியர் படம் 18 அக்டோபர் 2017 மணிக்கு 6.00 பி.எம்\nவிக்ரம் வேதா – தீபாவளி பிரீமியர் 18 அக்டோபர் 2017 அன்று 6.00 பி.எம்\nஸீ தமிழ் தமிழ் சேனல் விக்கிரம் வேதா படத்தின் செயற்கைக்கோள் உரிமைகள் பெற்றது. இது ஆண்டு மிகப்பெரிய தொகுதி பஸ்டர் வெற்றி மற்றும் சமீபத்திய சிறந்த த்ரில்லர் ஒன்று. ஜீ இனத்தவர் இன்னும் பட உரிமைகள் வைத்திருப்பதோடு, அவர்களில் சிலர் தீவாளி அல்லது ஆழாவலிக்கு நாம் செய்யலாம். புஷ்கர்-காயத்ரி படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் எஸ். சசிகாந்த் தயாரிப்பாளர் ஆவார். விக்ரம் மற்றும் வெத்தலை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரில்லர் பொருள் கையாள இந்த படம். சாம் சிஎஸ் இசையமைத்த இத்திரைப்படத்தின் இசை மற்றும் பின்னணி இசையை மேலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார்.\nஆர் மாத்வான், விஜய் சேதுபதி, வரலக்ஷ்மி சரத்குமார், ஷார்தா ஸ்ரீநாத், கதீர், பிரேம், அச்சூத் குமார் ஆகியோர் நடிகர் விக்ரம் வேடங்களில் நடித்துள்ளனர். ஆர். மாதவன் விக்ரம் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார், அவர் ஒரு நேர்காண நிபுணர் ஆவார். விஜய் சேதுபதி, வேதாவின் படத்தில் நடித்தார், அவர் ஒரு பிரபலமான டான் பாத்திரத்தில் நடித்தார். சந்திரா, சரத ஸ்ரீநாத், பிரியா என வரலட்சுமி சரத்குமார் பெண் நடித்துள்ளார். இந்த சிறப்பு வாய்ந்த சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும். நீங்கள் ஆழாவலிக்கு சேனலில் இருந்து அதிக நிகழ்ச்சிகள் மற்ற���ம் திரைப்படங்களை எதிர்பார்க்கலாம். நாம் பிற தொலைக்காட்சிகளைப் பற்றி சன் டிவி, நட்சத்திர விஜய், ஜெயா டிவி போன்றவற்றை இங்கேயே புதுப்பிப்போம்.\nதமிழ் சேனலில் இயங்கும் மற்றொரு படம் இவன் தன்திரன். நீங்கள் 2017 ஆம் ஆண்டு 15 ஆவது அக்டோபர் மாதம் பார்க்க முடியும். அவர்கள் புதிய காட்சிகளை, ரியாலிட்டி ஷோக்கள், முதன்மையான படங்கள் முதலியவற்றை தமிழ் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். சஞ்சீவ் நடிகர் விஜய் நடிகர் சஞ்சீவ் சஞ்சீவ் நடிக்கும் படத்தில் நடிக்கிறார். சன் தொலைக்காட்சி சமீபத்தில் தெலுங்கு படத்தின் செயற்கைக்கோள் உரிமைகளை வாங்கியது. விக்ரம் வேதா 2017 ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று வெளியானது, தினமணி விடுமுறை நாட்களில் மினி திரைக்கு வருகிறார். ஆழ்வாளியாக தமிழ்நாட்டின் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றாகும், முன்னணி அலைவரிசைகளை அவர்களின் பார்வையாளர்களுக்கு சமீபத்திய படங்கள் கொண்டு வருகின்றன.\nகிங்ஸ் ஆஃப் டான்ஸ் – சனி மற்றும் ஞாயிறு, இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்\nஜீ தமிழ் சீரியல்ஸ் பட்டியல் – நிகழ்ச்சியின் பெயர் மற்றும் நிகழ்ச்சியின் நேரத்துடன் நிகழ்ச்சி அட்டவணை\nஎந்திரன் 2 படம் சாட்லைட் ரைட்ஸ் ஜீ நெட்ஒர்க் வாங்கியது 110 கோடி ரூபாய்க்கு\nசெம்பருத்தி சீரியல் மதிப்பீடுகள் – மற்றொரு ஸீஜ் தமிழ் திட்டம் முதல் 5 டிராப் தரவரிசைகளில்…\nஜீ தமிழ் சீரியல் மதிப்பீடுகள் – செம்பரதி, யராடி நீ மோஹினி, பூவே பூச்சூடவா\nடான்ஸ் ஜோடி டான்ஸ் S2 கிராண்ட் ஃபினலே லைவ் கவரேஜ் – மே 26, 2018 அன்று 7.30 மணியளவில்\nஇந்த வலைப்பதிவைச் சந்தித்து மின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளின் அறிவிப்புகளைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் திரைப்படங்கள் சேட்டிலைட் உரிமைகள்\nதமிழ் டி.வி. உரிமங்களைப் பற்றிய அனைத்து சமீபத்திய தகவல்களையும் புதுப்பிப்போம். சன் டிவி திரைப்பட உரிமைகள், ஜெயா டிவி செயற்கைக்கோள் உரிமைகள், விஜய் தொலைக்காட்சி தொலைக்காட்சி உரிமைகள், ஜீ தமிழ் உரிமைகளை இங்கே படிக்கலாம்.\nதமிழ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழி தொலைக்காட்சி சேனல்கள் பற்றிய செய்தி மற்றும் புதுப்பிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் அட்டவணை, திரைப்பட பட்டியல், தொடர்கள், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் போன்றவற்றை நாங்கள் புதுப்பித்து வருகிறோம்.\nஇங்கே இருந்து உங்களுக்கு பிடித்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் சமீபத்திய அத்தியாயங்களை நீங்கள் பார்க்கலாம். அனைத்து பிரபலமான tamizh மெகா சீரியல்களை பார்த்து அதிகாரப்பூர்வ மற்றும் சட்ட ஆதாரங்களை பற்றி நாங்கள் வெளியிடுவோம்.\nசமீபத்திய படங்களுடன் கூடிய முன்னணி தமிழ் நடிகை நடிகர்கள் இங்கிருந்து பார்க்கலாம். நாங்கள் தொடர் நடிகை மற்றும் நடிகர்களை புதுப்பிப்போம், தொடர்புகள், சமூக ஊடக விவரங்கள் போன்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/95859-future-of-engineering-college-students.html", "date_download": "2018-11-17T08:33:24Z", "digest": "sha1:XPDFD47OJJFUWWPJT3MH7BLS7C5XTYTY", "length": 32629, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "இன்ஜினீயரிங் மேனியா என்ன செய்யப் போகிறது தெரியுமா? | Future of engineering college students", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:49 (18/07/2017)\nஇன்ஜினீயரிங் மேனியா என்ன செய்யப் போகிறது தெரியுமா\nநகரத்தின் வார இறுதி நாள்களில் ஒரு ஷாப்பிங்மாலின் மக்கள்திரளில் நின்றுகொண்டு ``மிஸ்டர் இன்ஜினீயர்...’’ என்று நீங்கள் உரக்கக் கத்தினால், கிட்டத்தட்ட ஐம்பது சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் திரும்பிப் பார்ப்பார்கள். மீதமிருக்கும் ஐம்பதில் 25 சதவிகித இன்ஜினீயர்கள் ஹெட்போன் அணிந்திருப்பதால், நீங்கள் அழைத்தது அவர்களுக்குக் கேட்டிருக்காது.\nஇதில் என்ன வேடிக்கையென்றால், அந்த மையத்திற்குள் நாளையும், அடுத்த வார இறுதி நாள்களிலும் செல்ல இருப்பவர்கள் இன்ஜினீயர்களாகவே இருக்கப்போகிறார்கள் என்கிற அச்சம்தான் இந்தக் கட்டுரை. சரி பூடகமாகப் பேசுவதை விட்டுவிட்டு கொஞ்சம் தீவிரமாக இதை அணுகுவோம்.\nசில தலைமுறைகளுக்கு முன்னர் வரையில், குடும்ப அமைப்பில் பெரியவர்களுக்குத்தான் அதிகச் செல்வாக்கும் மதிப்பும் இருந்தன. ஒரு குடும்பத்தின் மையமாக அவர்களே இருந்தார்கள். இப்போது அந்தச் சூழல் தலைகீழாக மாறிவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள்தான் சர்வ அதிகாரமும் பெற்றவர்களாக இருக்கிறார்கள். குழந்தையைச் சுமக்கும் நாள் முதல் அதன் ஒவ்வொரு நிலையிலும் அளவுக்கு அதிகமாக அக்கறை காட்டுவது இந்தத் தலைமுறை பெற்றோர்களுக்கான ஓர் இயல்பாகவே இருக்கிறது. இதில் பி.இ (B.E) கனவும் செயற்கையான இன்னொரு மூளையாக இயங்கிக்கொண்டிருக்கிறது.\nகிட்டத்தட்ட வீட்டுக்கு ஒரு குழந்தையாவது பி.இ-யாக இருக்கலாம் என்கிற நிலை இப்போது. பல குழந்தைகளும் படிக்கும்போதே அந்தக் கனவில்தான் இணைக்கப்படுகிறார்கள். ``நாமதான் சரியா வளரலை. நம்ம பிள்ளையாவது நல்லா வரணும்’’ எனச் சொல்லும் பெற்றோர் மனநிலை அல்லது எதிர்காலம் பற்றிய பாதுகாப்பின்மையின் அச்சுறுத்தல், அவர்கள் கல்வி மீது மிகப் பெரிய பொறுப்பை ஏற்கவைத்துவிடுகிறது. இதுவே பெரிய அளவில் பொறியியல் படிப்பை நோக்கி மந்தை மந்தையாக தங்கள் குழந்தைகளை அனுப்பப் பெற்றோர்களைத் தள்ளிவிடுகிறது.\nமுன்புபோல தற்சார்பு உடைய பாரம்பர்யத் தொழில்களான வேளாண்மை, நெசவு போன்றவை கைவிடப்பட்டுவிட்ட நிலையில், நவீனத்துடன் இணைந்துகொள்ள உருவானதே இந்த பி.இ கலாசாரம் (B.E Culture). உண்மையில் இதை, `ஐ.டி மோகம்’ என்றும் வரையறுக்கலாம். இந்த மாறுதல்கள், 20 ஆண்டுகளுக்குள் பெரிய அளவில் நல்ல மாற்றங்கள் பலவற்றை ஏற்படுத்திவிட்டன. என்றாலும், இந்தநிலை ஏற்கெனவே கீழிறங்கிக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் இந்தத் துறையில் ஏற்படப்போகும் அபாயம் தெரிந்தும், பெற்றோர்களும் மாணவர்களும் பொறியியல் படிப்பை, மிகக் குறிப்பாக ஐ.டி செக்டாரை நோக்கியே தவமிருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தைக் கடந்து வரும்போது ஒருநாள் நான் பார்த்தக் காட்சி, எங்கிருந்தோ கிராமப்புறங்களில் இருந்து இன்னமும் சக மனிதர்களோடு பேசுவதற்கே தயங்கித் தயங்கிப் பேசும் மனிதர்களின் கனவு, தன் மகனோ/மகளோ இன்ஜினீயர் ஆனதும், தன் மொத்தக் குடும்பநிலையும் வேறாக மாறிவிடும் என்பது.\nசமீபத்தில் சில சுயமுன்னேற்ற வாசகங்கள், இன்ஜினீயரிங்கைப் பொறுத்தவரை குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை நன்றாகத் திசை திருப்பியிருக்கிறது. அது, தன் நிலையையும், தான் விரும்பும் ஒன்றின் எதிர்காலத்தையும் பற்றிக்கூட கவலைகொள்வதில்லை. உதாரணமாக, `உனக்கு மனசுல என்ன தோணுதோ அதை மட்டுமே தேர்வுசெய்’ - இது தன்னம்பிக்கையூட்டும் அல்லது புதிய இளைஞர் சமூகத்தை இயக்குகிற முக்கியமான விசையாக, ஐகானாக இருக்கிறது. இதில் ஆழமான உண்மை உள்ளது என்றாலும், அதைப் பயன்படுத்திக்கொள்ளும் நிறுவனங்கள், பெற்றோர்களையும் மாணவர்களையும் பொறியியல் படிப்பு வாயிலாக ���ல்லோருக்கும் ஒரு சொகுசான (Sophisticated) வாழ்க்கை இருக்கிறது என வலியுறுத்துவதிலும், 100% வேலைவாய்ப்பு (Placement) என்பதிலுமே கவனக் குவிப்பை உருவாக்குகின்றன.\nஒரு சாதாரண ஆன்சிலரி யூனிட்டாக (Ancillary unit) இருந்தாலும், அதன் தாய் நிறுவன லோகோக்களைப் பயன்படுத்தி, கேம்பஸ் இன்டர்வியூ வருவதாக உணரும் நிறைய கல்வி நிறுவனங்களுக்கு மேற்சொன்ன அந்த வாசகமே மிகப் பெரிய அளவில் வருமானத்துக்கு ஆதாயமாகிறது.\nஅதாவது, இன்ஜினீயரிங் என்றாலே ஐ.டி-யில் வேலை வாய்ப்பு, ஐ,டி-யில் வேலை கிடைத்தாலே மாதம் லட்சக்கணக்கில் வேலை, வெளிநாட்டு வாய்ப்பு என்று மக்களை நம்பவைப்பது, அதன் வழியாக ஆசைகொள்ளவைப்பது. இந்த நிலை, நகரங்களில் மேல்தட்டு வர்க்கக் குடும்பங்களில் வெகுவாகக் குறைந்துவிட்டாலும், இதற்காக ஆசைப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை எப்போதும் கணிசம்தான்.\nஇன்ஜினீயரிங் மாணவர்களின் பெற்றோர்களை இரு பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ளலாம். ஒன்று, தன் மக்கள் தேர்ந்தெடுக்கும் துறைக்குப் பொருத்தமான அதே துறையில் வேலை கிடைப்பது, குறைந்த ஆதாயமே கிடைத்தாலும் வளர்ச்சியைக் கணக்கில்கொண்டு பணி செய்யட்டும் என்று அமைதி காப்பது. மற்றொரு ரகம், தங்கள் குழந்தைகள் ராஜபோக வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற ஐ.டி கனவை அவர்களும் நித்தமும் காண்பவர்கள். கட் ஆஃபுக்காக ஏதாவது கோழிப்பண்ணை பள்ளியில் சேர்ப்பதிலிருந்து, தகுதிக்கும் மீறி கடன் வாங்கி, கவுன்சலிங்குக்கு முன்னாலேயே ஒரு கல்லூரியில் சேர்த்துவிட்டுக் காத்திருப்பவர்கள். இத்தனைக்கும் 50,000 சீட்டுகள் வரை பொறியியல் கல்வி நிறுவனங்களில் காலியாக இருக்கின்றன என்று நான்கைந்து ஆண்டுகளாகப் பார்த்துவருகிறோம்.\nமாணவர்களின் நாளைய எதிர்காலம் எப்படி இருக்கும்... அடுத்த பத்தாண்டுகளில் தொழில் வாய்ப்பு என்னவாக இருக்கும் என்று சிந்திப்பவர்கள் வெகு சிலரே. அவர்கள் மட்டுமே தாங்கள் விரும்பும் எந்தத் துறையிலும் சாதிக்க முடியும். கடிவாளம் கட்டிய குதிரையின் கண்களைப்போல் தங்கள் கண்களுக்கும் பொறியியல் படிப்பு போன்ற சில குறிப்பிட்டத் துறைகள் மட்டுமே தெரிவது மிக ஆபத்தான சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இது தனி மனிதர்களுக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த சமூகத்துக்குமான ஓர் எதிர் விளைவாகவே இருக்கும்.\nஒவ்வோர் அலுவலகத்திலும் புதிதாக `பியர் பிரஷர்’ (Peer pressure) என்று ஒன்றைச் சொல்கிறார்கள். இது, உடன் வேலை செய்பவர்களால் உருவாகும் அழுத்தம். ஒவ்வோரு வருடமும் லட்சக்கணக்கில் உற்பத்திச் செய்யப்படும் பொறியாளர்களின் எண்ணிக்கை, ஏற்கெனவே வேலை பார்ப்பவர்களுக்கும் ஒரு பணிப் பாதுகாப்பை உருவாக்கவில்லை. இப்போதே பி.பி.ஓ போன்ற நிறுவனங்களில் டிகிரி முடித்தவர்களையே அதிகம் தேர்வுசெய்கிறார்கள். பல இடங்களில் டிப்ளமோ முடித்த மாணவர்களுக்கு இருக்கும் முன்னுரிமையைவிட, இன்ஜினீயரிங் மாணவர்களுக்குக் குறைவாகவே உள்ளது. காரணம் அவர்கள் டிகிரி மீது அவர்கள் கொண்டிருக்கும் எக்ஸ்ட்ரா நம்பிக்கை என்பதும் சிலரின் கருத்தாக இருக்கிறது.\nலட்சக் கணக்கில் பள்ளிக்கும், ட்யூஷன், கல்லூரிச் சேர்க்கை போன்றவற்றுக்கும் சொத்தை விற்று, கடன் வாங்கி, இயல்பைவிட அதிகமான குடும்பச் சுமை ஏறியிருக்கும் நிலையில், கல்லூரியில் படித்து முடிக்கும் மாணவன் 5,000 ரூபாய்க்கும், 10,000 ரூபாய்க்கும் வேலையில் சேர்வதும், அதற்கும் ஆயிரம் தடைகள் இருப்பதும் ஓர் இளைஞனை அவனின் கனவுக் கோட்டையின் உச்சியில் அமர்த்தி, பின் தலைகுப்புறத் தரைக்கு தள்ளிவிடுவது போன்ற அதிர்ச்சியை மட்டுமே தருகிறது. இதில், அவன் வாழ் நாளும், அவனைச் சார்ந்த பெற்றோரின் எதிர்காலமும் இன்னமும் அதிகச் சுமையைச் சேர்ந்தே இழுக்கின்றன.\nபோதாக் குறைக்கு, ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு, உலக அளவில் பல நிறுவனங்களின், உயர் அதிகாரிகளின் கனவே கலைத்துப்போடப்பட்டிருக்கிறது.\nஎன் நண்பன் ஒருவன், `மூன்றாம்தர நகருக்குள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஒரு பன்னாட்டு உணவு விடுதியில் பில்லிங் போட்டுக்கொண்டிருப்பவன் ஒரு எம்.டெக்’ என்று என்னிடம் கூறியபோது, என் மனதில் ஓடிய கேள்விகள் இரண்டு...\n* உண்மையில் வேலையில்லாத் திண்டாட்டம் தொடங்க ஆரம்பித்திருக்கிறதா\n* அல்லது, இது ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அடிப்படை ஆள்சேர்ப்புக் கொள்கைக்காக ஒரு சமுதாயம் தன் இளைஞனை உருவாக்குகிறதா\nகொஞ்சம் நிதானமா யோசிங்க பாஸ்\nரூபாவை மாற்றிய காரணம் தெரியுமா - சிறையில் நடந்த பகீர் பின்னணி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின�� மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/237623", "date_download": "2018-11-17T09:59:24Z", "digest": "sha1:W4ATB3HJX2APAAYKT76A7M7VQYV7DCM6", "length": 18626, "nlines": 91, "source_domain": "kathiravan.com", "title": "மிரட்டும் பேய் மழை... தண்ணீரில் மிதக்கும் மும்பை... வானிலை மையத்தின் எச்சரிக்கையால் பீதியில் மக்கள் - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nமிரட்டும் பேய் மழை… தண்ணீரில் மிதக்கும் மும்பை… வானிலை மையத்தின் எச்சரிக்கையால் பீதியில் மக்கள்\nபிறப்பு : - ��றப்பு :\nமிரட்டும் பேய் மழை… தண்ணீரில் மிதக்கும் மும்பை… வானிலை மையத்தின் எச்சரிக்கையால் பீதியில் மக்கள்\nமும்பையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மேம்பாலங்கள் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை மட்டுமின்றி தானே, பால்கர், தாராவி உள்ளிட்ட இங்களிலும் மழை நீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடுகிறது.\nதண்டவாளங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் பாதுகாப்பு கருதி , ரயில்கள் மிதமான வேகத்தில் இயக்கப்படுவதாக மேற்கு ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் பல பேருந்துகள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.\nமும்பையில் கொலாபா பகுதியில் நேற்று இரவு 17 செ.மீட்டர். மழை பதிவாகியுள்ளது. இதனிடையே மும்பை, பால்கர், தானே உள்ளிட்ட இடங்களில் கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nகோவா, உத்தரகாண்ட், அசாம் ஆகிய மாநிலங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்பதால் தேசிய பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious: உங்க ராசியை சொன்னால் போதும்… உங்களுக்குள் மறைந்திருக்கும் சக்தியை சொல்றோம்\nNext: விஜயகலாவை வைத்து அரசியல் செய்வோருக்கு…\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nபெரியப்பாவின் மகள் மீது தீராத ஆசை… கல்யாணம் ஆன 2 நாளில் விருந்துக்கு வந்த இடத்தில் அரங்கேறிய சம்பவம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடா��்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2011/09/blog-post_4412.html", "date_download": "2018-11-17T09:35:50Z", "digest": "sha1:BZMZKPLGCBOYDDJW4X2LYVGS4HRJE7NU", "length": 19837, "nlines": 227, "source_domain": "www.astrosuper.com", "title": "/> ஜோதிடம்;கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஜோதிடம்;கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக\nகணவன், மனைவி ஒற்றுமை உண்டாக\nஜாதகத்தில் 7ம் இடம் என்று சொல்லக்கூடிய களத்திர ஸ்தானத்தில் பாபகிரகங்களாகிய சூரியன், சனி, ராகு, கேது, செவ்வாய், ராகு 10 சந்திரன், ராகு 10 சூரியன், செவ்வாய் 10 சூரியன், சனி 10 சந்திரன், சூரியன்10சனி அமையப்பெற்றவர்களும், களத்திரஸ்தானாதிபதி 6, 8, 12ல் மறைந்திருந்தாலும் குடும்பவாழ்வில் போராட்டமாக இருக்கும். பிரிவு ஏற்படலாம். தினசரி சண்டை, சச்சரவுகளாக காணப்படலர். இருவரும் எலியும், பூனையுமாக இருப்பார்கள். சாப்பாடு விஷயம் முதல், எதற்கெடுத்தாலும் குற்றம், குறை காணுகிற வாழ்க்கை துணை அமைந்து கஷ்டப்படுகிறீர்களா...\nகணவன் மனைவி ஒற்றுமை உண்டாக முத்து அல்லது சந்திரகாந்தகல் பதித்த வெள்ளி மோதிரம் அணியலாம். இவை சந்திரனின் ஆகாஷண சக்தியை தன்னகத்தே கொண்டவை. காதலுக்கு காரகத்துவம் வாய்ந்த கிரகமாகிய சந்திரன் சக்தி பூரணமாக கொண்ட ரத்னங்கள் முத்து, சந்திரகாந்த கற்கள் ஆகும். முத்து ஒரிஜினல் கிடைப்பது அபூர்வமாகிவிட்டது. ஹைதராபாத் முத்து எனப்படும் செயற்கையாக தயாரிக்கப்படும் முத்துகளே அதிகளவில் இப்போது கிடைக்கின்றன. இதைவிட, சந்திரகாந்தகல் அணிவது மிக உத்தமம். இந்தகல் மிகவும் குளிர்ச்சியானது. சந்திரன் சக்தியை உறிஞ்சி வழங்கக்கூடிய காந்தக்கல் போன்றது என்பதால் சந்திரகாந்தக்கல் எனப்படுகிறது.\nஇது மனதில் அமைதியும், அன்பையும் ஏற்படுத்தச் செய்யும். மனதில் நம்பிக்கை, தைரியத்தை ஏற்படுத்தும். மனதில் எப்போதும் கவலை சுமப்பவர்கள், சின்ன விஷயத்திற்கும் பயப்படுபவர்கள் தைரியமாக இதனை அணியலாம். அம்பாள் சக்தி நிரம்ப கிடைக்கும். தாய் கிரகமானாக சந்திரன் இருப்பதால், ஒரு தாயை போல அணிந்தவர்களை காப்பாற்றக்கூடியவை இந்த கற்கள். ஜாதகத்தில் சந்திரன் 6,8,12ல் மறைந்தவர்களுக்கும், கேது, ராகு, செவ்வாய், சனியுடன் இணைந்து காணப்படும் ஜாதகத்தை உடையவர்களும் இந்த கல்லை அணிந்து பலன் பெறலாம்.\n2,11,20,29 தேதிகளில் பிறந்தவர்களும் இதனை அணியலாம். 7,16,25 தேதிகளில் பிறந்தவர்களுக்கும் இந்த கல் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் இந்த தேதிக்காரர்களே அதிக கற்பனை, வீண்பயம், மனக்குழப்பத்தை அதிகம் உடையவர்களாகவும், குடும்ப பிரச்சினைகளை சந்திப்பவர்க���ாகவும் இருக்கிறார்கள். 8,17,26,9,18,27 தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்து மனவருத்தத்துடன் வாழ்கிறார்கள். 7,16,25 தேதிகளில் பிறந்தவர்கள் 2,11,20,29 தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொண்டால் நல்லது. 8,9 வரும் எண்களை பிறந்த தேதியாக கொண்டவர்களை தவிர மற்ற எண்காரர்களை இவர்கள் மணக்கலாம்.\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nப.சிதம்பரம் -ஜாதகம் என்ன சொல்கிறது..\nதாம்பத்திய ஜோதிடம் -மனைவியால் அதிர்ஷ்டமுண்டா..\n12 ராசிக்காரர்களும்,அவர்களுக்கு நன்மை,தீமை செய்யும...\nபெண்கள் மஞ்சள் பூசி,மருதாணி வைத்துக்கொள்வது ஏன்..\nசாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012\nகருணாநிதி ஜாதகத்தில் யோகமான கிரக நிலைகள்\nசனி பகவானிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nவிஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..\nதிருமூலர் அருளிய பிராணாயாமம்-வீடியோ புத்தகம்\nசெவ்வாய் தோசம் -கல்யாண பொருத்தம் 2012\nக���ண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள்\nஜோதிடம்;கிரகங்களால் அமையும் தொழில் முறைகள்\nகல்கி பகவான்,மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் கவனிக்க...\nவீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடமும், செய்யும் சேட்...\nகுடும்ப ஜோதிடம் astrology book\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 3)\nகுரு பார்வை ன்னா ஜெயலலிதாவுக்கு நடக்குதே, அதுவா..\nஏழரை சனி-ஜென்மசனி-அஷ்டமத்து சனி... என்ன செய்யும்.....\nகுபேரன் ஆக்கும் மகா கணபதி ஹோமம்\nஜாதகத்தில் சனி அமர்ந்த நிலை பலன்கள்;\nசனி திசை நல்லதா கெட்டதா..\nதிருக்கணித பஞ்சாங்கம்,வாக்கிய பஞ்சாங்கம் 2012 எது ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 2)\nநாடி சோதிடம் பலன்கள் காண்பது எப்படி\nநிலநடுக்கம் வட இந்தியா குலுங்கல்;கூடங்குளம் அதிர்ச...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 மகரம்\nஉங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைக...\nசிறுநீரக கோளாறு பற்றி விளக்கும் கைரேகை ஜோசியம்\nரஜினி,விஜய்,அஜித் போல சினிமாவில் புகழ்பெறும் ஜாதகம...\nவிக்ரம் க்கு வாழ்வு தரப்போகும்; ராஜபாட்டை \nபிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nகுண்டலினி சக்தியை எழுப்ப நல்ல நாள்\nநடந்துவரும் சுடுகாட்டு பிணங்கள் #அமானுஷ்யம்\nபெங்களூர் பெண்களிடையே பரவும் யோகா மோகம்\nமெய்தீண்டா கால வர்மம்- அபூர்வ ரகசிய கலை\nவிவேகானந்தர் எழுப்பிய குண்டலினி சக்தி\nசதுரகிரி மலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்\nதிருமண பொருத்தம் -இதை மறந்துடாதீங்க\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2012\nதிருமண தாமதம் ஏற்படுவது ஏன்..\nBitTorrent 2010 -ல் அதிகம் தேடி டவுன்லோடு செய்யப்...\nராசிபலன் ,தின பலன்,மாத பலன் பார்ப்பது எப்படி..\nசனி பெயர்ச்சி 2011-2014 - 12 ராசியினருக்கும்சுருக...\nடிவிட்டர் மூலம் ஹிட் போஸ்ட் #டிவிட்டர் ஜோசியம்\nதிருப்பதி திருமலை ஏன் செல்ல வேண்டும்..\nகடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக-ஜோதிடம் வழி\nசன் டிவிக்கு கொண்டாட்டம்..அம்மாவுக்கு திண்டாட்டம்\nஜோதிடம்;ரியல் எஸ்டேட்டில் வெற்றிபெற சூட்சுமம்\nஜோதிடம்;கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக\nஜோதிடம்;திருமண வாழ்வும், பெண்கள் பிரச்சினையும்\nரொமான்ஸ்;பெண்களுக்கு பிடித்த 10 வகை ஆண்கள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_main.asp?id=287", "date_download": "2018-11-17T09:36:08Z", "digest": "sha1:FB26K5GQTASEUMBBG6RXZGGJSXP4ZNB6", "length": 18717, "nlines": 301, "source_domain": "www.dinamalar.com", "title": "Coimbatore News | Coimbatore District Tamil News | Coimbatore District Photos & Events | Coimbatore District Business News | Coimbatore City Crime | Today's news in Coimbatore | Coimbatore City Sports News | Temples in Coimbatore - கோயம்புத்தூர் செய்திகள்", "raw_content": "\nமற்ற மாவட்டங்கள் : சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள் கோயம்புத்தூர்\n1. படுபிஸியானது விமான நிலையம் : 25 நிமிடங்கள் வானில் சுற்றிய விமானம்\n2. கோவைக்கு என்னென்ன தேவை முதல்வரிடம் அறிக்கை வழங்கல்\n3. மழைநீர் தேங்குவதை தடுக்க வடிகால் ரூ.13 லட்சம் ஒதுக்கியது மாநகராட்சி\n4. மேற்கு புறவழிச்சாலைக்கு நிலம் எடுப்பு... ஜெட் வேகம் : இன்னும் 2 ஆண்டுக்குள் அமைய வாய்ப்பு\n5. கைகொடுத்தது : பொள்ளாச்சியில் பரவலாக கனமழை: நாள் முழுவதும் கொட்டியதால் பாதிப்பு\n6. மனை வரன்முறை செய்ய கடைசி நாளில்... கதவடைப்பு : அலுவலகம் மூடப்பட்டதால் பொதுமக்கள் தவிப்பு\n7. எந்தக் கவிதையும் தடுக்காது... இந்தக் கழிவை : வினையாகிப் போனது விநோத முயற்சி\n1. கோவையில் 2 நாள் மழை நீடிக்கும்\n2. கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் பொறுப்பேற்பு\n3. ஆலய தரிசனம் சிறப்பு ரயில்\n4. கஜா பாதிப்பு மீட்பு பணி : மின்வாரிய ஊழியர் விரைவு\n5. காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு; ஆய்வகங்களுக்கு 'செக்'\n7. சுற்றுலா செல்லும் நேரமாங்க, இது\n8. பாலக்காடு சாலையில் விபத்து தடுக்க உத்தரவு\n9. நிறைய மாற்றங்கள் கொண்டு வாங்க\n10. பாரதியார் பல்கலை விவகாரம் முறைகேடு தவிர்க்க யோசனை\n11. தென்னிந்திய கராத்தே: மாணவர்கள் அபாரம்\n12. பளு தூக்கும் போட்டி: பொள்ளாச்சி சரத் தேர்வு\n13. சிண்டிகேட் கூட்டம் ஒத்திவைப்பு\n14. 'ரிலையன்ஸ்' கால்பந்து பைனலில் கோபால் நாயுடு\n15. இலவச நாட்டுக்கோழி குஞ்சு: 26க்குள் விண்ணப்பிக்கலாம்\n16. தேவை புதிய பருத்தி ரகங்கள்\n17. ஏற்றுமதியாளர்களுக்கு நிலுவை இருக்கிறதா\n18. சபரிக்கு சிறப்பு ரயில்: முன்பதிவு துவங்கியது\n19. பி.எஸ்.ஜி.,யில் நுரையீரல் 'செக்-அப்'\n20. சர்வதேச பார்சல் சேவை: ஆதார் கட்டாயமில்லை\n21. தோட்டக்கலைத்துறையில் உங்களுக்கு வேலை இருக்கு\n22. '7சி-பஸ் கூரியர்' சேவையா... அப்படீன்னா : 'எக்ஸ்பிரஸ் டெலிவரி' திட்டம் இப்ப 'கப்சிப்'\n23. விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி\n24. வறட்சி பதிப்புக்கு நிவாரண உதவி\n26. தாலுகா அலுவலகத்தில் மழைமானி அமைப்பு\n27. 2 ஆண்டுக்கு பின் போலீஸ் ஸ்டேஷன் திறப்பு : போலீஸ் எல்லை பிரச்னை முடிவுக்கு வந்தது\n28. முக்கிய சந்திப்புகளில் வழிகாட்டி பலகை : பொது மக்கள் கோரிக்கை\n29. கொசு மருந்து தெளிப்பு தீவிரம் கிராமத்தில் பணிகள் விறுவிறு\n30. சுப்ரமணிய சுவாமி திருவீதி உலா\n31. வசதிகள் இல்லை: இடம் பெயரும் தொழிலாளர்கள்\n32. கடை விரித்து 'சில்லிங்' விற்பனை\n33. தடுப்பணைகளில் ததும்பும் தண்ணீர்: பூத்துக் குலுங்கும் அல்லி\n34. பள்ளிகளில் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்\n35. சர்க்கரை நோயாளிகளுக்கு அரவணைப்பு தேவை : விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தல்\n36. 204 பெண்களுக்கு மானிய ஸ்கூட்டர் : இரு ஒன்றியங்களில் பணி விறுவிறுப்பு\n37. ஆனைமலை ஒன்றியத்தில் விதைப்பண்ணையில் ஆய்வு\n39. சித்தி விநாயகர் கோவில் 19ல் கும்பாபிேஷகம்\n40. சாக்கடைக்குள் பயணிக்கும் குடிநீர் குழாய் : மாற்றியமைக்க மக்கள் வலியுறுத்தல்\n41. ஓடையை துார்வாரினால் உள்ளம் மகிழும்\n1. துணை மின் நிலையத்தில் செயல்படாத தொலைபேசி\n2. பாடாவதி ரோடு : பக்தர்கள் அவதி\n1. ஹெல்மெட் அணியாததால் மூவர் பலி : பொள்ளாச்சி அருகே கோர விபத்து\n2. பட்டாசு வெடித்த வழக்கு : அர்ஜுன் சம்பத்துக்கு அபராதம்\n3. வீட்டில் பதுக்கிய 500 கிலோ குட்கா : உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல்\n5. மொபட் - சரக்கு வாகனம் மோதல்: ஒருவர் பலி\n6. பைக் மோதி முதியவர் பலி\n7. ஆசிரியையிடம் செயின் பறிப்பு\n8. ரோட்டில் குழி; பாதுகாப்பு கேள்விக்குறி : நகராட்சி அதிகாரிகள் மெத்தனம்\n9. சோமனூருக்கு திகில் பயணம் : வாகன ஓட்டிகள் கலக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் பூக்கும் மொட்டுகள் என்ற தலைப்பில் குழந்தைகள் தினவிழா நடந்தது. இதில் ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்த பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு கல்லூரி முதல்வர் ஜான்ட் பரிசு ...\nஅம்மன்/தாயார்\t: பார்வதி, கங்கா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=3&dtnew=12-08-17", "date_download": "2018-11-17T09:25:06Z", "digest": "sha1:BDBJDEZ5EOD6RBVPNHOXRQJJMENJBPU4", "length": 22717, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "Siruvar malar | Weekly Siruvar Malar Book | Siruvar tamil Book | Tamil Short Stories | small stories for Kids | சிறுவர் மலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்( From டிசம்பர் 08,2017 To டிசம்பர் 14,2017 )\nஅன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்\nசிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை\nசிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி\n'சுதந்திரம் பெற்ற பின் நிகழ்ந்த பெரிய ஊழல்' : ராகுல் நவம்பர் 17,2018\nமேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ.,க்கு தடை நவம்பர் 17,2018\nசபரிமலை செல்ல முயன்ற இடதுசாரி பெண்ணுக்கு. எதிர்ப்பு கொச்சி விமான நிலையத்தில் பக்தர்கள் போராட்டம் நவம்பர் 17,2018\nதாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு நவம்பர் 17,2018\nகளத்தில் குதித்த அமைச்சர்கள்; கட்சிகள் பாராட்டியதால் மகிழ்ச்சி நவம்பர் 17,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய சிறுவர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nவிவசாய மலர்: சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\n1. மறக்க முடியாத சொல்லும் செயலும்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST\nசிவகாசி, இந்து நாடார் விக்டோரியா மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். அப்போது நடந்த நிகழ்வு இது பள்ளி இறுதி தேர்வு நடந்து கொண்டிருந்தது. மரத்தடியில் அமர்ந்து, தேர்வுக்கான பாடங்களைத் திருப்பிக் கொண்டிருந்தேன். அங்கு வந்த நண்பன், 'வினைத் தொகைக்கும், ஆகு பெயருக்கும் இரண்டு உதாரணம்... சீக்கிரம் சொல்...' என்றான். அவனிடம், 'இன்றைய தேர்வைப் பற்றிக் கேள்; கண்ணுக்கும், ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST\nநான், சைதை கார்ப்பரேஷன் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் போது நடந்த சம்பவம் தமிழ் ஆசிரியர் இலக்கண பாடம் நடத்திய போது, ஒரு மாணவனை நோக்கி, 'பால் எத்தனை வகைப்படும் அவை, யாவை...' என வினவினார். அவனும், 'பால் ஐந்து வகைப்படும் .அவை, ஆண்பால், பெண்பால், ஆட்டுப்பால், மாட்டுப்பால், அம்மாபால்...' என பதில் கூறினான். வகுப்பே, 'கொல்' என நகைத்தது. இதில், உச்சகட்டம் என்னவென்றால், அவன் ..\n3. கணக்கு பாடம் தந்த கூலி\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST\nஅரசு கல்லுாரியில், ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன்; என் வயது, 58. நீலகிரி மாவட்டத்திலுள்ள தொடக்கப் பள்ளியில், படித்துக் கொண்டிருந்த போது, சுவையான சம்பவம் நடந்தது கணிதத்தில், அதிக ஆர்வம் உள்ள நான், ஆசிரியர் தரும் பயிற்சி கணக்குகளை, உடனுக்குடன் முடித்து விடுவேன். அவர், என்னை தட்டி கொடுத்து, புகழ்ந்து பேசுவார். அது, ஊக்கத்தையும், மட்டற்ற மகிழ்ச்சியையும் அளித்தது. கணிதம் ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST\nஇதுவரை: சுனாமியில் தொலைந்து போன அனிருத்தை தேடி அலைந்தனர் பெற்றோர்.இனி - அதிகாலையில், ஜோதிலட்சுமிக்கு ஒரு கனவு பூத்தது.கனவில் அனிருத் வந்தான். அவன் முகத்திலும், உடலிலும் நீல நிறம் பூசியிருந்தது; கண்களில் இமை இல்லை; கழுத்தின் இரு பக்கங்களிலும், மீன் போன்ற செவுள்கள் இருந்தன. அவை, நீரில் இருக்கும் ஆக்சிஜனை சுவாசிக்க உதவும். ஆடை அணியாமல், பிறந்த நாள் உடையில் இருந்தான் ..\n5. யானையின் தும்பிக்கை வளர்ந்த கதை\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST\nபல நுற்றாண்டுகளுக்கு முன், யானைகளுக்கு நீண்ட தும்பிக்கை கிடையாது; குட்டி தும்பிக்கை மட்டும் தான் உண்டு.ஒருமுறை, ஆண்டு முழுவதும் மழையே இல்லாமல், குளம், குட்டைகள் வற்றி விட்டன. 'சல சல'த்து ஓடிக் கொண்டிருந்த நதிகளும் வற்றி போய், சிறிய அளவில் ஓடியது. தண்ணீர் இன்றி தவித்த, காட்டு மிருகங்கள், தண்ணீரை தேடி, பரிதாபமாக ஓடித்திரிந்தன. வெகு நாட்கள், வெகு துாரம் தண்ணீருக்காக ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST\nஅவினாசி என்னும் ஊரில், மருதவாணன் என்பவன் மனைவி, எழிலரசியுடன் வாழ்ந்து வந்தான். வேலை எதுவும் கிடைக்காமல், சிரமப்பட்டு கொண்டிருந்தான்.கணவன் கஷ்டத்தை, மனைவியால், தாங்கி கொள்ள முடியவில்லை. “எதற்காக உள்ளூரிலேயே கஷ்டப்படுகிறீர். வேறு ஏதாவது ஊருக்கு சென்று, வேலை தேடலாமே... வீட்டில் இருக்கிற அரிசியை சமைத்து சோறு கட்டி தருகிறேன்; வெளியூர் சென்று வேலை தேடுங்கள்; முயற்சி ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST\nவாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்முழங்காலிலும் - வயலினிலும் சிலந்திமுழங்காலிலும் - வயலினிலும் சிலந்திபொதுப்பயன்பாட்டுக்கு வரக்கூடிய அதிநவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் உபகரணங்களை, லண்டனில் உள்ள, 'ராயல் சொசைட்டி' அறிமுகப்படுத்தி வருகிறது. அவற்றில் ஒன்றாக, செயற்கை சிலந்தி இழையை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.இது தொடர்பான ஆய்வில் ஈடுப்பட்டு வரும், ஆக்ஸ்போர்டு ..\n8. ஹிட்லரின் கடைசி உத்தரவு\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST\nஅடால்ப் ஹிட்லர், ஜெர்மனி நாசிக்கட்சி தலைவர். 1934ல், ஜெர்மனி நாட்டின் தலைவரானார். ஜெர்மனியின், 'பியூரர்' என, அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில், ரஷ்ய அதிபர் ஸ்டாலின் தலைமையிலான செம்படையிடம், ஜெர்மன் தலைநகர் பெர்லினில், ஹிட்லரின் நாசிப்படை வீழ்ச்சி அடைந்தது.ஹிட்லருக்கு, குழந்தைகள் என்றால் அலாதி பிரியம். தன் கீழ் பணிபுரியும் அதிகாரிகளிடம், அவர் முதலில் ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST\nஅன்பு சகோதரி ஜெனிபருக்கு, என் மனக்குமுறலை, கொட்டுகிறேன். இதன் மூலம், பல குழந்தைகளுக்கு, விடுதலை வரும் என்று நம்புகிறேன். என் மகள், தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கிறாள். காலையில், 6:45 மணிக்கு, பள்ளி வாகனம் வரும்; 8:00 மணிக்கு வகுப்பு ஆரம்பம். சாப்பிட்டும், சாப்பிடாமலும், ஒரு டம்ளர் பால் மட்டும் குடித்து ஓடுவாள். நிம்மதியாக, காலை கடன்களை முடிக்க கூட நேரம் இருப்பதில்லை. ..\n10. பீட் ரூட் முந்திரி அல்வா\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST\nதேவையான பொருட்கள்:புதிய பீட்ரூட் - 200 கிராம்சர்க்கரை - 150 கிராம்திக்கான பால் -100 மி.லி.,முந்திரி - 10ஏலக்காய் - 4நெய் - 100 கிராம்.செய்முறை: கடாயில், ஒரு மேஜைக்கரண்டி நெய்விட்டு, பீட்ரூட்டை துருவி போட்டு, அதன் பச்சை வாசனை போக வதக்கவும். அதிலேயே, பாலை ஊற்றி, பீட்ரூட்டை, ஐந்து நிமிடம் வேக விடவும். பின்,ஆற வைத்து, அத்துடன், முந்திரி, ஏலக்காயை சேர்த்து, அரைத்து வைத்துக் ..\n11. வீ டூ லவ் சிறுவர்மலர்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST\nஎன் வயது 64; சிறுவயது முதல், படக்கதைகள், மர்மக்கதைகள், மாயாஜாலக் கதைகள் படிப்பதில் ஆர்வம் அதிகம். தங்க விநாயகர் என்னும், என் முதல் சிறுகதை, 1964ல் பிரசுரமானது. அம்புலி மாமா, கண்ணன் இதழ்களுக்குப்பின், சிறுவர்மலர் இதழை, தொடர்ந்து படித்து வரும் ரசிகன். வங்கி மேலாளரா��� இருந்த போதும், சிறுவர்மலர் இதழை படிக்க தவறியதில்லை; வெட்கப்பட்டதும் இல்லை. அதை படிக்கும்போது நானும் சிறுவனாக ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/sportsnews/page/2?filter_by=random_posts", "date_download": "2018-11-17T08:53:27Z", "digest": "sha1:IBMAHPNN5ZNGSQS4NPYRIUHCQNNBPTBS", "length": 8591, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "விளையாட்டுச்செய்திகள் | Malaimurasu Tv | Page 2", "raw_content": "\nஓகி புயலுக்கு பிறகு 13 முறை புயல் எச்சரிக்கை : வெறிச்சோடி காணப்படும் மீன்பிடி…\nபுயல் பாதித்த தரங்கம்பாடியில் ஸ்டாலின் ஆய்வு..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு..\nதிருச்சி அருகே பழமையான நாவல் மரம் முறிந்து சாலையில் விழுந்தது : பலத்த காற்றுடன்…\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்..\nதமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயார் – பிரதமர் மோடி\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nமீண்டும் இலங்கை பிரதமராகிறார் ரனில் விக்கிரமசிங்கே : 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரனிலுக்கு ஆதரவு\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nராஜ்கோட் டேஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்களை குவித்துள்ளது.\nபாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியதன் மூலம் ஐசிசி தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளது.\nமுத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் : இறுதி ஆட்டத்தில் இந்தியா-வங்கதேசம் இன்று பலப்பரீட்சை ..\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் – ஸ்பெயின் அணியின் ஆட்டம் டிரா..\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டிகள் நவம்பர் 17-ம் தேதி கொச்சியில் தொடங்கும் என போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள்...\nகாயம் காரணமாக தென் ஆப்ரிக்க வீரர் டூ பிளஸ்சிஸ், ஒரு நாள் போட்டி தொடரிலிருந்து...\nதொடர் வெற்றிகளால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில்...\nசென்னையில் நடைபெற்று வரும் 5வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 477...\nஒலிம்பிக் போட்டியில் டென்னிஸ் இரட்டையர் கலப்பு பிரிவில் இந்தியாவின் சானியா-போபண்ணா இணை அரையிறுதிக்கு முன்னேறி...\nடி.என்.பி.எல்.கிரிக்கெட் போட்டியில், இன்றைய ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணியுடன் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லிஸ்...\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் ஜோக்கோவிச், வாவ்ரிங்கா மோதுகின்றனர்.\nஇந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி 181 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை \nபுரோ கபடி லீக் 6வது சீசனுக்கான வீரர்கள் ஏலம்..\nமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் வீனஸ் வில்லியம்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muramanathan.com/articles/politicsandsociety/hindu5", "date_download": "2018-11-17T09:32:10Z", "digest": "sha1:LZQ7INSVJ7JJTETU7WS523L6SHXIQ7KJ", "length": 18307, "nlines": 35, "source_domain": "www.muramanathan.com", "title": "ஹாங்காங்கின் எதிர்க்குரல் நியாயமானதா? - Mu Ramanathan | மு இராமனாதன்", "raw_content": "\nArticles‎ > ‎அரசியல்/சமூகம்‎ > ‎\nஹாங்காங் போராட்டம்குறித்து மேலைநாட்டு ஊடகங்கள் முன்வைப்பது தவறான பார்வை.\nஹாங்காங் மாணவர்கள் கூடுதல் ஜனநாயகத்துக்காகப் போராடிவருகிறார்கள். இதனால் ஹாங்காங் மூன்றாவது முறையாக உலகச் செய்திகளில் மையம் கொண்டிருக்கிறது. ஊடகங்களின் வெளிச்சம் முதன்முறையாக ஹாங்காங்கின் மீது பரவியது 1997 ஜூன் 30 நள்ளிரவில். அபினி யுத்தத்தில் ஹாங்காங்கைக் கைப்பற்றிய பிரிட்டன், ஒன்றரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்குத் திரும்பக் கொடுத்த வைபவம் அந்த இரவில் நிகழ்ந்தது. அப்போதைய சீன ஜனாதிபதி ஜியாங் ஜெமின், பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸின் கைகளை இறுக்கமாகக் குலுக்கியபோது, யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு, மக்கள் சீனத்தின் கொடியும் கூடவே ஹாங்காங்கின் தனிக் கொடியும் ஏற்றப்பட்டன.\nசீனாவில் ஒரு கட்சி ஆட்சி நடைபெறுகிறது. ���ுடியரசுத் தலைவர் உள்ளிட்ட அமைச்சரவை கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. என்றாலும், ஹாங்காங்குக்கு விலக்கு அளிக்க மறைந்த சீனத் தலைவர் டெங் ஸியோ பிங் ஒப்புக்கொண்டார். அவர் முன்மொழிந்ததுதான் ‘ஒரு தேசம், இரண்டு ஆட்சி முறை'. அதாவது, சீனத்தின் மைய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளபோதும், ஹாங்காங் ஒரு ‘சிறப்பு நிர்வாகப் பகுதி'யாக விளங்குகிறது. இதற்காக ஒரு செயலாட்சித் தலைவர் தெரிவு செய்யப்படுகிறார். ஹாங்காங்கின் சந்தைப் பொருளாதாரமும் பேச்சுச் சுதந்திரமும் சட்டத்தின் மாட்சிமையும் பேணப்படுகிறது.\nஇரண்டாவது முறையாக ஹாங்காங் ஊடகங்களை நிறைத்தது 2003 மார்ச்-ஏப்ரல் மாதங்களில். அதற்கான காரணம் துரதிர்ஷ்டவசமானது. ஸார்ஸ் எனும் தொற்றுநோய் நகரின் மத்தியில் சம்மணமிட்டு அமர்ந் திருந்தது. சுமார் 1,800 பேரைப் பாதித்து, 300 பேரைக் காவுகொண்டது. ஆனால், அந்த இக்கட்டான சூழலிலும் அரசாங்கமும் நிர்வாக இயந்திரமும் வல்லுநர்களும் மக்களும் விவேகத்தோடு நடந்துகொண்டார்கள்; மிகுந்த உறுதியோடு நோயை வெற்றிகொண்டார்கள்.\nஇப்போது மூன்றாவது முறையாக உலக நாக்குகளில் ஹாங்காங் புரள்கிறது. ஹாங்காங்கின் ஜனநாயக வரலாறு சுருக்கமானதுதான். 1998 முதல் சட்டமன்ற உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுத்துவருகிறார்கள். ஆனால், ஹாங்காங்கின் செயலாட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பது ஒரு தேர்வுக் குழு. இந்தக் குழுவின் உறுப்பினர்கள் பல்வேறு அமைப்புகளால் தெரிவு செய்யப்படுகின்றனர். எனினும் இந்த அமைப்புகள் பலவும் பெய்ஜிங்குக்கு ஆதரவானவை. 2017 தேர்தலில் செயலாட்சித் தலைவரை மக்கள் நேரடி யாக வாக்களித்துத் தேர்ந்தெடுப்பதற்கு பெய்ஜிங் சமீபத்தில் ஒப்புக்கொண்டது. ஆனால், வேட்பாளர் களை ஏற்கெனவே உள்ள தேர்வுக் குழுதான் நியமிக் கும் என்றும் அறிவித்தது. இதற்கு ஜனநாயக ஆதரவா ளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.\nஹாங்காங்கின் அரசியல் கட்சிகளை, ஜனநாயக ஆதரவாளர்கள், பெய்ஜிங் ஆதரவாளர்கள் என்று இரண்டாகப் பிரிக்கலாம். இரண்டு பிரிவினருக்கும் ஆதரவு இருக்கிறது. 2012-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இவர்கள் பெற்ற வாக்குகள் முறையே 56%, 44%. ஜனநாயகக் கட்சிகள் மேலதிக வாக்குகளைப் பெற்றபோதும் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை, நம்பகமான தலைமையும் இல்லை. இந்தச் சூழலில் கடந்த ஆண்டு கல்வியாளர்கள் சிலர் ‘சென்ட்ரலை ஆக்கிரமிப்போம்’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார்கள்.\nநகரின் வணிக மையமான சென்ட்ரலில் ஆதரவாளர்களைக் கூட்டி எதிர்ப்பைத் தெரிவிப்பது அவர்களின் திட்டமாக இருந்தது. இவர்களுக்கும் பரந்துபட்ட மக்களின் ஆதரவு இல்லை. ஆனால், சென்ட்ரல் இயக்கம் செப்டம்பர் 28 அன்று ஆக்கிர மிப்புக்கு அழைப்பு விடுத்தபோது, ஆயிரக் கணக் கானோர் திரண்டனர். அவர்கள் அரசியல் கட்சிகளையோ சென்ட்ரல் இயக்கத்தையோ சார்ந்தவர்கள் அல்லர். அவர்கள் மாணவர்கள். மேலும், அவர்கள் ஆக்கிரமித்தது சென்ட்ரலை அல்ல, தலைமைச் செயலகம் இயங்கும் அட்மிராலிட்டி மற்றும் கடைத்தெருக்கள் மிகுந்த மாங்காக், காஸ்வேபே பகுதிகளிலுள்ள பிரதான சாலைகளை. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தப் பகுதிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nஅரசு அலுவலகங்களின் பாதைகள் மறிக்கப்பட்டன. கடைகளும் பள்ளிகளும் மூடப்பட்டன. பல பேருந்துகள் ரத்துசெய்யப்பட்டன. பள்ளி மாணவர்களும் பணியாளர்களும் வர்த்தகர்களும் சிரமத்துக்குள்ளாயினர். சிலர் வெளிப்படையாக ஆக்கிரமிப்பை எதிர்த்தனர். சாலைகளிலிருந்து வெளியேறுமாறு மாணவர்களை எச்சரித்தது அரசு. அறிவு ஜீவிகளும் சமயத் தலைவர்களும் மாணவர்கள் ஆக்கிரமைப்பை அகற்ற வேண்டும் என்றும் அரசு மாணவர்களை அழைத்துப் பேச வேண்டும் என்றும் கோரினர். ஒரு வாரத்துக்குப் பிறகு தலைமைச் செயலகமும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளும் இயங்கத் தொடங்கின. ஆக்கிரமிப்பாளர்களின் எண்ணிக்கை ஆயிரங்களிலிருந்து சில நூறுகளாயிற்று. என்றாலும் சாலைகளைப் பொது மக்கள் பயன்பாட்டுக்கு மாணவர்கள் இதுவரை திரும்பித் தரவில்லை. அக்டோபர் 10 அன்று அரசு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருந்தது, பிறகு ரத்துசெய்துவிட்டது. அடுத்த கட்டத்துக்கு அனைவரும் காத்திருக்கினறனர்.\nமேலைநாட்டு ஊடகங்கள் இந்தப் போராட்டத்தை வேறு பல நாடுகளில் நடைபெற்ற புரட்சியோடு ஒப்பிட்டு எழுதின. இந்த ஒப்பீடு முறையானதல்ல. ஹாங்காங்கில் தனிமனித சுதந்திரம் நிலவுகிறது, நீதித் துறை சுயேச்சையானது, குடிமக்கள் யாரும் லஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டியதில்லை, 97% மக்களுக்கு வேலைவாய்ப்பு இருக்கிறது, ஆட்சியாளர்கள் மக்களால் தெரிவுசெய்யப்படாவிட்டாலும் அடக்குமுறையா��ர்கள் அல்லர், அவர்கள் சட்டமன்றத்துக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள்.\n‘தி நியூயார்க் டைம்ஸ்’, சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி 2017-ல் நேரடித் தேர்தலின் மூலம் செயலாட்சித் தலைவரைத் தேர்வுசெய்ய வேண்டும் என்று எழுதியது. இது தவறானது. ஒப்பந்தத்தில் நேரடித் தேர்தலுக்குத் தேதி எதுவும் குறிக்கப்படவில்லை. ஹாங்காங் அரசியலமைப்புச் சட்டத்தின் 45-வது பிரிவு செயலாட்சித் தலைவருக்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் குழு பரந்துபட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. 1997-ல் 400 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட குழுவில் இப்போது 1,200 பேர் உள்ளனர். இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு ஜனநாயக ஆதரவாளர்களும் செயலாட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட வகைசெய்யப்படும் என்று நோக்கர்கள் எதிர்பார்த்திருந்தனர். பெய்ஜிங் அந்த வாய்ப்பை மறுத்திருக்கிறது.\nசெயலாட்சித் தலைவராக யார் வேண்டுமானாலும் போட்டியிட வழி செய்யப்பட வேண்டும் என்பது மாணவர்கள் மற்றும் ஜனநாயக ஆதரவாளர்களின் கோரிக்கை. இது அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை. இதற்கு பெய்ஜிங் ஒருக்காலும் சம்மதிக்கப் போவதில்லை. இதை மாணவர்கள் உணர வேண்டும். தலைவர் பதவிக்கு வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் குழு இன்னும் விரிவாக்கப்பட்டுப் பலரும் தேர்தலில் பங்கேற்க வேண்டுமென்று மிதவாதிகள்கூட எதிர்பார்க் கின்றனர். இதை அரசும் பெய்ஜிங் ஆதரவாளர்களும் உணர வேண்டும். அப்போது இரண்டு தரப்பினரும் பேச முடியும்; ஒரு புள்ளியில் சந்திக்கவும் முடியும்.\nசூழலில் இப்போது பரஸ்பர அவநம்பிக்கை பரவிக் கிடக்கிறது. ஹாங்காங் சமூகம் முன்னெப் போதையும்விடப் பிளவுபட்டுக் கிடக்கிறது. நண்பர்கள் ஃபேஸ்புக்கில் ‘அன்ஃபிரண்டு’ செய்துகொள்கிறார்கள். சாப்பாட்டு மேஜைகளில் குடும்பத்தினர் அரசியல் பேசுவதைத் தவிர்ப்பதாக எழுதுகிறார் பத்திரிகையாளர் ஷெர்லி யாம்.\n2003-ல் ஸார்ஸின் உருவில் ஒரு சோதனை வந்தது. ஹாங்காங் சமூகம் அதை ஒற்றைக்கட்டாக எதிர்கொண்டது. இப்போது மீண்டும் ஒரு சோதனை. ஆனால், சமூகம் அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது. என்றாலும் இந்தச் சோதனையை எதிர்கொண்டேயாக வேண்டும். அதற்கான திறன் ஹாங்காங்கிடம் இருக்கிறது.\n- மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர், தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/finance/33610-old-notes-counting-continue.html", "date_download": "2018-11-17T08:23:18Z", "digest": "sha1:XBISPDTS3XKHIKQ5Z7CKJHK4VAJ2R6PM", "length": 5932, "nlines": 65, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஓராண்டாகியும் இன்னும் முடியவில்லை பழைய ரூ.500, 1000 நோட்டுகளை எண்ணும் பணி..! | Old Notes counting continue", "raw_content": "\nஓராண்டாகியும் இன்னும் முடியவில்லை பழைய ரூ.500, 1000 நோட்டுகளை எண்ணும் பணி..\nபணமதிப்பு நீக்கத்திற்கு பின் திரும்பப் பெறப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை எண்ணி சரிபார்க்கும் பணி இன்னும் முடிவடையவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியாகி ஏறத்தாழ ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் ரிசர்வ் வங்கியின் இத்தகவல் வெளியாகியுள்ளது.\nபிடிஐ செய்தி நிறுவனம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு இந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி 10 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பலான 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் எண்ணப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் பதிலில் கூறப்பட்டுள்ளது. 66 எண்ணும் இயந்திரங்கள் மூலம் இரு ஷிஃப்டுகளில் இன்னும் எண்ணும் பணி நடந்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.\nஐ போன் தொழில்நுட்பத்திற்கே சவால்.. ஹேக் செய்து விற்கும் சென்னை இளைஞர் கைது..\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nகஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..\nசபரிமலை விவகாரம்.. அவகாசம் கோர தேவஸம் போர்டு முடிவு\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nபணமதிப்பு நீக்கம் , ரிசர்வ் வங்கி , RBI , Reserve bank\nபுதிய விடியல் - 17/11/2018\nஇன்றைய தினம் - 16/11/2018\nபுதிய விடியல் - 15/11/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/11/2018\nகிச்சன் கேபினட் - 16/11/2018\nநேர்படப் பேசு - 16/11/2018\nகஜா திக்... திக்... நிமிடங்கள் - 16/11/2018\nடென்ட் கொட்டாய் - 16/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்ட���் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T08:25:02Z", "digest": "sha1:GGRHWQAHT7CKAXQ2ENTAPBYVMGOBNYHI", "length": 9422, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நாடு முழுவதும்", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nகரையை கடந்த ‘கஜா’ புயலின் கண் - இனி எதிர் திசையில் வீசும் காற்று\nதொடங்கியது ‘கஜா’ புயலின் தாக்கம் - திருவாரூர், நாகையில் பலத்த மழை\n“வர்தா புயலைப் போல் 120 கிமீ வேகத்தில் காற்றுவீசும்” - வெதர்மேன் கணிப்பு\n“கஜா புயலின்போது அணைகளை கண்காணிக்க வேண்டும்” - மத்திய அமைச்சகம்\nதமிழகத்தில் 9 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக அறிவிப்பு\n“தமிழகத்தில் தொழில் தொடங்க வாருங்கள்” - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு\nநடிகர் திலீப் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி\nவிதியை மீறி தமிழகத்தில் பட்டாசு வெடித்த 2 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு\n“உலக நாடுகள் இந்திய விமானப்படையை பாராட்டுகின்றன” - பிரதமர் மோடி\nதீபாவளி முன்பதிவு.. அரசுக்கு ரூ.6.84 கோடி வருவாய்..\nதீபாவளிக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்\n“இயல்பை விட கூடுதலான மழை பதிவாகும்” - தமிழ்நாடு வெதர்மேன் தகவல்\nதீபாவளி: மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு\n“ஸ்டெர்லைட்டை மூடியபின் காற்றின் மாசுபாடு குறைந்துள்ள��ு” - அறிக்கை\n“சபரிமலை பிரச்னையில் முன்னெச்சரிக்கையாக இருங்கள்” - உள்துறை அமைச்சகம்\nகரையை கடந்த ‘கஜா’ புயலின் கண் - இனி எதிர் திசையில் வீசும் காற்று\nதொடங்கியது ‘கஜா’ புயலின் தாக்கம் - திருவாரூர், நாகையில் பலத்த மழை\n“வர்தா புயலைப் போல் 120 கிமீ வேகத்தில் காற்றுவீசும்” - வெதர்மேன் கணிப்பு\n“கஜா புயலின்போது அணைகளை கண்காணிக்க வேண்டும்” - மத்திய அமைச்சகம்\nதமிழகத்தில் 9 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக அறிவிப்பு\n“தமிழகத்தில் தொழில் தொடங்க வாருங்கள்” - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு\nநடிகர் திலீப் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி\nவிதியை மீறி தமிழகத்தில் பட்டாசு வெடித்த 2 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு\n“உலக நாடுகள் இந்திய விமானப்படையை பாராட்டுகின்றன” - பிரதமர் மோடி\nதீபாவளி முன்பதிவு.. அரசுக்கு ரூ.6.84 கோடி வருவாய்..\nதீபாவளிக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்\n“இயல்பை விட கூடுதலான மழை பதிவாகும்” - தமிழ்நாடு வெதர்மேன் தகவல்\nதீபாவளி: மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு\n“ஸ்டெர்லைட்டை மூடியபின் காற்றின் மாசுபாடு குறைந்துள்ளது” - அறிக்கை\n“சபரிமலை பிரச்னையில் முன்னெச்சரிக்கையாக இருங்கள்” - உள்துறை அமைச்சகம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T08:54:20Z", "digest": "sha1:W5BMSKWW2SCR7P7AFWM3QSNYZS5RGKBI", "length": 9107, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ராஜீவ் கொலை வழக்கு", "raw_content": "\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்த���மாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nரபேல் வழக்கு விசாரணை: உத்தரவு ஒத்திவைப்பு\nகேரளாவில் நடிகர் விஜய் மீது வழக்குப் பதிவு \nகுற்ற வழக்குகளை விளம்பரப்படுத்தாத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையம்\n7 பேர் விடுதலை விவகாரம்.. குடியரசுத் தலைவருக்கு தெரியப்படுத்தாமல் மத்திய அரசே நிராகரித்தது அம்பலம்..\n‘சர்கார்’திரையிட்ட திரையரங்குகள் மீது வழக்குப் பதிவு\nவிதியை மீறி தமிழகத்தில் பட்டாசு வெடித்த 2 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு\nவிதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 924 வழக்குகள் பதிவு\nசபரிமலையில் பெண் பக்தைக்கு எதிராக போராட்டம் - 150 பேர் மீது வழக்குப்பதிவு\nபட்டாசு வெடிப்பு விதிமீறல் : தமிழகத்தில் 100 பேர் மீது வழக்கு\n“உச்சநீதிமன்றம் அயோத்தி விஷயத்தை கேட்க மறுக்கிறது” - ஆர்.எஸ்.எஸ் குற்றச்சாட்டு\nநியூட்ரினோ திட்டத்துக்கு இடைக்காலத்தடை... வழக்கு கடந்து வந்த பாதை\n“பொய் வழக்குப் போட்டு கைது செய்வதா” - டிடிவி தினகரன் கேள்வி\nபாலியல் வழக்கை ரத்து செய்யக் கோரி அர்ஜுன் மனு: நாளை விசாரணை\n42 பேரைச் சுட்டுக்கொன்ற ஹாசிம்புரா வழக்கு: 16 போலீசாருக்கு ஆயுள்\nஅயோத்தி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு\nரபேல் வழக்கு விசாரணை: உத்தரவு ஒத்திவைப்பு\nகேரளாவில் நடிகர் விஜய் மீது வழக்குப் பதிவு \nகுற்ற வழக்குகளை விளம்பரப்படுத்தாத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையம்\n7 பேர் விடுதலை விவகாரம்.. குடியரசுத் தலைவருக்கு தெரியப்படுத்தாமல் மத்திய அரசே நிராகரித்தது அம்பலம்..\n‘சர்கார்’திரையிட்ட திரையரங்குகள் மீது வழக்குப் பதிவு\nவிதியை மீறி தமிழகத்தில் பட்டாசு வெடித்த 2 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு\nவிதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 924 வழக்குகள் பதிவு\nசபரிமலையில் பெண் பக்தைக்கு எதிராக போராட்டம் - 150 பேர் மீது வழக்குப்பதிவு\nபட்டாசு வெடிப்பு விதிமீறல் : தமிழகத்தில் 100 பேர் மீது வழக்கு\n“உச்சநீதிமன்றம் அயோத்தி விஷயத்தை கேட்க மறுக்கிறது” - ஆர்.எஸ்.எஸ் குற்றச்சாட்டு\nநியூட்ரினோ திட்டத்துக்கு இடைக்காலத்தடை... வழக்கு கடந்து வந்த பாதை\n“பொய் வழக்குப் போ���்டு கைது செய்வதா” - டிடிவி தினகரன் கேள்வி\nபாலியல் வழக்கை ரத்து செய்யக் கோரி அர்ஜுன் மனு: நாளை விசாரணை\n42 பேரைச் சுட்டுக்கொன்ற ஹாசிம்புரா வழக்கு: 16 போலீசாருக்கு ஆயுள்\nஅயோத்தி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/fat?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T08:24:23Z", "digest": "sha1:XCV5FOPP2VHGSGJY365NQWQYIHYUIGNK", "length": 9179, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | fat", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nசபரிமலை செல்ல முயன்ற ரெஹானா பாத்திமாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\n“டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ்” - படத்திற்கு தடைகோரி அனிதா தந்தை வழக்கு\n“டிஎஸ்பி ஆவதே என் மகளின் ஆசை”- தருமபுரி மாணவி தந்தை உருக்கம்\n“அவர்களே தயாரித்த புகாரில் கையெழுத்து இடச் சொன்னார்கள்” தர்மபுரி மாணவியின் தந்தை குற்றச்சாட்டு\nபோன்சி ஊழல் வழக்கு : கர்நாடக முன்னாள் அமைச்சர் கைது\nபுகார் செய்த மனைவி.. மாமனார் வீட்டு வாசலில் இளைஞர் தற்கொலை..\nஐபிஎஸ் மகனுக்கு சல்யூட் அடித்த கான்ஸ்டபிள் அப்பா: ஒரு நெகிழ்ச்சி கதை\nவிக்ரமசிங்கே ஆதரவாளர் அர்ஜுன ரணதுங்க கைது\nஉடல் பருமனை காரணம் காட்டி முத்தலாக் சொன்ன கணவர் கைது\n“பாதிரியார் குரியகோஸ் மரணம் இயற்கையானது” - காவல்துறை\nதந்தையின் கனவை நனவாக்குவேன் - காவல் ஆய்வாளர் பெரியபாண்டி மகன் உருக்கம்\nஇஸ்லாம் மதத்தில் இருந்து ரஹானா பாத்திமா நீக்கம் \nசேவாக் பகிர்ந்த புகைப்படமும் அது சொல்லாத உண்மைகளும்\nசபரிமலை 18 ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா \nதோண்டி எடுக்கப்பட்ட 7 மாத குழந்தை... நாடகமாடிய தந்தை சிக்கினார்..\nசபரிமலை செல்ல முயன்ற ரெஹானா பாத்திமாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\n“டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ்” - படத்திற்கு தடைகோரி அனிதா தந்தை வழக்கு\n“டிஎஸ்பி ஆவதே என் மகளின் ஆசை”- தருமபுரி மாணவி தந்தை உருக்கம்\n“அவர்களே தயாரித்த புகாரில் கையெழுத்து இடச் சொன்னார்கள்” தர்மபுரி மாணவியின் தந்தை குற்றச்சாட்டு\nபோன்சி ஊழல் வழக்கு : கர்நாடக முன்னாள் அமைச்சர் கைது\nபுகார் செய்த மனைவி.. மாமனார் வீட்டு வாசலில் இளைஞர் தற்கொலை..\nஐபிஎஸ் மகனுக்கு சல்யூட் அடித்த கான்ஸ்டபிள் அப்பா: ஒரு நெகிழ்ச்சி கதை\nவிக்ரமசிங்கே ஆதரவாளர் அர்ஜுன ரணதுங்க கைது\nஉடல் பருமனை காரணம் காட்டி முத்தலாக் சொன்ன கணவர் கைது\n“பாதிரியார் குரியகோஸ் மரணம் இயற்கையானது” - காவல்துறை\nதந்தையின் கனவை நனவாக்குவேன் - காவல் ஆய்வாளர் பெரியபாண்டி மகன் உருக்கம்\nஇஸ்லாம் மதத்தில் இருந்து ரஹானா பாத்திமா நீக்கம் \nசேவாக் பகிர்ந்த புகைப்படமும் அது சொல்லாத உண்மைகளும்\nசபரிமலை 18 ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா \nதோண்டி எடுக்கப்பட்ட 7 மாத குழந்தை... நாடகமாடிய தந்தை சிக்கினார்..\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/pradeshiya-sabha", "date_download": "2018-11-17T08:53:21Z", "digest": "sha1:PIXXF2D7XFF6ACQRXAMPW6IBRMLFWQY3", "length": 13038, "nlines": 153, "source_domain": "www.thinakaran.lk", "title": "Pradeshiya Sabha | தினகரன்", "raw_content": "\nமின்னேரிய தாக்குதல்; பி.சபை உறுப்பினர் உள்ளிட்ட 12 பேர் கைது\nமின்னேரியா தேசிய பூங்காவின், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்க��ண்ட சம்பவம் தொடர்பில், பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில், ஹிங்குராக்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிசார்...\nவலப்பனை முன்னாள் பி.சபை தலைவருக்கு 12 வருட கடூழிய சிறை\nஅரச வாகன முறைகேடு; சட்ட விரோத ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டுரூபா 1 கோடி 5 இலட்சம் அபராதம்வலப்பனை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் அப்பிரதேச சபையின்...\nத.தே.கூ. ஆதரவுடன் பொத்துவில் பி.சபையை கைப்பற்றியது ஐ.தே.க.\nதவிசாளர் ஐ.தே.க.வுக்கு; பிரதித் தவிசாளர் த.தே.கூ.வுக்குபொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித்...\nவடக்கு மாகாண உள்ளூராட்சி சபை முதல் அமர்வு 20 இல்\nஊர்காவற்துறை, கிளிநொச்சியில் பூநகரி, புதுக்குடியிருப்பு, வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபை அமர்வு 20 இல்யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வு 26 இல்வடக்கு மாகாணத்தின் யாழ்....\nஎல்பிட்டிய பி.ச. தேர்தலுக்கு எதிரான மனு ஏப். 03 இல் விசாரணை\nதேர்தல் இடைநிறுத்தப்பட்டுள்ள எல்பிட்டிய பிரதேச சபை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 03 ஆம் திகதிக்கு ஒத்தி...\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கு இடைக்கால தடை\nஎல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடாத்துவதற்கு இடைக்கால தடை விதிக்ககப்பட்டுள்ளது.எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பில், சமர்ப்பிக்கப்பட்ட...\nஅம்பகமுவவை மூன்றாக பிரிப்பதற்கு எதிரான மனு தள்ளுபடி\nஅம்பகமுவ பிரதேச சபையை 3 ஆக பிரிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.குறித்த மனு, உச்ச...\nசம்மாந்துறை நகரசபையாவதில் ஆட்சேபணை இல்லை; மல்வத்தை பி.ச. வேண்டும்\nமல்வத்தை பிரதேச சமுக அபிவிருத்தி அமைப்பு கோரிக்கை1968 ஆம் ஆண்டுகாலம் முதல் 1987 ஆம் ஆண்டுகாலம் வரை இயங்கி வந்தமல்வத்தை கிராம சபையை மீள மல்வத்தை...\nமுன்னர் இருந்தவாறு பிரித்தால் எவருக்கும் பாதிப்பில்லை\nஇனங்களுக்குள்ளும், இனத்திற்குள்ளும் எந்தவொரு பாதிப்பினையும் ஏற்படுத்தாமல் எல்லா மக்களும் சமமாக, சந்தோசமாக, சகோரத்துவமாக வாழ்வதற்கான ஒரு...\nசாய்ந்தமருது உள்ளூராட்சி சபை கோரி இரண்டாவது நாள் ச��்தியாக்கிரகம்\nசாய்ந்தமருதுக்கான தனியான பிரதேசசபையை வென்றெடுக்குமுகமாக சமுக பொதுநல அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் 03 நாள் கடையடைப்பு சத்தியாக்கிரகப்...\nசாய்ந்தமருது தனியான சபை வலியுறுத்தி ஹர்த்தால்\nசாய்ந்தமருது பிரதேசத்திற்கான உள்ளூராட்சி சபையை உடனடியாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு வலியுறுத்தி இன்று (30) திங்கட்கிழமை சாய்ந்தமருது...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\n2nd Test: SLvENG; 278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி...\nஐபிஎல் போட்டி: ஆஸி. வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்:\nகிரிக்கெட் சபை அறிவிப்பு2019-ம் ஆண்டில் நடைபெற வுள்ள ஐபிஎல் போட்டியில்...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூ+சிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/teaser?page=1", "date_download": "2018-11-17T08:58:55Z", "digest": "sha1:P7X377FK7GR32Q5I7NXK5CTJDBXA75LA", "length": 8996, "nlines": 140, "source_domain": "www.thinakaran.lk", "title": "Teaser | Page 2 | தினகரன்", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் | துல்கர் சல்மான் | சமந்தா அக்கினினி | விஜய் தேவரகொண்டா | பிரகாஷ் ராஜ் | கிரிஷ் ஜகர்லாமுடி\nகார்த்திக் சுப்பாராஜ் | பிரபுதேவா | சனந்த் | இந்துஜா | தீபக் பரமேஷ் | ஷஷங்க் புருஷோத்தம் | அனிஸ் பத்மநாபன்\nகதிர் | கயல் அனந்தி | யோகி பாபு | லிஜீஸ் | பா. ரஞ்ஜித் | மாரி செல்வராஜ் | சாந்தோஷ் நாராயணன்\nஇயக்கம்: பா. ரஞ்சித் ஒளிப்பதிவு: ஜி. முரளிஇசை : சந்தோஷ் நாராயணன்சண்டை : திலீப் சுப்பராயன்பாடகர்கள் : கபிலன், உமேதேவி, அருண்ராஜா காமராஜ், அறிவுநடனம் : பிருந்தா, சாண்டி...\nஅருண் விஜய், தான்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப்\nகபாலியின் இரண்டாவது ரீஸர் வெளியானது\nRSM கபாலி திரைப்படத்தின் இரண்டாவது ரீஸர் வெளியானது. நெருப்புடா பாடல் காட்சியை மையப்படுத்தி குறித்த காட்சிகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது...\nயார்ரா அந்த கபாலி வர சொல்றா\nRSM சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி (Teaser) தற்போது யூடியூப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது....\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\n2nd Test: SLvENG; 278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி...\nஐபிஎல் போட்டி: ஆஸி. வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்:\nகிரிக்கெட் சபை அறிவிப்பு2019-ம் ஆண்டில் நடைபெற வுள்ள ஐபிஎல் போட்டியில்...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூ+சிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/04/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%83%E0%AE%AA/", "date_download": "2018-11-17T09:15:07Z", "digest": "sha1:5KUMT2WZ5BVAGKKB2CJUHBLMXXBEPJ7J", "length": 10228, "nlines": 329, "source_domain": "educationtn.com", "title": "வானிலை எச்சரிக்கை : கஜா, ஃபேதாய், ஃபானி - மூன்று புயல்கள் இந்த மாதம் தமிழகத்தை தாக்கும் - தகட்டூர் வானிலை அறிக்கை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Weather வானிலை எச்சரிக்கை : கஜா, ஃபேதாய், ஃபானி – மூன்று புயல்கள் இந்த மாதம் தமிழகத்தை...\nவானிலை எச்சரிக்கை : கஜா, ஃபேதாய், ஃபானி – மூன்று புயல்கள் இந்த மாதம் தமிழகத்தை தாக்கும் – தகட்டூர் வானிலை அறிக்கை\nNext articleதமிழகத்தில் மழை பாதிப்புகள் குறித்து உதவி கோர TNSMART மொபைல் செயலி\nகஜாவைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, “ஃபேதாஸ்” மற்றும் “ஃபாணி”. அதிர வைக்கும் அடுத்தடுத்த புயல்கள்..\n🅱REAKING NOW -கஜா புயலுக்கு அடுத்தபடியாக மற்றொரு புயல் உருவாகிறது…\nகரையை கடந்தது கஜா புயல்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபகுதிநேர ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய நகல்கள்…\nகஜாவைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, “ஃபேதாஸ்” மற்றும் “ஃபாணி”. அதிர வைக்கும் அடுத்தடுத்த புயல்கள்..\nபகுதிநேர ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய நகல்கள்…\nகஜாவைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்க��றது, “ஃபேதாஸ்” மற்றும் “ஃபாணி”. அதிர வைக்கும் அடுத்தடுத்த புயல்கள்..\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nஆசிரியைகளுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு ஏற்பட்டால் புகார் தெரிவிக்க இலவச எண் அறிவிப்பு 14417...\nஆசிரியைகளுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு ஏற்பட்டால் புகார் தெரிவிக்க இலவச எண் அறிவிப்பு ஆசிரியைகளுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு ஏற்பட்டால் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கலாம். அல்லது 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் புகார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/186916?ref=rightsidebar-jvpnews", "date_download": "2018-11-17T09:23:44Z", "digest": "sha1:WSYD2YNQ4EVG7GLPRWSRGKANIYJZ5NI6", "length": 16571, "nlines": 320, "source_domain": "www.jvpnews.com", "title": "கனகராயன்குளம் சம்பவம் குறித்து பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் விடுத்த அடைக்கலநாதன் செல்வம்! - JVP News", "raw_content": "\nமஹிந்த அரசாங்கம் வீடு செல்கிறது\nபாராளுமன்றில் வெறித்தாக்குதலை நடத்த ஹெலிகொப்டரில் அவசரமாக வந்திறங்கிய அதி முக்கியஸ்தர்..\nவியாழேந்திரனின் பதவியைப் பறித்தார் சம்பந்தன்\nநாடாளுமன்றத்தில் கொலை வெறித் தாக்குதல் வெளிநாட்டில் இருந்து பறந்த முதல் செய்தி..\nமகிந்த - மைத்திரிக்கு இலங்கை மக்கள் இறுதி அஞ்சலி\nகார்த்திக்குடனான காதல் உண்மை தான்\nகாற்றின் மொழி திரை விமர்சனம்\nதிமிரு புடிச்சவன் திரை விமர்சனம்\nபாகுபலி புகழ் பிரபல இயக்குனரின் மகனுக்கு டும் டும் டும் அழகான கல்யாண பொண்ணு இவர் தானாம் அழகான கல்யாண பொண்ணு இவர் தானாம் மனம் ஈர்த்த ஜோடி புகைப்படம்\nதமிழ் சினிமாவில் இப்போது முதலிடத்தில் இருப்பது இவர் தானாம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nகனகராயன்குளம் சம்பவம் குறித்து பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் விடுத்த அடைக்கலநாதன் செல்வம்\nகனகராயன்குளம் சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கேரி நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்லம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் கனகராயன்குளம் சம்பவம் குறித்து பொலிஸ்மா அதிபருக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது குறித்து கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கனகராயன்குளம் பிரதேசத்தில் முன்னாள் போராளியின் குடும்பம் தாக்கப்பட்டமை குறித்து உடனடியாகத் தலையிட்டு சம்பந்தப்பட்ட பொலிஸாரின் மீது பாரபட்சமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nபிணக்கு ஒன்றினை விசாரிக்க சிவில் உடையில் சென்ற பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் மிகவும் மிலேச்சத்தனமாக பொலிஸ் ஒழுக்க நெறிகளை மீறி ஒரு குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களையும் தாக்கியுள்ளனர்.\nசம்பவம் பொலிஸாரின் சட்டம் ஒழுங்கு பேணும் நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் திசை மாறிச் செல்வதையே உணர்த்தி நிற்கின்றது.\nஇந்தச் சம்பவத்தினால் மக்கள் பொலிஸார் மீது அவநம்பிக்கையை கொண்டிருப்பதுடன் பயமும், பீதியும் நிறைந்த சூழலையும் உருவாக்கியிருக்கின்றது.\nஎனவே இவ்விடயம் தொடர்பாக விஷேட விசாரணைக் குழுவினை அமைத்து பூரண விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/religion/04/161722?ref=right-popular-cineulagam", "date_download": "2018-11-17T09:47:40Z", "digest": "sha1:C5R7BVM6NQLTVMUI2KM4NPUIHAR7YUTY", "length": 13348, "nlines": 159, "source_domain": "www.manithan.com", "title": "ஆதியோகி சிவனின் மஹா சிவராத்திரியில் நடந்த அற்புதம்! இப்படி ஒரு சுவாரசியமா..? - Manithan", "raw_content": "\nகொத்து கொத்தாக மாரடைப்பால் உயிரிழந்த விலங்குகள்.. கண்ணீர் வரவழைக்கும் புகைப்படங்கள்\nஹோட்டல் அறையில் பேன்ட்டை எல்லாம் கழற்றி நடிகர் விஷால் செய்த கேவலம்- கள்ளத்தொடர்பை புட்டுபுட்டு வைக்கும் பெண்\nபாராளுமன்றம் ரணகளப்படும் நேரத்தில் துமிந்த திசாநாயக்கவின் செயலை யாரும் கவனித்தீர்களா\nகார்த்திகை மாத ராசிபலன்கள்: எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்\nதன்னைவிட 20 வயது குறைவான ஆசிய இளைஞனை மணந்த வெளிநாட்டு பெண்\nதொகுப்பாளினி பிரியங்காவை தளபதி விஜய் வசனத்தை வைத்து கலாய்த்தெடுத்த சிறுமி - இனிமே ஆங்கர் பண்ணுவியா\nஅரசியல் உக்கிர நிலையில் மஹிந்த தலைமையில் கூடியது ஆளுங்கட்சி\nகனடாவில் சாரதிகளுக்கு கடும் எச்சரிக்கை\nசித்தப்பாவுடன் ஏற்பட்ட கா��ல்... கணவருக்கு தெரியாமல் செய்த செயலால் ஏற்பட்ட விபரீதம்\nகார்த்திக்குடனான காதல் உண்மை தான்\nஆண்களே உங்களுக்கு ஆண்மை குறைவு உள்ளதா அறிகுறி இது தான்.. தெரிந்துகொள்ளுங்கள்\nநிர்வாணமாக ரோட்டில் நடனம் ஆடிய திருநங்கைகள்\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்தின் படி நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் யார் தெரியுமா\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஆதியோகி சிவனின் மஹா சிவராத்திரியில் நடந்த அற்புதம்\nசிவராத்திரியானது, நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவாராத்திரி, யோக சிவராத்திரி என ஐவகைப்படும். அவற்றுள் மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தசி தினமன்று வரும் ராத்திரியே மாசி மாத மஹா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது.\nநித்ய சிவராத்திரி : பன்னிரண்டு மாதங்களில் வரும் தேய்பிறை, வளர்பிறை சதுர்த்தசி நாட்கள் (வருடத்தில் 24 தடவை வரும்) அனைத்தும் நித்ய சிவராத்திரி.\nபட்ச சிவராத்திரி : தை மாதத்தில் கிருஷ்ண பட்ச தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்களுக்குத் தொடர்ந்து விரதம் அனுட்டானங்களுடன் சிவபூஜை செய்வது பட்ச சிவராத்திரி என்று கூறப்படுகின்றது.\nமாத சிவராத்திரி : மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தசி, பங்குனி மாதம் முதல் திருதியை, சித்திரை மாத முதல் அஷ்டகம், வைகாசி முதல் அட்டமி, ஆனி சுக்கில அட்டமி, புரட்டாதி முதல் திரயோதசி, ஐப்பசி சுக்கில துவாதசி, கார்த்திகை முதல் சப்தமி, மார்கழி இரு பட்ச சதுர்த்தசி, தை சுக்கில திருதியை ஆகிய 12 மாதங்களும் கொண்டாடும் விரதங்கள் மாத சிவராத்திரி நாட்கள்.\nயோக சிவராத்திரி : சோம வாரம் (திங்கட்கிழமை) அமாவாசை அறுபது நாழிகை இருக்கும் தினம் யோக சிவராத்திரி.\nமகா சிவராத்திரி : மாசி மாத கிருஷ்ண பட்ச (தேய்பிறை) சதுர்த்தசி தினமன்று வரும் ராத்திரியே மஹா சிவராத்திரியாகும்.\nஇந்த சிவராத்திரியின் சிறப்பினை சிவபெருமானே விஷ்ணு பகவானுக்குக் கூறியதாக புராண வரலாறு கூறுகிறது. சிவராத்திரி விரத மகிமை குறித்து பல கதைகள் உள்ளன.\nஅவற்றில் ஒரு சுவாரசியமான கதையைக் காண்போமா\nவிமானத்தில் ஜன்னல் சீட் கேட்ட அடம்பிடித்த பயணி... பணி பெண் செய்த அட்டகாசமான ஐடியா\nநடுஇரவில் சுவர் ஏறி குதித்து ஓடிய நடிகர் விஷால்... பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த பெண்\nவிழுந்து விழுந்து சிரிக்க இந்த பூனைகள் செய்யும் சேட்டை கொஞ்சம் பாருங்க... லட்சக்கணக்கானவரை அடிமையாக்கிய காட்சி\nஅமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் இணைந்து இலங்கைக்கு விடுத்த அறிவிப்பு\nஅனர்த்தங்கள் ஏற்படும் போது கூட்டம் கூட்டமாக புதினம் பார்க்க செல்ல வேண்டாம்\nசஜித் பிரேமதாசவின் திட்டங்களை நிறுத்திய மகிந்த அரசு\nமுறிகண்டி பகுதியில் விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம்\nவவுனியா நகர்ப்பகுதியில் புதிய குழாய் கிணறு திறப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-sep-09/recent-news/143897-company-tracking-tiger-logistics.html", "date_download": "2018-11-17T08:32:03Z", "digest": "sha1:XDQIJ6ZK6OBGT3QSGPCTRDLAG5RQQ4OP", "length": 23434, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "கம்பெனி டிராக்கிங்: டைகர் லாஜிஸ்டிக்ஸ் (இந்தியா) லிமிடெட்! | Company tracking - Tiger Logistics - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nநாணயம் விகடன் - 09 Sep, 2018\nபுதிய உற்சாகத்தைத் தரும் பொருளாதாரப் புள்ளிவிவரம்\nமின் உற்பத்தி நிறுவனங்களின் வாராக் கடன்... என்ன காரணம் - நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு\nபேடிஎம்-ல் முதலீடு... இந்தியாவில் மீண்டும் கால்பதிக்கும் வாரன் பஃபெட்\nபேத்தி பெயரில் கேன்ஸர் மருத்துவமனை... - எல் & டி செய்வது சரியா\nகம்பெனி டிராக்கிங்: டைகர் லாஜிஸ்டிக்ஸ் (இந்தியா) லிமிடெட்\nஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... தெளிவை ஏற்படுத்திய புதிய விஷயங��கள்\nபிசினஸ் vs ஃபண்ட் - எந்த முதலீடு பெஸ்ட்\nநீங்கள் நிதிச் சுதந்திரம் அடைந்தவரா\nஆயுள் காப்பீடு பாலிசிக்கு வருமான வரி விலக்கு உண்டா\nநாணயம் ட்விட்டர் சர்வே: பணத்தை எப்படி பரிமாற்றம் செய்கிறீர்கள்\nதமிழகத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... இன்னும் அதிகரிக்க என்ன வழி\nஷேர்லக்: சந்தையின் போக்கு... உஷார்\nநிஃப்டியின் போக்கு: ஏற்றம் தொடரும் வாய்ப்பு சற்று குறையும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nமுதலீட்டு ரகசியங்கள் - 1 - எது சிறந்த வருமானம்\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 1 - பங்கு முதலீடும், அரசியல் சூழலும்... எந்தத் துறையில் முதலீடு செய்வது\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 26\n - 12 - வருமானத்தை விழுங்கும் கடன்\nபி.பி.எஃப் vs இ.எல்.எஸ்.எஸ் - வரிச் சலுகை பெற எது சிறந்தது\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - விழுப்புரத்தில்...\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - கடலூரில்...\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - மதுரையில்...\nகம்பெனி டிராக்கிங்: டைகர் லாஜிஸ்டிக்ஸ் (இந்தியா) லிமிடெட்\nடெல்லியில் 2000-ம் ஆண்டில் வாடிக்கையாளர்களின் சுங்கவரி சம்பந்தப்பட்ட விஷயங்களையும், சரக்குகளையும் (customs house) கையாளும் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டு, படிப்படியாக வளர்ச்சியைச் சந்தித்து, இன்றைக்கு லாஜிஸ்டிக்ஸ் துறையில் சிறப்பாகச் செயல்பட்டுவரும் நிறுவனம் டைகர் லாஜிஸ்டிக்ஸ் (இந்தியா) லிமிடெட். இந்த நிறுவனத்தைத்தான் நாம் கம்பெனி ட்ராக்கிங் பகுதியில் இந்த வாரம் அலசப் போகிறோம். இந்த நிறுவனம் மும்பைப் பங்குச் சந்தையில் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ள ஒரு நிறுவனமாகும்.\nசிறப்பாகச் செயல்பட்டு வரும் நிறுவனம்\nலாஜிஸ்டிக்ஸ் துறையில் குறைந்த பொருள்செலவில், குறுகிய காலகட்டத்தில் மிகவும் திறம்மிக்கதொரு சேவையை வழங்கும் நிறுவனமே சிறந்த நிறுவனமாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், இந்த நிறுவனம் சிறப்பாகச் செயல்படுகிறது.\nஇந்தத் துறையில் ஒரு பிரீ்மியம் ரக சேவையை வழங்குகிற நிறுவனமாக இது இருக்கிறது. இந்தச் ச���வைகளை வழங்குவதற்குத் தேவையான இன்டர்நேஷனல் ஃப்ரைட் பார்வர்டர்கள், கஸ்டம் கிளியரன்ஸ் ஏஜென்டுகள், டிரான்ஸ்போர்ட்டர்கள், சுங்க வரி ஆலோசகர்கள், புராஜெக்ட் டிரான்ஸ்போர்ட்டேஷன் ஸ்பெஷலிஸ்ட்டுகள் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிவருகிறது இந்த நிறுவனம்.\nஉலக அளவில் சப்ளை செயின் என்பதில் இருக்கும் நுணுக்கங்கள் அனைத்தையும் இந்த நிறுவனம் தெளிவாகத் தெரிந்து வைத்துக்கொண்டுள்ளது தனிச் சிறப்பான விஷயமாகும்.\nபேத்தி பெயரில் கேன்ஸர் மருத்துவமனை... - எல் & டி செய்வது சரியா\nடாக்டர் எஸ்.கார்த்திகேயன் Follow Followed\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\nசர்கார் - சினிமா விமர்சனம்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n - திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/117647-centres-plan-to-deal-over-cauvery-issue-as-well-as-karnataka-elections.html", "date_download": "2018-11-17T09:36:54Z", "digest": "sha1:UQOFG43NVYMQDCL4UAL66JREK53GQBPE", "length": 35121, "nlines": 406, "source_domain": "www.vikatan.com", "title": "காவிரி வாரியமா... கர்நாடகத் தேர்தலா?- மார்ச்சுக்குள் மத்திய அரசு போடும் கணக்கு! | Centre's plan to deal over cauvery issue as well as karnataka elections", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:03 (27/02/2018)\nகாவிரி வாரியமா... கர்நாடகத் தேர்தலா- மார்ச்சுக்குள் மத்திய அரசு போடும் கணக்கு\n“தமிழகமும் கர்நாடகாவும் இரு கண்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. சீக்கிரமே அதற்கான பணிகள் முடிவடையும்” - மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி காவிரி விவகாரம் பற்றிச் சொன்ன இரண்டு வரிச் செய்தி இது.\n“கால்நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழக விவசாயிகளின் கண்ணீரோடு கலந்த கதைதான் காவிரி மேலாண்மை வாரியம் என்பது. மத்தியில் ஆளும் ஒவ்வோர் அரசும் காவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும்போது, மறக்காமல் சொல்லும் ஓர் உறுதிமொழி, ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்’ என்பதுதான். இதற்குமுன்பு தமிழக, கர்நாடகா இடையே நடைபெற்றுவந்த காவிரிப் பிரச்னையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டும்தான் இதற்கு ஒரே வழி என்று 2007-ம் ஆண்டு தனது இறுதித் தீர்ப்பில் சொல்லப்பட்டது. ஆனால், அந்த வாரியம் வந்துவிடக்கூடாது என்பதில் கர்நாடக அரசு மிகக் கவனமாகச் செயல்பட்டது. அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க அரசு அந்த விஷயத்தில் மெத்தனமாகச் செயல்பட்டது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால், அப்போது மத்தியிலும் தி.மு.க அங்கம்வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசுதான் ஆட்சியில் இருந்தது. அந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அப்போதே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருந்தால், இன்று தண்ணீருக்கு கர்நாடகாவைக் கையேந்தும் நிலையைத் தவிர்த்து இருக்கலாம்” என்கின்றனர் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள்.\nபத்து ஆண்டுகளைக் கடந்துவிட்டுக் காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்குப் பிறகு, இப்போது உச்ச நீதிமன்றம் நான்கு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று தீர்ப்புச் சொல்லியுள்ளது. ஆனால், இந்தத் தீர்ப்பையும் புறம்தள்ளும் மனநிலையில்தான் கர்நாடக அரசின் நடவடிக்கை இருந்துவருகிறது. கர்நாடகாவில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில்கொண்டு மத்திய அரசும் கர்நாடகாவுக்குச் சாதகமான போக்கிலேயே செயல்படும் நிலை உள்ளது. ஆனால், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் உயர் நீதிமன்றத்தினை அவமதித்ததாகக் கருதப்படும். இந்த நிலையில்தான் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கான பணிகள் தொடங்கிவிட்டன” என்று ச���ல்லியுள்ளார்.\nகாவேரி மேலாண்மை வாரியம் என்றால் என்ன\nமத்திய நீர்வளத் துறையின்கீழ் செயல்படும் நிரந்தரக் குழுவாக இது அமையும்.காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசால் நியமிக்கப்படும் முழுநேரத் தலைவர் ஒருவரையும் இரு உறுப்பினர்களையும் கொண்டிருக்கும். தலைமைப் பொறியாளர் தரத்திலுள்ள, நீர் மறுவள நிர்வாகத்தில் 20 வருடங்களுக்குக் குறையாத அனுபவமுள்ள நீர்ப்பாசனப் பொறியாளரே தலைவராக நியமிக்கப்படுவார். மேலும், இரண்டு நிரந்தர உறுப்பினர்களும் இதில் இடம்பெறுவார்கள். அவர்கள் இருவருமே நீர்பாசன விஷயத்திலும், அணைகள் குறித்த செயல்பாட்டிலும் அனுபவத்திலும் திறமையுடையவராக இருக்க வேண்டும். மேலும், விவசாயம் குறித்த அறிவும் இவர்களுக்கு இருக்க வேண்டும். இந்தக் குழுவின் ஆயுட்காலம் ஐந்தாண்டுகள்வரை இருக்கலாம் என்று அறிவுறுத்தபட்டுள்ளது.\nஇவர்களைத் தவிர, காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்ளும் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் உறுப்பினர்களும் இந்த ஆணையத்தில் இடம்பெறுவார்கள். அவர்களை, அந்தந்த மாநிலங்களே நியமித்துக்கொள்ளும் அதிகாரம் உண்டு. ஆனால், இவர்கள் பகுதி நேர உறுப்பினர்களாகவே கணக்கில் எடுத்துல்கொள்ளப்படுவர். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியக் கூட்டங்களில் குறைந்தபட்சம் ஆறு உறுப்பினர்கள் அவசியம் இடம்பெற்றாக வேண்டும். முடிவு என்பது பெருபாண்மை உறுப்பினர்களின் ஆதரவின் அடிப்படையில் எடுக்கப்படும். வாரியத் தலைவருக்கு மத்திய நீர்வள ஆணையம், தேசிய நீரியல் நிறுவனம், இந்திய விவசாய ஆய்வு நிறுவனம் அல்லது பல்கலைக்கழகம் உள்ளிட்ட இதர அமைப்புகளிலிருந்து வாரியக் கூட்டங்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க அதிகாரம் உண்டு.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், அந்த வாரியத்துக்கு என்று சில அதிகாரங்களும் உள்ளன. ஒவ்வொரு மாநிலங்களின் அணைக்கட்டுகளில் உள்ள அதிகபட்ச நீரிருப்பு, நீர்வரத்து, நீர் வெளியேற்றம் உள்பட தேக்கிவைக்கப்பட்டுள்ள நீர் குறித்த தரவு, மழைப்பொழிவு விவரம், பாசன நிலம், பயன்படுத்தப்படும் நீர் உள்ளிட்ட விவரங்களை அளிக்கும்படி மாநிலங்களைக் கேட்கலாம். இந்திய வானிலைத் துறை, மத்திய நீர்வள ஆணையம், காவிரி வடிநிலப் பகுதியிலுள்ள மாநிலங்கள��� இவற்றின் முக்கிய மழைநீர் அளவீட்டு நிலையங்களிலிருந்து தரவுகளை வாங்கிச் சேமிக்கும். பல்வேறு பருவக்காலங்களில் பெய்யும் மழைப்பொழிவு தரவுகளையும், பல்வேறு இடங்களில் நீர்வரத்தை அளவிட்டுப் பதிவுசெய்யும் அமைப்பான காவிரி வரன்முறைக் குழு மூலமாகக் காவிரி நதியின் முக்கியப் பகுதிகளில் நீர்வரத்து குறித்த தரவைப் பெறும்.கேரளாவில் பாணாசுரசாகர், கர்நாடகாவில் ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர், தமிழ்நாட்டில் கீழ்பவானி, அமராவதி, மேட்டூர் ஆகிய அணைகளை வாரியத்தின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படும். தேவை ஏற்படின் அணைகளின் பாதுகாப்பினை இந்த வாரியமே மேற்கொள்ளலாம்.ஒவ்வொரு மாநிலத்தின் நீர்பாசனத் தேவை, அந்தந்த மாநிலங்களின் மழை அளவு போன்றவற்றைக் கணக்கிட்டு நீர்ப் பங்கீட்டை இது மேலாண்மை செய்யும். மேலும் வீணாகும் நீரைக் குறைக்கும் முயற்சியில் இந்த ஆணையம் செயல்படும்.\nகாவிரி மேலாண்மை வாரியத்துக்குக் கட்டுப்பட்ட நான்கு மாநிலங்களில், இந்த வாரியத்துக்கு ஒத்துழைக்காத நிலை ஏற்படுமாயின், மத்திய அரசின் உதவியை இந்த வாரியம் நாடலாம். எந்த ஒரு மாநிலமாவது குறிப்பிட்ட அட்டவணைப்படி நீரை விநியோகம் செய்யாமல் இருந்தாலோ அல்லது குறைந்த அளவு நீரை வெளியேற்றினாலோ... வாரியம் தேவையான நடிவடிக்கை எடுத்து, தராமல் இருக்கும் நீரைப் பெற்றுத் தருவதற்கு வழிசெய்யும் அதிகாரம் இந்த வாரியத்துக்கு உண்டு. இந்தக் காரணங்களால்தான் கர்நாடகா அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு ஆரம்பத்தில் இருந்து முட்டுக்கட்டை போட்டுவருகிறது. மேலாண்மை வாரியம் அமைத்தால், அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் அணைகள் சென்றுவிடும், இஷ்டத்துக்கு நீரை தங்கள் மாநிலத்துக்குப் பயன்படுத்த முடியாத என்ற அச்சம் கர்நாடகாவுக்கு உள்ளது.\nமார்ச் 15-க்குள் வாரியம் அமையுமா\nகடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் காவிரி வழக்கில் தனது இறுதித்தீர்ப்பை வழங்கியது. அதன்படி, 'நான்கு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும்' என்று சொல்லியுள்ளது. அதாவது, மார்ச் 15-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். சென்னையில் அம்மா இருசக்கர வாகனத் திட்ட தொடக்க விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடியிடம் நிகழ்ச்சி மேடையில்வைத்தே முதல்வர் பழனிசாமி, 'காவிரி விவகாரத்தில் ஒரு நல்லமுடிவை எடுக்க வேண்டும்' என்று வேண்டுகோள் வைத்தார். ஆனால், அதன்பிறகு பேசிய மோடி ஒரு வார்த்தைகூட காவிரி விவகாரம் பற்றி வாய் திறக்கவில்லை. ஆனால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை செளந்தரராஜன் , “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் வழங்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்நிலையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, ''கர்நாடகாவும், தமிழகம் எங்களுக்கு இரு கண்கள்'' என்று சொல்லியிருக்கிறார். அதாவது, வரப்போகும் கர்நாடகத் தேர்தலும் எங்களுக்கு முக்கியம், தமிழகத்தின் பி.ஜே.பி கால் ஊன்றுவதும் எங்களுக்கு அவசியம் என்பதையே அவர் நாசுக்காகச் சொல்லியுள்ளார். மேலும், தமிழகத்தின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் மார்ச் முதல்வாரம் டெல்லியில் பிரதமரைச் சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளார்கள். ஆனால், அதற்கு இன்னும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. தமிழக அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் சந்திப்பு நடைபெறும்போது, மோடி ஏதாவது ஓர் உறுதிமொழியைக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதால், சந்திப்பைத் தள்ளிப்போடுகிறார் என்கிறார்கள். அதற்கு முன்பு கர்நாடக பி.ஜே.பி தரப்பிடம் மோடி பிரதிநிகள் ஆலோசனை நடத்தி, ஒரு முடிவுக்கு வந்தபிறகே தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பு இருக்கும் என்கிறார்கள்.\nமார்ச் 15-க்குள் வாரியம் அமைப்பதற்கான அறிவிப்பு வராவிட்டால், வேறு சில காரணங்களை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்யலாம். ஏனென்றால், காவிரி நீரைவிடக் கர்நாடகத் தேர்தலே மத்திய அரசுக்கு இப்போது பெரிதாகப்படுகிறது. அதைத்தான் அவர்கள் செயல்படுத்தவும் செய்வார்கள் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகனும்... அட்டப்பாடியின் பழங்குடி இளைஞன் மதுவும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மெசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandiyarkaran.blogspot.com/2015/01/MeendumKokila14Jan1981.html", "date_download": "2018-11-17T08:51:07Z", "digest": "sha1:C6OHELCUHIKCN7LNS54UOG5QL64GKLPH", "length": 5828, "nlines": 112, "source_domain": "sandiyarkaran.blogspot.com", "title": "சண்டியர் கரன்: \"தீ\"யை திருஷ்டி கழித்த \"மீண்டும் கோகிலா\"", "raw_content": "\nஉலகநாயகன் நம்மவரிருக்க சப்பஸ்டார்களை கொண்டாடுதல் கனியிருப்ப காயகவர்ந் தற்று\n\"தீ\"யை திருஷ்டி கழித்த \"மீண்டும் கோகிலா\"\n1981 ஜனவரியில் ரஜினியின் \"தீ\"யை (26-ஜனவரி)\nஉலகநாயகனின் \"மீண்டும் கோகிலா\" (14-ஜனவரி)\nLabels: கமல்ஹாசன், சாதனைகள், திரைவிமர்சனம்\nரஜினியை காட்டினா போதும், படம் மெகாஹிட் என்று இன்றும் மீடியாக்கள், தான் வாங்குகிற காசுக்கு கூவிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு படத்தயாரி...\n\" என்ற கேள்விக்கு விடை காணும் முன், அன்று உலகநாயகன் ஹீரோவா�� நடிக்கத் தொடங்கியபோது இருந்த கேள்விகளுக்கு , (&quo...\nவெள்ளிவிழா தமிழ் படங்கள் - கமல் Vs ரஜினி\nஉலகநாயகன் கமல்ஹாசரின் பல சாதனைகளை இருட்டடிப்பு செய்வதில் இன்றும் தமிழ் மீடியாக்கள் முன்னணி வகிக்கின்றன. அதில் கமல்ஹாசருடைய திரைப்படங்களின...\nவிஸ்வரூபம் vs எந்திரன் in IMDB\nவசூலில் எந்திரனின் ஒட்டு மொத்த வசூலை எப்படி ஒரே வாரத்தில் உலகநாயகனின் விஸ்வரூபம் அடித்து நொறுக்கியது என்பதை அடுத்த பதிவில் காண்போம். ...\nரஜினி ரசிகர்களுக்கு எப்போது பைத்தியம் தெளியும்\nஇந்த கட்டுரைக்கு பதிலே பின் வரும் அலசல் லிங்கா என்றொரு மகா காவியம் உருவானது 2014-ல்... கோச்சடையான் நஷ்டத்தை ஈடு கட்ட. பழைய விநிய...\nலிங்கா 50 வது நாள் மோசடி\nஇந்தியன் Vs முத்து - சென்னை வசூல்\nஇந்தியன் Vs பாட்ஷா - கோயம்புத்தூர் வசூல்\n\"தூங்காதே தம்பி தூங்காதே\" ரி-ரிலீஸ்\nமாநிலங்கள் தாண்டிய கமல் ரசிகர்கள்\nஅன்பே சிவம் தினம் (15-ஜனவரி)\n\"தீ\"யை திருஷ்டி கழித்த \"மீண்டும் கோகிலா\"\nஉலகநாயகனின் முதல் இரட்டை வேடம்\nகுப்பத்து ராஜாவை கும்மிய \"நீயா\"\n\"கலைஞானி + இசைஞானி\" கூட்டணியின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1215826.html", "date_download": "2018-11-17T08:33:28Z", "digest": "sha1:YWB3PLOUU555MEVPIXGCCFANSRBAIIXC", "length": 11951, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "இந்திய பத்திரிகையாளருக்கு பிரிட்டன் நாட்டின் உயரிய விருது..!! – Athirady News ;", "raw_content": "\nஇந்திய பத்திரிகையாளருக்கு பிரிட்டன் நாட்டின் உயரிய விருது..\nஇந்திய பத்திரிகையாளருக்கு பிரிட்டன் நாட்டின் உயரிய விருது..\nபிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் இயங்கிவரும் ‘எல்லைகளில்லாத பத்திரிகை நிருபர்கள்’ என்ற அமைப்பிற்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த அமைப்பின் பிரிட்டன் கிளை சார்பில் பத்திரிகை சுதந்திரத்துக்காக வீரதீரத்துடன் பணியாற்றும் நபர்களுக்கு விருதுகள் அளிக்க கடந்த ஆண்டு தீர்மானிக்கப்பட்டது.\nஅவ்வகையில், முதல் ஆண்டு விருதுக்கு இந்தியாவை சேர்ந்த பெண் பத்திரிகையாளரான சுவாதி சதுர்வேதியை லண்டன் பத்திரிகையாளர்கள் அமைப்பு தேர்வு செய்தது.\nஇந்தியாவில் பிரதமர் மோடியின் அரசுக்கு எதிராக தெரிவிக்கப்படும் எதிர்மறை விமர்சனங்களுக்கு எதிர் விமர்சனம் தெரிவிப்பதற்காக இணையதளங்களில் நடைபெறும் ‘டுரோல்’ பிரசாரம் தொடர்பாக தைரியமாக தனது ‘I am a Troll: Inside the Secret World of the BJP’s Digital Army’ என்னும் நூலில் எழுதியதற்காக சுவாதி சதுர்வேதி இந்த விருதுக்கு தேர்வானார்.\nலண்டன் நகரில் உள்ள கெட்டி இமேஜஸ் அலுவலக கருத்தரங்கில் நேற்று நடந்த விழாவில் சுவாதிக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த ஜனாதிபதி கையொப்பத்துடனான வர்த்தமானி வெளியானது..\nஜம்மு காஷ்மீர் – டிரால் பகுதியில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை..\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு..\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..\nமஹிந்த தொடர்ந்து பதவி வகித்தால் ஜனநாயக விரோதியாக கருத வேண்டும்..\nஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை..\nஆந்திராவில் சிபிஐயை தடைசெய்தது சந்திரபாபு நாயுடு அரசு..\n2018ம் ஆண்டின் சிறந்த சொல் விஷம் – ஆக்ஸ்போர்டு அகராதி அறிவிப்பு..\n5 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 13 மகன் மற்றும் 74 தந்தை கைது..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார்…\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோ��் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1563", "date_download": "2018-11-17T08:53:11Z", "digest": "sha1:2SS5SGMASS4PT4GNQE3JWF3ST5QM5URC", "length": 8518, "nlines": 128, "source_domain": "www.tamilgospel.com", "title": "நீர் உண்மையாய் நடப்பித்தீர் | Tamil Gospel", "raw_content": "\nஎன் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்\nஇயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்\nஅந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற\nHome தினதியானம் நீர் உண்மையாய் நடப்பித்தீர்\n“நீர் உண்மையாய் நடப்பித்தீர்” நெகே. 9:33\nதேவன் எதையும் உண்மையாகவே நடப்பிப்பார் என்பது யாருமே ஒப்புக்கொள்ளுவதுதான். ஆனால் துன்ப நேரத்தில் இது உண்மை என்று உணர்ந்து அதை நம்பி நடப்பது நம்மால் முடியாமற் போகிறது. கர்த்தர் தாம் ஏற்படுத்திய முறைபடியே என்றுமே செயல்படுவார். அவருடைய உண்மையும் ஒழுங்கும் அவருடைய ஞானத்திலிருந்தும், அன்பிலிருந்தும் பிறக்கின்றன. அவர் தாம் செய்யப்போகிறதெல்லாவற்றையும் ஏற்கெனவே தீர்மானித்துள்ளார். தமது தீர்மானங்கள் யாவும் நல்லவை என்று அவர் அறிந்திருக்கிறார்.\nநாம் பணப்பிரியம், தற்பிரியர், திருப்தியற்றவர்கள், ஏழைகள். நாம் தேவனுடைய செயல்களை மனதிருப்தியுடன் ஏற்றுக்கொள்வதில்லை. காரணமின்றி எல்லாக் காரியங்களிலும் முறுமுறுக்கிறோம். நாம் தேவனைப் புரிந்துக்கொள்வதில்லை.\nஆனாலும், சிலவேளைகளில் நமக்கு வரும் இழப்புகள், துன்பங்கள், சோதனைகள் கண்ணீர்போன்று துயர நேரங்களில்தான் தேவரீர் எல்லாவற்றையும் உண்மையாய் நடப்பிக்கிறீர் என்று அறிக்கையிடுகிறோம். எகிப்தில் யாக்கோபு, யோசேப்பை அணைத்துக்கொண்டபோது இவ்வாறு உணர்ந்தான். யோபு இரட்டத்தனை ஆசீர்வாதங்களைப் பெற்றதுபோதுதான் இதை உணர்ந்தான்.\nதானியேல் சிங்கங்களிடமிருந்து மீட்கப்பட்டபோது விசுவாசித்ததினால் இதை உணர்ந்தான். சோதனைக்குள் நாம் இருக்கும்போது இவ்வாறு நாமும் அறிக்கை செய்வது மிகவும் அவசியம். ஆண்டவர் நம்மை சோதிக்கும்போது நீர் உண்மையாய் நடப்பித்தீர் என்று உணர்ந்து சொல்வோமாக. இத்தகைய விசுவாசம் நமக்குள் வளர வேண்டும்.\nமுடிவை நாமறியோம் அவர் அறிவார்\nNext articleஎன் தேவன் என் பெலனாய் இருப்பார்\nஎன் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்\nஇயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்\nஅந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற\nநீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்\nமனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.myeyelashstore.com/collections/0-15-eyelash-extension-1", "date_download": "2018-11-17T09:50:15Z", "digest": "sha1:6NHWH2TINSL4KQNKD3OYVBY2LI6FWNMN", "length": 13961, "nlines": 208, "source_domain": "ta.myeyelashstore.com", "title": ". 15 கண் இமைகள் நீட்சிகள் - Meyelashstore", "raw_content": "\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\nமேட் பிளாட் கண்ணிஷ் நீட்டிப்புகள்\nஷைனி பிளாட் கண்ணி அசைவு நீட்டிப்புகள்\nமுன் வார்ம் வால்யூம் லேசுகள்\nபண்டோரா ரஷியன் தொகுதி லேசுகள்\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி லேசுகள்\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை மற்றும் ஜெல் நீங்கி\nமற்றவை கண் துடைப்பு நீட்டிப்புக்கான கருவிகள்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் வியாழக்கிழமை வர்த்தக தினம்\nசிறந்த விற்பனை | மெக்ஸிக்கோவில் இருந்து கப்பல் | எப்படி வாங்குவது\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\nமேட் பிளாட் கண்ணிஷ் நீட்டிப்புகள்\nஷைனி பிளாட் கண்ணி அசைவு நீட்டிப்புகள்\nமுன் வார்ம் வால்யூம் லேசுகள்\nபண்டோரா ரஷியன் தொகுதி லேசுகள்\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி லேசுகள்\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை மற்றும் ஜெல் நீங்கி\nமற்றவை கண் துடைப்பு நீட்டிப்புக்கான கருவிகள்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் வியாழக்கிழமை வர்த்தக தினம்\nமுகப்பு / .XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\nசிற��்பு விலை, குறைந்த அளவு குறைந்த விலை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது சிறந்த விற்பனை\nமிஸ்லாலோட் 0.15 மல்டி கிளாசிக் கண்ணிஎச் நீட்டிப்புகள் சி கர்ல்\nமிஸ்லாலோட் 0.15 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nமிஸ்லாடோட் 3 பிசிக்கள் 0.15 மில்லி கிளாசிக் கண்ணிஷ் நீட்டிப்புகள் டி கர்ல்\nமிஸ்லாடோட் 3 பிசிக்கள் 0.15M கிளாசிக் கண்ணிம நீட்டிப்புகள் C கர்ல்\nமிஸ்லாவோட் 0.15 கிளாசிக் கண்ணிஷ் நீட்டிப்புகள் டி கர்ல்\nமிஸ்லாமாட் 0.15 மயிர்க்காலின் நீட்டிப்பு C கர்ல்\nமிஸ்லாடோட் 10 பிசிக்கள் 0.15 மில்லி கிளாசிக் கண்ணிஷ் நீட்டிப்புகள் டி கர்ல்\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.15 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nமிஸோலோட்டோ 0.15 க்லாசிகோ எக்ஸ்டெண்ட்ஸ் ஆஃப் எக்ஸ்ட்ரீஸ் ஆஃப் எக்ஸ்ட்ரீஸ் ஆஃப் எக்ஸ்ட்ரீஸ் பாஸ்டன் நேனாஸ் பர்ட்டாஸ் பைஸ் ஜான்ஸ் சிஸ் டி / டி கர்ல் 0.15 பிசிக்கள்\nமிஸ்லாடோட் 10 பிசிக்கள் 0.15M கிளாசிக் கண்ணிம நீட்டிப்புகள் C கர்ல்\nமிஸ்லாடோட் 4 பிசிக்கள் 0.15 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\n0.15 / 0.20 மிமீ சூப்பர் மேட் பிளாட் எலிப்ஸ் கண்ணிஷ் நீட்டிப்பு தனித்த கண்ணிப்பான் 16LINE 3 பிசிக்கள்\n.15 / .20 மிமீ சூப்பர் மேட் பிளாட் எலிபஸ் கண்ணி வெட்டு நீட்டிப்புகள் தனித்த கண்ணி வெடிகள் 1PC\nஎக்ஸ்-ஸ்பிளிட் மேட் பிளாட் கண்ணிஷ் நீட்டிப்புகள் சி / டி கர்ல்\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.15 மயிற்றுவல் நீட்டிப்புகள் சி கர்ல்\nமிஸ்லாடோட் 10 பிசிக்கள் 0.15 மயிற்றுவல் நீட்டிப்புகள் சி கர்ல்\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.15 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nமிஸ்லாடோட் 10 பிசிக்கள் 0.15 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nமிஸ்லாமாட் 5 பிசிக்கள் 0.15 மயிர்க்கால்த் நீட்டிப்புகள் ஜே கர்ல்\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.15 மயிற்றுவல் நீட்டிப்புகள் சி கர்ல்\nமிஸ்லாடோட் 4 பிசிக்கள் 0.15 மயிற்றுவல் நீட்டிப்புகள் சி கர்ல்\nமிஸ்லாடோட் 3 பிசிக்கள் 0.15 மில்லி கிளாசிக் கண்ணிஷ் நீட்டிப்புகள் ஜே கர்ல்\nமிஸ்லாடோட் 10 பிசிக்கள் 0.15 மில்லி கிளாசிக் கண்ணிஷ் நீட்டிப்புகள் ஜே கர்ல்\nஉருப்படிகளைக் காண்பிக்கிறது 1-24 of 30.\nபதிப்புரிமை © 2018 Meyelashstore • Shopify தீம் அண்டர்கிரவுண்டு மீடியா மூலம் • திருத்தினோம் Shopify\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/16-manmadhan-ambu-65-screens-us.html", "date_download": "2018-11-17T08:33:01Z", "digest": "sha1:WKCVZQXCBD2YDISOJHXHF6XPLZPJNT6D", "length": 9937, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "65 அமெரிக்க திரையரங்குகளில் மன்மதன் அம்பு | Manmadhan Ambu to hit 65 screens in the US | 65 அமெரிக்க திரையரங்குகளில் மன்மதன் அம்பு - Tamil Filmibeat", "raw_content": "\n» 65 அமெரிக்க திரையரங்குகளில் மன்மதன் அம்பு\n65 அமெரிக்க திரையரங்குகளில் மன்மதன் அம்பு\nகமல்ஹாஸன் நடித்த மன்மதன் அம்பு திரைப்படம் 65 அமெரிக்க திரையரங்குகளில் வரும் டிசம்பர் 23-ம் தேதி ரிலீஸாகிறது.\nஉதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கமல், த்ரிஷா, மாதவன், சங்கீதா, ஓவியா நடித்துள்ளனர். யு சான்றிதழ் தரப்பட்டுள்ளது.\nஉலகமெங்கும் தமிழ், தெலுங்கு மொழிகளில் மன்மதன் அம்பு ரிலீஸாகிறது. இதில் அமெரிக்காவில் 65 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.\nகமல் ஹாஸன் படங்களைப் பொறுத்தவரை, அமெரிக்காவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாகும் படம் இதுவே.\nபாரத் கிரியேஷன்ஸ் நிறுவனம் படத்தை விநியோகித்துள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திராவில் ஜெமினி நிறுவனம் வெளியிடுகிறது. பொதுவாக மற்றவர்கள் தயாரிக்கும் படங்களை வாங்கி வெளியிடும் உதயநிதி ஸ்டாலின், இந்தப் படத்தை மட்டும் ஜெமினிக்கு விற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய் 63.. மீண்டும் விஜய்யுடன் சேரும் பிரபல நடிகர்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரன்வீர் சிங், தீபிகாவை மரண கலாய் கலாய்த்த ஸ்மிருதி இரானி\nநீங்க பார்த்திபன் இல்ல… ”பார்த்தி ஃபன்”: குண்டக்க மண்டக்க பார்த்திபனுக்கு வயது 61\nஒரு செல்ஃபி எடுக்க அஜித் காரை 18 கிலோமீட்டர் பின்தொடர்ந்த ரசிகர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/06/160615_newzealand_avocado", "date_download": "2018-11-17T09:09:26Z", "digest": "sha1:52QJASFWS3RCK5XPSCRCJ6BBKB5BERCM", "length": 6180, "nlines": 105, "source_domain": "www.bbc.com", "title": "நியூசிலாந்தில் அதிகரித்துள்ள வெண்ணெய் பழ திருட்டு - BBC News தமிழ்", "raw_content": "\nநியூசிலாந்தில் அதிகரித்துள்ள வெண்ணெய் பழ திருட்டு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமோசமான பயிர் சாகுபடியை தொடர்ந்து ஏற்பட்ட வெண்ணெய் பழ (அவகெடோ) பற்றாக்குறை, நியூசிலாந்தில் அசாதாரண குற்ற அலையொன்றை தூண்டியுள்ளது.\nImage caption வெண்ணெய் பழம்\nவிரைவாக பணம் ஈட்டும் எண்ணத்தில், சில சந்தர்ப்பவாத திருடர்கள் வெண்ணெய் பழத்தோட்டங்களை அதிகளவில் வேட்டையாடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nநியூசிலாந்தின் வடக்கு தீவினில் பல மடங்கு வெண்ணெய் பழங்கள் காணாமல் போவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டில், இது வரை 40 வெண்ணெய் பழ திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅதிகப்படியான சர்வதேச தேவை மற்றும் பொருட்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் சில பல்பொருள் அங்காடிகளில் வெண்ணெய் பழத்தின் விலை 4 அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/health/98557-is-rain-water-good-enough-to-drink.html", "date_download": "2018-11-17T08:32:19Z", "digest": "sha1:QUAPSMXJPJKY35MEHROXVMAXCUQHCSSS", "length": 13842, "nlines": 87, "source_domain": "www.vikatan.com", "title": "Is rain water good enough to drink? | மழை நீரை நேரடியாகக் குடிக்கலாமா? நிபுணர்கள் சொல்வது என்ன? | Tamil News | Vikatan", "raw_content": "\nமழை நீரை நேரடியாகக் குடிக்கலாமா\nவிழும் - தாவரங் கட்கெல்லாம்\n- இது கவிஞர் சுரதாவின் கவிதை வரி\nமழ�� நீர் இயற்கையின் வரம். மனிதர்கள் மட்டுமல்ல... பருவநிலை மாற்றத்தையடுத்து மழை நீரை சேமிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் அதை குடிநீராகப் பயன்படுத்துவது பற்றியும் பரவலாகப் பேசப்படுகிறது.\nமழை தான் நிலத்தடி நீரை மேம்படுத்துகிறது. அதனால் தான் வீடுகள் தோறும் மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்ட வேண்டும் என்று அரசு வலியுறுத்துகிறது. பெரும்பாலான வீடுகளில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்டி நேரடியாக நிலத்திற்குள் விடும் வகையில் கட்டமைப்புகள் உருவாக்கி இருக்கிறார்கள்.\nசிலர் மழைநீரை நேரடியாகவே குடிநீராகவும் பயன்படுத்துகிறார்கள். மழைநீருக்கும் நிலத்தடி நீருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ள நிலையில் அதை நேரடியாக குடிப்பது நல்லதா\nமழைநீர் ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான தே.ஞானசூரிய பகவான் இதுகுறித்து விரிவாக விளக்குகிறார்.\n\"கிணறு, குளம், ஏரி போன்ற நீர் நிலைகளிலும், நிலத்தடி நீரிலும் காரத்தன்மை நிறைந்திருக்கிறது. மேலும் தாது உப்புகளும் இருக்கின்றன. மழைநீரில் காரத்தன்மையும் உப்புத்தன்மையும் குறைவு. மாறாக, அதில் அமிலத்தன்மை இருக்கும் என்பது கூடுதல் தகவல்.\nநிலத்தடி நீரில் சோடியம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவையும் கூட்டுத் தனிமங்களான குளோரைடு, கார்பனேட், சல்பேட் போன்றவையும் இருக்கின்றன. ஆனால் மழைநீரில் தனிமங்கள் இல்லை என்றபோதிலும் அது சுத்தமானது. தண்ணீரைப் பொறுத்தமட்டில் சுத்தமானதாக இருந்தால் போதுமானது. அதில் தனிமங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. தாராளமாக, நாம் மழைநீரை நேரடியாகக் குடிக்கலாம். நாம் உண்ணும் காய்கறிகள், பழங்கள் மற்றும் ஏனைய உணவுப்பொருள்களில் இருந்து அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.\nஆனால் மழை நீரில் அமிலம் கலந்திருப்பதால் அதைச் சேமிக்கும்போது சரியான வழிகளைப் பின்பற்ற வேண்டும். கூரை, இணைப்புக் குழாய் மற்றும் சேமிப்புத் தொட்டி போன்றவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். பறவைகளின் எச்சம், இலை தழைகள், மண் போன்றவை கலந்து விட வாய்ப்புண்டு. அதனால் அதை தகுந்தமுறையில் பாதுகாக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதி கடலோர கிராமங்களில் நிலத்தடி நீரில் உப்புத்தன்மை நிறைந்திருப்பதால் இன்றைக்கும் மழை நீரைத்தான் சேமித்துப் பயன்படுத்துகின்றனர்...\" என்கிறார் அவர்.\nமழைநீரை எப்படி பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என்று வேளாண் பொறியாளர் பிரிட்டோ ராஜிடம் கேட்டோம்.\n``பல்வேறு பொருள்களை எரிப்பதாலும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியே வரும் வாயுக்களாலும் நம் வளிமண்டலம் மாசடைந்திருக்கிறது. அதனால் மழை நீரில் அமிலத்தன்மை (Carbonic Acid) கலந்திருக்கும். இது அதிகமாகும்போது, அமில மழையாக மாறும். அமிலமழை பெரும்பாலும் தொழிற்சாலை நிறைந்த பகுதிகளில் பெய்யும். எனவே தொழிற்சாலைப் பகுதிகளில் பெய்யும் முதல் மழையில் நனைவதைத் தவிர்க்க வேண்டும். இது தோல் நோய் முதல் முடி கொட்டுவது வரையிலான பிரச்னைகள் ஏற்படுத்தும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக அந்த இடங்களில் கூரை மற்றும் ஓடுகளில் இருந்து பெறப்படும் மழைநீரை அருந்தக்கூடாது. முதல் மழை நீரை விட்டுவிட்டு, அதன்பிறகு சேமிக்கப்பட்ட நீரையும் குறைந்தபட்சம் 6 மணி நேரம் வைத்திருந்து அதன்பிறகே பயன்படுத்த வேண்டும். காரணம் தொட்டியில் சேமித்து வைக்கப்பட்ட மழை நீரில் கரைந்துள்ள பொருள்கள், அமிலங்கள், தூசுகள் அடியில் படிந்துவிடும். சேமிக்கப்பட்ட தொட்டியிலிருந்து தெளிந்த நீரை சூடுபடுத்தி ஆற வைத்து பருகுவது நல்லது.\nதண்ணீரைச் சூடுபடுத்திப் பயன்படுத்த விரும்பாதவர்கள் மணல், கரித்தூள், மணல் என அடுக்கப்பட்ட அடுக்குகளில் நீரை ஊற்றி வடிகட்டி அருந்தலாம். இந்தமுறையில் மழைநீரில் கரைந்துள்ள பெரும்பாலான அசுத்தங்கள் முழுமையாக நீக்கப்பட்டு நல்ல குடிநீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மழைநீராக இருந்தாலும் 5 நாட்களுக்கு பிறகு அதில் நுண்ணுயிரிகள் வளர ஆரம்பிக்கும் என்பதால் 5 நாட்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்\nநிலத்தடி நீர் பாறைகளின் இடுக்குகளின் வழியே வரும்போது தாதுஉப்புகள் கரைந்து நிறைந்திருக்கும். ஆனால் மழை நீரில் தாதுஉப்புகள் இருக்காது என்றபோதிலும் அசுத்தங்கள் நீக்கப்படும்போது அது தூய நீராக இருக்கும்...\" என்கிறார் பிரிட்டோ ராஜ்.\nஇதுகுறித்து பொது மருத்துவர் கருணாநிதியிடம் கேட்டோம்.\n`மழை நீரோ, நிலத்தடி நீரோ எதுவாக இருந்தாலும் கொதிக்க வைத்து சூடு ஆறியதும் அருந்தி வந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. பொதுவாக மழை நீரைச் சேமிக்கும்போது அதில் அசுத்தங்கள் கலந்திருக்க வாய்ப்பு உ���்ளது. ஆகவே பாதுகாப்பான முறையில் மழை நீரைச் சேமித்து வடிகட்டி பயன்படுத்த வேண்டியது அவசியம். நிலத்தில் இருந்து கிடைக்கும் தண்ணீரில் பாக்டீரியாக்களும் கிருமிகளும் இருக்க வாய்ப்புண்டு. மழை நீரில் இவை இருக்க வாய்ப்பில்லை. முறையாக சேமித்துப் அதைப் பயன்படுத்தலாம்.'' என்றார்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/80556-facebook-approaches-valentines-day-with-new-strategy.html", "date_download": "2018-11-17T08:58:43Z", "digest": "sha1:R37B3VPOPGEHBOZD7U326BTY7IM6WC6S", "length": 10875, "nlines": 77, "source_domain": "www.vikatan.com", "title": "Facebook approaches Valentines day with new strategy | காதலை சொல்ல புது டெக்னிக்... க்யூபிட் கடவுளாகும் ஃபேஸ்புக்! | Tamil News | Vikatan", "raw_content": "\nகாதலை சொல்ல புது டெக்னிக்... க்யூபிட் கடவுளாகும் ஃபேஸ்புக்\nபிப்ரவரி 14, காதலர் தினம் உலகமே தனக்கு பிடித்தமானவர்களிடம் காதலை சொல்லப்போகும் நாள். இதயம் முரளி மாதிரி தயங்கி தயங்கி சொன்னவங்க ஆரம்பிச்சு ரெமோ சிவகார்த்திகேயன் மாதிரி பலூன் பறக்க விட்டு ''ஓய் செல்ஃபி எனக்கு எப்போ ஓகே சொல்லுவனு'' விதவிதமா காதல சொல்லப்போறவங்களுக்காக ஒரு புதுமையை அறிமுகப்படுத்திருக்கு ஃபேஸ்புக்.\nகடந்த வருடம் முதல் ஸ்டேட்டஸ், ஃபோட்டோ, வீடியோக்களுக்கு ''லைக்'' மட்டுமில்லாம ஹார்ட் எமோஜி போடவும் வழிவகுத்தது ஃபேஸ்புக். அதுல இருந்து தங்களோட காதலன் , காதலி டிபி மாத்துனா, குட் நைட் ஸ்டேட்டஸ் போட்டானு எல்லாத்துக்கும் ஹார்ட் எமோஜிக்கள பறக்க விட்ட ரோமியோ/ஜூலியட்களுக்கு பிப்ரவரி 13ம் தேதி இரவு ''வேலன்டைன் டே'' கார்டுகளை வெளியிட உள்ளது ஃபேஸ்புக். இதனை உங்களுக்கு பிடித்தமானவர்களுடன் அவர்களுக்கென பிரத்யேகமாக ஷேர் செய்யும் வசதியை அறிமுகம் செய்யவுள்ளது.\nஇதேபோல் 2016ம் ஆண்டு முடியும் போது இந்த வருடம் எப்படி இருந்தது என்ற ''இயர் இன் ரிவியூ'' சேவையை அறிமுகம் செய்து இந்த வருடம் நாம�� என்ன செய்தோம் என்பதை வீடியோவாக காட்டியது. அது மட்டுமின்றி ஃபேஸ்புக்கின் பிறந்த நாளின் போது ''ஃப்ரெண்ட்ஸ் டே'' வீடியோவாக வெளியிட்டது. அதே மாதிரியான வேலை தான் இந்த முறையும் கையாண்டுள்ளது. வேலன்டைன் டே கார்டை லண்டனில் உள்ள ஃபேஸ்புக் பணியாளர்கள் உருவாக்கியுள்ளனராம்.\nஃபேஸ்புக்கில் தனிமனிதனின் கொண்டாட்டங்களின் போது ஃபேஸ்புக்கின் பயன்பாட்டாளர் பங்கேற்பு 25 சதவிகிதம் அதிகரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மெஸெஞெசர்களிலும் வேலன்டைன் டே ஃபில்டர்களை அறிமுகம் செய்து மாஸ் காட்டுகிற‌து ஃபேஸ்புக்.\nஎல்லா விஷயங்களுக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கி அதனை உலகின் தொடர்பில் வைத்திருக்க வேண்டும் என்பது தான் ஃபேஸ்புக்கின் நோக்கம். காதல் உலகின் பெரும்பாலான மக்களை இணைக்கும் ஒரு விஷயம் என்பதால் இந்த விஷயத்தை கொஞ்சம் ஸ்பெஷலாக அணுகியுள்ளது ஃபேஸ்புக்.\nஃப்ரெண்ட்ஸ் டேயையே மாற்றிய ஃபேஸ்புக்:\nஃபேஸ்புக் தனது பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 4-ம் தேதியை 'Friends Day' என சொல்லி கொண்டாடி வருகிறது. 2015-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், இது தொடர்பாக தனது பக்கத்தில், ஒரு ஸ்டேட்டஸ் பதிவிட்டிருந்தார். அதில் \"இந்த நாள் நண்பர்களை கொண்டாட வேண்டிய நாள். அதுமட்டுமின்றி இன்று ஃபேஸ்புக்கின் பிறந்தநாளும் கூட. ஆனால் நீங்கள் ஃபேஸ்புக்கை கொண்டாட வேண்டாம். நட்பை கொண்டாடுவோம். நண்பனைக் கொண்டாடுவோம்\" என அதில் கூறியிருந்தார். அப்போது அந்த ஸ்டேட்டஸில் மார்க் அறிமுகம் செய்ததுதான் இந்த friends day. அதன்பின்பு 2016-ம் ஆண்டும் இதேபோல பிப்ரவரி மாதம் 4-ம் தேதியும் நண்பர்கள் தினம் பற்றி ஸ்டேட்டஸ் போட்டவர், அத்துடன் நண்பர்கள் பற்றிய ஒரு குட்டி வீடியோ ஒன்றையும் சேர்ந்து பகிரும் ஆப்ஷனையும் அறிவித்தார்.\nஇதுமட்டுமில்லாமல் இயர் ஆஃப் ட்ராவல் என உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களது பயணம் குறித்த அப்டேட்டுகளை அளிக்கும் வசதியை தந்துள்ளது. அதிலும் காதல் படங்கள் வைரல்காட்டும் என்பதில் ஆச்சர்யமில்லை.மார்க் சக்கர்பெர்க் அவரது மனைவி பிரிசில்லாவை காதல் திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது. தங்கள் காதல் தருணங்களையும் அவ்வப்போது மார்க் பகிர்வது அனைவரும் அறிந்ததே.\nஎப்படியோ பாஸ், காதலை கார்டு கொடுக்காம, புது டெக்னிக் மூ���ம் சொல்ல வைச்சது இதயம் முரளிக்களுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும். ரீயாக்ஷன் மாறினா ''தெரியாம கைபட்டு ஷேர் ஆகிடுச்சுனு சமாளிக்கலாம்னு இப்பவே ஸ்டேட்டஸ் தட்ட ஆரம்பிச்சுட்டாங்க ரோமியோ-ஜூலியட்கள். எப்படியோ பாஸ்..லவ் பண்ணுங்க லைஃப் நல்லா இருக்கும்னு எப்படியும் ஸ்டேட்டஸ் தட்டுவார் மார்க் சக்கர்பெர்க்....\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/136654-whatsapp-now-available-on-jiophone.html", "date_download": "2018-11-17T09:00:55Z", "digest": "sha1:ASCLLQFDZ3HJ63PJREJX3VSD4BW762MR", "length": 17313, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "இனிமேல் ஜியோ போன்களிலும் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தலாம்! | WhatsApp Now Available on JioPhone", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:20 (11/09/2018)\nஇனிமேல் ஜியோ போன்களிலும் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தலாம்\nஜியோ நிறுவனம் குறைந்த விலையில் கீபேர்ட் போனான ஜியோ போனை கடந்த வருடம் அறிமுகப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக க்வெர்ட்டி (QWERTY) கீ-பேட் பட்டன்களைக் கொண்ட ஜியோபோன்-2 வையும் அறிமுகப்படுத்தியது. இந்த இரண்டுமே சந்தையில் வரவேற்பைப் பெற்றன. இந்த போன்களில் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தும் வசதி தரப்படும் என அண்மையில் ஜியோ அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் இனிமேல் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த முடியும் என ஜியோ அறிவித்துள்ளது. KaiOS இயங்குதளத்துக்கென வாட்ஸ்அப் செயலியை அந்நிறுவனம் பிரத்யேகமாக உருவாக்கியுள்ளது. ஜியோ போனில் ஏற்கெனவே ஃபேஸ்புக், கூகுள் மேப்ஸ் போன்ற ஆப்கள் இருக்கும் நிலையில் தற்பொழுது வாட்ஸ்அப்பும் வெளியிடப்பட்டுள்ளது.\nஜியோ போனில் இருக்கும் ஆப்ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். செப்டம்பர் 20-ம் தேதி முதல் அனைத்து ஜியோ போன் பயனாளர்களுக்கும் வாட்ஸ்அப் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஆண்ட்ராய்டு மொபைல்களில் பயன்படுத்துவதைப் போலவே இதிலும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும். ``இந்தியா முழுவதிலுமுள்ள லட்சக்கணக்கான மக்கள் தற்போழுது சிறந்த மெசேஜிங் ஆப்பைப் பயன்படுத்த முடியும்\" என வாட்ஸ்அப் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிரிஸ் டேனியல்ஸ் (Chris Daniels) தெரிவித்துள்ளார்.\nஇனிப் பேரிடர்க்காலங்களில் நம்மைக் கரப்பான் பூச்சிகள் காப்பாற்றலாம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/124264-chinas-biggest-artificial-rain-experiment-ever-the-sky-river.html?artfrm=read_please", "date_download": "2018-11-17T09:12:35Z", "digest": "sha1:RJWIEV7VINUVMGEJ3AFFUKMMINYGN3P5", "length": 29737, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "'எனக்கு அதிக மழை வேண்டும்..!\" - சீனாவின் செயற்கை மழை முயற்சி பலிக்குமா? | China's Biggest Artificial Rain Experiment Ever The Sky River", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு க��� தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:02 (06/05/2018)\n'எனக்கு அதிக மழை வேண்டும்..\" - சீனாவின் செயற்கை மழை முயற்சி பலிக்குமா\nபெரிய பரப்பளவில் செயற்கை மழையினை உருவாக்குவதன் மூலம் அந்தப் பகுதியின் சராசரி மழைபொழிவை விட 10 பில்லியன் க்யூபிக் மீட்டர் வரை அதிக மழைப்பொழிவைப் பெற முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்தத் திட்டமானது 1.6 மில்லியன் சதுர கிலோ மீட்டர் எனும் பரந்த பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த அளவானது ஸ்பெயின் நாட்டினை விட மூன்று மடங்கு அதிகம்.\nமனிதனுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளிலும் அடிப்படையானது தண்ணீர். அன்றாடத் தேவைகளுக்கான உணவுகளை விளைவிக்கவும் அப்படி உணவில்லாமல் இருக்கும்போது பசியைக் கட்டுப்படுத்தவும் கூடத் தண்ணீர்தான் முக்கியத் தேவையாக இருக்கிறது. இப்படி அன்றாட வாழ்க்கையில் பெரிதும் தேவையாக இருக்கும் தண்ணீர் நம்மிடம் போதுமானதாக இருக்கிறதா நம்முடைய உரிமையான காவிரிக்காக கர்நாடகாவிடமும் முல்லைப் பெரியாற்றுக்காக கேரளாவிடமும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறோம். தண்ணீரும் கிடைத்தபாடில்லை. கேப்டவுனில் இருந்து உலக நாடுகள் பலவற்றுக்கும் இந்தத் தண்ணீர் பற்றாக்குறை பெரும்பிரச்னையாகவே இருக்கிறது. அதனைத் தீர்க்க அறிவியல்ரீதியாகப் பல்வேறு முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். கடல் நீரை குடிநீராக்குதல், அண்டார்டிகாவின் பனிக்கட்டிகளை உருக்குவது, மேக விதையூட்டல் (Cloud Seeding) மூலமாகச் செயற்கை மழையினைப் பெறுவது எனப் பல முறைகள் சோதனை முயற்சியிலேயே உள்ளன. சில முயற்சிகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தவும் படுகின்றன. அப்படி ஒரு முயற்சியைச் சீனா மிகப்பெரிய அளவில் செயல்படுத்த முனைந்துள்ளது.\nஉலகிலேயே மிக அதிக பரப்பளவில் செயற்கை மழையினை உருவாக்கும் முயற்சியில் சீனா நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. இதற்கான அடிப்படை கட்டமைப்பை பெரியளவில் திபெத் பீடபூமியில் அமைத்துள்ளது. திபெத் பீடபூமி உலகிலேயே மிகப்பெரிய பீடபூமி. பத்தாயிரக்கணக்கான எரி உலைகள் (Burning Chambers) திபெத்திய மலைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய பரப்பளவில் செயற்கை மழையினை உருவாக்குவதன் மூலம் அந்தப் பகுதியின் சராசரி மழைபொழிவை விட 10 பில்லியன் க்யூபிக் மீட்டர் வரை அதிக மழைப்பொழிவைப் பெற முடியும் என்க���ன்றனர் ஆய்வாளர்கள். இந்தத் திட்டம் 1.6 மில்லியன் சதுர கிலோ மீட்டர் எனும் பரந்த பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது. இது ஸ்பெயின் நாட்டினை விட மூன்று மடங்கு அதிகம்.\n2016 ஆம் ஆண்டு சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகத்தைச் (Tsinghua university) சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கிய தியான்ஹே (Tianhe) திட்டத்தின் விரிவாக்கமே இவ்வளவு பெரிய முயற்சி. சீனாவில் தியான்ஹே என்பதற்கு வான் நதி என்று பொருள். அதே பெயரிலேயே இந்தத் திட்டத்தை பெரிய அளவில் செயல்படுத்தி வருகின்றனர். இந்தத் திட்டம் முழு வெற்றி பெற்றால் சீனாவின் ஒரு ஆண்டிற்கான குடிநீர்த் தேவையில் 7% இதன் மூலம் பூர்த்தியாகிவிடும் என்கின்றனர். அவர்கள் எந்த முறையில் செயற்கை மழையினை உருவாக்கப் போகிறார்கள் அது எப்படி சாத்தியம் என பலருக்குள்ளும் கேள்விகள் இருக்கும். மேக விதையூட்டல் (Cloud Seeding) எனும் முறையின் மூலம் வானிலையில் மாற்றம் (Weather Modification) செய்து மழையைப் பெறுவதுதான் செயற்கை மழை.\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\nஇன்னும் விரிவாகச் சொல்லப் போனால் பூமியில் இருக்கும் நீர் ஆவியாகி மேகங்களில் சேமிக்கப்படுகிறது. குறிப்பிட்ட பருவக்காலங்களில் மேகங்களில் நீர்கக்கூறுகள் சேமிக்கப்பட்டு குளிர்ந்த காற்றின் மூலமோ அல்லது புற விசையின் மூலம் மழையாகப் பொழிகிறது. இந்த இயற்கையான முறையில் செயற்கையாக சில இரசாயன பொருட்களை மேகங்களில் கலந்து மழை பெய்யும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறார்கள். பொட்டாசியம் நைட்ரேட், சில்வர் அயோடைடு அல்லது கால்சியம் குளோரைடு போன்ற வேதிப் பொருட்களில் ஏதேனும் ஒன்றை மேகங்களில் தூவினால் மேகத்தின் எடை அதிகரித்து மழையை வரவழைக்கலாம். இந்தத் தொழில்நுட்பத்தை எல்லாக் காலங்களிலும் பயன்படுத்த முடியாது. மழை பெய்யும் வாய்ப்பு இருக்கும்போது இந்த முறையினைப் பயன்படுத்தி மேகங்களை மேலும் செறிவூட்டி அதிகமான மழையைப் பெறலாம். இந்த முறையைத்தான் சீனா பயன்படுத்துகிறது. வழக்கமாகப் பெய்யும் மழையினைவிட அதிகமான மழைப்பொழிவை இதன் மூலம் பெற முடியும்.\nதிபெத்திய பீடபூமியின் வானிலையில் மா���்றம் செய்து மழையைப் பெறும் இந்தத் திட்டம் மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு. இதன் மூலம் சீனாவின் தண்ணீர் நெருக்கடியை இல்லாமல் செய்துவிடலாம் என்கிறார் இந்தத் திட்டத்தை மேம்படுத்தி வரும் சீன விண்வெளி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் லெய் ஃபன்பெய் (Lei Fanpei) . இது சீனாவிற்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலகத்திற்கே வளங்களைக் கொடுக்கும் முக்கிய கண்டுபிடிப்பாகவும் இருக்கும் எனவும் சொல்கிறார். ஆனால் இவ்வளவு பெரிய திட்டத்தைச் சிலர் எச்சரிக்கவும் செய்கின்றனர். இந்தத் திட்டத்தின் மூலம் வானிலை மாற்றத்தில் பெரியளவில் மாறுதல்கள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்கின்றனர்.\nதிபெத்திய மலைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள எரி உலைகளில் (Burning Chambers) 500க்கும் மேற்பட்ட எரி உலைகள் ஜின்ஜியாங் ( Xinjiang), ஆல்பைன் சரிவுகள் (Alpine Slopes) போன்றவற்றில் சோதனைக்காக அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சோதிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படைகளில் அதிகமான மழைப்பொழிவைப் பெற முடியும் என நம்பிக்கைக் கொடுக்கின்றனர் திட்டத்தின் ஆய்வாளர்கள். இந்த எரி உலைகளில் சில்வர் அயோடைடு துகள்கள் உருவாகுதன் மூலம் இதனைச் செயல்படுத்துகின்றனர்.\nஏற்கனவே துபாயிலும், ரஷ்யாவிலும் இந்த முறையில் மழைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் அதிகப்படியான மழைப் பொழிவையும் பெற்றுள்ளனர். ஆனால் இதற்காக ஆகும் செலவு அதிகமாக இருப்பதால் பெரிய அளவில் இதனை முயற்சி செய்யவில்லை. ஆனால் சீனா இந்த முயற்சியில் துணிந்து இறங்கியுள்ளது. உலகம் அததனைக்கும் இருக்கும் நன்னீரின் அளவு மாறப்போவதில்லை. ஆனால் மற்ற பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நீரையும் மேகத்திலிருந்து உறிஞ்சி எடுப்பது போன்ற செயல் இது எனக் கண்டனமும் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் இவ்வளவு பெரிய நிலப்பரப்பில் மழையை உருவாக்க அதற்கேற்ப மேகங்களும் வேண்டும் என செக் வைக்கின்றனர் மற்ற ஆய்வாளர்கள். பொறுத்திருந்து பார்ப்போம் சீனாவின் முயற்சியை.\n20 கி.மீ தூரம் செல்லும் உலகின் முதல் வயர்லெஸ் கம்யூனிகேஷன்.. - அமேசான் பழங்குடியினரின் அதிசயம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசை��ருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/135939-madhavan-facebook-post-about-sofia.html", "date_download": "2018-11-17T08:37:35Z", "digest": "sha1:EFVUCBGUMCROE2T7FYI2HJP62WWEJWAD", "length": 19977, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "`ஷோபியா பண்ணது தப்புதான். ஆனால்...’ - மையமாகக் கருத்து தெரிவித்து குழப்பிய மாதவன் | Madhavan facebook post about sofia", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:29 (04/09/2018)\n`ஷோபியா பண்ணது தப்புதான். ஆனால்...’ - மையமாகக் கருத்து தெரிவித்து குழப்பிய மாதவன்\nமாணவி ஷோபியா விவகாரத்தில், மாதவன் தன் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட கருத்தால், அவரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\nபா.ஜ.க மாநிலத் தலைவர் தம��ழிசை சௌந்தரராஜன், நேற்று சென்னையிலிருந்து விமானம்மூலம் தூத்துக்குடிக்குச் சென்றார். அதே விமானத்தில், கனடாவில் பிஹெச்.டி ஆய்வு மேற்கொண்டுவரும் ஷோபியா பயணம் செய்தார். விமானத்தில் தமிழிசையைப் பார்த்த ஷோபியா, ’பாசிச பா.ஜ.க ஒழிக’ என்று கோஷம் எழுப்பியுள்ளார். இதையடுத்து, விமான நிலையம் வந்ததும், பா.ஜ.க-வினருக்கும் மாணவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. விமான நிலைய காவல் ஆய்வாளரிடம் தமிழிசை புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், ஷோபியா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டார். அவருக்கு, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.\nபா.ஜ.க-வுக்கு எதிராகக் கோஷம் எழுப்பியதால் கைது செய்யப்பட்ட ஷோபியாவுக்கு, சமூக வலைதளங்களில் ஆதரவு குவிந்தன. தமிழக அரசியல் தலைவர்கள் சிலரும் அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், இந்த விவகாரம்குறித்து ஜெ.ஜெ. திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், ஜெ.தீபாவின் கணவருமான மாதவனும் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅவ்வப்போது சமூக பிரச்னைகள்குறித்து ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துவரும் மாதவன், ஷோபியா குறித்துப் பதிந்த பதிவில், `மாணவி ஷோபியா, தனது பேச்சுரிமையை வேறு இடத்தில் காட்டியிருக்கலாம். வேண்டும் என்றே மற்றவரை வெறுப்பேற்றும் வகையில் விமான நிலையத்தில் காட்டியது தவறாக இருந்தாலும், விடுமுறைக்கு தாயகம் திரும்பியுள்ள மாணவியை தாயுள்ளதோடு மன்னித்து வழக்கை வாபஸ் பெற்று அவர் மறுபடியும் அயல்நாடு சென்று கல்வியைத் தொடர அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nமாதவன் பதிவுசெய்த சிறிது நேரத்தில், நெட்டிசன்கள் அவரை விமர்சித்து மீம்ஸ் போட ஆரம்பித்துவிட்டனர். `ஷோபியா, அரசு மீதான ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் யாரையும் வெறுப்பேற்றுவதற்காக இப்படிச் செய்யவில்லை’ என்று பலர் மாதவனின் பதிவின் கீழ் கமென்ட் செய்துவருகின்றனர். ஒருசிலர், மாதவனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துவருகின்றனர். இன்னும் சிலர், ‘ மாதவன் ஷோஃபியாவுக்கு ஆதவரவாகவும், பா.ஜ.கா-வுக்கு ஆதரவாகவும் இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல் மையமாகக் கருத்து தெரிவித்து குழப்புகிறார்’ என்று கலாய்த்துவருகின்றனர்.\nபிக் பாஸ் போட்ட உத்தரவு... ஆச்சர்யப்படுத்திய பாலாஜி... கண்ணீர்விட்ட ஜனனி #BiggBossTamil2\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-17T08:56:18Z", "digest": "sha1:GYELQH4ISCRVRK25BEA3622LLHIO5BZJ", "length": 15377, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட ���ைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nஉதயசந்திரன், சுனில் பாலிவால் உள்ளிட்ட மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்..\nகரூர் அகதிகள் முகாமைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்..\nபாட்டில் குடிநீரின் தரத்தை தெரிந்துகொள்ள இணையதளம்..\n`ராகிங் செய்வோர்மீது கடும் நடவடிக்கை’ - ஆட்சியர் அறிவுறுத்தல்\n`ஓகி புயல் வீசி 4 மாதங்கள் ஆகியும் அகற்றப்படாத சாலையோர மரங்கள்' - இது கன்னியாகுமரி சோகம்\nநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் திண்டாடும் 61 வயது முதியவர்\nஆற்றங்கரைகளை வலுப்படுத்த கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சூப்பர் முயற்சி\nஉயிருக்குப் போராடும் மாணவி... கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம் என்னவாகும் தந்தையின் பாசப் போராட்டம்\nசூழ்ந்திருக்கும் குப்பைகளால் டெங்கு காய்ச்சல் வருகிறது..\nசுகாதாரமற்ற முறையில் இருந்த தனியார் பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\nசர்கார் - சினிமா விமர்சனம்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n - திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-Dates", "date_download": "2018-11-17T08:41:11Z", "digest": "sha1:Z26XQ4AYDAUEXVVCKPZQ3FHUFVQW4M7K", "length": 15109, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nபேரீச்சை... பசியை மட்டுமல்ல பிணியையும் போக்கும் அருமருந்து\nஐபிஎல் டிக்கெட் விற்பனை - கவுன்டர்கள் செயல்படும் தேதிகள் அறிவிப்பு..\nஎஸ்.எஸ்.எல்.சி, ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு\nஇந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயில் திறந்திருக்கும் நாள்கள், பூஜைகள், விசேஷங்கள்\nவேலூரில் காலாவதியான பொருட்களை நூதன முறையில் விற்பனை செய்த கும்பல்\nஅழிவின் விளிம்பில் ஈச்சை மரங்கள்… பன்னாட்டு மோகம்தான் காரணமா\nவெளியானது குஜராத் தேர்தல் தேதி\nலட்டு, ஜிலேபி, ரஸகுல்லாவுக்கும் எக்ஸ்பையரி தேதி உண்டு தெரியுமா\nமலச்சிக்கல்... மூட்டு வலி... ஆண்மைக்குறை போக்கும் பேரீச்சை\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\nசர்கார் - சினிமா விமர்சனம்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n - திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/82282/", "date_download": "2018-11-17T09:37:57Z", "digest": "sha1:3WSTHM2VVABAVN7IQSMNJGWOE23GWD7B", "length": 27540, "nlines": 183, "source_domain": "globaltamilnews.net", "title": "‘மினி கோடம்பாக்கம்’ என்று பொள்ளாச்சி அழைக்கப்படுவது ஏன்? – GTN", "raw_content": "\nஇந்தியா • பல்சுவை • பிரதான செய்திகள்\n‘மினி கோடம்பாக்கம்’ என்று பொள்ளாச்சி அழைக்கப்படுவது ஏன்\nதமிழகத்தின் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியது. பொள்ளாச்சி என்ற பெயருக்கே பல்வேறு சிறப்புகள் கூறப்படுகின்றன. பொருள் புழக்கம் அதிகமாக இருந்ததால், ‘பொருள் ஆட்சி’ என்ற பெயர் ஏற்பட்டதாகவும், அது நாளடைவில், பொள்ளாச்சி என மருவி விட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.\nபொள்ளாச்சி பாலக்காட்டுக் கணவாய்க்கு நேர் எதிரில் உள்ளதால் மேற்கு கடலிலிருந்து வீசும் காற்றுடன் மழையும் பெய்கிறது. மழை பொழிவு மிகுதியாக உள்ளதால் பசுமை படர்ந்து எப்போதும் சோலைகளாக விளங்குகிறது. இதன் காரணமாகவும் பொள்ளாச்சி என்ற பெயர் உருவாகியதாக கூறப்படுகிறது.\nசோலையை பொழில்கள் என்று சொல்லப்படும். பொழில்களுக்கு இடையில் சிற்றுார் ஏற்பட்டது. சிற்றுார்களை வாய்ச்சி என்று குறிப்பிடுவது வழக்கம். பொழில்- வாய்ச்சி காலப்போக்கில் மருகி பொள்ளாச்சி என அழைக்கப்பட்டு வருகிறது.\nசமவெளி பசுமை மட்டுமல்லாமல், நகரில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்திலேயே வனங்கள் வரவேற்கும் பூலோக அமைப்பு பெற்றுள்ளது பொள்ளாச்சி. வால்பாறையின் தேயிலைத் தோட்டங்களும், இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள டாப்- சிலிப்பின் அடர்ந்த காடுகளும் திரைத்துறையின் கேமராக்களை இங்கு கொண்டுவந்து நிறுத்துவதற்கு காரணமாக உள்ளது.\nஎந்த பகுதியில் கேமராவை வைத்தாலும், அழகான ஒளிப்பதிவை கொடுக்கும் பொள்ளாச்சியை ‘குட்டிக் கோடம்பாக்கம்’ என்றே அழைக்கின்றனர் திரையுலகினர்.\nஅரை நூற்றாண்டாக நடைபெறும் படப்பிடிப்பு\nதமிழக திரைத்துறை அறையை விட்டு வெளியே வந்த காலம் முதல் பொள்ளாச்சி பகுதியில் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. பாகப்பிரிவினை, விடிவெள்ளி போன்ற கருப்பு – வெள்ளை திரைப்படங்கள் தொடங்கி, ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை, ரஜினிகாந்தின் முரட்டுக்காளை உள்ளிட்ட சினிமாக்களின் முழு பதிவுகளும் பொள்ளாச்சியிலேயே காட்சிப்படுத்தப்பட்டது.\nமேலும் சகலகலா வல்லவன், கரையெல்லாம் செண்பகப்பூ, தேவர்மகன், அமைதிப்படை, எஜமான், சூரியன், சூரியவம்��ம், தோழர் பாண்டியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சினிமாக்கள் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டன.\nதொடர்ந்து தற்போது வரை திரைத்துறையினரை பொள்ளாச்சியின் பசுமை சூழல் ஈர்த்த வண்ணமே உள்ளது. தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி சினிமாக்களும் பொள்ளாச்சியை அதிகம் சுற்றி வருகின்றன.\nஇந்நிலையில் தொலைக்காட்ச்சிகள் பெருகிவிட்ட இந்த சூழலில் சின்னத்திரை கேமராக்களும் பொள்ளாச்சியில் முகாமிட்டு நாடகங்களை எடுத்து வருகின்றனர்.\nபட்ஜெட் படங்களுக்கு ஏற்ற பகுதி\nபொள்ளாச்சியின் விடுதிகளில் சினிமா தேசத்தினரின் வாசம் இல்லாத நாட்கள் அரிது. அந்த அளவிற்கு பல மாநிலங்களின் திரைத்துறையினர் பொள்ளாச்சியை நாடி வருவதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது குறைந்த பட்ஜெட்டிற்குள் படங்களை எடுத்து முடிக்க முடியும் என்கிறார் பொள்ளாச்சி சேத்துமடை பகுதியை சேர்ந்த விவசாயி ராமபிரபாகர்.\nபொள்ளாச்சியை தேடிவரும் திரையுலகினரை அவர்கள் மனநிறைவு அடையும் விதமாக வசதிகளை செய்து கொடுக்கிறோம். எந்தபகுதியில் படப்பிடிப்புகள் நடந்தாலும் பொதுமக்கள் அவர்களை நெருங்கி தொந்தரவு செய்ய மாட்டார்கள். அதனால் குறித்த நேரத்திற்குள் இயக்குனர்கள் நினைத்த காட்சிகளை படமாக்க முடிகிறது.\nமேலும் படப்பிடிப்பு குழுவினருக்கு தேவையான இடவசதிகள், பொருட்கள், கிராமப்படங்களுக்கு தேவையான வீட்டு விலங்குகள், ஆட்கள் தேவையை பூர்த்தி செய்வது போன்றவை அவர்களுக்கு உடனுக்குடன் கிடைக்க செய்கிறோம்.\nநடிகர்கள் மற்றும் படக் குழுவினர் தங்குவதற்கான அறைகள், உணவுகள் போன்ற விருந்தோம்பலுக்கும் எங்கள் பகுதியில் குறைவிருக்காது என்கிறார் விவசாயி ராமபிரபாகர்.\n“இப்படியே போனா வீட்டைக்காரன்புதூர் வருங்களா, என்று கையை நீட்டி நடிகர் சுந்தரராஜன் கேட்க, இப்படியே போனா கைவலி தான் வரும்” என்று மணிவண்ணன் கூறும் சூரிய வம்சம் திரைப்படத்தின் வசனங்கள் அனைவரையும் குலுங்க, குலுங்க சிரிக்க வைத்த காட்சி.\nஅப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டது. அந்த படத்தை இயக்கிய இயக்குனரும், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவருமான விக்ரமன் பொள்ளாச்சி பகுதியின் சிறப்புகளையும், அனுபவங்களையும் பி பி சி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.\nஎன்னுடைய இரண்டாவது படமான பெரும் புள்ளியை பொள்ளாச்சியில் படமாக்கினேன். அந்த படத்தின் 80 சதவிகித காட்சிகள் பொள்ளாச்சியிலும், 20 சதவிகித கட்சிகள் மைசூரிலும் எடுக்கப்பட்டது.\nபடப்பிடிப்புகளுக்கு எல்லா விதமான சூழலும் பொள்ளாச்சியில் உள்ளது. 2008ல் என்னுடைய ‘மரியாதை’ சினிமாவும் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டது. அந்த சமயத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு இருந்தது. அப்போதும் கூட பொள்ளாச்சியில் படப்பிடிப்புக்கு ஏற்ற மிதமான சூழ்நிலையே காணப்பட்டது.\nஇயற்கை சூழலும், கிராமிய சூழலும் பொள்ளாச்சியில் அதிகமாக உள்ளது. அதே போல் ஒரு பாடல் எடுக்க வேண்டும் என்றால் டாப்சிலிப், ஆழியாறு, வால்பாறையில் உள்ள அட்டகட்டி போன்ற பகுதிகள் ஏதுவாக இருக்கும்.\nநிறைய ஆறுகள் ஓடும் பகுதி, சர்க்கார்பதி போன்ற வனப்பகுதிகள் படப்பிடிப்புக்கு ஏற்ற இடங்கள். இந்நிலையில், முன்பு உள்ளது போல ஒருசில வனப்பகுதிகளுக்குள் வரும் இடங்களில் அனுமதி வழங்கப்படுவதில்லை.\nஅதுமட்டுமல்லாமல் பொள்ளாச்சியில் காட்ச்சிகளை எடுத்துக்கொண்டே அருகே உள்ள கேரளா மாநிலம் சாலக்குடி, ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு சென்று பாடல்களை எடுத்துவிட்டு வந்து மீண்டும் பொள்ளாச்சியில் மற்ற காட்சிகளை படமாக்கலாம்.\nஅதற்கு அடுத்தாற்போல் மக்களுடைய ஒத்துழைப்பு சிறப்பான ஒன்றாக இருக்கும். அன்பும் பாசமும் நிறைந்த மக்கள் என்பதால் இயக்குனர்களுக்கான பணி மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும். அதனால் எனக்கு படப்பிடிப்பிக்கு பிடித்தமான இடமாக பொள்ளாச்சி உள்ளது.\nவேறொரு சிறப்பான அம்சம் பொள்ளாச்சியின் கால சூழ்நிலை ஒளிப்பதிவிற்கு ஏற்றதாக இருக்கும். சுமார் ஆறுமாத காலம் காட்சிகளை ஆசாகாக்கும் நீல நிற வானமும், அதனை ஒட்டிய நீல நிற மலைத்தொடர்களும் அதிக ஆசாகை கூட்டுவதாக இருக்கும்.\nபடப்பிடிப்புக்கு தேவையான இடங்களையும், வீடுகளையும் வழங்குபவர்கள் அவர்கள் குடும்பத்தில் ஒருவராக நம்மை நினைத்துக்கொண்டு அன்புடன் பழகி, பாசத்துடன் உணவையும் சமைத்துக் கொடுக்கும் பண்புடையவர்களாக பொள்ளாச்சி மக்கள் உள்ளார்கள் என்கிறார் இயக்குனர் விக்ரமன்.\nமேலும், தமிழ் திரைப்படங்களின் பாடல் காட்சிகளை பார்க்கும் மற்ற மொழி இயக்குனர்களும் பொள்ளாச்சிக்கு வந்து செல்கின்றனர். நான் எடுத்த சூரியவம்சம் படத்தை தற்போதைய கர்நாடக முதல்வர் கன்னடத்தில் தயாரித்தபோது, பொள்ளாச்சி பகுதியிலேயே அனைத்து காட்சிகளும் இருக்க வேண்டும் என விரும்பி படமாக்கினார்.\nஅதுபோல தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், பவன்கல்யான் சினிமாக்களும் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டுள்ளது.\nமுரட்டுக்காளை, தேவர்மகன், பொன்னுமணி, ராஜகுமாரன், அமைதிப்படை, எஜமான், கிழக்கு வாசல், சின்னக்கவுண்டர், சகலகலா வல்லவன், சூரியவம்சம், சூரியன், வானத்தைப்போல, தூள், மன்னர் வகையறா, ஜெயம், ஜனா, காதலுக்கு மரியாதை, காசி, மஜா, தமிழன், வேலாயுதம், அரண்மனை, வேல், ஆறு, கொடி, ஷங்கரின் ஐ போன்ற நூற்றுக்கணக்கான சினிமாக்கள் பொள்ளாச்சி பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.\nதற்போது நடிகர் உதயா நடிக்கும் உத்தரவு மகாராஜா, விஜய் சேதுபதி நடிக்கும் ஜுங்கா, விஷ்ணு நடிக்கும் ஜகஜால கில்லாடி, நடிகர் தீனா நடிக்கும் அஜித் பிரம் அருப்புக்கோட்டை, சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் ஒரு புதிய சினிமாவும் படமாக்கப்பட்டு வருகிறது.\nமேலும், வேலு நாச்சியார், கிராமத்தில் ஒரு நாள், பேரழகி போன்ற தொலைக்காட்சி தொடர்களும் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டுள்ளது.\nகிராமிய கதைக்கள சினிமாக்கள் அதிகம்\nதென் இந்திய திரைத்துறையில் கிராமிய சூழலில் ஒரு சினிமா படமாக்கப்பதுகிறது என்றால் அதில் பொள்ளாச்சி பகுதிக்கு ஒரு முக்கிய இடம் இருக்கும். ஒரே இடத்தில் வயல், வரப்பு, நதி, புல்வெளி, மலை, காடு, கிராம குடியிருப்புகள், கோவில்கள், குளங்கள், இருபுறமும் மரங்களை கொண்ட குகை போன்ற அமைப்புடைய அழகிய சாலைகள் என பொள்ளாச்சியின் அழகிய அமைப்பை சொல்லிக்கொண்டே போகலாம் .\nபொள்ளாச்சியை படப்பிடிப்புதளமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக நாட்கள் ஓடி வெற்றி படங்களாகவும் ஆனதால் திரையுலகினர் பொள்ளாச்சியை அதிர்ஷ்டமாக பார்கின்றனர்.\nநன்றி – பிபிசி தமிழ்\nTagstamil tamil news அழைக்கப்படுவது திரைத்துறை பொள்ளாச்சி மினி கோடம்பாக்கம்'\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பொஸிற்றிவ் பொன்னம்பலம்\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற ���ாதையும் பிழைக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிம்பாப்வேயில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 42 பேர் பலி\nமக்கள் போராட்டத்தின் எதிரொலி – ஜோர்டான் பிரதமர் பதவிவிலகியுள்ளார்.\nகாணி பிணக்குகளில் காவல்துறையினர் தனிப்பட்ட செல்வாக்குகளைப் பயன்படுத்தி; குற்றவியல் வழக்கு தாக்கல் செய்ய கூடாது\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/234853", "date_download": "2018-11-17T08:25:43Z", "digest": "sha1:SX67MZH6ZKSYXGWOYBCXMA6WEHRRJAG7", "length": 18256, "nlines": 96, "source_domain": "kathiravan.com", "title": "லிந்���ுலையில் உருக்குலைந்த நிலையில் சிசுவின் சடலம் கண்டெடுப்பு! - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nலிந்துலையில் உருக்குலைந்த நிலையில் சிசுவின் சடலம் கண்டெடுப்பு\nபிறப்பு : - இறப்பு :\nலிந்துலையில் உருக்குலைந்த நிலையில் சிசுவின் சடலம் கண்டெடுப்பு\nலிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை டிலிகுற்றி தோட்டத்தில் உருக்குலைந்த நிலையில் சிசுவின் சடலம் லிந்துலை பொலிஸாரால் அன்று (திங்கட்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, டிலிகுற்றி தோட்டத்தில் தேயிலை மலையில் தண்ணீர் பார்ப்பதற்காக சென்ற ஒருவர் அவ்விடத்தில் காணனப்பட்ட சிசுவின் சடலத்தினைக் கண்டுள்ளார்.\nஇதனையடுத்து லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை கண்டெடுத்துள்ளதுடன்,குறித்த சடலம் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.\nநுவரெலியா மாவட்ட நீதவானின் விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்\nPrevious: வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீதிகள் சிலவற்றை புனரமைக்க நடவடிக்கை\nNext: மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் ��ூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை ���ாரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/authors/", "date_download": "2018-11-17T08:27:31Z", "digest": "sha1:I6ONRDHW5XZ4BR7E5REORUHINN66GAGG", "length": 29416, "nlines": 614, "source_domain": "thannambikkai.org", "title": " Authors | தன்னம்பிக்கை", "raw_content": "\nஅகல்யா பத்மநாபன் ஆர் (2)\nஅஜீதா பேகம் சுல்தான் (1)\nஅனுஷா ஆர். மகேஷ் (1)\nஅருணா சுபாசினி C.V (4)\nஅருள் வளன்அரசு ரா (1)\nஆண்ட்ரூஸ் விஜயகுமார் R (2)\nஆனந்த் பழனிசுவாமி Taxi Taxi சேர்மன் (1)\nஇமயஜோதி திருஞானாந்த சுவாமிகள் (3)\nஇளமுருகு வீ. சு (1)\nஈஸ்வரி ஏ. ஆர் (2)\nகாயத்ரி தேவி .ஆர்.கே (1)\nகிருஷ்ணராஜ் வாணவராயர் பி.கே (5)\nகோமதி சங்கரலிங்கம் ச (2)\nசக்தி நடராஜன் K (1)\nசண்முக வடிவேல் இரா (13)\nசதீஸ் குமார் சி (1)\nசபரி சங்கர் .P (1)\nசரவண பிரகாஷ் கோவை (8)\nசுடலை வீரபாண்டியன் சொ (1)\nசுனிதா குமாரி K.S (1)\nசெந்தில் குமரன் S (1)\nசெந்தில் குமார் N (3)\nசெந்தில் முருகன் கே (1)\nசைலேந்திர பாபு செ (111)\nஜான் முகமது இரவிச்சந்திரன் (1)\nஜெகதீஸ் சந்திரன் K. C (1)\nதவ்பீக் அமீ ஹெச் (1)\nதாமரை தமிழ் நிலவு (3)\nதிரு. எல். கோபாலகிருஷ்ணன் பி.எஸ்.ஜி. நிறுவனங்கள் (1)\nநடராஜன் நாகரெத்தினம் என் (1)\nநல்லி குப்புசாமி செட்டியார் (1)\nநாகேந்திர பிரபு மு. (1)\nபச்சையப்பன் மு. த (1)\nபன்னீர் செல்வம் Jc.S.M (152)\nபாரதிப் பிரியா மா (1)\nபொன்னி செல்வன் (எ) சித்தையன் பெ (2)\nமதுரம் ராஜ்குமார் செ (1)\nமயில் வாகனன் நடராசன் (1)\nமுத்து சூர்யா க (1)\nமுத்துபாரதி எஸ். ஏ (1)\nமோகன் பிரசாத் V.G (1)\nமோனிகா கே. எம். (3)\nராசிபுரம் S.R.V பள்ளி இயக்குநர்கள் (1)\nவிநாயக மூர்த்தி ப (1)\nவில்சன் தங்ககுமார் வி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/feb/15/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2863775.html", "date_download": "2018-11-17T09:38:11Z", "digest": "sha1:3XLZAWL3KXHMMEPPREWWBEAJQB67SESH", "length": 6295, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழ்நாடு அரசு ஊழியர்கள்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 15th February 2018 08:23 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார செவிலியர் மணிமாலாவின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த மருத்துவர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nகோபி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மணிமாலாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டும், அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்களைக் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/22/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2654255.html", "date_download": "2018-11-17T08:37:31Z", "digest": "sha1:ZTIHIHGRZY3AQJPUTXPL572IDNJX6VHI", "length": 9920, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "பிரதமர் மோடி நாளை கோவை வருகை: காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு- Dinamani", "raw_content": "\nபிரதமர் மோடி நாளை கோவை வருகை: காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு\nBy DIN | Published on : 22nd February 2017 11:48 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி, ஈஷா யோக மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தமிழக காவல்துறை உயரதிகாரிகள் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.\nகோவையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி - சிவன் சிலை திறப்பு விழா, மகா சிவராத்திரி தினமான வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 24) நடைபெறுகிறது.\nஇந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தனி விமானத்தில் உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெüவில் இருந்து பிப்ரவரி 24-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்பட்டு, மாலை 5.25 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைகிற��ர்.\nஇதன் பிறகு, விழா நடைபெறும் ஈஷா யோக மையத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார். மாலை 6 மணிக்கு அங்கு நடைபெறும் விழாவில் ஆதியோகியின் சிலையைத் திறந்துவைத்து சிறப்புரையாற்றுகிறார். இதன் பிறகு, இரவு 7.55 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு விமான நிலையம் வரும் அவர் இரவு 9 மணி அளவில் புது தில்லி செல்கிறார்.\nஇந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர், பல்வேறு மாநில முதல்வர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்க உள்ளனர். பிரதமர் வரும் நேரத்தில் வானிலை மோசமடைந்தால், கார் மூலமாக விழா நடைபெறும் இடத்துக்குச் செல்லவும் வாய்ப்பு உள்ளது. எனவே, அதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.\nபிரதமர் வருகையை ஒட்டி, கோவை புறநகர்ப் பகுதிகளான பேரூர், ஆலாந்துறை, செம்மேடு, பூண்டி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் காவல் துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, தமிழக காவல்துறை (சட்டம்-ஒழுங்கு) ஏடிஜிபி ஜே.கே.திரிபாடி, உளவுத் துறை ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி. சுரேஷ்குமார் ஆகியோர் கோவைக்கு புதன்கிழமை வந்தனர். பின்னர், விழா நடைபெறும் ஈஷா யோக மையத்துக்குச் சென்ற அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2016/nov/12/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-2597292.html", "date_download": "2018-11-17T08:27:26Z", "digest": "sha1:3VNLXF3AVPGY4URGR2IOBOCREDH4PUC6", "length": 5603, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "கொல்லாமை- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nBy DIN | Published on : 12th November 2016 11:22 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n(அறத்துப்பால் - அதிகாரம் 33 - பாடல் 4)\nநல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/51100-bjp-extends-amit-shah-s-tenure-with-eye-on-2019-ls-elections-postpones-organisational-reshuffle.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-17T08:25:58Z", "digest": "sha1:4L2WLYZWK3UFLVZ5AQVV5UDPMLR532VN", "length": 9477, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாஜக தலைவர் அமித் ஷாவின் பதவிக்காலம் நீட்டிப்பு? | BJP Extends Amit Shah's Tenure With Eye on 2019 LS Elections, Postpones Organisational Reshuffle", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nபாஜக தலைவர் அமித் ஷாவின் பதவிக்காலம் நீட்டிப்பு\nஅமித் ஷாவின் பதவிக் காலத்தை நீட்டிக்க பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபாரதிய ஜனதா கட்சியின் இரண்டு நாள் செயற்குழு கூட்டம் நடைபெறு���ிறது. டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இந்த கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷாவின் பதவிக் காலத்தை நீட்டிக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅமித் ஷாவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிகிறது. ஆனால், வரும் நாடாளுமன்ற தேர்தல் வரை அமித் ஷா பாஜக தலைவராக இருப்பதற்காக, உட்கட்சி தேர்தலை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு தேசிய செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என்று கூறப்படுகிறது.\nRead Also -> சசிகலா குடும்பத்தினரால் ஆபத்து ஏற்படும் என பலர் எச்சரித்தும் கவலைப்படவில்லை: ஐஜி ரூபா\nராகிங் செய்தால், மாற்றுச் சான்றிதழில் குறிப்பிட திட்டம்\nசசிகலா குடும்பத்தினரால் ஆபத்து ஏற்படும் என பலர் எச்சரித்தும் கவலைப்படவில்லை: ஐஜி ரூபா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஆட்டுமந்தைகள்தான் கூட்டமாக வரும்” - காங்கிரசை விமர்சித்த தமிழிசை\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\n''10 பேர் சேர்ந்து எதிர்ப்பவரே பலசாலி'' என்ற ரஜினியின் பேச்சு...\nபாஜகவே பலசாலி - ரஜினிகாந்த் சூசகம்\n“பணமதிப்பிழப்பை அமல்படுத்திய முறை தவறு” - ரஜினிகாந்த் கருத்து\nஅனந்த்குமார் - கர்நாடக பாஜகவின் கெட்டிக்காரர்\nபெல்லாரி முதல் பாஜக அமைச்சர் வரை யார் இந்த ரெட்டி சகோதரர்கள் \nபாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு நவம்பர் 24-வரை நீதிமன்றக் காவல்..\nமத்திய அமைச்சர் அனந்த குமார் காலமானார்\nஐ போன் தொழில்நுட்பத்திற்கே சவால்.. ஹேக் செய்து விற்கும் சென்னை இளைஞர் கைது..\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nகஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..\nசபரிமலை விவகாரம்.. அவகாசம் கோர தேவஸம் போர்டு முடிவு\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அ��ிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராகிங் செய்தால், மாற்றுச் சான்றிதழில் குறிப்பிட திட்டம்\nசசிகலா குடும்பத்தினரால் ஆபத்து ஏற்படும் என பலர் எச்சரித்தும் கவலைப்படவில்லை: ஐஜி ரூபா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/48870-thiruvallur-newly-love-married-couple-attend-suicide.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-17T08:25:51Z", "digest": "sha1:S2LRT7C2V5WU4EEPCOI7XVS7BYVH2Q2K", "length": 11405, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிறந்தநாள் கேக்குடன் சோகம் - காதல் தம்பதி மர்ம மரணம்! | Thiruvallur Newly Love Married Couple attend suicide", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nபிறந்தநாள் கேக்குடன் சோகம் - காதல் தம்பதி மர்ம மரணம்\nமீஞ்சூர் அருகே காதல் தம்பதியின் உடல்கள் அவர்களது வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே கேசவபுரத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ் - தனலட்சுமி தம்பதி. இருவரும் 3 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துள்ளனர். வெங்கடேஷ் எண்ணூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வெகுநேரம் ஆகியும் வெங்கடேஷ் வீடு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியே உள்ளே பார்த்துள்ளனர். அங்கே தனலட்சுமி ‌வாயில் நுரை தள்ளிய நிலையில் படுக்கையிலும், வெங்கடேஷ் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையிலும் உயிரிழந்து கிடந்துள்ளனர்.\nதகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கூறாய்வுக்காக பொன��னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த வெங்கடேஷுக்கு நேற்று பிறந்தநாள். அதைக் கொண்டாடுவதற்காக வாங்கப்பட்ட கேக் வீட்டில் இருந்துள்ளது. வீட்டிலிருந்து கடிதம் ஒன்று கிடைத்ததாக கூறப்படுகிறது. அதில் தங்கள் இறப்புக்கு யாரும் காரணமில்லை என்று தனலட்சுமி கைப்பட எழுதியிருப்பதாக தெரிகிறது. எனவே இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டுள்ளது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களின் எண்ணில் அழைத்து இலவசமாக ஆலோசனை பெறலாம்.\n(சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,\nஎண்; 11, பார்க் வியூவ் சாலை,\nருவாண்டாவுக்கு 200 பசுக்களை பரிசளித்தார் பிரதமர் மோடி\nஆசிரியர் நியமனம் - இனி 2 தேர்வுகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘கஜா’ புயலால் இதுவரை 36 பேர் பலி - அதிகரிக்கும் உயிரிழப்பு\nமனநலம் பாதித்த மகள் : குணப்படுத்த முடியாமல் குடும்பமே தற்கொலை முயற்சி\nகஜா புயல் பாதிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nதகாத உறவு, பாசம், பழிவாங்கல், கொலை: சினிமாவை மிஞ்சும் ஒரு கிரைம் ஸ்டோரி\nஅரசு மரியாதையுடன் டைசி அடக்கம் - 7 வருட சேவைக்கு மரியாதை\nசனல்குமார் கொலை வழக்கு : குற்றவாளி ஹரிகுமார் தற்கொலை\n“கழிவறை திட்டத்தில் 1,57,000 கழிவறைகள்” - திருவள்ளூர் ஆட்சியர் தகவல்\n7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் - பன்னீர்செல்வம்\n''பேசிக்கொண்டிருந்தாள், மயங்கி விழுந்து உயிரிழந்தாள்'' - கதறும் தாய்\nஐ போன் தொழில்நுட்பத்திற்கே சவால்.. ஹேக் செய்து விற்கும் சென்னை இளைஞர் கைது..\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nகஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..\nசபரிமலை விவகாரம்.. அவகாசம் கோர தேவஸம் போர்டு முடிவு\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்ட��நர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nருவாண்டாவுக்கு 200 பசுக்களை பரிசளித்தார் பிரதமர் மோடி\nஆசிரியர் நியமனம் - இனி 2 தேர்வுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=52700", "date_download": "2018-11-17T09:52:01Z", "digest": "sha1:RIZGLEODUP4NKRIOPVDT3AI5BGPZTTUE", "length": 6606, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் குறைப்பு? | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஅரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் குறைப்பு\nஅரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் (Over Time) 50 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது.\nஊழியர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் இதர கொடுப்பனவுகள் 50 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. உள்ளக சுற்றறிக்கை மூலம் இந்த தகவல் நேற்று முன்தினம் அமைச்சின் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதில் தொழில் அமைச்சின் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் இதர கொடுப்பனவுகளை வழங்க போதுமான பணம் இல்லை. மேலதிக நேரத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅமைச்சின் இந்த நடவடிக்கை குறித்து ஊழியர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். தேவையற்ற போக்குவரத்து மற்றும் வெளிநாட்டு சுற்றுலா என்பவனற்றுக்கு அதிகளவான பணம் செலவிடப்படுகிறது.\nவாரத்திற்கு சுமார் 100 மில்லியன் ரூபா செல்விடப்படுவதாகவும்,எனினும் ஊழியர்களின் கொடுப்பனவுகள் முறையற்ற வகையில் குறைக்கப்படுவதாகவும் ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nதொழில் அமைச்சில் இவ்வாறான சம்பவம் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். போர் நடைபெற்ற காலத்தில் கூட இவ்வாறான கொடுப்பனவு குறைப்பு எதுவும் நடக்கவில்லையென அமைச்சின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleசீனியின் விலை 4 ரூபாவால் அதிகரிப்பு\nNext articleஅபிவிருத்தியில் ஏற்படும் புறக்கணிப்பை சகித்துக்கொள்ளும் நிலையில் மக்கள் இல்லை.\nபோதைப்பொருள் பிரச்சின���யை மிகக் கவனமாகக் கையாள்வதன் மூலம் சிறந்த எதிர்கால சமூகத்தினை உருவாக்க வேண்டும்.\nநண்பரின் இரவல் வாகனத்தில் பயணிக்கும் மனோ கணேசன்.இதுதான் எங்கள் வாழ்க்கை\nவடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை\nதற்போது சாய்ந்தமருதில் பதட்டம்: கடையடைப்பு: ஹக்கீமின்வருகைக்கு எதிர்ப்புத்தெரிவித்து கடையடைப்பு\nகிழக்குப் பல்கலைக்கழக விடுதி காலவரையின்றி மூடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-balakrishna-naani-16-07-1521214.htm", "date_download": "2018-11-17T09:26:50Z", "digest": "sha1:FQRU63243AJUXDIMJICSFVCPIKKTDPG5", "length": 6500, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "பாலகிருஷ்ணாவின் தீவிர ரசிகராக மாறிய நானி! - Balakrishnanaani - பாலகிருஷ்ணா | Tamilstar.com |", "raw_content": "\nபாலகிருஷ்ணாவின் தீவிர ரசிகராக மாறிய நானி\nதெலுங்கு திரை உலகில் மாறுபட்ட திரைக்கதை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் நானி எவிடே சுப்ரமணியம் படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது பலே பலே மகாதேவோ என்ற படத்தில் நடித்து வருகின்றார்.\nஇப்படத்தில் நடிகை லாவண்யா திரிபதி நாயகியாக நடிக்கின்றார். இயக்குநர் மாருதி இயக்கும் இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெறுகின்றது. இப்படத்தைத் தொடர்ந்து நானி இயக்குநர் ஹனு ரகாவபுடி இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். 14 ரீல்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் டோலிவுட்டின் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவின் தீவிர ரசிகராக நானி நடிக்கவுள்ளாராம்.\nதற்போதைய தெலுங்கு திரைப்படங்களில் இளம் நடிகர்கள் டோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் ரசிகர்களாக நடிப்பது அதிகரித்து வருகின்றது. சின்னதான நீ கோசம் எனும் தெலுங்கு படத்தில் நடிகர் நிதின் நடிகர் பவன் கல்யாணின் ரசிகராக நடித்திருந்தார். அண்மையில் வெளிவந்த டைகர் படத்தில் நடிகர் சுதீப் கிருஷ்ணா நடிகர் சிரஞ்சீவியின் ரசிகராக நடித்திருந்தார்.\nஅந்த வகையில் நடிகர் நானி நடிகர் பாலகிருஷ்ணாவின் தீவிர ரசிகராகவும் அவரது ரசிகர் மன்ற தலைவராகவும் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜெய் பாலையா என்று பெயரிடப்படுள்ளதாக கூறப்படுகின்றது.\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://farmerjunction.com/category/uncategorized/", "date_download": "2018-11-17T08:46:32Z", "digest": "sha1:FTTOHZFQTM4RVBLZKL7LEIN7NUME7LAI", "length": 7011, "nlines": 125, "source_domain": "farmerjunction.com", "title": "Uncategorized Archives - Farmer Junction", "raw_content": "\nஇந்தியாவில் மான்சாண்டோ பின்வாங்கிய பின்னணி\nமரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை, இந்தியாவில் உருவாக்குவதற்கு அனுமதி கோரும் விண்ணப்பத்தை அமெரிக்க நிறுவனமான மான்சாண்டோ திரும்பப் பெற்றுக் கொண்டது. இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ள அறிக்கையில், “எங்களின் தொழில்நுட்பத்தை உள்ளூர் விதை நிறுவனங்களோடு, பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இந்திய அரசு கட்டாயப்படுத்துகிறது. எங்களை கட்டாயப்படுத்தும் இந்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த விண்ணப்பத்தைத் திரும்ப பெற்றிருக்கிறோம்” என தெரிவித்துள்ளது. மான்சாண்டோ பின்வாங்கியதன் காரணம் குறித்து, விவசாய ஆர்வலர்களிடம் பேசினோம். இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு…\nமண்புழு உரம் (Vermicompost) மண்புழு உரம் பழங்காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது.தனால், நிறைவான உற்பத்தி அடைந்ததோடு மண்ணின் வளமும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப பசுமைப்புரட்சியின் காரணமாக அதிக விளைச்சல் தரக் கூடியதும், இரசாயன உரங்களால் கூடுதல் பயன் தரக் கூடியதுமான ரகங்கள் உருவாக்கப்பட்டன. ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் அதிகமான பயன்பாட்டினால் மண்ணின் வளம் குறைந்ததோடு மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/piliyandala/textbooks", "date_download": "2018-11-17T09:52:22Z", "digest": "sha1:EGWIIGOG2H2CDSXOG67HL3C37UY2K3OA", "length": 4353, "nlines": 95, "source_domain": "ikman.lk", "title": "பிலியந்தலை யில் இலங்கையில் கல்விப் புத்தகங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-5 of 5 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vk-sasikala-poes-garden-minister-c-vijayabaskar-gutkha-scam/", "date_download": "2018-11-17T09:57:30Z", "digest": "sha1:LRFWHL6WKIJ3DTKVO5QHCU7UCEZWVCDH", "length": 20763, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "போயஸ் கார்டனில் கிடைத்த குட்கா ஆவணம் : சசிகலாவுக்கு புதிய சிக்கல்?-VK Sasikala, Poes Garden, Minister C.Vijayabaskar, Gutkha Scam", "raw_content": "\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nபோயஸ் கார்டனில் கிடைத்த குட்கா ஆவணம் : சசிகலாவுக்கு புதிய சிக்கல்\nபோயஸ் கார்டனில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியபோது குட்கா ஊழல் சம்பந்தப்பட்ட ஒரு ஆவணம் சிக்கிய தகவல் வெளி வந்திருக்கிறது.\nபோயஸ் கார்டனில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியபோது குட்கா ஊழல் சம்பந்தப்பட்ட ஒரு ஆவணம் சிக்கிய தகவல் வெளி வந்திருக்கிறது.\nகுட்கா ஊழல் வழக்கில் வருமான வரித்துறையின் பதில் மனு நகலின் ஒரு பகுதி\nபோயஸ் கார்டனில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையம் அமைந்திருக்கிறது. இங்கு கடந்த நவம்பர் 17-ம் தேதி மத்திய அரசுக்கு உட்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ஜெயலலிதாவின் அறை திறக்கப்படவில்லை என்றும், சசிகலாவின் அறையை மட்டும் திறந்து சோதனையிட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.\nபோயஸ் கார்டனில் நடைபெற்ற சோதனையில் ஓரிரு பென் டிரைவ்களையும், பழைய லேப் டாப் ஒன்றையும் அதிகாரிகள் கைப்பற்றியதாக அப்போது தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் தொடர்ந்த வழக்கு ச���ன்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் வருமான வரித்துறையினர் தாக்கல் செய்த பதில் மனு ஒன்றில், ‘போயஸ் கார்டனில் சசிகலா அறையில் குட்கா ஊழல் தொடர்பான ஆவணம்’ கிடைத்த தகவலை தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.\nவருமான வரித்துறையினரின் அந்த பதில் மனுவின் நகலில் சில பக்கங்கள் நமக்கு கிடைத்தன. அந்த பதில் மனுவில் வருமான வரித்துறை (புலனாய்வு) முதன்மை இயக்குனர் சுஷி பாபு வர்க்கீஸ் கூறியிருப்பதாவது:\nகுட்கா (போதைப் பொருள்) உற்பத்தியாளர்களின் குடோன்களில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பான 11-8-2016 தேதியிட்ட கடிதம் ஒன்றை ‘ஸ்பெஷல் மெசென்ஜர்’ மூலமாக டி.ஜி.பி.க்கு கொடுத்து அனுப்பினோம். டிஜிபி.யின் சிறப்பு செயலாளரிடம் ‘அக்னாலட்ஜ்மென்ட்’ பெற்றுக்கொண்டு, அந்தக் கடிதம் டெலிவரி செய்யப்பட்டது.\nபோயஸ் கார்டன் வேதா நிலையத்தில் சசிகலா தங்கியிருந்த அறையில் நவம்பர் 17-ம் தேதி மற்றொரு சோதனை நடத்தப்பட்டது. அப்போது 2.9.2016 தேதியிட்டு அப்போதைய டிஜிபி, முதல்வருக்கு அனுப்பிய ஒரு கடிதத்தின் ஒரிஜினல் கிடைத்தது. அந்தக் கடிதத்துடன் வருமான வரித்துறை சார்பில் 11-8-2016 தேதியிட்டு டிஜிபி.க்கு அனுப்பப்பட்டிருந்த ரகசிய கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது.\nமதுரை உயர் நீதிமன்றக் கிளையில் இதே விவகாரம் தொடர்பாக கதிரேசன் தொடர்ந்த வழக்கில், 6-7-2017-ல் ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு உரிய ஆவணங்களை அரசு வழக்கறிஞர் மூலமாக தாக்கல் செய்தோம். அதில் 28-7-2017 அன்று இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது’ என கூறியிருக்கும் வருமான வரித்துறை முதன்மை இயக்குனர் சுஷி பாபு வர்க்கீஸ், குட்கா உற்பத்தியாளர்கள் மூலமாக அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்ட தொகை உள்ளிட்ட பல விவரங்களை தெரிவித்திருக்கிறார்.\nகுட்கா ஊழல் வழக்கின் முழு பின்னணி வருமாறு :\nதமிழகத்தில் 2013-ம் ஆண்டு குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தடை செய்தார். ஆனாலும் கடைகளில் அவற்றின் விற்பனையை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் லஞ்சமும் வரி ஏய்ப்பும் நடப்பதாக மத்திய அரசின் வருமான வரித்துறைக்கு தகவல்கள் கிடைத்தன.\nஇதைத் தொடர்ந்து 2016 ஜூலை 8-ம் தேதி சென்னையில் பிரபல குட்கா நிறுவனங்களின் குடோன்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது ஒரு குட்கா நிறுவனத்தின் பெண் கணக்காளரிடம் இருந்து, குறிப்பு நோட்டு ஒன்றை அதிகாரிகள் கைப்பற்றினர். அதில் தமிழக அமைச்சர் ஒருவருக்கும், போலீஸ் உயர் அதிகாரிகள் இருவர் உள்பட பலருக்கும் மொத்தம் 39.91 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுதப்பட்டிருந்தது. அதாவது சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்வதற்காக இந்தத் தொகையை மேற்படி நிறுவனம் வழங்கியதாக சொல்லப்படுகிறது.\nஇந்த காலகட்டத்தில் சென்னை போலீஸ் கமிஷனராக பதவி வகித்தவர் டி.கே.ராஜேந்திரன். அவருக்கு ஓய்வுக்கு பிறகும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து தொழிற்சங்க வாதியான கதிரேசன், உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் குட்கா ஊழலை விசாரிக்க தனி அதிகாரியை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஅதன் அடிப்படையில் ஊழல் கண்காணிப்பு ஆணையரான ஜெயகொடி விசாரிப்பார் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. அண்மையில் ஜெயகொடி அந்தப் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு, மோகன் பியாரே என்கிற ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார்.\nஇதற்கிடையேதான் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டு, திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்தும் திமுக தரப்பில் நீதிமன்றத்தை அணுகியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nகுட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சென்னை கமிஷனரும் தற்போதைய டிஜிபி.யுமான டி.கே.ராஜேந்திரன் ஆகியோருடன் சசிகலாவும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது. டிஜிபி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய ஒரிஜினல் கடிதம் சசிகலாவின் அறைக்கு எப்படி வந்தது\nகுட்கா வழக்கில் சிபிஐ சோதனை: அமைச்சர், டிஜிபி பதவிகளுக்கு ஆபத்தா\nஅமைச்சர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக புகார்\nமீண்டும் சூடு பிடிக்கும் ஆர்.கே நகர் பணப்பட்டுவாடா விவகாரம்: வருமான வரித்துறையினரின் அதிரடி முடிவுகள்\n: அதிமுக அரசு ஒப்பந்ததாரர்களை வேட்டையாடும் ஐ.டி.\nஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு வர இருக்கும் புதிய விஐபி-க்கள்\nசென்னையில் 23 இ���ங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nசசிகலாவை இனி சகோதரி என அழைக்க மாட்டேன் : திவாகரன் காட்டம்\nடிடிவி தினகரன் கொடுத்த நெருக்கடி… திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ் பின்னணி\nகுட்கா ஊழல் : சசிகலாவும் சிபிஐ விசாரணையில் சிக்குகிறார்\nகளைகட்டும் பொங்கல்: கோயம்பேடு மார்க்கெட்டில் கட்டுக்கட்டாக வந்திறங்கிய கரும்புகள், வாழைத்தார்கள்\nஅமைச்சர் விஜயபாஸ்கருக்கு 21/2 மாதங்களில் ரூ56 லட்சம் லஞ்சம் : குட்கா ஊழலில் திடுக்\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nபுயல்-மழையால் நாகை மாவட்டத்தில் மிக அதிக அளவில் சேதம் ஏற்பட்டு உள்ளது.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஇந்த அணி பல மாற்றங்களை செய்துள்ளது. டிரேடிங் முறையில் ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nசுதந்திர தினத்தன்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நுழையவும் சி.பி.ஐக்குத் தடை\nஉலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது.. மகளிர் அணியை வாழ்த்தி அனுப்பும் வீரர்கள்\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/11/10035458/Chandrababu-Naidu-interview.vpf", "date_download": "2018-11-17T09:33:18Z", "digest": "sha1:PVQ5GAK7OBAVWRAMDVPBL6RU6DSFCH6C", "length": 12664, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chandrababu Naidu interview || “நான் பிரதமர் வேட்பாளர் அல்ல” சந்திரபாபு நாயுடு பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n“நான் பிரதமர் வேட்பாளர் அல்ல” சந்திரபாபு நாயுடு பேட்டி + \"||\" + Chandrababu Naidu interview\n“நான் பிரதமர் வேட்பாளர் அல்ல” சந்திரபாபு நாயுடு பேட்டி\nநாட்டை காப்பாற்றவே அணி திரள்கிறோம் என்றும், ‘நான் பிரதமர் வேட்பாளர் அல்ல’ என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.\nசென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி விட்டு வெளியே வந்த ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது:-\nஜனநாயகத்தை காப்பாற்ற மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்தேன். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற துறைகளை மத்திய பா.ஜ.க. அரசு எதிர்க் கட்சியினரை துன்புறுத்தவே பயன்படுத்துகிறது. ரிசர்வ் வங்கி உள்பட எந்த அமைப்பும் பாதுகாப்பாக இல்லை. இந்தியாவில் பொருளாதாரம் மந்தமான நிலையில் உள்ளது.\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் எதுவும் நடக்கவில்லை. இதன்மூலம் கருப்பு பணத்தை ஒழிக்க முடியவில்லை என்று மத்திய நிதி மந்திரி ஒத்துக்கொண்டுள்ளார். அதேவேளையில் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபடுவர் கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறி உள்ளார்.\nநாட்டில் ஜனநாயகம் இல்லை. பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற விஜய்மல்லையா, நீரவ்மோடி ஆகியோர் இந்தியாவில் இருந்து தப்பித்து விட்டனர். வாராக்கடனால் பல வங்கிகள் திவால் ஆகி விட்டன. மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர்.\nஇந்த நாட்டை பா.ஜ.க. விடம் இருந்து காப்பாற்ற வேண்டியது உள்ளது. இதற் காக பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியல் கட்சியினரை அணி திரட்டி வருகிறோம். கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியை சந்தித்து பேசினேன். மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை விரைவில் சந்திக்க உள்ளேன்.\nபா.ஜ.க.வுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்கள் ஒற்றுமையாக உள்ளோம். எங்களிடம் எந்த கருத்து வேறுபாடும் ஏற்படாது என்ற நம்பிக்கை உள்ளது. ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு கருத்து இருந்தாலும் ஜனநாயகத்தையும், நாட்டையும் காப்பாற்றும் எண்ணம் தான் முதன்மையாக இருக்கும்.\nஇந்த நாட்டை காப்பாற்ற ஒரே எண்ணத்தோடு பயணம் செய்ய முடிவெடுத்துதான் அணி திரண்டு வருகிறோம். என்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இல்லை. நான் பிரதமர் வேட்பாளர் அல்ல. எங்கள் அணியில் பலம் வாய்ந்த தலைவர்கள் பலர் உள்ளனர்.\nமோடியை விட மு.க.ஸ்டாலின் சிறந்த நிர்வாகிதான். பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை இணைப்பது மட்டும் தான் எனது பணி. இந்த அணியை யார் வழி நடத்துவார்கள் என்பதை அனைவரும் சேர்ந்து முடிவு செய்வோம்.\nதமிழகத்தில் அரசு செயல் படுவதாக தெரியவில்லை. டெல்லியில் இருந்து தான் தமிழகத்தை இயக்குகிறார்கள். அரசியலை தவிர்த்து கிருஷ்ணாநதிநீர், கோதாவரி நீர் ஆகியவற்றை தமிழகத்துக்கு வழங்குவது குறித்தும் மு.க. ஸ்டாலினிடம் பேசினேன்.\nஇவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.\n1. கஜா புயல் பாதிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி விசாரித்தார்\n2. வங்க கடலில் குறைந்த தாழ்வு பகுதி: 19 முதல் 21 வரை தமிழகத்தில் மழை\n3. சபரிமலை விவகாரம்: திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தை நாட தேவசம் போர்டு முடிவு\n4. கோரத்தாண்டவம் ஆடியபடி கரையை கடந்தது ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி\n5. ஓமலூர்-மேச்சேரிக்கு இடையே மிகப்பெரிய காய்கறி, பழச்சந்தை அமைக்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி\n1. கஜா புயல் வலுவிழக்க இன்னும் 6 மணி நேரமாகும் - வானிலை மையம்\n2. கஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையைக் கடந்தது - வானிலை ஆய்வு மையம்\n3. கோரத்தாண்டவம் ஆடியபடி கரையை கடந்தது ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி\n4. எதிர்திசை காற்று விரைவில் வீச தொடங்கும் - வானிலை ஆய்வு மையம்\n5. கஜா புயலின் பின் பகுதி கரையை கடக்கும் போது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - அமைச்சர் உதயகுமார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/cheap-sharp+televisions-price-list.html", "date_download": "2018-11-17T08:56:08Z", "digest": "sha1:2F2FCLYCSD5DAFYU5OD2VAU6BOY6TSOQ", "length": 20806, "nlines": 423, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண ஷார்ப் டெலிவிசின்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap ஷார்ப் டெலிவிசின்ஸ் India விலை\nவாங்க மலிவான டெலிவிசின்ஸ் India உள்ள Rs.5,800 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. ஷார்ப் லக் ௩௨லே௫௫௦ம் பிலால் ஹட லெட் டிவி Rs. 27,400 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள ஷார்ப் டிவி உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் ஷார்ப் டெலிவிசின்ஸ் < / வலுவான>\n2 ரூ குறைவான கிடைக்கக்கூடிய ஷார்ப் டெலிவிசின்ஸ் உள்ளன. 9,450. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.5,800 கிடைக்கிறது ஒர்லட்ட்ச் வ்ட் 1605 40 கிம் 16 இன்ச்ஸ் ஹட லெட் டிவி ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nரஸ் 15000 அண்ட் பேளா\n23 இன்ச்ஸ் & அண்டர்\n23 1 இன்ச்ஸ் டு 25\n32 1 இன்ச்ஸ் டு 42\n54 1 இன்ச்ஸ் & உப்பு\nஒர்லட்ட்ச் வ்ட் 1605 40 கிம் 16 இன்ச்ஸ் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 16 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஇ க்ராஷ்ப் ௧௯ல்௨௦ 48 26 கிம் 19 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக்\n- சுகிறீன் சைஸ் 19 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டி���்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nஷார்ப் லக்௩௯ல்௧௫௫ம் 39 லெட் லசித் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 39 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nஒர்லட்ட்ச் வ்ட் 2085 50 கிம் 20 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 20 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஷார்ப் அகுளோஸ் லக் ௨௨ல்௫௦ம்\n- சுகிறீன் சைஸ் 22 Inches\n- டிஸ்பிலே டிபே LCD\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஷார்ப் லக் ௨௪லே௧௫௬ம் 24 இன்ச் ஹட ரெடி கமிங் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 0.672916666667\nஷார்ப் லக் ௨௨ல்௫௫ம் லசித் டிவி\n- சுகிறீன் சைஸ் 22 Inches\n- டிஸ்பிலே டிபே LCD\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஷார்ப் லக் ௩௨லே௩௫௦ம் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nஷார்ப் லக் ௩௨லே௩௪௧ம் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ N.A.\nஷார்ப் ௩௨லே௧௫௫ 81 கிம் 32 ஹட ரெடி லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஷார்ப் லக் ௩௨லே௩௪௧ ம் வ்ஹ் 81 கிம் 32 லெட் டிவி ஹட ரெடி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஷார்ப் ௩௨லே௧௫௭ம் 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 0.672916666667\nஷார்ப் லக் ௩௨லே௫௫௦ம் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஷார்ப் லக் ௩௯லே௧௫௫ம் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 39 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nஷார்ப் ௪௦லே௨௬௫ம் 40 இன்ச் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 40 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OneNation/2018/07/14153104/1003643/OreDesam-PoliticalEvent-News-14072018.vpf", "date_download": "2018-11-17T08:33:17Z", "digest": "sha1:BYXS23HIEBUEL6TZQKC37Q76D3ZZ7XA4", "length": 6127, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரே தேசம் - 14.07.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரே தேசம் - 14.07.2018 நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nநாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nஒரே தேசம் - 17.11.2018 நாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு\nஒரே தேசம் - 10.11.2018 நாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு\nஒரே தேசம் - 03.11.2018 - நாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஒரே தேசம் - 27.10.2018 - நாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஒரே தேசம் - 20.10.2018 - நாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஒரே தேசம் - 13.10.2018 - நாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paamaranpakkangal.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-11-17T09:49:47Z", "digest": "sha1:UNYZ4UCS53H3UV5WNX5O5XDOJJWUMUUG", "length": 41003, "nlines": 437, "source_domain": "paamaranpakkangal.blogspot.com", "title": "பாமரன் பக்கங்கள்...: கேரக்டர்: கன்னீப்பா", "raw_content": "\nதினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்\nசொல்வனத்தில் வெளிவந்த ரோமாக்கள் குறித்தான கட்டுரையைத் தொடர்ந்து தென்றல்’ஸ் ப்ளஸ்ஸில் ஜிப்சிக்கள் குறித்தான விவாதம் படித்துக் கொண்டிருந்தபோது தமிழ்நாட்டு ஜிப்சிகள் குறித்தும் பேசப்பட்டது. என் பள்ளி நாட்களில் ஏறக்குறைய 8 வருடம் அவர்களை அவதானித்திருக்கிறேன். விடுமுறையில் பெரியம்மா வீட்டிற்கோ மாமா வீட்டிற்கோ செல்லும்போதெல்லாம் அவர்கள் ஊரைத் தவிர ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் மட்டுமே. வண்டி ப்ளாட்ஃபார்மில் நுழையுமுன்னே சிற்றெறும்புக் கூட்டங்களாகச் சிதறி ஒவ்வொரு கம்பார்ட்மெண்டாக ஓடிப் பதப்படுத்திய அணில் விற்கும் குறத்திகள். சின்னப் பலகையில் பாய்ந்தேரத் தயார் நிலையில் சற்றும் அழகு கெடாத அணிலின் குண்டுமணிக் கண்ணில் எப்படி உயிர் கொண்டுவரமுடியும் ‘சாம்யோ ரண்ட்ரூப்பா சாம்யோவில் ஆரம்பித்து வண்டி புறப்படும்போது கூடவே ஓடி வர்ருப்பா குடுசாம்யோவில்’ முடியும் பேரம். முன் தோள் ஒன்று புடைக்க ஒரு கால் முன்வைத்து, பின்னங்கால் இரண்டும் சற்றே மடிய இரை பிடிக்கும் பார்வையோடு பதுங்கி நிற்கும் பதப்படுத்திய நரியின் கோலிக் கண்ணில் அத்தனை கள்ளம் எப்படி வைத்தான் ‘பத்ருப்பா குடு சாமி காலீல கண்ணு முய்ச்சா லச்சுமி சாமி என்றும், சத்யமா நம்பு சாமி காலீல கண்ணு முய்ச்சா லச்சுமி சாமி என்றும், சத்யமா நம்பு சாமி நரிக்கொம்பு சாமி அஞ்ச்ரூப்பா குடு சாமி’ என்று கெஞ்சும் அந்தக் குறவன் அயனாவரம் ரயில்வேக்காலனி குறவர்கள் ஏன் அணில் விற்பதில்லை அயனாவரம் ரயில்வேக்காலனி குறவர்கள் ஏன் அணில் விற்பதில்லை கிளிக்குஞ்சும், மைனாக் குஞ்சும் மட்டும், சமைப்பதற்கு கொளுத்திய டயர் கம்பியில் அவர்களே பின்னி, அலுமினிய பெயிண்ட் அடைத்த கூடையில் வைத்து விற்பது ஏன்\nநாய் கடித்துக் குதறி குற்றுயிராய் குப்பைத்தொட்டியில் முடங்கிய நோஞ்சான் பூனைக்குட்டியை புதையல் மாதிரி அள்ளி எடுத்து தெருக்குழாயில் குளிப்பாட்டி, காயத்துக்கு தினத்தந்தி பேப்பர் கிழித்து ஒட்டி, டால்டா டப்பாவில் நேற்று இரவு முறை வைத்து வீதிகளில் ராப்பிச்சம்மா என்று வாங்கிய வெங்காய சாம்பார்,ரசம்,கறிக்குழம்பு,மீன் குழம்பு எல்லாம் ஒன்றாகக் கொட்டிக் கலந்து அதிலிருந்து ஒரு துண்டு மீனோ கறியோ பகிர்ந்து கொழுகொழுவென்று வளர்த்த அந்தப் பூனையை மடியில் வைத்து ஒரு கையால் தடவிக் கொண்டே மறுகையால் கூராகச் சீவப்பட்ட மூங்கிலை அதன் ப்ருஷ்டத்தில் ஒரே சொருகாகச் சொருகி டயர் கொளுத்திய ரப்பரில் சுட்டு கும்பலாக உட்கார்ந்து பிய்த்துத் தின்ன எப்படி மனம் வரும்\nமருந்துக் கடையில் துவளத் துவள இடுப்பில் குறுக்காக தூளி மாதிரி கந்தல் துணியில் கிடக்கும் குழந்தையைக் காட்டி, எட்டணாவை நீட்டி ’புள்ளக்கி கண்ணு தொர்க்காத ஜொரம் சாமி நோவால்ஜின் குடு சாமி என்றோ, பத்ருப்பா சில்ற குடுசாமி என்றோ கெஞ்சும் குறத்தியை பெரிய கழியோடு ஏன் கடைக்காரர் விரட்டுகிறார்\nஎல்லாம் விட ஐம்பதுக்கும் குறையாத ஆணும், பெண்ணும், குழந்தையுமான கூட்டத்தில் ஆண்களெல்லாம் ‘கன்னீப்பாவாகவும்’ பெண்களெல்லாம் ‘கன்னீமா’வாகவும் இருக்க யாரோ ஒரு கன்னீப்பாவோ கன்னீமாவோ கூப்பிடும்போது எப்படி சரியான கன்னீமாவோ கன்னீப்பாவோ புரியாத பாஷையில் பதில் சொல்கிறார்கள்\nஐந்தாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்புவரை அயனாவரம் ஜாயிண்ட் ஆஃபீஸ் ஓரம், பள்ளிக்கூட மைதான நிழலில் என்று இவர்களை அவதானிப்பதே பெரிதும் படித்த படிப்பு எனலாம். ஏழாவது வகுப்பு படிக்கும்போது பதினொண்ணாம் வகுப்பு அண்ணன்மார் சொல்லிக் கொடுத்தபடி கும்பலாக போய் குறத்திகளின் எதிரில் மூக்கைச் சொரிந்தால் ‘போசடிகெ, மாதர்சோத்’ என்ற இன்ன பிறவு வசவுகளுக்கான காரணம் பதினொன்றாம் வகுப்புக்குப் சென்றபோது புரிந்து கோபம், பயம், வெட்கம், அருவெறுப்பு என்று கலவையான உணர்ச்சிகளுக்கு ஆளானது சரிதானா\nநாலணாவுக்கு தம்பிடி குறையாது என்று லோலோ என்று கத்தும் கன்னீமா, பிச்சைக்காரியின் குழந்தை கழுத்தில் கருகுமணி போட்டுவிட்டு கொஞ்சுவாள். பேறு வீடுகளில் பேரம் பேசாமல் குழந்தைக்கு கருப்பு வளவியும், கருப்பும் வெளுப்புமான மணிகோத்த கால் கயிரும் கொடுப்பாள். குடலேற்றம் கண்டு துடிக்கும் குழந்தையை இரண்டுகாலை விரலிடுக்கில் பிடித்து தூளி மாதிரி மூன்று வீச்சு வீசி சிரிக்கச் சிரிக்கத் திரும்பத் தருவாள். கையி��் நிற்காமல் துடிக்கும் குழந்தையை பார்த்த மாத்திரம் எங்கோ சுளுக்கென்று முறத்தில் இட்டு புடைக்கும் மாயத்தில் அது ‘ஙே’ என்று இளிக்கும். கொஞ்சம் போல சோறோ, குழம்போ, இரண்டு வெற்றிலையோ, ஒரு இணுக்கு கட்டைப் புகையிலையோ கொடுத்தால் போதும். நரம்புச் சிலந்தி எடுத்துக் கொளுத்தி புதுத்துண்டும், கிழிந்த சட்டையும், கவுளி வெத்தலையில் வைத்துக் கொடுத்த 5ரூ தட்சணையோடு ஒரு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்து முடித்த சர்ஜனின் களைப்போடும் பெருமிதத்தோடும் ‘வ்ர்ரேஞ்சாமி’ என்று போகும் கன்னீப்பா கிழவன் அடுத்த அரைமணியில் ஏழாம் நம்பர் சாராயக் கடையில் ஏற்றிக் கொண்டு கன்னீமாவோடு கோவணம் அவிழ மல்லுக் கட்டுவான். கன்னீமாக்கு கொடுக்காமல் மொத்தமும் குடித்த குடிக்கு சண்டை.\nதினமும் பார்த்துப் பார்த்து எந்தக் கன்னீமாவுக்கு எந்தக் கன்னிப்பா புருஷன், எந்தக் கன்னீமா மகள், எந்தக் கன்னிப்பா மகன், எந்தக் கன்னிமா அத்தை, சித்தி போன்ற உறவுகள் புரிந்தது. வாரம் ஒருமுறை செங்கல் அடுப்பில் அலுமினிய டேக்ஸா ஏறுகையில் இன்னைக்கு எந்தப் பூனைக்கு ஆயுசு முடியும் என்று பெட் கட்டும் அளவு புரிந்து வைத்திருந்தோம். கருக்கலில் பால் வாங்கிக் கொண்டு வருகையில் கன்னீப்பா கிழவன் காக்கா அடிக்கத் தயாரானால் அன்றைக்கு வீட்டில் திட்டுதான். பால் வண்டி லேட்டு என்று சொல்லிவிடலாம். அதற்காக ‘கன்னீப்பா கிழவன்’ காக்கா அடிக்கும் காட்சியை விட முடியுமா என்ன\nவிரலளவு அடிக்கணுவில் ஆரம்பித்து சிறுத்துக் கொண்டே வந்து மெலிதாக முடியும் முனையில் சின்னக் கோலிக் குண்டு அளவு தார் உருட்டி வைத்திருப்பான். டால்டா டப்பாவிலிருந்து இரண்டுகை சோறு விசுறுவான். ‘க்ராவோவ்வ்வ்வ்வ்க்ரா’ என்று ஒரு குரலுக்கு இருபது முப்பது காக்கைகள் வந்திறங்கும். மறைவிலிருந்தபடியே அந்த மூங்கிலின் வீச்சுக்கு பத்து காகமாவது சுருண்டு விழும். பாய்ந்து அள்ளிப் பிடித்து றெக்கை முறுக்கி வலைக்கூடையில் வைக்க ஆரம்பிக்க வொர்க்‌ஷாப் ஆட்கள் எனக்கு உனக்கு என்று போட்டியிடுவார்கள். அந்த ஒரு வீச்சுதான். கிடைத்தவர்களுக்கு சந்தோஷம். கிடைக்காதவர்களுக்கு வருத்தம். ஏதேதோ வியாதிக்கு ரத்தம் கறி என்று மருத்துவப் பக்குவம் வேறு இலவசம்.\nகாலையில் எட்டரைக்கெல்லாம் தொழில் பார்க்கக் கிளம்பி விடுவார்க��். மைடப்பா, சாந்து புட்டி, பாசி மணி, ஊசி மணி, கருப்பு வளவி, திருஷ்டி மணி, ப்ளாஸ்டிக் மோதிரம், ப்ளாஸ்டிக் வாச், சீப்பு இதர சாமான்களோடு. ரிட்டையரான பெருசுகளும், அன்றைக்கு சமைக்கும் ஒன்றிரண்டு குடும்பங்களும் மட்டும் இருக்கும். எட்டாவது முழுப்பரிட்சை முடியும்போதுதான் அந்தக் கன்னிம்மா சிறுமி படுத்திருப்பதைப் பார்க்க நேர்ந்தது. வலது கை முழுதும் ரத்தக் களறியாய்க் கொப்புளங்கள். ஓயாது அழுகை. என்னமோ எண்ணெய் போடுவாள் ஒரு கிழவி. முழுப்பரிட்சை முடிந்து திரும்பவும் பள்ளிக்குச் சென்றபோது பார்த்தால் பேரதிர்ச்சி. கையில் சதை என்பதே இல்லை. மஞ்சளும் சிவப்புமாய் எலும்பும், சதையுமாய் அரை மயக்க நிலையில் கிடப்பாள். எல்லாரும் போனதும் ‘கன்னீப்பா கிழவன்’ வீதியோர வெள்ளை கருப்பு கல்லைக் கழுவுவான். ஏதோ இலைகள், கொடிகள், மஞ்சள் கிழங்கு அதைத் தட்ட உடைந்து போன ஒரு குழவி. அதில் அரைத்து ஏதோ எண்ணெயில் வதக்கி ஆற வைத்து அவள் கையில் பற்றுப் போட்டு வலியில் அவள் கதற, அவளை அடக்க இவன் கத்த என்று ஒரு கூட்டம் சேர்ந்துவிடும்.\n‘காக்கா கிழவன்’ என்று பேர்தானே தவிர நரைத்தாலும் தலை கொள்ளாத முடியும் குடுமியும் எங்கிருந்தோ வித்தியாசமான தேன் கலர் சருமமும், வழக்கமான தூசும், டயர்கரியுமற்ற உருவம். நல்ல உயரம். கையில் மார்பில் கிளி, கன்னமா (கன்னீம்மா) பெயர், ஒரு வாளைச் சுற்றிப் படர்ந்த இரண்டு பாம்புகள், நெற்றியில் மூன்று புள்ளிகள் என்று பச்சை குத்தியிருப்பான். கரண்டை கரண்டையாக காலும் கையும் ஒட்டிய வயிறும் கிண்ணென்றிருக்கும். கையில் வாட்ச் இல்லாத ஸ்ட்ராப் மட்டும். எல்லா விரலிலும் ஸ்டீல் அல்லது செம்பு மோதிரம். நரிப்பல் கோர்த்த பவளமணி. எம்.ஜி.ஆர் படம் வைத்த ரெக்ஸின் பர்ஸ். பல வண்ண ஒட்டுப் போட்ட ரெக்ஸின் பை. அதற்குள் ப்ளையர், மணிகள், மணி கோர்க்கும் அலுமினிய செம்பு கம்பிகள். எப்போதும் புதிதாக இருக்கும் சிவப்பு அரணாக் கயிற்றில் அழுக்குக் கோவணம். வெற்றிலை குதப்பிய வாய். கொச்சைத் தமிழில் எம்.ஜி.ஆர் படப்பாட்டு. சாயந்திரமானால் சாராயம், கன்னீமாவோடு பஞ்சாயத்து.\nஅந்தப் பெண்ணுக்கு வைத்தியம் என்பதாலோ அல்லது ஆஃபீஸ் வாசலிலே கடையும் போடுவதாலோ காக்காக் கிழவன் வேறெங்கும் போவதில்லை. நாளாக நாளாக அந்தப் பெண்ணின் புண் ஆறுவதாகவும் தெரியவில்லை. அந்தக் கிழவனின் வைத்தியமும் நிற்கவில்லை. ஒன்பதாவது பரீட்சை முடிந்தபோது அந்தச் சிறுமி பிழைக்காது என்ற நிலையில் கிடந்தாள். விடுமுறை முடிந்து வந்தபோது காயங்கள் முற்றிலும் ஆறி செம்புண்ணாக உரித்த கோழி நிறத்தில் இருந்தது கை. சிரிப்பும் சுளிப்புமாக கிழவனுக்கு ஒத்தாசை செய்து கொண்டு தூசும் அழுக்குமாக இருப்பாள். எப்படியோ பள்ளி முடிந்து போகும்போது கன்னீமா வளர்ந்துவிட்டிருந்தாள். அந்தக் கூட்டமும் குறைந்து விட்டிருந்தது. பின்பு படிப்பு முடிந்து வேலை என்றோடி அவர்களை அவதானிக்கும் வாய்ப்பே அற்றுப் போனது.\nஐந்தாறு வருட இடைவெளி இருக்கும். ஆஃபீஸ் முடிந்து கேரேஜ் ஸ்டேஷனில் இறங்கி ஜாயிண்ட் ஆஃபீஸ் வழியாக வரும்போது பழைய இடத்தில் ஒரு பெண்ணும் ஒரு கிழவனும். அந்த தேன் நிறம் சட்டென்று பார்க்க வைத்தது. மடிப்பு மடிப்பாக தடித்து கிடந்ததது தேகம். காது சுருங்கி, மூக்கிருந்த அடையாளமாக இரண்டு ஓட்டைகள், உதடற்ற பற்கள், விரலற்ற இரண்டு உள்ளங்கைகளில் அழுந்தப் பிடித்த அலுமினிய டம்ப்ளர். ஊதிக் கூட குடிக்க முடியாததால் சூடாக இருந்ததாலோ என்னவோ விரலற்ற கால்களுக்கிடையில் டம்ப்ளரை இறுக்கியபடி இரண்டு உள்ளங்கைககளாலும் ஆரஞ்சு சைசில் இருந்த ஒரு கல்லை எடுத்து அடுப்பில் கிளறிக் கொண்டிருந்தவளின் முதுகில் வீசினான். எழுந்து வந்து டம்ப்ளரில் இருந்ததை ஆற்றிக் கொடுத்துப் போனாள். சாப்பிட்ட பிறகு ஒரு கம்பியை வளைத்து பீடியை சொருகி, அடுப்புக் கங்கில் கொளுத்திக் கொடுத்தாள். இரண்டு உள்ளங்கையிலும் பிடித்து பல்லில் கடித்து கைகொண்டு பொத்தி எப்படியோ உறிஞ்சி புகைத்தபடி திரும்பியவன் நிமிர்ந்தான். இமைகளும் சுருங்கி பிதுங்கிய வெண்ணிறக் கோளமாக கண்கள். மெதுவே கை பிடித்து அழைத்துப் போய் கால்வாயோரம் போன கன்னீமாவின் கழுத்தில் கருகமணி.\nதிடீரென வந்தது போலவே திடீரென ஓரிரு மாதங்களில் காணாமல் போனார்கள். கும்பலிலிருந்து எப்படி இவர்கள் மட்டும் பிரிந்து வந்தார்கள் ஒரு வேளை அந்தப் பெண்ணை மணந்ததால் ஒதுக்கி வைத்துவிட்டார்களா ஒரு வேளை அந்தப் பெண்ணை மணந்ததால் ஒதுக்கி வைத்துவிட்டார்களா புற்று வைத்த கையை இலை தழையால் குணமாக்கியவனுக்கு பெருநோய்க்கு மருந்தில்லையா புற்று வைத்த கையை இலை தழையால் குணமாக்கியவனுக்கு பெருநோய்க்கு மருந��தில்லையா திடீரென எப்படிக் காணாமல் போனார்கள். ஒரு வேளை காக்கா கிழவன் இறந்திருக்கக் கூடுமோ திடீரென எப்படிக் காணாமல் போனார்கள். ஒரு வேளை காக்கா கிழவன் இறந்திருக்கக் கூடுமோ இதை எழுதும்போது கூட அன்றெழுந்த இந்தக் கேள்விகளுக்கு பதிலில்லை. அப்புறம் அவர்கள் எவரையும் பார்க்கவும் முடியவில்லை.\nவகை: அனுபவம் \u0012\u0018கேரக்டர் \u0012\u0018வாழ்க்கை\nபாலா சார் .. சூப்பரா எழுதி இருக்கீங்க அதும் , ரொம்ப நாள் கழிச்சி அந்த கிழவனை பார்த்த பொழுது அவன் நிலைமையை சொல்லி இருக்கீங்க பாருங்க சான்சே இல்ல செமைய இருக்கு அந்த பத்தி :)\n-நீண்ட நாளைக்குப் பின் உங்கள் எழுத்துகள்...\n-பூனைக்குட்டி படிக்கும்போது 'பகீர்' என்கிறது.\n-அவர்கள் பேசுவதை நீங்கள் எழுதியிருப்பதை உச்சரித்துப் படித்தால் அப்படியே ஒரிஜினலாக வருகிறது. நன்றாக நினைவில் நிறுத்தி ஸ்பெல் செய்துள்ளீர்கள்\nநல்லா ஆழமான அவதானிப்பு...மிகை தொகை எதுவும் இல்லாத நடை..\nஉங்களுடைய ஆழமான நினைவுத்திறனும், போகிற போக்கில் கவனித்திருக்கிற முழுமைத்தன்மையும்தான் மிகப்பெரிய ஆச்சரியங்கள் ஆசான்.\nநீண்ட காலத்துக்குப் பின் உங்கள் வருகை உவப்பை அளிக்கின்றது.\nபாடங்களுடன் இப்படிப்பட்ட மனிதர்களையும் படித்து இருக்கிறீர்கள். கரிசனம் கலந்த எழுத்து நடை உங்களுக்கு மட்டும் சாத்தியம் .\nநீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் எழுத்து...\nபடிக்கும் போதே கட்டிப் போடுகிறது..\nநரிக்குறவர் வாழ்க்கையை அழகாக படம்பிடித்து இருக்கிறீர்கள்.\nஎப்படி சார் இப்படி நிதானித்துக் கவனித்து ஓரெழுத்து விடாமல் பதிவில் கொடுத்திருக்கிறீர்கள்..\nஅந்தக் கிழவனுக்கு என்ன ஆச்சோ என்ற கவலை பற்றிக் கொண்ட்து.\nஃஃஃஃஃமருந்துக் கடையில் துவளத் துவள இடுப்பில் குறுக்காக தூளி மாதிரி கந்தல் துணியில் கிடக்கும் குழந்தையைக் ஃஃஃஃஃ\nபல ஆழங்களை ஒற்றைப் பதிவில் உரைத்துள்ளீர்கள்... சகோதரம்...\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்\nஎவ்வளவு நேரம்தான் கையால க்ளிப் போடுறது. சும்மா சும்மா முடி பறந்து மூஞ்சில விழுதுங்ணா.\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திர���ப்படம் எடுத்தால்\n\u0012\u0015அனுபவம்\f\u0012\u0018கேரக்டர்\f\u0012\u0018வாழ்க்கை\f(1)\nஅதி சூர மொக்கை (1)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி (1)\nஅனுபவம் \u0012\u0018கேரக்டர் \u0012\u0018வாழ்க்கை (3)\nஈரோடு பதிவர் சங்கமம். (1)\nஐ போன் இடுகை (1)\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ் (1)\nயூத்ஃபுல் குட் ப்ளாக்ஸ் (2)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2011/12/blog-post_28.html", "date_download": "2018-11-17T09:41:12Z", "digest": "sha1:FB3UQWULSZXV24N7E5FOP3UQFXIEIHKM", "length": 16970, "nlines": 185, "source_domain": "www.astrosuper.com", "title": "/> முகத்தை பார்த்து ஜோசியம் சொல்வது எப்படி..? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nமுகத்தை பார்த்து ஜோசியம் சொல்வது எப்படி..\nமுகத்தை பார்த்து ஜோசியம் சொல்வது எப்படி..\nஜோசியம் ஜாதகத்தை பார்த்து சொல்லலாம்..முகத்தை பார்த்து சொல்ல முடியுமா.சொல்ல முடியும்.இது சைக்காலஜி அல்ல.அஸ்ட்ராலஜி.ஜாதகத்தை பார்க்கும் போது லக்னம் என்ன சாரத்தில் இருக்கோ,அதை கவனிச்சும் லக்னத்தில் என்ன கிரகம் இருக்கோ அதை வெச்சும்,லக்னத்தை பார்க்கும் கிரகத்தை வெச்சும் அவரோட குணம் ,மணம்,முக ராசி எல்லாத்தையும் சொல்லிடலாம்..இது நல்ல அனுபவ பாடமா இருந்தா ஒருத்தர் முகத்தை பார்த்ததும் எள்ளும் கொள்ளும் வெடிக்கிற முகமா எப்பவும் சோகமா துக்கமா வாட்டமா இருந்தா செவ்வாய் சாரம்,சனி சாரம் கண்டுபிடிக்கலாம்..\nலக்னம் தான் உயிர்.ஒரு ஜாதகனின் தாய் தந்தைக்கு சமமானவர்.அந்த ஜாதகனுக்கு நடக்கும் அனைத்து நல்லது கெட்டதுக்கும் இந்த இடத்துக்கு உடையவனே காரண கர்த்தா.லக்னத்தில் அமரும் கிரகத்தை பொறுத்து ஜாதகனின் குணாதிசயங்கள் அமையும் .உதாரணமாக ஆட்சி வீடில்லாத ராகுவோ,கேதுவோ லக்னத்தில் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.ஜாதகன் ஒரு முரண்பட்ட மனிதனாக காட்சி யளிப்பான்.செய்யக்கூடிய செயலில் இருந்து எடுக்ககூடிய முடிவுகள் வரை புரிந்து கொள்ள முடியாத புதிர்.சுருக்கமா சொன்னா இவரை நம்பக்கூடாதுபடிக்கிறது ராமாயணம்,இடிக்கிறது பெருமாள் கோயில் ரகம்.எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்வார்.யாருக்கும் தெரியாது.சிறுசா ஒரு தப்பு பண்ணுவார்.அது தினமலர் ல வரும் அளவு பிரபலம் ஆகிடும்.\nஅதுவே சுபகிரகம் லக்னத்தில் நின்றால் ஆயுள் கூடும்.மலர்ந்த முகம்.முக ராசிக்காரர்.பண்பு,பழகும் விதம் எல்லாமே மென்மை தான்.இவரு ரொம்ப நல்ல மன���சன் என்ற பெயரை பெற்று தரும்,...ஒண்ணுமே செஞ்சிருக்க மாட்டாருங்கிறது வேற விசயம்.முன்ன பின்ன தெரியாதவர் இவரை பார்த்தாலும் அட..இவர பார்த்தா நல்ல மனுசனா தெரியறாரு என்பார்கள்..அந்த டயலாக் புறப்படும் இடம் முகத்தை பார்த்து மனதில் எழும் எண்ணம் தான்.அதற்கு காரணம் லக்னத்தில் இருக்கும்,பார்க்கும் கிரகம் தான்.\nமுகத்துல வெட்டுக்காயம் இருந்தா கிராமபகுதிகளில் திருடன் சொல்லுவாங்க..அது எப்படி../ தழும்பு,மச்சத்தோட பழைய சினிமாக்களில் ரவுடிகளை காண்பிப்பாங்க அது ஏன்.. ஏன்னா திருட்டு,சண்டை சம்பந்தமான கிரகம் செவ்வாய்.அது லக்னத்தில் இருந்தாலோ,லக்னத்தை பார்த்தாலோ,நட்சத்திர சாரம் வாங்கியிருந்தாலோ..முகத்தில் அடிபடுவான்.கீறல்,தழும்பு உண்டாகும்.திருடிட்டு ஓடுறப்ப அடிபடுறது சகஜம் அதனால கிராமத்துல அப்படி சொல்வாங்க...எப்பவும் யார்கிட்டியாவது சண்டை போட்டுகிட்டே இருக்குறவனுக்கும் லக்னத்தில் செவ்வாய் இருக்கலாம்..\nஆக,முகத்தை பார்த்ததும் அவர் எப்படிப்பட்ட குணம் உடையவர் என்பதை யூகம் செய்யமுடியும்.ராசிபலன் மாதிரி அதன் மூலம் அவர் குணாதிசயத்தையும் கண்டறிய முடியும்\nசனிப் பெயர்ச்சி பலன்களில் தனுசு ராசிக்கு எழுதிய பதிவு மட்டும் 55,000 ஹிட்ஸ் தாண்டியிருக்கிறது\nபாஸ் எனக்கு விருச்சக லக்னம் விசாக சாரம் லக்கினத்தில் சனி, ஏழில் சந்திரன், பத்தில் செவ்வாய் உடன் சுக்கிரன் (குரு+சனி+சந்திரன்+செவ்வாய் ) நால்வரின் தொடர்பு லக்கினத்தை பாதிக்கிறது . ஏதாவது நாலு வார்த்தை நச்சுனு சொல்லுங்க பாஸ் .\nநல்ல நேரம் சதீஷ்குமார் said...\nபெருமாள்,லக்னத்தை குரு பார்க்கிறதால் உங்களை ரொம்ப கெட்டவருன்னு சொல்லிட முடியாது\nசனி,செவ்வாய் பார்வை மைனஸ்...வளர்பிறை சந்திரனா இருந்தா ப்ளஸ்...கடவுள் பாதி..மிருகம் பாதி டைப்தான்\nஅண்ணே நீங்க எதுக்கும் lie to me அப்படின்னு ஒரு ஆங்கில சீரியல் ஒளிபரப்பாகிறது.. மூன்று சீசன்களை தாண்டி நான்காம் சீசன் இன்னும் சற்று தினங்களில் தொடங்கவுள்ளது.எதற்கும் தாங்கள் அதை ஒருமுறை பதிவிறக்கம் செய்து பார்த்துவிடுங்கள். உங்களுக்கு பிடிக்கும். இது,முகபாவனையை கொண்ட கதை ஆதலால் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்...\nஒண்ணுமே தெரியாத பச்சை புள்ளையாட்டம் மூஞ்சை வச்சுக்கிட்டு வந்தால் என்ன செய்யுறது\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\n2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன் ;மீனம்\nமுகத்தை பார்த்து ஜோசியம் சொல்வது எப்படி..\n2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் -கும்பம்\nதிருமண பொருத்தம்;வசியமான கணவன் - மனைவி\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ரிசபம்\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 சிம்மம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 அஷ்டம சனி பயம்\nசந்திரகிரகணம் அன்று குழந்தை பிறந்தால்..\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ;ஏழரை சனி பயம்\nகுழந்தை பிறப்பு அறுவை சிகிச்சையாக இருப்பின் ஜாதகம்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1215879.html", "date_download": "2018-11-17T08:33:24Z", "digest": "sha1:HLEXZ2YWQSVGBVN4QI2M6HRZURS3XXYX", "length": 13407, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்க மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவுகிறது – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்க மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவுகிறது – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்..\nஅமெரிக்க மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவுகிறது – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்..\nஅமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. கேம்ப் கிரீக் என்ற இடத்தில் தொடங்கிய இந்த காட்டுத்தீயானது கொளுந்து விட்டு எரிகிறது. மணிக்கு 50 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் சில மணி நேரத்திலேயே (நேற்று முன்தினம் மதியம் வரை) 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் காட்டுத்தீ பரவி விட்டது. அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி உள்ளது.\nஇந்த காட்டுத்தீ திடீரென பரவியதால் பலர் வாகனங்களையெல்லாம் சாலைகளில் போட்டு விட்டு ஓட்டம் பிடித்ததாக தகவல்கள் கூறுகின்றன. பல வீடுகள் தீக்கிரையாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.\nதீ பரவி வருகிற பகுதிகளில் குடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். அங்கு பாரடைஸ், மகாலியா, கான்கவ், பட்டி கிரீக் கேனியான், பட்டி வேலி பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுமாறு அரசு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகளில் இருந்தவர்கள் எல்லாரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த காட்டுத்தீயில் சிக்கி சிலர் உயிரிழந்து விட்டதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. தீயை அணைப்பதற்கு நூற்றுக்கணக்கான வீரர்கள் போராடி வருகின்றனர்.\nதீ பரவி வருகிற பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் நெருக்கடி கால பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் சாக்ரமண்டோ நகருக்கு வடக்கேயுள்ள பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றனர்.\nசோமாலியா தலைநகரில் இரட்டை குண்டு வெடிப்பில் 10 பேர் பலி..\nசபரிமலைக்கு செல்ல 539 இளம்பெண்கள் முன்பதிவு – பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்ய கேரள அரசு தீவிரம்..\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு..\n��ென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..\nமஹிந்த தொடர்ந்து பதவி வகித்தால் ஜனநாயக விரோதியாக கருத வேண்டும்..\nஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை..\nஆந்திராவில் சிபிஐயை தடைசெய்தது சந்திரபாபு நாயுடு அரசு..\n2018ம் ஆண்டின் சிறந்த சொல் விஷம் – ஆக்ஸ்போர்டு அகராதி அறிவிப்பு..\n5 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 13 மகன் மற்றும் 74 தந்தை கைது..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார்…\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..\nதிருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/pudhucherry-2", "date_download": "2018-11-17T08:27:55Z", "digest": "sha1:CIDC2J2CEEIBSG7TUHFL5PVEBALE4D23", "length": 7735, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஐ.பி.எஸ். பயிற்சி பெறும் அதிகாரிகள், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து வாழ்த்து..! | Malaimurasu Tv", "raw_content": "\nஓகி புயலுக்கு பிறகு 13 முறை புயல் எச்சரிக்கை : வெறிச்சோடி காணப்படும் மீன்பிடி…\nபுயல் பாதித்த தரங்கம்பாடியில் ஸ்டாலின் ஆய்வு..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயப���ஸ்கர் நேரில் ஆய்வு..\nதிருச்சி அருகே பழமையான நாவல் மரம் முறிந்து சாலையில் விழுந்தது : பலத்த காற்றுடன்…\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்..\nதமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயார் – பிரதமர் மோடி\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nமீண்டும் இலங்கை பிரதமராகிறார் ரனில் விக்கிரமசிங்கே : 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரனிலுக்கு ஆதரவு\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nHome இந்தியா ஐ.பி.எஸ். பயிற்சி பெறும் அதிகாரிகள், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து வாழ்த்து..\nஐ.பி.எஸ். பயிற்சி பெறும் அதிகாரிகள், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து வாழ்த்து..\nபுதுச்சேரியில் ஐ.பி.எஸ். பயிற்சி பெறும் அதிகாரிகள், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.\nஇந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலத்தில், மக்களின் வாழ்க்கை முறைகள் பற்றிய கருத்துகளை தெரிவிக்கும் விதமாக,15 பேர் கொண்ட ஐ.பி.எஸ் பயிற்சி பெறும் அதிகாரிகள் புதுச்சேரிக்கு வந்தனர். பின்பு அவர்கள் அனைவரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதனை தொடர்ந்து, அவர்களை கவுரவிக்கும் விதமாக கவர்னர் மாளிகையில் பரிசுகள் வழங்கப்பட்டது.\nPrevious articleநண்பர்களுடன் குளிக்க சென்ற இடத்தில் விபரீதம்..\nNext articleதிருவாரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்..\nபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு..\nஓகி புயலுக்கு பிறகு 13 முறை புயல் எச்சரிக்கை : வெறிச்சோடி காணப்படும் மீன்பிடி துறைமுகம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/08/09/spicejet-air-india-launches-independence-day-sale-offer-005855.html", "date_download": "2018-11-17T08:43:25Z", "digest": "sha1:COOAQWMJJWDEPTRZXODDMHQMUKFG26CQ", "length": 20326, "nlines": 194, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.399-இல் விமான பயணம்: ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா சுதந்திர தின ஆஃபர் | SpiceJet - Air India Launches 'Independence Day Sale' Offer - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.399-இல் விமான பயணம்: ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா சுதந்திர தின ஆஃபர்\nரூ.399-இல் விமான பயணம்: ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா சுதந்திர தின ஆஃபர்\nபிரதான் மந்திரி சரக்ஷா பீமா யோஜனா: ரூ. 2 லட்சம் காப்பீட்டு திட்டத்தை ரூ 12 க்கு பெறுவது எப்படி\nரூபாய் மதிப்பு வீழ்ச்சியை விமான பயணிகள் தலையில் சுமத்த முடிவு\nஇந்தியாவின் முதல் பயோ ஃபியூல் விமானத்தினை பரிசோதனை செய்ய இருக்கும் ஸ்பைஸ்ஜெட்..\n38 கோடி ரூபாய் நஷ்டத்தில் ஸ்பைஸ்ஜெட்..\nஅமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விமான சேவை.. ஸ்பைஸ் ஜெட் அதிரடி..\nஏர் இந்தியாவை வாங்க வருபவர்கள் தெறித்து ஓட இதுதான் காரணம்..\nஇந்த பட்டியலில் ஒரு இந்திய நிறுவனம் கூட இல்ல.. கொசு கடி இருந்தா எப்படி வரும்..\nசென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா நிறுவனங்கள் ஆஃபர் விலையில் விமான பயண டிக்கெட்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.\nஇந்தியாவில் மலிவுவிலை விமான சேவை நிறுவனம் என்று பெயர் பெற்றுள்ள ஸ்பைஸ்ஜெட் தனது பயணிகள் சேவை விமான டிக்கெட்-இன் விலையை ரூ.399 ஆக குறைத்து தனது புதிய சுதந்திர தின சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. 399 ரூபாய் என்பது அடிப்படை கட்டணம் மட்டுமே.\nஆகஸ்ட் 11 வரை இந்த ஆஃபர் விலை டிக்கெட் கிடைக்கும் என்றும், ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 30 வரையிலான பயண டிக்கெட்களை இந்த சலுகை விலையில் பெற்று பயன் பெறலாம் என்று செவ்வாய்க்கிழமை ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது.\nஇந்த ஆஃபர் விலை அகமதாபாத்-மும்பை, அமிர்தசரஸ்-ஸ்ரீநகர், பெங்களூரு-சென்னை, பெங்களுரூ-கொச்சி, கோயம்புத்தூர்-ஹைதெராபாத், ஜம்மு-ஸ்ரீநகர் மற்றும் மும்பை-கோவா போன்ற பிரபலமான வழித்தடங்களில் மட்டுமே என்றும் அறிவித்துள்ளது.\nஅதே சமயம் எத்தனை டிக்கெட்டுகளுக்கு இந்த ஆஃபர் விலை என்று ஏதும் அறிவிக்கவில்லை. இந்த டிக்கெட் கட்டணங்கள் ரத்து செய்யும் போது சில வரிகள் மட்டும் திரும்ப பெற இயலும் என்று கூறியுள்ளது.\nரூ.399-க்கு இந்த அடிப்படை கட்டண ஆஃபர் விலையை அறிவித்திருந்தாலும் பெங்களூர்-சென்னை இடையே செல்ல ரூ.1,137 மற்றும் அகமதாபாத்-மும்பை இடையே செல்ல ரூ.1,053 கட்டணமாகு���்.\nவிமான நிறுவனங்கள் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை குறைவு என்பதால் பல ஆஃப்ர்களை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேப்போன்று ஏர் இந்தியா நிறுவனமும் மழைக்கால விற்பனையாக உள்நாட்டுப் பயண கட்டணமாக ரூ.1,199 எனவும் வெளிநாட்டுப் பயண கட்டணத்தை (சில வழித்தடங்களுக்கு மட்டும்) ரூ.15,999 எனவும் அறிவித்துள்ளது.\nஇந்தப் பயண கட்டணங்கள் எகானமி வகுப்பில் செல்பவர்களுக்கான ஒரு வழிப் பயணத்திற்கு மட்டுமே என்று ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.\nஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 30 வரையிலான உள்நாட்டுப் பயணத்திற்கும், வெளிநாட்டுப் பயணத்திற்கு செப்டம்பர் 15 முதல் டிசம்பர் 15 வரியிலான பயணத்திற்கும் ஆகஸ்ட் 15 வரை டிக்கெட் புக் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.\nஇந்தக் கட்டணத்தில் பெங்களூர்-சென்னை, தில்லி - ஜெய்ப்பூர், சென்னை-பெங்களூர் போன்ற சில வழித்தடங்களில் மட்டுமே செல்ல முடியும் என்றும் அதற்கான எல்லாக் கட்டணங்களையும் சேர்த்து ரூ.1,199 ஆகும்.\nஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தைப் போன்று ஏர் இந்தியா நிறுவனமும் எத்தனை டிக்கெட்டுகள் ஆஃபர் விலையில் விற்கப்படும் என்று கூறவில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசேலம் ரயிலில் கொள்ளையடித்தவர்களுக்கு ஆப்பாக வந்த டிமானிடைசேஷன்.. பரிதாப கதை\nஅதிர்ச்சி.. பொதுத் துறை வங்கி நிறுவனங்களை விடத் தனியார் வங்கிகளின் நிலை மோசம்..\nஇதுல முதலீடு செஞ்சா அடுத்த 3 வாரத்தில் லாபம் நிச்சயம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-plus-2-girl-missing-kilpauk-chennai-321758.html", "date_download": "2018-11-17T09:40:38Z", "digest": "sha1:KN4IMMPVGY6QZAUWO3I2GVHFOHQQP7XF", "length": 10983, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீட் முடிவுகளை அறிய சென்ற மாணவி மாயம்...பெற்றோரிடம் விட்டு விடுமாறு கூறி செல்போன் துண்டிப்பு | A plus 2 girl missing in Kilpauk , Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நீட் முடிவுகளை அறிய சென்ற மாணவி மாயம்...பெற்றோரிடம் விட்டு விடுமாறு கூறி செல்போன் துண்டிப்பு\nநீட் முடிவுகளை அறிய சென்ற மாணவி மாயம்...பெற்றோரிடம் விட்டு விடுமாறு கூறி செல்போன் துண்டிப்பு\nதமிழகம் நோக்கி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nநீட்டில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் காணாமல் போன மாணவி மீட்பு- வீடியோ\nசென்னை: நீட் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி கோடீஸ்வரி மாயமாகிவிட்டார்.\nசென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரி. இவர் பிளஸ் 2 முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதியிருந்தார்.\nநேற்று முன் தினம் நீட் தேர்வு வெளியான நிலையில் அதன் முடிவுகளை அறிந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றார் கோடீஸ்வரி. நீண்ட நேரமாகியும் அவரை காணவில்லை.\nஇந்நிலையில் பெற்றோருக்கு போன் செய்த கோடீஸ்வரி தன்னை விட்டு விடுமாறு கூறிவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.\nபுகாரின் பேரில் போலீஸார் மாணவியை தேடி வருகின்றனர். நீட் தேர்வுதான் காரணமா இல்லை மாணவி வேறு ஏதாவது காதல் வலையில் சிக்கியுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/plus-2-students-protest-against-squads-theni-314720.html", "date_download": "2018-11-17T08:42:39Z", "digest": "sha1:KG3L27FIPFGUGCSLFMJ3S7KSVGTAIORC", "length": 10985, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேனியில் 12-ஆம் வகுப்பு தனி தேர்வு எழுதிய மாணவர்கள் போராட்டம் | Plus 2 students protest against Squads in Theni - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தேனியில் 12-ஆம் வகுப்பு தனி தேர்வு எழுதிய மாணவர்கள் போராட்டம்\nதேனியில் 12-ஆம் வகுப்பு தனி தேர்வு எழுதிய மாணவர்கள் போராட்டம்\nதமிழகம் நோக்கி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nதேனி: தேனி முத்துதேவன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதேனியில் முத்துதேவன்பட்டியில் உள்ளது தனியார் பள்ளி. இங்கு 456 பிளஸ் 2 மாணவர்கள் இன்று இயற்பியல் தேர்வை எழுதினர்.\nஅப்போது பறக்கும் படையினர் முதலில் ஒரு வரி கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகளை விதித்ததாக கூறப்படுகிறது. இதனால் சரிவர தேர்வு எழுத முடியாத தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு முடிவடைந்ததும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த பறக்கும் படையினர் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதே பள்ளியில் அரசு பள்ளி மாணவர்களும் தேர்வு எழுதினர். ஆனால் அவர்கள் தேர்வு முடிந்ததும் வீடு திரும்பிவிட்டனர்.\nஇதுகுறித்து தேர்வு முறைகேட்டை தடுக்க வந்த பறக்கும் படையினர் கூறுகையில், தாங்கள் முதலில் தெரிந்த கேள்விகளை எழுதுங்கள் என்றுதான் அறிவுறுத்தினோம் என்றும் மாணவர்கள் கூறுவது போல் கெடுபிடி காட்டவில்லை என்றும் அவர்கள் விளக்கமளித்தனர��.\n(தேனி) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nplus 2 protest theni பிளஸ் 2 போராட்டம் தேனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/cricket/asia-cup-2018-history-of-india-pakistan-matches-in-the-tournament/articleshow/65808797.cms", "date_download": "2018-11-17T09:02:53Z", "digest": "sha1:PMII6QOINCEZS3WG7UL4YMPCQ5AXOK6J", "length": 32506, "nlines": 238, "source_domain": "tamil.samayam.com", "title": "India vs Pakistan: asia cup 2018: history of india- pakistan matches in the tournament - யார் கெத்து? யார் வெத்து? இதுவரை இந்தியா- பாக்., ஆசிய கோப்பை மோதல்கள்! | Samayam Tamil", "raw_content": "\nராட்சசன் படத்தின் கிறிஸ்டோபர் கதா..\nகள்ள நோட்டுகளை மையப்படுத்திய பிரச..\nகடத்தப்பட்ட இளம் பெண்ணை 12 மணி நே..\nமலைகா அரோரா உடன் பார்ட்டி செய்யும..\nவீடியோ: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு..\nகுடும்பத்தினர் உடனான தீபாவளி கொண்..\nஆபாச புகைப்படம் போலீஸ் உதவியை நாட..\n இதுவரை இந்தியா- பாக்., ஆசிய கோப்பை மோதல்கள்\nகடந்த 1984 முதல் ஆசிய கோப்பை தொடரில் பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 12 முறை இத்தொடரில் நேருக்கு நேர் சந்தித்துள்ளது.\nஅதில் இந்திய அணி 6 முறை வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. 5 முறை தோல்வியும், 1 போட்டி வாஷ் அவுட்டாகியுள்ளது. இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியின் முடிவுகளை பார்க்கலாம்.\nகடந்த 1984 முதல் ஆசிய கோப்பை தொடரில் பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 12 முறை இத்தொடரில் நேருக்கு நேர் சந்தித்துள்ளது. அதில் இந்திய அணி 6 முறை வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. 5 முறை தோல்வியும், 1 போட்டி வாஷ் அவுட்டாகியுள்ளது. இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியின் முடிவுகளை பார்க்கலாம்.\n1984 (யு.ஏ.இ.,) இந்தியா வெற்றி:\nமுதல் முறை நடந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 46 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. இதைதுரத்திய பாகிஸ்தான் அணி 134 ரன்களுக்கு சுருண்டது. இதில் ரவி சாஸ்திரி, ரோஜர் பின்னி தலா 3 விக்கெட் வீழ்த்தி நட்சத்திரங்களாக ஜொலித்தனர்.\n1988 (வங்கதேசம்): இந்தியா வெற்றி:\nஆசிய கோப்பை தொடரில் இரண்டாவது முறையாக பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி ஆதிக்கத்தை தொடர்ந்தது. இதில் ரவி கபில் தேவ், மனிந்தர் சிங் தலா 2 விக்கெட் வீழ்த்தி நட்சத்திரங்களாக ஜொலித்தனர்.\n1995 (யு.ஏ.இ.,) பாகிஸ்தான் வெற்றி:\nஆசிய கோப்பை தொட��ில் பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு எதிராக 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதில் பாகிஸ்தானின் இன்ஜமாம் (88), அக்ரன் (50) நட்சத்திரங்களாக ஜொலித்தனர்.\n1997 (இலங்கை) முடிவு இல்லை:\nஇலங்கையில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி 9 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 30 ரன்கள் எடுத்தது. இதில் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத் 5 ஓவரில் 17 ரன்களுக்கு 5 விக்கெட் வீழ்த்தினார். ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் போட்டிக்கு முடிவு எட்டப்படாமல் போனது.\n2000 (வங்கதேசம்) பாகிஸ்தான் வெற்றி:\nவங்கதேசத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடரில், முகமது யூசுப் சதம் விளாச பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 295 ரன்கள் குவித்தது. இதை துரத்திய இந்திய அணி, 75 ரன்களுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. ஆனால், அஜய் ஜடேஜா 93 ரன்கள் அடித்து போராடிய போது, சரியான கம்பெனி இல்லாத காரணத்தால், இறுதியில் இந்திய அணி 44 ரன்களில் தோல்வியை சந்தித்தது.\n2004 (இலங்கை) பாகிஸ்தான் வெற்றி:\nஇந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் கிரிக்கெட் வரலாற்றில் சோயிப் மாலிக் (143) சதம் கைகொடுக்க, முதல் முறையாக 300 ரன்களுக்கு மேல் குவித்தது. இதை துரத்திய இந்திய அணி அதிரடி வீரர் சேவக்கை வேகமாக இழக்க, கேப்டன் கங்குலி, சச்சின் போராடிய போது இந்திய அணி, 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.\n2008 (பாகிஸ்தான்) : குரூப் பிரிவு: இந்தியா வெற்றி:\nபாகிஸ்தானில் நடந்த ஆசிய கோப்பை தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்தது. இதை துரத்திய இந்திய அணிக்கு சேவக் (119) சதம், ரெய்னா (84) ஆகியோர் கைகொடுக்க, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.\nசூப்பர் ஃபோர் : பாகிஸ்தான் வெற்றி:\nஇதே தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதின. இதில் இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்தது. ஆனால் பாகிஸ்தானின் யூனிஸ் (123), மிஸ்பா உல் ஹக் (70) ஆகியோர் மிரட்ட, பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.\n2010 (இலங்கை) இந்தியா வெற்றி:\nஇத்தொடரில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு சல்மான் பட், கம்ரான் அக்மல் ஆகியோர் அரைசதம் அடிக்க, பாகிஸ்தான் அணி 267 ரன்கள் எடுத்தது. இதை துரத்திய இந்திய அணிக்கு காம்பிர், கேப்டன் தோனி சேர்ந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில், இந்திய அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.\n2012 (வங்கதேசம்) இந்தியா வெற்றி:\nஇத்தொடரில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி, இரண்டாவது முறையாக 300 ரன்களுக்கு மேல் கடந்தது. 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்தது. கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, கோலி (183) சதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.\n2014 (வங்கதேசம்) பாகிஸ்தான் வெற்றி:\nவங்கதேசத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவின் ரோகித் (56), ராயுடு (58) ஆகியோர் கைகொடுக்க, இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்தது. இதற்கு பாகிஸ்தானின் ஹபீஸ் (75) பதிலடி கொடுக்க, 1 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது.\n2016 (வங்கதேசம்) இந்தியா வெற்றி:\nமுதல் முறையாக டி-20 முறையில் மாற்றப்பட்டு நடந்த ஆசிய கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா வேகத்தில் பாகிஸ்தான் அணி வெறும் 83 ரன்களுக்கு சுருண்டது. சுலப இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, கோலி (49) கைகொடுக்க, இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.\nTamil Sports News APP: உலக விளையாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிய சமயம் தமிழ் ஆப்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nHarbhajan Singh: ரஜினி, அஜித், விஜய்யின் பஞ்ச் வசன...\nRohit Sharma: ஒரு டி20 தொடரின் முடிவில் பல சாதனை த...\n‘சேவக்’ மாதிரியே இவரும் ரொம்ப ‘டேஞ்சர்’ : கவாஸ்கர்...\nதமிழ்நாடுசென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 1000 கிலோ நாய் கறி பறிமுதல்\nசென்னைiPhone: ஐபோன் பாதுகாப்பு அம்சங்களைத் தகர்க்கும் சென்னை இளைஞர் கைது\nசினிமா செய்திகள்Kaatrin Mozhi: ஜோதிகாவின் மற்றொரு குடும்ப படம்: முதல் நாளில் ரூ.30 லட்சம் வசூல்\nசினிமா செய்திகள்Sunny leone:விஷாலுக்கு ஓகே சொல்வாரா சன்னிலியோன் \nஆரோக்கியம்குழந்தைகள் வாயில் ரப்பர் நிப்பிள் வைக்கலமா கூடதா\nபொதுமுதல் முறையாக சந்திக்கும் ஆண்களிடம் பெண்கள் உற்று நோக்கும் விஷயங்கள்\nசமூகம்மஞ்சு வெர்மா சொத்துக்களை முடக்க உத்தரவு\nசமூகம்iPhone: ஐபோன் பாதுகாப்பு அம்சங்களைத் தகர்க்கும் சென்னை இளைஞர் கைது\nகிரிக்கெட்India vs Australia: ஆதிக்கம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா இந்தியா\nகிரிக்கெட்இதைவிட கோலிக்கு சூப்பர் சான்ஸ் கிடைக்கவே கிடைக்காது...: முன்னாள் ஆஸி., வீரர் கணிப்பு\n இதுவரை இந்தியா- பாக்., ஆசிய கோப்பை மோத...\n3இவர் இல்லாட்டியும்.... இந்தியா செம்ம கெத்து தான்....: ஒத்துக்கொண...\n4திருநங்கை வேடத்தில் விழாவில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் கம்பீ...\n5கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது ஏன் மகேந்திர சிங் தோனி விளக...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/top-10-4k+televisions-price-list.html", "date_download": "2018-11-17T09:15:17Z", "digest": "sha1:B5LXPXUXWSSFORABPDXV7FEPIHLEMMCF", "length": 18531, "nlines": 358, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 ௪க் டெலிவிசின்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 ௪க் டெலிவிசின்ஸ் India விலை\nசிறந்த 10 ௪க் டெலிவிசின்ஸ்\nகாட்சி சிறந்த 10 ௪க் டெலிவிசின்ஸ் India என இல் 17 Nov 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு ௪க் டெலிவிசின்ஸ் India உள்ள வெஸ்டன் வெல் 6500 6 5 இன்ச்ஸ் ஸ்மார்ட் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி Rs. 77,983 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nரஸ் 60000 60000 அண்ட் பாபாவே\n32 1 இன்ச்ஸ் டு 42\n42 1 இன்ச்ஸ் டு 54\n54 1 இன்ச்ஸ் & உப்பு\nவெஸ்டன் வெல் 6500 6 5 இன்ச்ஸ் ஸ்மார்ட் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 65 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nமிசிரோமஸ் ௨௪ட்௬௩௦௦ஹ்ட் 24 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nசோனி பிறவியே கட் ௬௫ஸ்௯௩௦௦ட் 6 5 இன்ச்ஸ் ௪க் ௩ட் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 65 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nபானாசோனிக் த் ௪௯க்ஸ்௪௦௦ட்ஸ் 49 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nலாயிட் லெ௪௦உஜ்ர் 101 கிம் 40 இன்ச்ஸ் அல்ட்ரா ஹட ஸ்மார்ட் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 40 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nசோனி பிறவியே கட் ௫௫ஸ்௮௫௦௦ட் 5 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 55 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nலஃ ஒலெட்௫௫பி௬ட் 5 இன்ச்ஸ் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 55 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nசாம்சங் ௪௮ஜூ௬௪௭௦ 121 கிம் 48 லெட் டிவி அல்ட்ரா ஹட ௪க் ஸ்மார்ட்\n- சுகிறீன் சைஸ் 48 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nசோனி கட் ௬௫ஸ்௮௫௦௦ட் 6 5 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 65 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nவு ௬௫ஸ்ட்௮௦௦ 165 கிம் 6 5 லெட் டிவி ௪க் ௩ட் ஸ்மார்ட்\n- சுகிறீன் சைஸ் 65 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 4:3\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2018/09/07222802/1007881/Rokam-Documentary-money-07092018.vpf", "date_download": "2018-11-17T09:03:09Z", "digest": "sha1:V2HDDWFY3R7BWBHFOO7ZMHZD4YN2LWVF", "length": 6624, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ரொக்கம் (07/09/2018)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபதிவு : செப்டம்பர் 07, 2018, 10:28 PM\nரொக்கம் - பணம் பற்றி�� மக்களின் பார்வை..\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\n03.08.2018 - ஆதார் அடையாள அட்டை மக்களின் பார்வையில்\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nஆயுத எழுத்து - 28.05.2018 ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு : முற்றுப்புள்ளியா...\nஆயுத எழுத்து - 28.05.2018 ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு : முற்றுப்புள்ளியா... அடுத்த சிக்கலா...ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு,தாமதமான முடிவென கூறும் கட்சிகள்..\nஇலவசங்களை கொடுத்து சீரழித்துவிட்டனவா திராவிட கட்சிகள்... சர்கார் கிளப்பிய சர்ச்சையின் விபரீதம் என்ன... சர்கார் கிளப்பிய சர்ச்சையின் விபரீதம் என்ன... முன்னோடி திட்டங்களுக்கு வழிவகுத்த தமிழகம்...\nஅதிமுக சர்கார் vs விஜய் சர்கார் - 12.11.2018\nஅதிமுக சர்கார் vs விஜய் சர்கார் - 12.11.2018 சீண்டிப்பார்த்த விஜய்... சினம் கொண்ட ஆளும்கட்சி... அதிமுகவை வைத்து அரசியல் ஆழம் பார்க்கிறாரா விஜய்...\n(11.11.2018) - நீரும் நிலமும்\n(11.11.2018) - நீரும் நிலமும்\n(09/11/2018) - ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்\n(09/11/2018) - ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்\n(08.11.2018) - ஒழிந்ததா கருப்பு பணம் \n(08.11.2018) - ஒழிந்ததா கருப்பு பணம் \n(07/11/2018) - கமல்ஹாசன் எப்படிப்பட்டவர்...\n(07/11/2018) - கமல்ஹாசன் எப்படிப்பட்டவர்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/122066-chasing-between-kumki-and-wild-elephant.html", "date_download": "2018-11-17T09:08:12Z", "digest": "sha1:2PZBI4TPJZA7IEBHVDUUIGE54JLKXFU6", "length": 36061, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "காட்டுயானைக்கும் கும்கிக்கும் நடந்த சேஸிங்! - ஒரு கும்கி உருவாவது எப்படி? அத்தியாயம் 7 | Chasing between kumki and wild elephant", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:08 (13/04/2018)\nகாட்டுயானைக்கும் கும்கிக்கும் நடந்த சேஸிங் - ஒரு கும்கி உருவாவது எப்படி - ஒரு கும்கி உருவாவது எப்படி\nகாடு, மலை எனக் கடந்து வந்த ஒற்றை யானை எதற்கும் துணிந்தது. முதுமலை துரத்தியதில் அங்கே இங்கே என ஓடிக்கொண்டே இருந்ததில் அது சோர்வடைய ஆரம்பித்தது. இனி ஓட முடியாது என்பதை உணர்ந்த காட்டு யானை முதுமலையைப் பார்த்து திரும்பி நின்றது.\nகாட்டு யானையை விரட்டிக்கொண்டு முதுமலை போய்க் கொண்டிருக்கிறது. காட்டு யானையும் பிளிறிக் கொண்டே ஓடுகிறது. பெரிய தந்தங்களைக் கொண்ட முரட்டு ஆண் யானை கும்கியை பார்த்துப் பயந்து ஓடுகிறது என மாறன் நினைத்துக்கொள்கிறார். அந்த நினைப்பு ஓரிரு நிமிடங்கள்தான் நிலைத்தது. திடீரென முன்னோக்கிச் சென்ற முதுமலை நின்று தலையை ஆட்டுகிறது. மாறனின் உடல் வியர்க்க ஆரம்பிக்கிறது. ஏனெனில் ஓடிய காட்டு யானை முதுமலையைப் பார்த்து திரும்பி நின்றுகொண்டிருந்தது.\nமுதலில் ஏன் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்கும், கிராமத்துக்குள்ளும் வருகின்றன என்கிற ஒரு கேள்வி இருக்கிறது. அவற்றின் பதில் தெரிந்தால் மட்டுமே கும்கிகளின் தேவை குறித்து புரிந்துகொள்ள முடியும். ஏனெனில் ஒரு காலத்தில் கும்கியும் ஒரு காட்டு யானைதான். சந்தர்ப்பம் அமைந்தால் காட்டு யானையும் ஒரு நாள் கும்கிதான். ஒவ்வொரு யானைக் கூட்டத்துக்கும் ஒரு வழித்தடம் உண்டு. இந்த வழித் தடம் யானைகளின் ஜீன்களிலேயே இருப்பவை. அதன் தாய் எந்த வழியில் சென்றதோ அதே வழியில் அதன் பிள்ளைகளும் செல்லும். எங்கே நீர் கிடைக்கும், உணவு கிடைக்கும், ஆபத்துக்கு எங்கே சென்று ஒதுங்க வேண்டும் என்பதெல்லாம் தெரியும். இந்த ஆண்டு குறிப்பிட்ட இடத்தில் ஒரு யானைக் கூட்டத்தைப் பார்த்தால், மறுபடியும் அந்தக் கூட்டத்தை அடுத்த ஆண்டு அதே நாளில்தான் பார்க்க முடியும். ஒரு யானை கூட்டத்தின் பாதையை இன்னொரு யானைக் கூட்டம் ஒரு போதும் தொந்தரவு செய்யாது. அதனதன் வழித் தடத்தில்தான் தேவையான உணவு, நீர் ஆகியவற்றைத் தேடிக்கொள்ளும். வறட்சியான காலங்களில் உணவும் நீரும் கிடைக்காத���ோதுதான் உணவையும் தண்ணீரையும் தேடி யானைகள் தடம் மாறுகிறது. ‘எலிபென்ட் காரிடார்’ எனப்படும் அதன் வழக்கமான நடைபாதையை வேலி அமைத்துத் தடுப்பதால், ஒரு நாளைக்கு 15 கிலோ மீட்டர் பயணித்து 250 கிலோ உணவு, 150 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டிய யானை வேறு வழியில்லாமல் விவசாயத் தோட்டங்களுக்குள்ளும் ஊருக்குள்ளும் புகுந்துவிடுகிறது.\nதோட்டத்துக்குள் வருகிற காட்டு யானைகளை விரட்ட கிருஷ்ணகிரி அருகே ஒரு கிராமத்தில், சாதாரண நூல் கயிற்றில் இன்ஜின் கழிவு ஆயில், மிளகாய்ப் பொடி, மூக்குப் பொடி ஆகியவற்றைத் தடவி வயல் எல்லையில் கட்டி வைத்திருந்தார்கள், இதிலிருந்து வெடிமருந்துபோல வாசனை வரும். அந்த வாசனைக்கு யானைக் கூட்டம் எதுவும் தோட்டத்து பக்கம் வரவில்லை. ஆனால், ஒற்றை யானை ஒன்று தொடர்ந்து பலமுறை அந்த எல்லையைக் கடந்து தோட்டத்துக்குள் புகுந்தது. பொதுவாக ஒற்றை யானையிடம் எந்தக் கட்டுப்பாடும் இருக்காது. துணிந்து எதிலும் இறங்கிவிடும். ஆனால், கூட்டமாக வரும் யானைகளுக்கு குட்டிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருப்பதால் அவை ரிஸ்க் எடுக்காது. காட்டு ஆண் யானைகள் வளர்ப்பு யானைகளைவிட உடலிலும் மனதிலும் பலமானவை. பொதுவாக யானைகள் மனிதர்களைக் கண்டால் விலகிப் போய்விடும். ஆனால், பல கிலோ மீட்டர்கள் சுற்றித் திரிந்து எங்கே இருக்கிறோம் எனத் தெரியாமல் இருக்கிற நேரங்களில்தான் மனிதர்களுக்கு எதிரான தாக்குதல்களை அவை நிகழ்த்துகின்றன. அப்படியான நேரங்களில்தான் கும்கிகளை வைத்து யானைகளை விரட்டுகிறார்கள். எல்லோரும் நினைப்பதுபோல கும்கி யானைகள் எவ்வளவு பெரிய காட்டு யானைகளையும் எளிதில் விரட்டி விடாது. அதற்கு மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியாக வேண்டும். காட்டு யானைகள் கும்கிகளை குத்திக் கிழித்த சம்பவங்களும் தமிழ்நாட்டில் நடந்ததுண்டு.\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\nஅப்படி பாதை தவறி வந்த ஒற்றைக் காட்டு யானையைத்தான் மாறனும் முதுமலையும் வனத்துக்குள் விரட்டிக்கொண்டு போகிறார்கள். காடு, மலை எனக் கடந்து வந்த ஒற்றை யானை எதற்கும் துண��ந்தது. முதுமலை துரத்தியதில் அங்கே இங்கே என ஓடிக் கொண்டே இருந்ததில் அது சோர்வடைய ஆரம்பித்தது. இனி ஓட முடியாது என்பதை உணர்ந்த காட்டு யானை முதுமலையைப் பார்த்து திரும்பி நின்றது. மாறன் உள்ளுக்குள் பயத்தை வைத்துக்கொண்டு அதை வெளிக்காட்டாமல் முதுமலையின் மீது அமர்ந்திருக்கிறார். உண்மையில் உள்ளுக்குள் உதறலெடுக்க ஆரம்பிக்கிறது. காட்டு யானை மண்ணை அள்ளி தன் மீது போட்டுக்கொண்டு துரு துருவென நின்றது. சுமார் 30 காட்டு யானைகளுக்கு மேல் பிடிக்க முக்கிய காரணமாய் இருந்தது முதுமலை. அப்போதெல்லாம் உதவிக்கு ஒன்றோ இரண்டோ கும்கி யானைகள் உதவிக்கு இருந்தன. இப்போது அப்படி எதுவும் உதவிக்குப் பக்கத்தில் இல்லை. ஒன்று நேருக்கு நேராக யானையுடன் மோத வேண்டும், இல்லை, காட்டு யானையின் தாக்குதலில் இருந்து தப்பித்து பின்வாங்க வேண்டும். முகாமில் இருக்கிற கும்கி யானைகளை எதிர்கொள்வது போல ஒற்றைக் காட்டு யானையை எதிர் கொள்ள முடியாது.\nஇந்த நேரத்தில் முதுமலையை வைத்து ரிஸ்க் எடுக்க முடியாது என்பதை மாறன் நன்கு அறிவார், சில ஆண்டுகளுக்கு முன்பு மதம் பிடித்திருந்த முதுமலையை ஒரு மரத்தில் கட்டி வைத்திருந்தார்கள். அப்போது கோபத்தில் பக்கத்திலிருந்த மூங்கில் மரத்தை உடைக்கும்போது மூங்கில் குத்தியதில் முதுமலையின் வலது கண் பார்வை பறி போயிருந்தது. இப்படியான சூழ்நிலையில் நேருக்கு நேர் காட்டு யானையை எதிர்ப்பது என்பது புத்திசாலித்தனம் இல்லை என்பதை உணர்கிறார். காட்டு யானை தாக்கிவிடும் என்று உறுதியாக நம்புகிறார். பின்னோக்கி வரும்படி மெதுவாக முதுமலைக்குக் கட்டளையிடுகிறார். முதுமலையும் மெல்லப் பின்னோக்கி நகர்கிறது. நல்ல வேலையாக மருத்துவர் குழுவும் வன அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வருகிறார்கள். காட்டு யானை மேற்கொண்டு முன்னேறாமல் ஒரே இடத்தில் நிற்கிறது. பிறகு மேலும் ஒரு கும்கி யானை கொண்டு வரப்பட்டுக் காட்டு யானை காட்டுக்குள் விரட்டப்பட்டது. முதுமலை பத்திரமாக முகாமுக்குத் திரும்பியது. 1980-ம் ஆண்டிலிருந்து முதுமலைக்கு மாவூத்தாக இருந்த மாறன் 2012-ம் ஆண்டு ஓய்வு பெறுகிறார். இப்போதும் கும்கியாக பயன்படுத்தப்படும் முதுமலை யானை மாறனின் மகன் பொம்மனின் வசம் ஒப்படைக்கப்படுகிறது. முதுமலை இருக்கிற முகாமுக்கு அருகிலேயே மாறன���க்கு வீடு என்பதால் தினமும் வந்து முதுமலையைப் பார்த்து செல்கிறார். இப்போதும் மாறனின் கட்டளைகளுக்கு முதுமலை செவி சாய்க்கிறது.\nமுதுமலை முகாமில் காட்டில் பிடிக்கப்பட்ட யானைகள் தவிர்த்து முதுமலையில் பிறக்கிற குட்டி யானைகளுக்கும் ஆரம்பத்தில் இருந்தே கும்கி பயிற்சி கொடுக்கப்படுகிறது. முகாமில் இருக்கிற குட்டி யானைகள் தவிர்த்து வெளியிலிருந்து முகாமுக்கு வந்து சேர்கிற குட்டி யானைகளின் கதைகள் எல்லாம் சுவாரஸ்யமானவை. முகாமிலிருக்கிற தாய் யானையைக் குட்டி யானையின் பயிற்சிக்காக பிரித்து வேறொரு முகாமுக்கு மாற்றி விடுவார்கள். அப்போது தாய் யானை மிகப் பெரிய சம்பவத்தை நிகழ்த்தும். அவ்வளவு எளிதில் அதனிடமிருந்து குட்டியைப் பிரித்துவிட முடியாது. முன் இரு கால்களும் கட்டப்பட்டு, நான்கு கும்கி யானைகளின் துணையுடன் தாயைக் குட்டியிடமிருந்து பிரித்து வேறொரு முகாமுக்குக் கொண்டு செல்வார்கள். குட்டி யானையை ஒரு மாதம் தாயிடமிருந்து பிரிந்துவிட்டாலே குட்டியை மீண்டும் தாய் தன்னோடு சேர்த்துக் கொள்ளாது. முகாமில் இருக்கிற குட்டியும் ஒரு மாதத்தில் தாயை மறந்துவிடும். யானைகளுக்கே இருக்கிற இயற்கையான குணம் என்பதால், காட்டு யானைகளும் மனித வாசனைக் குட்டி யானையின் மீது இருந்தால் குட்டி யானையை மீண்டும் தன்னோடு சேர்த்துக் கொள்ளாது. அதனால்தான் குழிகளில் விழுந்த அல்லது தாயிடமிருந்து பிரிந்த குட்டிகளை கைப்பற்றுகிற வனத்துறை, சிகிச்சையளித்து பின்னர் அதன் உடலில் மண்ணையும் சகதியையும் பூசி மீண்டும் காட்டுக்குள் விடுவார்கள். ஆனாலும் மனித வாசனையைக் கண்டுகொள்கிற தாய் குட்டியை மீண்டும் சேர்த்துக்கொள்வதில்லை. அப்படிக் கடந்த வருடம் மே மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அய்யூர் என்ற கிராமப் பகுதியில் தாயைப் பிரிந்த குட்டி யானை ஒன்று உடம்பில் காயங்களுடன் சுற்றித் திரிந்தது. தகவலறிந்த வனத்துறை குட்டி யானையை மீட்டு தங்கள் பாதுகாப்பில் வைத்தனர். யானையைப் பராமரித்து பழக்கமில்லாத வனத்துறையினர், அந்தக் குட்டி யானையைப் பராமரிக்க முதுமலை புலிகள் சரணாலயத்திலிருந்து மாவூத் ஒருவரை வரவழைக்கிறார்கள்.\nமுதுமலையில் முப்பது ஆண்டுகளாக மாவூத்தாக இருப்பவர் பொம்மன். முதுமலை கள இயக்குநர் குட்டி யானைய�� பார்த்துக்கொள்ள பொம்மனை அய்யூருக்கு அனுப்பி வைக்கிறார். பொம்மன் போய்ப் பார்த்தபொழுது குட்டி யானை உடல் முழுதும் செந்நாய்கள் கடித்த காயங்களுடன் இருந்தது. குட்டி யானையின் வலியை உணர்கிற பொம்மன் குட்டி யானையின் மொத்த காயங்களையும் குணப்படுத்தி தன்னோடு முதுமலைக்கு அனுப்பி வைத்தால் நேர்த்திக்கடன் செலுத்துவதாக கடவுளிடம் வேண்டுகிறார்….\nஇந்தக் குரங்குகள் வெந்நீரில் குளிப்பது குளிருக்காக மட்டுமல்ல..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=155002", "date_download": "2018-11-17T09:46:38Z", "digest": "sha1:L7F5JBHREQCPJEKOMUDNOANR3HQS4473", "length": 13974, "nlines": 179, "source_domain": "nadunadapu.com", "title": "யாழில் 12 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 19 வயது இளைஞன் கைது..!! | Nadunadapu.com", "raw_content": "\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B\nசம்பந்தரின் மண்டேலா மஹிந்தவிடம் அப்பம் சாப்பிடப் போய்விட்டார்\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nயாழில் 12 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 19 வயது இளைஞன் கைது..\nயாழ். பருத்தித்துறையில் 12 வயது பாடசாலை மாணவியை கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 19 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநேற்று (புதன்கிழமை) பாடசாலைக்கு காலை சிறுமி சென்ற நிலையில் மாலை சிறுமி வீடு திரும்பவில்லை.\nஅதனால் பெற்றோர் சிறுமியை தேடி அலைந்த நிலையில் அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் , சிறுமியின் வீடு அமைந்துள்ள பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் வீட்டுக்கு சென்ற பெற்றோர் அங்கு அறை ஒன்றில் இருந்து கையில் காயங்களுடன் தமது மகளை மீட்டு உள்ளனர்.\nஅதனை அடுத்து மீட்கப்பட்ட தமது மகளை சிகிச்சைக்காக மந்திகை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்தனர்.\nமுறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சிறுமி கடத்தி வைக்கப்பட்டு இருந்த வீட்டில் இருந்த இளைஞனை கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட இளைஞனிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது கடந்த 3 மாத காலமாக தான் சிறுமியை காதலித்து வந்ததாகவும், அதனாலையே தனது வீட்டுக்கு அழைத்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார். குறித்த இளைஞனிடம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇதேவேளை மந்திகை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று யாழ்.போதனா வைத்திய சாலை பெண் நோயியல் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கத���.\nPrevious articleதிருமணம், தாம்பத்தியம், தட்சனை எல்லாம் முடிந்தது… இனி நீ என் மனைவி இல்லை\nNext articleயாழ்ப்பாணத்தில் அதிக மழை வீழ்ச்சி: கிழக்கின் பல வீதிகள் நீரில் மூழ்கின\nநாடாளுமன்றில் பொலிஸார் மீதும் கடும் தாக்குதல்\nஇணையத்தில் வைரலான 2.O வில்லன் மேக்கிங் வீடியோ\nபடங்களில் கலக்கி வருவது மட்டுமல்லாமல் 4 கோடிக்கு புதிய கார் வாங்கி அசத்தும்\nரஜினியுடன் 90 நிமிட குஷி பேட்டி..- (வீடியோ)\nஇறந்த மனிதன் 2 மாதங்களுக்கு பின் கல்லறைக் கல்லுடன் வந்ததால் மருமகளுக்கு நேர்ந்த துயரம்..\n“என்ன ஒரு கிரியேட்டிவிட்டி”…சபாஷ் போட வைத்த சிறுவர்கள்\nகடும் விமர்சனத்திற்கு ஆளாகி தனது பிளைப்புக்கே ஆப்பு வைத்துக்கொண்ட விராட் கோலி…\nநாங்கள் இந்தியாவின் போரையே முன்னெடுத்தோம்;நாமல் பேட்டி (வீடியோ)\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஉங்களின் ராசி எந்த எகிப்திய கடவுளை பிரதிபலிக்கிறது என்று தெரியுமா\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1291820&Print=1", "date_download": "2018-11-17T09:29:29Z", "digest": "sha1:6BXPZXZRB2SW775BBGEU26Q6BDSBAMJW", "length": 15973, "nlines": 86, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "உடற்பயிற்சி செய்வோம்... ஆரோக்கியமாக வாழ்வோம்| Dinamalar\nகஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி: முதல்வர்\nவானில் இருந்து பார்த்தாலும் ���ொலிக்கும் படேல் சிலை 3\n19ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை 1\nகுட்கா வழக்கு : ஸ்டாலின் சந்தேகம் 12\nகஜா : 50 மான்கள் உயிரிழப்பு 1\nசிவகங்கையில் 17 செ.மீ. மழை\nஅடுத்த முறை சொல்லாமல் வருவேன் : திருப்தி தேசாய் 80\nகொடைக்கானல் மண்சரிவில் சிக்கி 5 பேர் பலி\nஉடற்பயிற்சி செய்வோம்... ஆரோக்கியமாக வாழ்வோம்\n என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் நம்மில் எத்தனைபேர் முறையாக உடற்பயிற்சி செய்கிறோம் என்பது மில்லியன் டாலர் கேள்வி. தினசரி உடற்பயிற்சி செய்வது கேள்விக்குறியாகவே உள்ளது. நான் தினமும் நீண்ட நேரம் வேலைபார்க்கிறேன். பின்னர் எதற்காக தனியாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது அறியாமை, அலட்சியத்தால் கூறப்படுகிறது. இவ்வாறு அதிகப்படியான வேலை பார்ப்பவர்களுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மனச்சோர்வு, இருதய சம்பந்தப்பட்ட பிரச்னைகள், மூட்டு மற்றும் தசை தொடர்பான பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. பலமணி நேர வேலை மற்றும் கடினமான உழைப்பால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் நமது உடலில் சுரக்கக்கூடிய 'கார்டிசோல் எபிநெப்ரின்' அமிலம் ஆகும். இது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. இந்த அமிலத்தின் செயல்பாடுகளில் இருந்து உடலை பாதுகாத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்வது மிக அவசியம். மனச்சோர்வு, உடல் வலி உடற்பயிற்சி செய்யும்போது 'என்டார்பின்' மற்றும் 'என்கேபலின்' என்ற ஹார்மோன்கள் உடலில் உற்பத்தியாகிறது. இது நம்மை மனச்சோர்வு, உடல் வலியில் இருந்து பாதுகாத்து உடல் புத்துணர்ச்சி பெற மிகவும் உதவுகிறது. விளையாட்டு வீரர்கள், விளையாட்டு துறையில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் போட்டியாளர்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது தவறான கருத்து. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் உடல் தகுதிக்கேற்ப உடற்பயிற்சி முறைகளில் ஈடுபடலாம்.உடற்பயிற்சி 'ஏரோபிக்ஸ்' மற்றும் 'அன்ஏரோபிக்ஸ்' என இரு வகைப்படும். 'ஏரோபிக்ஸ்' சார்ந்த உடற்பயிற்சிகளில் உடலில் உள்ள குளுக்கோஸ் எரிபொருளான 'கிளைக்கோஜன்' மற்றும் கொழுப்பு எரிக்கப்படுகிறது. இத்தகைய பயிற்சியை நாம் குறிப்பிட்ட நேரம் செய்ய வேண்டியது அவசியம். நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல், நீச்சல், பாட்மின்டன், நடன பயிற்சிகள் ஆகியவை இவ்வகையை சார்ந்தது. 'அன்ஏரோபிக்ஸ்' பயிற்சியில�� நமது உடலில் கிளைக்கோஜன் மட்டும் எரிக்கப்படுகிறது. எடை துாக்குதல் மற்றும் அதிவேகமாக ஓடுதல் போன்றவை இவ்வகை பயிற்சியை சார்ந்தது. இதில் நாம் எந்த பயிற்சி முறையை தேர்ந்தெடுத்தாலும் அதுகுறித்த முன்தயாரிப்பு பயிற்சிகள் செய்வது அவசியம்.தசைகளை விரிவுபடுத்தும் பயிற்சிகள், மூட்டுக்களை அசைக்கக்கூடிய பயிற்சிகள் போன்றவற்றை ஐந்து முதல் பத்து நிமிடங்கள்வரை செய்ய வேண்டும். பின்னர் சீரான உடற்பயிற்சிகளில் இருபது முதல் முப்பது நிமிடங்கள் வரை ஈடுபட வேண்டும். கடைசியில் மூச்சுப்பயிற்சி, மூட்டு மற்றும் தசைகளை மிகவும் மெதுவாக அசைத்தல், ஓய்வு சார்ந்த நிலையில் உடற்பயிற்சியை முடிப்பது அவசியம். இத்தகைய பயிற்சி ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை நீடிக்கலாம். இந்த நடைமுறைகளை பின்பற்றுவது உடற்பயிற்சி செய்யும் அனைவருக்கும் ஏற்றது. அவரவர் உடல் நிலைமை மற்றும் ஆரோக்கியத்திற்கு ஏற்ப உடற்பயிற்சி செய்யலாம். ரத்த அழுத்தம் ஒருவர் தனது சராசரி எடையை காட்டிலும் குறைவாக இருந்தால் 'அன்ஏரோபிக்ஸ்' மூலம் எடை துாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை அதிகரிக்கலாம். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் உடல் எடை பயிற்சியிலும், மற்ற நாட்களில் சராசரி பயிற்சிகளிலும் ஈடுபடுவதால் அதை கட்டுப்படுத்த முடியும். ஆனால் அவர்கள் சரியான அளவு எடையை தேர்ந்தெடுப்பது அவசியம். அதுபோல சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்றது 'ஏரோபிக்ஸ்' பயிற்சி. அவர்கள் முதலில் இருபது முதல் முப்பது நிமிடங்கள் சீரான பயிற்சி செய்ய வேண்டும். பின்னர் அவர்களின் சர்க்கரை அளவின் கட்டுப்பாட்டை அறிந்த பின் நாற்பது நிமிடம் முதல் ஒரு மணிநேரம் வரை பயிற்சி மேற்கொள்ளலாம். அவர்கள் சூரிய வெப்பத்திற்கு முன் அதிகாலையிலும், மாலையில் வெப்பம் தணிந்த பின்னும் உடற்பயிற்சி செய்வது நல்லது.இன்று உடல் எடை அதிகரிப்பு பெரிய பிரச்னை. மூட்டு மற்றும் முதுகுவலியால் பாதிக்கப்படுபவர்களால் சராசரியான பயிற்சிகளில் ஈடுபட முடிவதில்லை. அதனால் மேலும் மேலும் எடை அதிகரிக்கிறது. அவர்கள் முதலில் மூட்டு தசைகளை வலுப்படுத்தும் பயிற்சி, மூட்டுகளை அசைவுபடுத்தும் பயிற்சி, உள்வயிறு மற்றும் முதுகுசதை வலுப்படுத்தும் பயிற்சிகள் மேற்கொள்வது அவசியம். டாக்டர��ன் ஆலோசனை உடற்பயிற்சி சாதனங்களால் உடல் எடையை குறைத்துவிட்டு இதய துடிப்பை அதிகப்படுத்துவதற்கான பயிற்சி செய்தால் எடையை கட்டுக்குள் கொண்டுவரலாம். முதியவர்களுக்கு ஏற்படக்கூடிய எலும்பு முறிவு, எலும்பின் அடர்த்தி குறைதல், உடல் எடை குறைதல், கால்களில் ஏற்படும் உணர்ச்சியின்மை, நடைமாறுதல் மற்றும் தடுமாற்றம் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு உடல் எடையை சமப்படுத்தும் பயிற்சி மூட்டு மற்றும் நரம்பு சதைகளை வலுப்படுத்தும் பயிற்சியை எவ்வித உபகரணங்கள் இன்றி செய்யலாம். ஆனால் இத்தகைய பயிற்சி முறைகளுக்கு டாக்டரின் ஆலோசனை மற்றும் உடற்பயிற்சி நிபுணரின் வழிகாட்டுதல் கட்டாயம். உடல் பயிற்சி செய்வோம். ஆரோக்கியமாக வாழ்வோம்.\nஇன்று உடல் எடை அதிகரிப்பு பெரிய பிரச்னை. மூட்டு மற்றும் முதுகுவலியால் பாதிக்கப்படுபவர்களால் சராசரியான பயிற்சிகளில் ஈடுபட முடிவதில்லை. அதனால் மேலும் மேலும் எடை அதிகரிக்கிறது.\n- டாக்டர்.ஏ.டி.சி., முருகேசன்,உடற்தகுதி நிபுணர், விருதுநகர்.99949 44228\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/hirutvnews/2356", "date_download": "2018-11-17T08:31:48Z", "digest": "sha1:DRSRCDAUOI4EZRXCIHAXPIJZH2DOZKMO", "length": 8300, "nlines": 233, "source_domain": "www.hirunews.lk", "title": "Rathu Miniththuwa | 2015-03-07 - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\n நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறியதாக சபாநாயகர் அறிவிப்பு\nகஜா புயலால் தமிழகத்தில் பலியானவர்களின்...\nவடக்கு கலிபோனியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காற்றின் தரம்\nவடக்கு கலிபோனியாவில் காற்றின் தரம்...\nகொரியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற தீர்மானம்\nசீனாவில் இருந்து வட கொரியாவிற்குள்...\nதமிழக அரசை பாராட்டியுள்ள இந்திய பிரதமர்\nகஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள்...\nசூரியனுக்கு அருகே பூமியை போன்ற புதிய கிரகம்\nசூரியனுக்கு அருகே பூமியை போன்ற புதிய...\nஇலங்கையின் முதலாவது தேசிய பால் பண்ணையாளர் மாநாடு\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nபணம் செலுத்தி பேருந்துகளை கொள்வனவு செய்ய தயார் - போக்குவரத்து அமைச்சு\n��லங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள தொடருந்துகள்\nபுதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த\nஇலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More\nதீவிரநிலைக்கு மத்தியில் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்த சபாநாயகர்\nநாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்து..\nஇன்னும் சற்று நேரத்தில் நடக்க போவது...\nதிலும் அமுனுகமவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை..\nசற்று முன்னர் தொடக்கம் மீண்டும் பதற்ற நிலைமை..\nகடும் போராட்டத்தில் இலங்கை அணி..\nஇங்கிலாந்து 278 ஓட்டங்களால் முன்னிலை\nமூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 324/9\nமூன்றாம் நாள் ஆட்டம் தற்போது..\n46 ஓட்டங்களால் இலங்கை அணி முன்னிலை\nமனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால்\nசூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய திரைப்படைத்துறை வல்லுனர் ஸ்டீவன் - லீ காலமானார்\n ஒரு படி மேலே சென்று வீட்டை உடைத்த விஜய் ரசிகர்\n'சர்கார்' வெற்றிவிழா நிகழ்வால் மீண்டும் சர்ச்சை வெடிக்குமா\nஇலங்கையில் இமாலய வசூல் சாதனை படைத்த 'சர்கார்' ..\nஅனைவரும் எதிர்ப்பார்த்த சர்கார் முதல் நாள் வசூல் விபரம் வெளியானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_455.html", "date_download": "2018-11-17T08:44:53Z", "digest": "sha1:NDOIV3ETMMAJZROQ44EPTFIVVUTRENUL", "length": 37283, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஞானசாரருக்கு பொது மன்னிப்பா..? விளக்கம் கேட்கிறது ஐ.நா. ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையில் ஜனாதிபதியினால் வழங்கப்படும் பொது மன்னிப்பு தொடர்பில் சட்ட ஒழுங்கொன்றை உருவாக்கும் வகையிலான சட்ட மூலம் ஒன்றை தயாரிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மூவர் அடங்கிய விசேட பிரதிநிதிகள் குழு இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளது.\nஇந்த கோரிக்கை உட்பட 60 விடயங்களை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என அக்குழு தனது பரிந்துரையை இம்முறை ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைத்துள்ளது.\nஜனாதிபதியின் பொது மன்னிப்பு தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது இதுவே முதல் தடவையாகும் எனவும் கூறப்படுகின்றது. இது இலங்கை ஜனாதிபதியின் அதிகாரத்தில் கை வைக்கும் நடவடிக்கை எனவும் விமர்ஷனங்கள் எழுந்துள்ளன.\nஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், அரச சார்பற்ற அமைப்புக்களினால் இவ்விடயம் ஐ.நா. விசேட பிரதிநிதிகள் குழுவிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவல்லவனுக்கு வல்லவன் வையகத்திலும் உண்டு.\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nமைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியுடன் நடந...\nமைத்திரி வைத்த \"செக்\" - ரணிலுக்கு நாளை அக்கினிப் பரீட்சை, 113 பெறுவாரா...\nநாளை -16- பாராளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கை பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் ஆதரவு தெரிவிக்கும் எம் பிக்கள் அனைவரி...\nயார் 113 ஐ நிரூபிக்கிறாரோ, அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயார் - ஜனாதிபதி அதிரடி\nபாராளுமன்றத்தில் தமக்கு 113 பேருடைய ஆதரவு உள்ளதென யார் நிரூபிக்கிறார்களோ அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயாராக இருப்பதாக மைத்திரிபால சி...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டி��ிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nசஜித் பிரேமதாசாவை, பிரதமராக்க முயற்சி\nரணில் விக்கிமசிங்கவை பிரதமராக நியமிக்க மாட்டேன் என, மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் சஜித் பிரேமதாசாலை பிரதராக்க...\nமுக்கிய சட்டத் தலைகளின் வாதங்காளால், அதிருகிறது உயர் நீதிமன்றம்\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெறுகிறது. ஜனாதிபதி சட்டத்தரணிகள் கனக ஈஸ்வரன், சுமந்த...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்��ு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/temperature-report-of-tamilnadu-and-puducherry-12-04-2017.html", "date_download": "2018-11-17T09:42:28Z", "digest": "sha1:WCVJHCRBVQHI6NY5PG2KCBIIIBPFW7FI", "length": 10513, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "12-04-2017 இன்று காரைக்காலில் 91.4° மற்றும் நாகப்பட்டினத்தில் 93.9° அளவு வெப்பம் பதிவானது ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n12-04-2017 இன்று காரைக்காலில் 91.4° மற்றும் நாகப்பட்டினத்தில் 93.9° அளவு வெப்பம் பதிவானது\nEmman Paul செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n12-04-2017 இன்று மாலை 5:30 மணிக்கு பதிவான அளவின் படி அதாவது 12-04-2017 (இன்று ) காலை 8:30 மணிமுதல் 12-04-2017 (இன்று) மாலை 5:30 மணிவரையில் பதிவான வெப்பநிலையில் படி காரைக்கால் மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 91.4° ஃபாரன்ஹீட்டும் குறைந்த பட்ச வெப்பநிலையாக 83.84° ஃபாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது.அதே போல நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிக பட்சமாக 93.92° ஃபாரன்ஹீட்டும் குறைந்த பட்சமாக 83.48° ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது.\n12-04-2017 இன்று தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 106.7° ஃபாரன்ஹீட்டும் அதுக்கு அடுத்தபடியாக திருப்பத்தூரில் 105.8° ஃபாரன்ஹீட்டும் சேலத்தில் 104.9° ஃபாரன்ஹீட்டும் மதுரையில் 104.18° ஃபாரன்ஹீட்டும் அளவு வெப்பமும் அதிகபட்சமாக பதிவானது மேலும் திருச்ச,தஞ்சாவூர்,தர்மபுரி,வேலூர்,கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவானது.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5க��மீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\n02-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nதயவு செய்து உங்களுடைய ஊர்களின் பெயரை இந்த பதிவில் comment செய்ய வேண்டாம் உங்கள் ஊர்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்த கேள்விகளை வேறு பதிவில...\n16-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n16-12-2017 நேரம் அதிகாலை 00:10 மணி அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் என்பதை பார...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n21-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம்\n21-12-2017 நேரம் இரவு 11:00 மணி அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கும் தற்போதைய வானிலையே தொடர அதிக வாய்ப்புகள் உள்ளது ஆகையால் 22-12-2017 ( ந...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muramanathan.com/articles/politicsandsociety/hindu9", "date_download": "2018-11-17T08:29:54Z", "digest": "sha1:KTSNS7MY4LCJQKUWPRNNGI65RUHBGYRY", "length": 17200, "nlines": 35, "source_domain": "www.muramanathan.com", "title": "இரண்டு புத்தகக் காட்சிகள் - Mu Ramanathan | மு இராமனாதன்", "raw_content": "\nArticles‎ > ‎அரசியல்/சமூகம்‎ > ‎\nபதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் புத்தக ஆர்வலர்களும் பரவசத்தோடு எதிர்நோக்கிய 38-வது சென்னைப் புத்தகக் காட்சி தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டு இரண்டு லட்சம் சதுர அடிப்பரப்பில், 440 விற்பனையாளர்கள் புத்தகங்களை அடுக்கி வைத் திருந்தார்கள். 10 லட்சம் பேர் வருகை தந்தனர். ரூ.15 கோடி மதிப்பிலான 30 லட்சம் புத்தகங்கள் விற்பனையாயின. சராசரியாக ஒவ்வொரு பார்வையாளரும் ரூ.150-க்கு புத்தகங்கள் வாங்கியதாகக் கொள்ளலாம். மகிழ்ச்சிதான்.\nஅசோகமித்திரன் சுமார் 200 சிறுகதைகள், 400 கட்டுரைகள், 7 நாவல்கள், 10 குறுநாவல்கள், 4 மொழி பெயர்ப்பு நூல்கள் தந்திருக்கிறார். 1996-ல் அவரது ‘18வது அட்சக்கோடு’ நாவலும் ‘இருவருக்கும் போதும்’ என்ற சிறுகதைத் தொகுப்பும்தான் சந்தையில் கிடைத்ததாக சமீபத்தில் ஒரு பதிப்பாளர் தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது அவரது படைப்புகள் பலவும் கிடைக்கின்றன. இதில் சென்னைப் புத்தகக் காட்சியின் பங்கு முக்கியமானது. இது முன்னேற்றம்தான் என்றாலும், நமது வளர்ச்சியை அளவிடுவதற்குச் சொந்த அளவுகோலைப் பயன்படுத்தாமல், சர்வதேச அளவுகோலைப் பயன்படுத்தினால் உலக அரங்கில் நாம் எங்கே நிற்கிறோம் என்பது துலக்கமாகும்.\nஅதற்காக ஹாங்காங்கை எடுத்துக்கொள்ளலாம். ஹாங்காங் பரப்பளவிலும் மக்கள்தொகையிலும் சென்னைப் பெருநகரத்தோடு ஒப்பிடத் தக்கதுதான். ஹாங்காங்கிலும் ஆண்டுதோறும் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. ஜூலை 2014-ல் நடந்தது 25-வது புத்தகக் காட்சி. சென்னையைப் போலவே 10 லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்தார்கள். ஆனால், சென்னையைப் போல் இரண்டு வாரங்கள் அல்ல, ஹாங்காங் புத்தகக் காட்சி ஒரு வாரமே நடந்தது.\nநான் போனது சனிக்கிழமை பிற்பகல். ஒரு மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. சர்வதேச மாநாடுகளும் சந்தைகளும் கண்காட்சிகளும் நடைபெறும் கன்வென்ஷன் சென்டரின் நான்கு தளங்களில் புத்தகக் காட்சி நடந்தது. முதல் தளத்தில் சுமார் 4½ லட்சம் சதுரஅடிப் பரப்பில் விற்பனை அரங்குகள் இருந்தன. சீன மொழிக்கு அடுத்தபடியாக ஆங்கிலப் புத்தகங்கள் இருந்தன. இதைத் தவிர, சர்வதேச அரங்கில் 31 நாடுகளின் புத்தகங்களும் அவற்றின் மொழிபெயர்ப்புகளும் கிடைத்தன. அரங்குகளில், அகன்ற நடைபாதைகளில் எங்கும் வாசகர்கள்; புத்தகம் என்பதே பேச்சு.\nஇரண்டாம் தளத்தில் கருத்தரங்க மண்டபங்கள். ஒவ்வொரு நாளும் 10 சீனப் புத்தகங்களும் இரண்டு ஆங்கிலப் புத்தகங்களும் வெளியிடப்பட்டன. எழுத் தாளர்கள் பங்கெடுத்த கருத்தரங்குகள், வாசிப்பரங்குகள், படைப்பிலக்கியப் பட்டறைகள் நடந்த வண்ணமிருந்தன. சிறுவர் இலக்கியத்துக்காகவே பிரத்யேக அரங்குகள்; அவற்றில் குழந்தை எழுத்தாளர்கள் கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். பலவற்றிலும் கலந்துகொள்ள இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.\nநான் லாரன்ஸ் ஒஸ்போர்ன் எனும் ஆங்கில எழுத்தாளரின் கருத்தரங்குக்குப் போனேன். அவரது நாவலான ‘தி பலார்டு ஆஃப் எ ஸ்மால் பிளேயர்’அப்போதுதான் வெளியாகி யிருந்தது. ஒஸ்போர்ன், முதலில் நாவலைப் பற்றிப் பேசினார். பிறகு, நாவலின் சில பகுதிகளை வாசித்தார். வாசகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். ஒன்றரை மணிநேரம் நீண்ட கூட்டத்தின் முடிவில் தனது புத்தகங்களை வாங்கியவர்களுக்குக் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.\nமூன்றாம் தளத்தில் இன்னொரு 4½ லட்சம் சதுரஅடிப் பரப்பில் மின்புத்தகங்கள், ஒலிப்புத்தகங்கள், எழுது பொருட்கள், ஆன்மிகப் புத்தகங்கள், பதின்பருவ-சிறுவர் புத்தகங்கள் விற்பனைக்கு இருந்தன. இவ்றைத் தவிர, கண்காட்சிகளும் நடந்தன. 2014-ம் ஆண்டு ‘கமர்ஷியல் பிரஸ்’ எனும் பதிப்பகத்தின் நூற்றாண்டாகவும் அமைந்தது. அதையொட்டி, கடந்த 100 ஆண்டுகளில் ஹாங்காங்கின் பதிப்புத் தொழில் எப்படி மாறிவந்திருக்கிறது என்பதைக் காட்சிப்படுத்தியிருந்தார்கள். அது ஹாங்காங்கின் வரலாறாகவும் இருந்தது. சில பழைய புத்தகங்களைத் தொட்டுத் தடவிப் புரட்டிப் பார்க்கவும் அனுமதித்தார்கள். டன் காய்-செங் எனும் வாழும் எழுத்தாளரைப் பற்றி ஒரு கண்காட்சியும், ‘ஹாங்காங் இலக்கியம்’ என்று இன்னொரு கண்காட்சியும் நடந்தன.\nநான்காம் தளத்திலும் சில கருத்தரங்குகள் நடந்தன. ஆட்டோகிராஃப் மையங்களும் இருந்தன. நான் போனபோது யான் கேலிங் எனும் சீனப் பெண் எழுத்தாளர், தனது புத்தகங்களில் கையெழுத்திட்டுக்கொண்டிருந்தார். 200 பேர் வரிசையில் காத்துக்கொண்���ிருந்தார்கள்.\nபுத்தகக் காட்சியின்போது நடத்தப்பட்ட கணிப்பு, பார்வையாளர்கள் சராசரியாக 987 ஹாங்காங் டாலர் (ரூ. 8,100) மதிப்புள்ள புத்தகங்கள் வாங்கியதாகத் தெரிவித்தது. கணிப்பில் பங்கெடுத்தவர்கள் சராசரியாக ஒரு மாதத்துக்கு 30 மணி நேரம் வாசிக்கிறார்கள் என்பதும் தெரிந்தது. இந்த வாசிப்புக்குக் காரணம், புத்தகக் காட்சிக்கு வெளியே இருக்கிறது.\nபள்ளிகளில் ஆண்டுக்கு ஒரு முறை பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு நடைபெறும். சீனப் பெற்றோர் அதிகமும் அறிவியல் பாடங்களைக் குறித்துக் கேட்க மாட்டார்கள். உரையாடல் மிகுதியும் சீன மொழிகுறித்தும், சீன வரலாற்றுப் பாடங்களைக் குறித்துமே இருக்கும். பல்கலைக்கழகங்களில் எல்லாத் துறைகளுக்கும் மதிப்பு உண்டு. மருத்துவமும் பொறியியலும் மட்டுமே செல்லப் பிள்ளைகள் இல்லை.\nதமிழகத்தில் 500-க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இரண்டாண்டுகளுக்கு முன்னால் அப்படியான ஒரு கல்லூரியின் மாணவர்கள் சிலரோடு உரையாடும்போது பொதுஅறிவின் அவசியத்தைச் சொல்லிக்கொண்டிருந்தேன். ஹாங்காங்கின் சுற்றுலாத் தளங்களில் முக்கியமானது ஓஷன் பார்க். இதில் பறவைகளுக்கான ஓர் அரங்கு இருக்கிறது. இதை வடிவமைத்த சீனக் கட்டிடக் கலைஞரை ஒரு விருந்தில் சந்தித்தேன். அவர் சொன்னார்: “ஒவ்வொரு பறவையின் வாழிடமும் எப்படி அமைய வேண்டும் என்று பறவையியல் வல்லுநர்கள் விளக்கினார்கள். சலீம் அலியின் புத்தகங்களைப் படித்திருந்ததால், அவர்கள் சொன்னவற்றை என்னால் எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது.” மாணவர்களிடம் நான் உற்சாகத்தோடு பேசிக்கொண்டிருந்தேன். ஆனால், மாணவர்களிடம் உற்சாகம் தென்படவில்லை. நான் மெதுவாக, “சலீம் அலி தெரியும்தானே” என்று கேட்டேன். பதில் இல்லை.\nஇந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்ட, நிறைவாழ்வு வாழ்ந்த ஒரு இந்தியப் பறவையியல் அறிஞரை மாணவர்கள் அறிந்திருக்கவில்லை. இது மாணவர்களின் பிழையன்று. விதியின் பிழையுமன்று. மதிப்பெண்களைத் துரத்துவதே கல்வி என்றாகிவிட்டது. பாடப் புத்தகங்களுக்கு அப்பால் இருக்கிற உலகம் சினிமாதான் - பெரும்பாலான ஊடகங்கள் அப்படித்தான் கட்டமைத்திருக்கின்றன. மொழியின் அருமையை, புத்தகங்களின் மதிப்பைக் கல்வித் திட்டமோ சமூகமோ அவர்களுக்குச் சொல்லுவதில்லை.\nஇப்படியான கல்வியின் கு���ைகளை விரைவில் சமூகம் உணரும். அப்போது மாணவர்கள் மட்டுமில்லை, ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஜன்னல்களைத் திறப் பார்கள். புதிய காற்று வீசும். புத்தகங்களின் அருமை புரியும். அப்போது சலீம் அலியை மட்டுமில்லை, மா. கிருஷ்ணனையும் தியடோர் பாஸ்கரனையும் அவர்கள் படித்திருப்பார்கள். அப்போது சென்னைப் புத்தகக் காட்சி இன்னும் பெரிய வளாகங்களுக்கு மாறியிருக்கும். அறிவுபூர்வமான பல கருத்தரங்குகளும் நடக்கும். அவற்றுள் ஒன்றில் அசோகமித்திரன் ‘மானசரோவர்’நாவலிருந்து சில பக்கங்களை வாசிப்பார். கூட்டத்தின் முடிவில் வாசகர்கள் அவரது கையெழுத்துக்காக வரிசையில் நிற்பார்கள்.\n- மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/11890", "date_download": "2018-11-17T09:07:46Z", "digest": "sha1:NPVLYJQVP4JEOQPCQN2DEADVKRJXQSIJ", "length": 10973, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "நாய் தோண்டிய குழியிலிருந்து 3 கைக்குண்டுகள் மீட்பு ; யாழில் சம்பவம் | Virakesari.lk", "raw_content": "\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலுக்கு 800 ஏக்கர் வாழை- கரும்புகள் பாதிப்பு\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\nநாய் தோண்டிய குழியிலிருந்து 3 கைக்குண்டுகள் மீட்பு ; யாழில் சம்பவம்\nநாய் தோண்டிய குழியிலிருந்து 3 கைக்குண்டுகள் மீட்பு ; யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணம், பிறவுண் வீதி நான்காம் குறுக்குத் தெரு பகுதியில் உள்ள களஞ்சிய நிலையமொன்றின் காணியில் இருந்து கைக்குண்டுகள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் இது விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nஇன்றையதினம் காலை குறித்த களஞ்சியசாலை பகுதியின் காணியில் அங்கிருந்த நாயொன்று குட்டி ஈனுவதற்காக நிலத்தில் குழி தோண்டியுள்ளது.\nஇதன்போது மண்ணினுள் புதையுண்ட நிலையில் கைக்குண்டுகள் தென்பட்டதை அவதானித்த களஞ்சிய பொறுப்பா���ர், இது தொடர்பாக உடனடியாக யாழ்.பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கண்ட போது குறித்த பகுதியில் நாய் குழி தோண்டிய இடங்களில் மேலும் இரு கைக்குண்டுகள் இருப்பதை அவதானித்திருந்தனர்.\nஇதனையடுத்து இப் பகுதியில் மேலும் கைக்குண்டுகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தினடிப்படையில் மேலதிக தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரது குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினருக்கு தெரியப்படுத்தியிருந்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணை நடவடிக்கைகளையும் ஆரம்பித்திருந்தனர்.\nஇதேவேளை, யாழ்ப்பாணத்தில் கடந்த யுத்த காலத்தின் போது குறித்த பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் இராணுவ முகாம் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nயாழ்ப்பாணம் பிறவுண் வீதி கைக்குண்டு மீட்பு களஞ்சிய நிலையம் காணி நாய் குழி மண்\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 11 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n2018-11-17 14:31:37 முல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை கைதி கொலை வழக்கு தொடர்பில் விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.\n2018-11-17 14:04:43 அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலை மரணதண்டனை கைதி கொலை வழக்கு\nஅடையாளம் காண முடியாத சிலர் வீட்டினை சேதப்படுத்தியும், தம்மை தாக்கியும் நகை மற்றும் ஆவணங்கள் சிலவற்றை திருடி சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\n2018-11-17 14:03:38 கிளிநொச்சி பொலிஸ் வைத்தியசாலை\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nமக்கள் பிரதிநிதிகளை வீரர்களாக உயர்த்திப்பிடிக்காமல் கட்சி நிற பேதமின்றி அவர்களை நிராகரிப்பது பிரஜைகளின் பொறுப்பு என்பதை நாம் வலியுறுத்துவதாக கோரிக்கை மார்ச் 12 அமைப்பு விடுத்துள்ளது.\n2018-11-17 14:09:22 ஜனநாயகம் கட்சிகள் பிரதிநிதி\nவரவு, செலவு திட்டத்தின் பின்னரே தேர்தல் ; அஜித் பி பெரேரா\nஅடுத்த ஆண்டின் நாட்டில் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியை கட்டுபடுத்துவதற்கு பொருத்தமான தீர்வொன்றை மேற்கொண்டதன் பின்னர் தேர்தலுக்கு செல்ல தாம் தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.\n2018-11-17 13:10:16 வரவு செலவு திட்டத்தின் பின்னரே தேர்தல் ; அஜித் பி பெரேரா\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/25750", "date_download": "2018-11-17T09:08:44Z", "digest": "sha1:Q6PJMWAA7XRLW5MBS3V65SVR5Z4BADTR", "length": 15673, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "தெற்கில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள இரா­ணுவ வீரர்­க­ளையும் விடு­விக்­க­வேண்­டி­யது அவ­சியம் : டிலான் பெரேரா | Virakesari.lk", "raw_content": "\nகுட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசரமாக தாக்கல் செய்யப்படுவது ஏன்\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலுக்கு 800 ஏக்கர் வாழை- கரும்புகள் பாதிப்பு\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\nதெற்கில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள இரா­ணுவ வீரர்­க­ளையும் விடு­விக்­க­வேண்­டி­யது அவ­சியம் : டிலான் பெரேரா\nதெற்கில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள இரா­ணுவ வீரர்­க­ளையும் விடு­விக்­க­வேண்­டி­யது அவ­சியம் : டிலான் பெரேரா\nவடக்கில் தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விக்­க­வேண்­டு­மென்றால் தெற்கில் கைது செய்­யப்­பட்­டுள்ள இரா­ணுவ வீரர்­களை விடு­விக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இல்­லா­விடின் வடக்கில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படின் தெற்­கிலும் அதேபோக்கு பின்­பற்­றப்­ப­ட­வேண்டும் என்று சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.\nயுத்­த­கா­லத்தில் குற்றச் செயல்­களில் ஈடு­பட்­ட­தாக அல்­லது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்டு தெற்கில் பல இரா­ணுவ வீரர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். வடக்கில் புலி­க­ளுடன் தொடர்பு பட்­டுள்­ள­தாக பலர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இரண்டு தரப்­பிற்கும் நியாயம் கிடைக்­க­வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.\nவடக்கில் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­யு­மாறு கோரி நேற்­றைய தினம் பூரண ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­பட்­டமை தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.\nஇது தொடர்பில் டிலான் பெரேரா மேலும் குறிப்­பி­டு­கையில்:-\nதமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­யு­மாறு வலி­யு­றுத்தி வடக்கில் முழு­மை­யான ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­பட்­ட­தாக அறி­கின்றோம். இங்கு ஒரு முக்­கி­ய­மான விட­யத்தை குறிப்­பிட்­டா­க­வேண்டும்.\nஅதா­வது இரா­ணுவ வீரர்­களை கைது செய்து அவர்­களை பழி­வாங்­கு­வ­தாக தெற்கில் இன­வா­திகள் கூக்­கு­ர­லி­டு­கின்­றனர். அதே­போன்று வடக்கில் இளை­ஞர்­களை தமிழ் அர­சியல் கைதிகள் என்ற பெயரில் தடுத்­து­வைத்­துள்­ள­தாக போராட்டம் நடத்­தப்­ப­டு­கின்­றது.\nஇந்த இரண்டு நிலை­மை­க­ளையும் நாங்கள் புரிந்­து­கொள்­ள­வேண்டும். தமிழ் பேசும் மக்­க­ளுக்கு அர­சியல் அதி­காரம் பகி­ரப்­ப­ட­வேண்டும் என்ற விட­யத்தை வலி­யு­றுத்தும் தெற்கில் அர­சி­யல்­வா­தி­யான நான் இந்த விவ­கா­ரத்­திற்கு தீர்­வாக ஒரு யோச­னையை முன்­வைக்­கின்றேன். அதா­வது தமிழ் அர­சியல் கைதிகள் அநீ­தி­யான முறையில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக கருது அவர்கள் விடு­தலை செய்­யப்­ப­டு­வார்­க­ளானால் பர­வா­யில்லை அதனை ஏற்­றுக்­கொள்வோம்.\nஆனால் அதே­நேரம் தெற்­கிலும் யுத்­த­கா­லத்தில் பல்­வேறு குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்­டுள்­ளார்கள் என்ற குற்­றச்­சாட்டு பல இரா­ணுவ வீரர்கள் சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ளனர். எனவே அவர்­க­ளையும் இதே அனு­கு­மு­றையைக் கொண்டு விடு­விக்­க­வேண்­டு­மென கோரிக்கை விடுக்­கின்றோம். காரணம் வடக்கில் அர­சியல் கைதி­களை விடு­வித்து விட்டு தெற்கில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள இரா­ணுவ வீரர்­களை விடு­விக்­கா­விடின் பாரிய பிரச்­சினை ஏற்­பட்­டு­விடும்.\nஅதே­போன்று தெற்கில் உள்­ள­வர்­களை விடு­வித்­து­விட்டு வடக்கு, அர­சியல் கைதி­களை விடு­விக்­கா­வி­டினும் பாரிய பிரச்­சினை ஏற்­பட்­டு­விடும் எனவே இந்த அனைத்து விட­யங்­க­ளையும் உள்­வாங்கி செயற்­ப­ட­வேண்டும்.\nஅந்­த­வ­கையில் வடக்கு அரசியல் கைதிகள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டால் தெற்கில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களையும் விடுவிக்கவேண்டும். இல்லாவிட்டால் இரண்டு தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். வடக்கில் கைதிகளை விடுவித்துவிட்டு தெற்கில் விடுவிக்காவிடின் அது பிரச்சினைகளைத் தோற்றுவித்துவிடும்.\nவடக்கு தமிழ் அரசியல் கைதி தெற்கு கைது இராணுவ வீரர் கைதி டிலான் பெரேரா\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 11 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n2018-11-17 14:31:37 முல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை கைதி கொலை வழக்கு தொடர்பில் விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.\n2018-11-17 14:04:43 அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலை மரணதண்டனை கைதி கொலை வழக்கு\nஅடையாளம் காண முடியாத சிலர் வீட்டினை சேதப்படுத்தியும், தம்மை தாக்கியும் நகை மற்றும் ஆவணங்கள் சிலவற்றை திருடி சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\n2018-11-17 14:03:38 கிளிநொச்சி பொலிஸ் வைத்தியசாலை\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nமக்கள் பிரதிநிதிகளை வீரர்களாக உயர்த்திப்பிடிக்காமல் கட்சி நிற பேதமின்றி அவர்களை நிராகரிப்பது பிரஜைகளின் பொறுப்பு என்பதை நாம் வலியுறுத்துவதாக கோரிக்கை மார்ச் 12 அமைப்பு விடுத்துள்ளது.\n2018-11-17 14:09:22 ஜனநாயகம் கட்சிகள் பிரதிநிதி\nவரவு, செலவு திட்டத்தின் பின்னரே தேர்தல் ; அஜித் பி பெரேரா\nஅடுத்த ஆண்டின் நாட்டில் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியை கட்டுபடுத்துவதற்கு பொருத்தமான தீர்வொன்றை மேற்கொண���டதன் பின்னர் தேர்தலுக்கு செல்ல தாம் தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.\n2018-11-17 13:10:16 வரவு செலவு திட்டத்தின் பின்னரே தேர்தல் ; அஜித் பி பெரேரா\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39610", "date_download": "2018-11-17T09:09:41Z", "digest": "sha1:KOKGYQXNDPSD3O766T2KR7MBKEMU3GUE", "length": 11146, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "\"சார்க் அமைப்பில் இலங்கை முக்கிய நாடாகும்\" | Virakesari.lk", "raw_content": "\nகுட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசரமாக தாக்கல் செய்யப்படுவது ஏன்\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலுக்கு 800 ஏக்கர் வாழை- கரும்புகள் பாதிப்பு\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\n\"சார்க் அமைப்பில் இலங்கை முக்கிய நாடாகும்\"\n\"சார்க் அமைப்பில் இலங்கை முக்கிய நாடாகும்\"\nபிராந்திய கூட்டுறவுக்கான தெற்காசிய அமைப்பான சார்க் அமைப்பில் இலங்கையை முக்கிய நாடாக தான் கருதுவதாக சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர், அம்ஜாட் ஹுசைன் பீ. சியால் தெரிவித்துள்ளார்.\nநேபாளத்திற்கு அரசமுறை பயணத்தினை மேற் கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பு இன்று இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇச் சந்திப்பு தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nசார்க் அமைப்பின் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு இலங்கை தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புக்களை அதன் செயளாலர் பாராட்டியதுடன், அது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு சார்க் பிராந்திய நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பையும் பிணைப்பையும் மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியம் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவினால் வலியுறுத்தப்பட்டதோடு,\nசார்க் அமைப்பு தொடர்பாக தாம் வைத்திருக்கும் உயர்ந்த மதிப்பின் காரணமாக இந்நிகழ்வில் பங்குபற்றியதாகவும் சார்க் அமைப்பின் நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nமேலும் சார்க் செயலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஷேட விருந்தினர் புத்தகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைவுக் குறிப்பினை பதிவு செய்ததுடன், ஜனாதிபதியின் வருகையை நினைவு கூறும் வகையில் அவ்வளாகத்தில் மரக் கன்றொன்று நாட்டப்பட்டது.\nஜனாதிபதி நேபாளம் சந்திப்பு அம்ஜாட் ஹுசைன் பீ. சியால்\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 11 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n2018-11-17 14:31:37 முல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை கைதி கொலை வழக்கு தொடர்பில் விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.\n2018-11-17 14:04:43 அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலை மரணதண்டனை கைதி கொலை வழக்கு\nஅடையாளம் காண முடியாத சிலர் வீட்டினை சேதப்படுத்தியும், தம்மை தாக்கியும் நகை மற்றும் ஆவணங்கள் சிலவற்றை திருடி சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\n2018-11-17 14:03:38 கிளிநொச்சி பொலிஸ் வைத்தியசாலை\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nமக்கள் பிரதிநிதிகளை வீரர்களாக உயர்த்திப்பிடிக்காமல் கட்சி நிற பேதமின்றி அவர்களை நிராகரிப்பது பிரஜைகளின் பொறுப்பு என்பதை நாம் வலியுறுத்துவதாக கோரிக்கை மார்ச் 12 அமைப்பு விடுத்துள்ளது.\n2018-11-17 14:09:22 ஜனநாயகம் கட்சிகள் பிரதிநிதி\nவரவு, செலவு திட்டத்தின் பின்னரே தேர்தல் ; அஜித் பி பெரேரா\nஅடுத்த ஆண்டின் நாட்டில் ஏற்���டும் பொருளாதார வீழ்ச்சியை கட்டுபடுத்துவதற்கு பொருத்தமான தீர்வொன்றை மேற்கொண்டதன் பின்னர் தேர்தலுக்கு செல்ல தாம் தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.\n2018-11-17 13:10:16 வரவு செலவு திட்டத்தின் பின்னரே தேர்தல் ; அஜித் பி பெரேரா\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81?page=15", "date_download": "2018-11-17T09:25:13Z", "digest": "sha1:FMKBIPECOWRU5MMX2XB2B6TQG77QAL6N", "length": 5710, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆணைக்குழு | Virakesari.lk", "raw_content": "\nதல அஜித்துக்கு பாடல் எழுதிய விவேகா\nகுட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசரமாக தாக்கல் செய்யப்படுவது ஏன்\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\nஐ. தே.க.வின் முழுமையான ஆதரவுடேனேயே சூழ்ச்சி இடம்பெற்றுள்ளது : விமல்\nயோஷித்த ராஜபக் ஷவின் கைது ஐக்கிய தேசியக் கட்சியின் முழுமையான ஆதரவுடனே இந்த சூழ்ச்சி நடந்தேறியுள்ளதென பாராளுமன்ற உறுப்பின...\nஆணைக்குழுவில் ஷிராந்தி ராஜபக்ஷ ஆஜராகவில்லை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ இன்று ஆணைக்குழுவின் முன் ஆஜராகவில்லை என, தெரியவந்துள்ளது.\nஜனாதிபதி ஆணைக்குழுவில் கோத்தா ஆஜர்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் மஹிந்தவுக்கு 100 பக்க கடிதம் : திருமண வைபவங்களுக்கு செலவிட்டமை குறித்தும் கேள்வி\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது ��ட்சிக்காலத்தின் போது மேற்கொண்ட கொடுக்கல்வாங்கல்கள் செலவுகள் போன்றவற்றை வெளிப்படு...\nகோத்தபாய இன்றும் ஆணைக்குழுவில் ஆஜர்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ரக்ன லங்கா ஆயுத கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைக்கு ஜனாதிபதி விசாரணை...\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/pongal-2018-koyambed-market-special-images/", "date_download": "2018-11-17T09:56:58Z", "digest": "sha1:TPFONTS2Q3KJZEJRUEAEJTTEFDHU3PWE", "length": 10195, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "களைகட்டும் பொங்கல்: கோயம்பேடு மார்க்கெட்டில் கட்டுக்கட்டாக வந்திறங்கிய கரும்புகள், வாழைத்தார்கள்Pongal 2018: Koyambed market special images", "raw_content": "\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nபொங்கல் பண்டிகைக்காக வந்திறங்கிய தோரணங்கள் இன்னபிற பொருட்கள்\nலாரி லாரியாக வந்திறங்கியுள்ள கரும்பு கட்டுகள்\nலாரி லாரியாக வந்திறங்கியுள்ள கரும்பு கட்டுகள்\nபொங்கல் திருநாளன்று சூரியனுக்கு படைக்க மஞ்சள் கிழங்கு\nகளைகட்டும் பொங்கல்: கோயம்பேடு மார்க்கெட்டில் கட்டுக்கட்டாக வந்திறங்கிய கரும்புகள், வாழைத்தார்கள்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளியூர்களிலிருந்து கட்டுக்கட்டாக கரும்புகள், வாழைத்தார்கள் உள்ளிட்டவை வந்திறங்கியுள்ளன.\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளியூர்களிலிருந்து கட்டுக்கட்டாக கரும்புகள், வாழைத்தார்கள், மஞ்சள் கிழங்குகள் உள்ளிட்டவை வந்திறங்கியுள்ளன.\nகாளையை அடக்கினால் இளம் பெண் இனாம் : தண்டோரா அறிவிப்பால் பரபரப்பு\nபொங்கலின் போது சூரியனுக்கு படையலிடுவது ஏன்\nபொங்கலன்று தொண்டர்களை சந்தித்தார், கருணாநிதி\nதமிழ் மக்களுக்கு மம்தா பானர்ஜி வாழ்த்து\nதமிழகம் முழுவதும் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது\nயுகபாரதியின் பொங்கல் சிறப்புக் கவிதை : கனவுகளின் ஈமக்கிர��யை\n“விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும்” – விஷால் பொங்கல் வாழ்த்து\nபொங்கல் வைக்க நல்ல நேரம் எது\n“இனி விதைப்பது நற்பயிராகட்டும்”: கமல் பொங்கல் வாழ்த்து\nபுகைப்படங்கள்: பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு மகிழ்ச்சியுடன் திரும்பும் மக்கள்\nபோயஸ் கார்டனில் கிடைத்த குட்கா ஆவணம் : சசிகலாவுக்கு புதிய சிக்கல்\nகூகுள் பிக்சல் 3யின் மேமரி மேனேஜ்மெண்ட் பிரச்சனைகள் விரைவில் சரி செய்யப்படும்\nகூகுள் பிக்சல் 3யின் ஆரம்ப விலை ரூபாய் 71,000 ஆகும்.\nகூகுள் பிக்சல் 3, 3XL போன்களை எக்சேஞ்சில் வாங்கினால் கூகுள் ஹோம் மினி இலவசம்\nஇன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் கூகுள் பிக்சல் போன்கள்... சலுகைகள் அளிக்கும் ரீடைலர்கள்...\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nசுதந்திர தினத்தன்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நுழையவும் சி.பி.ஐக்குத் தடை\nஉலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது.. மகளிர் அணியை வாழ்த்தி அனுப்பும் வீரர்கள்\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Sports/2018/08/24211320/1006696/Vilayaatu-thiruvizha-18thAsianGames.vpf", "date_download": "2018-11-17T08:31:02Z", "digest": "sha1:5UDPIS2EIVACXC5QHQHVL6R2FDMV7QFB", "length": 14173, "nlines": 101, "source_domain": "www.thanthitv.com", "title": "விளையாட்டு திருவிழா 24.08.2018 - 18வது ஆசிய விளையாட்டு போட்டி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிளையாட்டு திருவிழா 24.08.2018 - 18வது ஆசிய விளையாட்டு போட்டி\nஆசியாவின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது.\nஆசியாவின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது.\nமகளிர் கபடி இறுதிச் சுற்று : ஈரான் அணியிடம் இந்தியா தோல்வி\nஇந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் ஈரான் அணியும், இந்திய அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்திய ஆடவர் அணி அரையிறுதியில் தோல்வியை தழுவிய நிலையில், மகளிர் அணி அதற்கு பழிதீர்க்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதற்காக மகளிர் அணிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக இந்திய வீரர்கள் மைதானத்திற்கு நேரில் வந்திருந்தனர்.\nமுதலில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த, ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். நேரம் செல்ல செல்ல ஈரான் வீராங்கனைகள் போட்டியின் போக்கை திசை மாற்றினர். இந்திய வீராங்கனைகள் எல்லைக்கு ரைடு வந்த ஈரான் வீரங்கனைகள் புள்ளிகளை குவித்து முன்னிலை பெற்றனர். புள்ளிகளின் வித்தியாசத்தை இந்திய வீராங்கனைகளும் குறைக்க முற்பட ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் ரசிகர்களுக்கு பரபரப்பு ஏகிறியது. இறுதியில் 27க்கு24 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவியது.\nஆசிய போட்டி வரலாற்றில் முதல் முறையாகதங்கப் பதக்கம் இல்லாமல் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி நாடு திரும்புகிறது.\nபடகு போட்டி : இந்திய அணி தங்கம்\nஆசிய விளையாட்டு போட்டியில் தடுப்பு படகு போட்டியில் ஒரே நாளில் இந்தியா 3 பதக்கத்தை தட்டிச் சென்றது.\nஇந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற நான்கு பேர் பங்கேற்கும் துடுப்பு படகு கு��ு இறுதிச் சுற்றில் இந்தியா தங்கம் வென்றது. இந்திய வீரர்கள் சவர்ன் சிங், தட்டு பாபன், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 6. 17 நிமிடங்களில் பந்தய தூரத்தை முதலாவதாக கடந்தது, இது ஆசிய போட்டி துடுப்பு படகு போட்டி வரலாற்றிலேயே இந்தியா வெல்லும் 2வது தங்கமாகும்.\nதனிநபர் படகு போட்டி : இந்தியாவுக்கு வெண்கலம்\nதனிநபர் பிரிவு துடுப்பு படகு போட்டியில் இந்தியாவின் துஷ்யந்த் சவுகான், வெண்கலப் பதக்கம் வென்றார். பதக்கத்திற்காக கடுமையாக போராடியதால், அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. ரத்த அழுத்தம் குறைந்ததால், அவர் போட்டி முடிந்ததும் மயங்கினார். இதனையடுத்து, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தனது முழ சக்தியையும் வெளிப்படுத்தி பதக்கம் வென்று, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துஷ்யந்துக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.\nமகளிர் பளுதூக்குதல் : இந்திய வீராங்கனை தோல்வி\nஆசிய போட்டி மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்தியா தவறவிட்டது. 63 கிலோ எடைப் பிரிவில் களமிறங்கிய இந்தியாவின் ராக்கி, 3 வாய்ப்புகளிலும் சுமையை தூக்க தவறினார். இதனால் பதுக்கம் வெல்லும் வாய்ப்பு பறிப்போனது.\nஆசிய போட்டி வில்வித்தை காம்பவுண்ட் குழு பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் ஈரான் அணியிடம் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் 155-க்கு 153 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா அணி தோற்றது. இதன் மூலம் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பறிப்போனது.\nவிளையாட்டு திருவிழா - 25.10.2018 - டிராவில் முடிந்த 2வது ஒருநாள் போட்டி\nவிளையாட்டு திருவிழா - 25.10.2018 - இந்திய அணி செய்த தவறுகள்\nஒரே தேசம் - 04.08.2018 நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nராஜபாட்டை 06.05.2018 ரஜினி காட்டிய பெருந்தன்மை - விவரிக்கிறார் குஷ்பு\nராஜபாட்டை 06.05.2018 ரஜினி காட்டிய பெருந்தன்மை - விவரிக்கிறார் குஷ்பு\nயாதும் ஊரே - 06.05.2018 கடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு\nயாதும் ஊரே - 06.05.2018 கடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு\nவிளையாட்டு திருவிழா - 16.11.2018 - ஐ.பி.எல் - நீக்கப்பட்ட வீரர்களின் விவரம்\nவிளையாட்டு திருவிழா - 16.11.2018 - ஐ.பி.எல். 12வது சீசனில் பங்கேற்கும் வீ���ர்களுக்கான ஏலம் டிசம்பரில் நடைபெறுகிறது.\nவிளையாட்டு திருவிழா - 14.11.2018 - கோலியின் கேப்டன் பதவிக்கு ஆபத்து\nவிளையாட்டு திருவிழா - 14.11.2018 - கேப்டனாகிறாரா ஹிட் மேன் ரோஹித் சர்மா\nவிளையாட்டு திருவிழா - 13.11.2018 - தோனி இடத்தை பிடிப்பாரா ரிஷப் பண்ட்\nவிளையாட்டு திருவிழா - 13.11.2018 - ரிஷப் பண்ட்க்கு காத்திருக்கும் சவால்கள்\nவிளையாட்டு திருவிழா - 12.11.2018 -தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா\nவிளையாட்டு திருவிழா - 12.11.2018 -பிரேசில் ஃபார்முலா ஓன் கார் பந்தயம்\nவிளையாட்டு திருவிழா - 09.11.2018 - ஒலிம்பிக்கில் மகளிர் மட்டும் பங்கேற்கும் விளையாட்டு....\nவிளையாட்டு திருவிழா - 09.11.2018 - நீச்சல், நடனம், ஜிம்னாஸ்டிக் என மூன்றும் சேர்ந்த விளையாட்டு\nவிளையாட்டு திருவிழா - 08.11.2018 - உலக சாதனை - ஒரே ஓவரில் 43 ரன்கள்\nவிளையாட்டு திருவிழா - 08.11.2018 - கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சாதனையாளர்கள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/107332-this-is-the-reason-for-it-raid-in-sasikala-family-place-says-tamilisai.html", "date_download": "2018-11-17T08:49:28Z", "digest": "sha1:IEBDE62RHRPAEWU2Z2Y5GWI3P6ZLQYJG", "length": 34268, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "“சர்ஜிக்கல் ஆபரேஷன்!” ரெய்டு பின்னணி சொல்லும் தமிழிசை செளந்தர்ராஜன் | This is the reason for IT Raid in sasikala family place says Tamilisai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:22 (09/11/2017)\n” ரெய்டு பின்னணி சொல்லும் தமிழிசை செளந்தர்ராஜன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவரின் அக்காள் மகன் தினகரன் உள்ளிட்ட உறவினர்களின் வீடு, அலுவலகங்கள் உள்பட 187 இடங்களில் வருமான வரித்துறையின் இன்று அதிரடி சோதனையை மேற்கொண்டனர். வருமான வரித்துறையினரின் இந்தச் சோதனை நடவடிக்கை என்பது 'அரசியல் உள்நோக��கம் உடையது' என டி.டி.வி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.\nபொதுவாக தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெறும் போதெல்லாம் மத்திய அரசு உள்நோக்கத்தோடு இவ்வாறான நடவடிக்கையை கையாண்டுவருவதாக பரவலான குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் பேசினோம்.\n\"சசிகலா, தினகரன் மற்றும் அவர்களின் உறவினர்கள் வீடுகளில் நடைபெறும் வருமான வரி சோதனையின் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது அதுகுறித்து உங்கள் கருத்து\n\"இம்மாதிரியான குற்றச்சாட்டுகள் பி.ஜே.பி எதிர்பார்த்ததுதான். சசிகலா மற்றும் அவர்களின் உறவினர்கள் சேர்த்து வைத்துள்ள சொத்துக்கள் வருமானத்திற்கு உள்பட்டுத்தான் வாங்கப்பட்டதா சோதனை நடைபெறும் நிறுவனங்கள், சொத்துக்கள் போன்றவை, வரம்புமீறி சேர்க்கப்பட்டவை என்பது தமிழகத்தில் உள்ள சாதாரண மக்களுக்கும் தெரிந்ததுதான். 'சசிகலாவின் உறவினர்களுக்கு எத்தனை பினாமி நிறுவனங்கள் இருக்கின்றன' என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். அப்படியிருக்கும்போது, அரசியல் உள்நோக்கத்துடன் வருமான வரித்துறை சோதனை நடத்துவதாகக் கூறுவதை ஏற்க முடியாது.\nஅரசியல்ரீதியான நடவடிக்கை என்றால், அதற்கு மேடைபோட்டு அரசியல் ரீதியான கருத்துக்களைப் பேசட்டும். ஆனால், இது அப்படியான நடவடிக்கை இல்லை. வருமான வரித்துறைக்குக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில், துறை சார்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஒரே நேரத்தில் 170-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்படுவதை அரசியல் உள்நோக்கம் உடையது எனக் கருதக்கூடாது.\"\n\"முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் ஏற்கெனவே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஆனால், அதன் பின்னர் நடவடிக்கை என்பது இல்லையே பயமுறுத்துவதற்காகவே இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுவதாக பரவலான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே பயமுறுத்துவதற்காகவே இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுவதாக பரவலான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே\n\"வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது மட்டுமே நமக்குத் தெரியும். சோதனையின்போது கைப்பற்றப்படும் ஃபைல்களை ஆய்வு செய்து, வழக்குத் தொடர்வதுபோன்ற சட்டரீதியான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவை வெளியுலகிற்கு தெரிவதில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வருமான வரித்துறை என்பது தன்னாட்சி அதிகாரம் படைத்தது. சந்தேகத்தின் அடிப்படையில் யார் வீட்டிற்கும் வருமான வரித்துறை அதிகாரிகள்,செல்லலாம். அதுபோன்ற சோதனையில் சிக்கக் கூடியவர்களிடம் சரியான கணக்கு இருக்குமேயானால் வெளிப்படையாக சோதனைக்கு ஒத்துழைப்புக் கொடுப்பார்கள். உங்களிடம் கணக்குகள் சரியாக இருந்தால், அவற்றைப் பார்த்துவிட்டு அதிகாரிகள் போய்விடப் போகிறார்கள். அப்படி இருக்கும்போது அனைத்திற்கும் உள்நோக்கம் கற்பித்து, 'அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் இவ்வாறு சோதனை நடத்துகின்றனர்' என்று சொல்வது தவறு. தமிழகத்தில் தினகரன் அணியினர், என்ன வலிமையுடன் உள்ளனர் பி.ஜே.பி அப்படி என்ன செல்வாக்கு இல்லாமல் இருக்கிறது பி.ஜே.பி அப்படி என்ன செல்வாக்கு இல்லாமல் இருக்கிறது இந்திய அளவில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்கிற கட்சி பி.ஜே.பி. எனவே, இதுபோன்ற நடவடிக்கைளை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.\"\n\"சசிகலாவுக்கும் அவருடைய உறவினர்களுக்கும் பினாமி நிறுவனங்கள் இருப்பதாக ஆவணங்கள் வெளியாகின...​​​​​​ அப்போது எல்லாம் நடவடிக்கை எடுக்கவில்லையே முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பி.ஜே.பி-க்கு ஆதரவாக செயல்படுவதால், இந்தநிலையில் அவர்களின் தூண்டுதலின்பேரில் வருமானவரி சோதனை நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறேதே முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பி.ஜே.பி-க்கு ஆதரவாக செயல்படுவதால், இந்தநிலையில் அவர்களின் தூண்டுதலின்பேரில் வருமானவரி சோதனை நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறேதே\n\"அப்படியெல்லாம் இல்லை...மத்திய அரசின் கறுப்புப் பண ஒழிப்பு ஆபரேஷன் தொடர்கிறது என்று ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, அந்த நடவடிக்கையின் ஒருபகுதியாக வருமான வரிக்கணக்குகளை தாக்கல் செய்வோர் மற்றும் பினாமி நிறுவனங்களின் விவரங்களை அரசாங்கம் கடந்த ஒரு வருடமாகவே ஆவணப்படுத்திக் கொண்டு வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.\nகுறிப்பாக, தீவிரவாத ���திர்ப்பு நடவடிக்கை இருந்தபோதிலும் அங்கு ஒரு 'சர்ஜிக்கல் ஆபரேஷன்' தேவையாக இருந்தது. அதேபோன்றுதான் இன்று கறுப்புப் பணத்திற்கு எதிரான 'சர்ஜிக்கல் ஆபரேஷன்' தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதன் ஒருபகுதியாகவே இந்த சோதனை நடைபெறுகிறது. சசிகலா மற்றும் தினகரனுக்குச் சொந்தமான நிறுவனங்களில் மட்டும்சோதனை நடத்தப்படவில்லை. அரசியல்வாதிகள் என்பதாலேயே சோதனை நடத்தக் கூடாது என்று சொல்ல முடியாது. தற்போது, சசிகலா, தினகரன் மற்றும் அவர்களின் உறவினர்கள் நிறுவனங்களின் மீது வருமான வரித்துறையினருக்குசந்தேகம் வந்ததால், அவர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.\"\n\"கறுப்புப்பணம் மற்றும் பினாமி நிறுவனங்கள் தினகரன், சசிகலா குடும்பத்தினரிடம் மட்டும் தான் உள்ளதா\n\"ஒரு அரசியல்வாதியின் வீட்டில் சோதனை நடக்கிறது என்பதால் மற்ற அரசியல்வாதிகளையும் அட்டவணைப்படுத்தி, அவர்களின் பெயர்களை 'டிக்' செய்து சோதனை நடத்த முடியாது. வருமான வரித்துறைக்கு இந்த நேரத்தில் தினகரன் மீது சந்தேகம் வந்துள்ளது. அதன் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் ஆட்சியில் உள்ளனர். அவர்களுடைய பிரச்னைகளை அவர்களே கையாள்வார்கள். அவர்களுக்குத் துணையாக பி.ஜே.பி. இருப்பதாகச் சொல்வதை ஏற்க முடியாது.\nதினகரனைப் பொறுத்தவரை, அவர் பெரிய மனிதரும் இல்லை. பி.ஜே.பி-க்கு சவாலான மனிதரும் இல்லை. மக்களின் வரிப்பணத்தை ஏமாற்றுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். அதன் காரணமாக, கண்காணிப்பு வளையத்திற்குள் அவர்கள் கொண்டு வரப்படுவார்கள். அந்த வளையத்தில் இவர்களும் இருக்கிறார்கள்.\"\n\" 'மத்திய அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்கள் மீது வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது' என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக, அண்மையில் 'மெர்சல்' திரைப்படத்திற்கு ஆதரவாக பேசிய நடிகர் விஷால் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அப்போதும், மத்திய அரசு மீது இவ்வாறான குற்றச்சாட்டு எழுந்ததே\n\"நிச்சயமாக இல்லை. '50 லட்சம் ரூபாய் வரி கட்டவில்லை' என்று விஷாலே ஏற்றுக் கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். விஷால் மத்திய அரசுக்கு எதிராகப் பேசினார் என்பதால், உடனடியாக வருமான வரித்துறையிடம் பேசி அதிகாரிகள��� எப்படி வரவழைக்க முடியுமா அவர் கருத்து தெரிவித்த நேரத்தில், சோதனை நடைபெற்றதால், அப்படியொரு சூழல் அமைந்து விட்டது. எனவே, கட்சித் தலைவர்கள் கையில் வருமான வரித்துறை இருக்கிறது என்று சொல்வதை ஏற்க முடியாது.\"\n\"வருமான வரித்துறையும், ஊழல்கண்காணிப்புத்துறையும் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே\n\"குற்றம் சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். மக்களுக்கு நல்லது நடப்பதற்காக, மக்களின் வரிப்பணத்தை வைத்திருப்பவர்கள் மீது வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசுக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று தி.மு.க. அறிவித்த அடுத்தநாளே ஸ்டாலின் வீட்டில் சொகுசுக் கார் வாங்கிய விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. சோதனை நடத்தியது. அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 'அந்த சோதனைக்கும், தி.மு.க கூட்டணியில் இருந்து விலகியதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை' எனக் கூறினார். அதையேதான் தற்போது பி.ஜே.பி-யும் சொல்கிறது. வருமான வரித்துறை சோதனைக்கும் மத்திய அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.\"\n\"முன்னாள் மத்திய அமைச்சர் சொன்ன பதிலை பிஜேபி ஏற்கிறதா\n\" 'ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ சோதனை நடத்தியபோது, கூட்டணியில் இருந்து திமுக விலகிய தருணம் என்பதால், அப்போது அப்படி அமைந்து விட்டது. அந்தத் தருணம் அப்படி அமைந்து விட்டது' என கூறியிருந்தார். அந்தக் கருத்தை பி.ஜே.பி. ஏற்றுக் கொண்டதாக அர்த்தம் இல்லை. ஆனால், இப்படி ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தக் கூடிய சம்பவங்கள் அவ்வப்போது ஏற்படும் வாய்ப்புள்ளது என்பதற்காக, அந்தச் சம்பவத்தை சுட்டிக்காட்டினேன்\" என்றார்.\nவருமானவரித்துறைIT Raid TTV dinakaranடிடிவி தினகரன் sasikala\n” கொதிக்கும் வங்கிகள் சங்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெ��்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-nov-12/cinema/125261-cinemaal.html", "date_download": "2018-11-17T09:26:58Z", "digest": "sha1:AKONSVV2C6VUL2LHYQS32AJJV7CUH6SB", "length": 22228, "nlines": 473, "source_domain": "www.vikatan.com", "title": "சினிமால் | Cinemaal - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்ட�� சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஒய் கவுண்டர் இஸ் மகான்\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nஇதெல்லாம் பாவம் மை சன்\nசிட்டி இல்லை... சுட்டி ரோபோ\n``எனக்கு சினிமா பார்க்கும் பழக்கம் கிடையாது\nபட்ஜெட்ல துண்டு விழுந்தா இப்படித்தான் ஆகும்\nஒய் திஸ் கொலவெறி ஹீரோஸ்\nநடிகர் சங்கத் தேர்தலில் நெருக்கமான விஷாலும், கார்த்தியும்தான் தற்போது பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். எந்த வித ஈகோவும் இல்லாமல் இரண்டு பேரும் இணைந்து நடிக்க முடிவெடுத்துள்ளார்கள். `கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்ற பெயரில் உருவாகும் அந்த டபுள் ஹீரோ கதையை தயாரித்து இயக்குவது நம்ம பிரபுதேவா மாஸ்டராம். தமன்னாவை ஒரு வழியாக நாயகியாக `ஓகே' செய்திருக்கிறார்கள் இந்த மூவரும். வெள்ளை ராணி\nவிஜய் சேதுபதி `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் நடித்தபோதே அதன் ஒளிப்பதிவாளரும், நண்பருமான பிரேம்குமாருக்கு ஒரு படம் நடித்து தருகிறேன் என வாக்குறுதி கொடுத்தாராம். தற்போது பிரேம் கதையோடு விஜய் சேதுபதியிடம் போக உடனே `ஓகே' சொன்னதோடு மொத்தமாக கால்ஷீட்டையும் கொடுத்து விட்டாராம். நாயகியாக நடிக்க த்ரிஷாவிடம் கேட்க, `விஜய் சேதுபதியோடு நடிப்பது என் நீண்ட நாள் ஆசை' என சொல்லி அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். அவளும் நோக்க, அண்ணலும் நோக்க\nகேத்ரின் தெரஸா தெரிந்தோ தெரியாமலோ சரைனோடு படத்தில் அரசியல்வாதியாக நடித்துவிட்டார். அதே போன்ற ரோல் ஒன்றில் நடிக்க வைக்க விடாமல் கேட்டார்களாம். கதையைக்கேட்ட கேத்ரின் அவரது ரோல் ரொம்ப பிடித்து போய் நடிக்கிறேன் என சொல்லிவிட்டார். தேஜா இயக்க, ராணா டக்குபதி, காஜல் அகர்வால், நவ்தீப் ஆகியோர் நடிக்கும் படத்தில் கேத்ரின் தெரஸாவுக்குதான் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாம். மதர் தெரஸா மாதிரி சேவை பண்ணுவீங்களா\nபாலிவுட் பிரபலங்கள் என்றாலே திருமண விழாக்களில் ஆடுவது எல்லாம் சகஜம். ஷாரூக் கான் முதல் நேற்று வந்த சாதா கான் வரை எல்லா நடிகர்களுக்குமே மவுசு உண்டு. அடுத்த மாதம் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி திருமணம் நடக்கிறது. மகள் ஷாரூக் கானின் தீவிர ரசிகை என்பதால், தன் திருமணத்தில் ஷாரூக் ஆட வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். பல கோடி ரூபாயை கொடுத்து ஷாரூக்கை மொத்தமாக குத்தகைக்கு எடு���்து விட்டாராம் அம்பானி.\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\nசர்கார் - சினிமா விமர்சனம்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n - திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://101sexstories.com/new-sex-stories/tamil-sex-stories/amma-sex-stories-in-tamil/page/2/", "date_download": "2018-11-17T09:35:27Z", "digest": "sha1:NQE6HAQW5PLEC5EWOGTKW6LOWLOJ23BV", "length": 24714, "nlines": 143, "source_domain": "101sexstories.com", "title": "Amma Sex Stories In Tamil | 101 Sex Stories - Part 2", "raw_content": "\nலைவில் பெரிய அக்கா தங்கைகள் லெஸ்பியன் ஷோ - Amma Sex Stories In Tamil\nEnjoyed Hot and Homely Love Lesbian Show Tamil Kamakathai நானும் என்னோட கசின் கவிதாவும் ஒரே வயசு தான். பார்க்க டிவின்ஸ் போலத்தான் இருப்போம். ஆனால் கவிதா என்னை விட நல்ல கலரா இருப்பாள். விடுமுறையில் இந்த முறை பெரியம்மா வீட்டுக்கு போன போது தான் அந்த த்ரில் அனுபவம். பள்ளி இறுதியாண்டை தொட்டுவிட்ட நானும் கவிதாவும் மற்ற பெண்களைப்போல் பாடத்தை விட மற்ற விஷயங்களைத்தான் அதிகமாக பேசுவோம். பெரும்பாலும் எங்க டாப்பிக்ல நாங்கள் பார்த்து ரசித்த குட் அன்ட் பேட் பாய்ஸ் இருப்பார்கள். சில பஃபூன் பாய்ஸ்களை பற்றியும் பேசி சிரித்து மகிழ்வோம். ஆனால் அந்த சீக்ரெட் டாப்பிக்கை பற்றி மட்டும் நானும் கவிதாவும் இதுவரை பேசியதே கிடையாது. அதைப்பற்றி தெரிந்தாலும், ஏனோ அந்த டாப்பிக்கை பற்றி பேச வேண்டிய அவசியம் ஏற்படவே இல்லை. ஆனால் அதே டாப்பிக்கை நேரில் பார்த்து, ரசித்து பிறகு நாங்களும் அதுவாகவே\nவாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் இனி மாமனாரோடு தான் - Amma Sex Stories In Tamil\nMy Life is a Lesson with Erotic Emotions Tamil Sex Story Tamil Sex Story திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு போன நாளில் இருந்தே பிஸி தான். எதுல பிஸினு கேட்டா ரெண்டும்னு சொல்வேன். மாமனார் வீட்லயே கேட்டரிங் பிஸ்னஸ் செய்து பெரிய அளவில் பெயர் வாங்கி இருந்தார். எங்க கல்யாணத்துல வந்து பெரிய பெரிய கிஃப்ட், பெரும் மொய் பணம் எல்லாம் என் மாமனாரோட கஸ்டமர்ஸ் கொடுத்தது தான். கேட்டரிங்கை சும்மா செய்யவில்லை வியாபாரமாக செய்தாலும் கல்யாண வீட்டில் பல பேரு சாப்பாட்டை பற்றி பேசும் போது தான் பலர் பெருமை பட்டு கொள்வார்கள். எல்லாம் சிறப்பாக நடந்து கல்யாண வீட்டில் சாப்பாடு சரியில்லை அல்லது அளவு தட்டிபோனது என்றால் அவ்ளோ தான். அன்னைக்கு கல்யாண மண்டபத்தில் மட்டும் இல்லை விருந்தினர்கள் வீட்டுக்கு போன பிறகும் ஏன் அடுத்த கல்யாண வீடு வரைக்கும் அந்த வீட்டு\nவளர் அக்காவுக்கு வலைவீசி வளைத்து ஓத்தேன். - Amma Sex Stories In Tamil\nHot Moments with Sexy Valar Akka tamil kamakathaikal new அன்னைக்கு வளர்மதி அக்கா கிட்டே அப்படி கையும் களவுமா மாட்டுவேனு கற்பனையில கூட நினைச்சது இல்ல. மாடியில அவ காயபோட்டிருந்த ஜட்டியோ எடுத்து முகர்ந்து பார்த்து முகத்துல தேய்ச்சகிட்டே வாசம் பிடிச்ச போது தான் வசமா வளர்மதி அக்கா கிட்டே மாட்டிகிட்டேன். அக்கா அதை பார்த்துட்டு வேகமா பக்கத்துல வந்து வெடுக்குனு அவளோட ஜட்டியை புடுங்கிட்டு, மற்ற துணிகளையும் எடுத்துட்டு கீழே இறங்கி போயிட்டா. நான் வழக்கம் போல மாடியில தான் படிக்கப்போவேன். எவ்வளவோ நான் வளர்மதி அக்காவையும் மாடியில படிக்கும்போது காயும் அவளோட ஜட்டியையும் பார்த்து கையடிச்சு அனுபவிச்சிருந்தாலும் அன்னைக்கு மாட்டணும்னு விதி. அக்கா வேகமா கிளம்பி கீழே போன உடனே எனக்கு டென்சன் எகிறிடுச்சு. கீழே போய் எங்க வீட்ல போட்டு கொடுத்திடுவாளோனு பயம். ஆனா அப்படி எதுவும் உடனே நடக்கல. கொஞ்சம் நிம்மதியோடு வீட்டுக்குள்\nமகளோடு சேர்ந்து மருமகன் ஆனால் மஜா தான் - Amma Sex Stories In Tamil\n” “அய்யோ நிஜமா தான் ஆண்டி..எப்படி உங்களை நம்ப வைக்கிறது” “இதே மாதிரி தானே என் பொண்ணுகிட்டேயும் நிறைய வாட்டி சொல்லியிருப்பே” “இதே மாதிரி தானே என் பொண்ணுகிட்டேயும் நிறைய வாட்டி சொல்லியிருப்பே” “அய்யோ ஆண்டி சீமா கிட்���ே உங்க அளவுக்குலாம் குளோசா பேசினது இல்ல தெரியுமா” “அய்யோ ஆண்டி சீமா கிட்டே உங்க அளவுக்குலாம் குளோசா பேசினது இல்ல தெரியுமா” “பேசணும் டா. அவளோட நீ குளோசாகுறது தான் ரொம்ப முக்கியம். அப்போ தான் நாம்ப இப்படி இருக்க முடியும்” “பேசணும் டா. அவளோட நீ குளோசாகுறது தான் ரொம்ப முக்கியம். அப்போ தான் நாம்ப இப்படி இருக்க முடியும்” “என் பொண்ணு கிட்டே சீக்கிரம் லவ்வொ சொல்லுடா. அவ கிட்டே சண்டை போட்டுடாதே டா ப்ளீஸ். அப்புறம் நாம்ப மீட் பண்ணவே முடியாது புரியுதா” “என் பொண்ணு கிட்டே சீக்கிரம் லவ்வொ சொல்லுடா. அவ கிட்டே சண்டை போட்டுடாதே டா ப்ளீஸ். அப்புறம் நாம்ப மீட் பண்ணவே முடியாது புரியுதா” “அய்யோ சீமா பார்த்தாலே முறைக்குறா. அடிக்கடி பெஸ்ட் ஃப்ரெண்டா இருப்போம்னு சொல்றா. அவ கிட்டே எப்படி ஆண்டி லவ் புரபோஸ் பண்றது” “அய்யோ சீமா பார்த்தாலே முறைக்குறா. அடிக்கடி பெஸ்ட் ஃப்ரெண்டா இருப்போம்னு சொல்றா. அவ கிட்டே எப்படி ஆண்டி லவ் புரபோஸ் பண்றது” “பொண்ணுங்க அப்படித்தான்டா பிகு பண்ணுவாங்க. பசங்க நீங்க தான் விடாம துரத்தணும்” “பொண்ணுங்க அப்படித்தான்டா பிகு பண்ணுவாங்க. பசங்க நீங்க தான் விடாம துரத்தணும்\nமாவு பிசையலோடு மாதுளை ஜூஸும் பிழியணும் - Amma Sex Stories In Tamil\nHot Erotic Lesbian Fun wit Hostel Madam Tamil Kamakathai அன்னைக்கு வீக் எண்ட். லேடீஸ் ஹாஸ்டல்ல மொத்த பேரும் ஊருக்கு கிளம்பி போயிட்டாங்க. நான் மட்டும் தான் தனியா இருந்தேன். கொஞ்சம் பதட்டமா இருந்துச்சு. ஏன்னா ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்து ஒரு வாரம் தான் ஆகப்போகுது. அதுவும் முதல் வீக் எண்ட். வார விடுமுறைனா ஹாஸ்டலே இப்படித்தான் காலியா இருக்குமா அவங்களை மாதிரி ஊர் பக்கம்னா நானும் கூட ஊருக்கு போயிடுவேன். ஆனா போக வரவே 1 பொழுது வீணாப்போயிடும். அப்புறம் பணத்தையும் நேரத்தையும் செலவழிச்சு என்ன பிரயோசனம். குறைஞ்சது 4 நாள் லீவுனா தான் ஊருக்கு போக வசதியா இருக்கும். இப்படி யோசித்து கொண்டு இருந்த போது தான் மாடி இன்டர்காம் ஒலித்தது. இப்போ அதை கூட நான் எடுத்தாகணும். ஓடிப்போய் போனை எடுத்ததுமே போன்ல வார்டன் உடனே கீழே கூப்பிட்டு அனுப்பினாள். “ஏய் சாதனா, நீ\nசெல்லதங்கை சிந்து தான் என்னோட பிஸ்னஸ் வாரிசு - Amma Sex Stories In Tamil\nDrawn A Sexual Desire with My Sexy Sister kamakathaikal “டேய் சிந்து வீட்ல சும்மா தானே இருக்கா உன்னோட ஆபீஸுக்கு கூட்டிட்டு போயேன் டா. அவளும�� நிறைய படமெல்லாம் வரையுறா உன்னோட இன்டீரியர் டிசைனிங் பத்தி தெரிஞ்சுகட்டுமே…“ என்று அம்மா சொன்னபோது நானும் வேண்டா வெறுப்பாகத்தான் தலையை ஆட்டினேன். ஆனாலு அப்போது சித்தியும், “ஆமாடா போசு, போன தடவை வந்திருக்கும் போது உன்னோட டிசைன் ஆல்பத்தை பாக்கணும்னு வாங்கிட்டு போனா இல்லையா. அதை பார்த்து அதை மாதிரியே நிறைய படம் வரைஞ்சுகிட்டு இருந்தா. முழுசா வரைஞ்சு முடுக்கிற வரை உன்னோட டிசைன் ஆல்பத்த கீழ வைக்கவே இல்ல. அதுவும் இல்லாம வீட்டுக்கு வந்து அவளோட ஃப்ரெண்ட்ஸுங்க கிட்டேலாம் உன்னோட ஆல்பத்தை காமிச்சு. இது என் அண்ணாவோட டிசைன் ஆல்பம்னு பெருமையா சொல்லிட்டு இருந்தா. ஏய் சிந்து அண்ணா கிட்டே காட்டணும்னு கொண்டு வந்தேல உன்னோட டிராயிங் நோட் அதை\nசிவராத்திரி அன்று உற்சவமோட்சம் அடைந்தேன் - Amma Sex Stories In Tamil\nFull Night Fuck Session With Divorced Akka Tamil Sex Story ஊரே சிவராத்திரியில் மோட்சம் தேடி எங்க ஊரு சிவன் கோவிலில் தஞ்சம் அடைந்திருந்தது. வயசு வித்தியாசமின்றி அத்தனை பேரும் அன்று கோவில் வளாகத்தில் தங்கி சிவ பாடல்கள் பாடி விரதம் இருந்தார்கள். மதியத்துக்கு மேல் தொடங்கிய பக்தர்களும், பஜனை கோஷங்களும் சிவன் கோவிலை அதிரவைத்து கொண்டிருந்தது. சில வயதானவர்கள், நோயாளிகள் மட்டுமே தெரு வாசலில் உட்கார்ந்து சிவராத்திரி விழா கோலத்தை கண்ணால் பார்த்தும், கோஷங்களை காதால் கேட்டும் பொழுதை போக்கி கொண்டு இருந்தனர். நான் கல்லூரிக்கு போய் விட்டு அன்றைய கிரிக்கெட் மேட்சை டிவியில் பார்த்து கொண்டிருந்தேன். வெளியே பஜனை சத்தத்தில் கிரிக்கெட் வர்ணனை தெளிவாக கேட்காமல் போக வால்யூமை ஏத்தி வைத்து கொண்டு கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்தேன். மாடி வீட்டில் இருந்து கவுசல்யா அக்கா ஓடி வந்தாள். “டே ஏண்டா இவ்ளோ சவுண்டு. கோவில் பாட்டை\nஅத்தையின் அடங்காத ஆசையில் நானும் அப்பாவும் - Amma Sex Stories In Tamil\nEnjoyed My Hot Aunty After Her Love Marriage tamil kamaveri kathaikal அம்மா இறந்த பிறகு நாங்க ஆதரவு இல்லாத இருந்தப்போ அத்தை தான் எங்களை கவனிக்க வந்தாங்க. அத்தை லவ் மேரேஜ் பண்ணிட்டு போனதால அவரோட எந்த தொடர்பும் இல்ல. அப்போ அப்பா தான் ரொம்ப மூர்க்கமா அத்தையோட காதலை எதிர்த்தாங்க. அத்தை குடும்பத்தை அவமானப்படுத்திட்டு போன ஆத்திரத்துல அப்பா பல மந்திரவாதிகளை பார்த்து அத்தை நல்லா இருக்க கூடாது, செத்து சுண்ணாம்பாகிடணும்னு சூ���்யம் வைத்துவிட்டதாக கூட சின்ன வயசுல வீட்ல பேசும் போது கேட்டிருக்கிறேன். ஆனால் அதற்கு பிறகு அத்தையை பற்றி தகவல் இல்லை. எங்கே இருக்கிறாள் என்றும் தெரியவில்லை. ஆனால் அப்பாவின் சூன்யம் அப்படியே திரும்பி எங்கள் குடும்பத்தை தான் பாதித்தது நன்றாக இருந்த அம்மா திடீரென நோய் வாய்பட்டு இறந்து போனாள். அப்போது நான் காலேஜில் நுழைந்து விட்டேன். அம்மா போன பிறகு\nசரசம்மா ஏறவே நானும் ஏழுமலைக்கு போகிறேன் - Amma Sex Stories In Tamil\nHot Experience With Busty Aunty at Tirupathi ஒரு முறை சீசன் நேரத்தில் குடும்பத்தோடு திருப்பதிக்கு ஏழுமலையானை தரிசிக்க போன போது தான் சரசம்மாவைத் தெரியும். அந்த பெரும் கூட்டத்தில் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் எல்லாம் ஏழுமலையான் பார்த்து கொள்வான் என்று நினைத்து கொண்டு குடும்பத்தோடு போய் இறங்கிய பிறகு தான் அங்கே தங்க, குளிக்க கூட வசதியில்லாமல் மிகவும் அவதிப்பட்டோம். அப்போது அங்கே இங்கே அலைந்து விட்டு தங்க இடம் கிடைக்காமல் தவித்த போது தான், ஒரு ஆட்டோகாரர் சார் இங்கே இருந்து 10 கிலோமீட்டர் அவுட்டர் போன சூப்பரா தங்க இடம் கிடைக்கும். மெஸ் கூட இருக்கு. நிதானமாக உங்க டைமுக்கு வந்து சாமி தரிசனம் பண்ணிக்கலாம் என்றார். நானும் வேறு வழியில்லாமல் குடும்பத்தோடு ஏறிக்கொள்ள அவுட்டரில் ஒரு வீட்டில் இறக்கி விட்டார். அங்கே தான் மாடியில் தங்க இடம் கிடைத்தது. வசதியாக தங்கி, அங்கேயே\nமாமியின் முலை பந்துகள் விளையாடும் காமவெறி - Amma Sex Stories In Tamil\nஎன் பெயர் ராஜா. இப்போது வயது 45 ஆகிறது. 10 வது படிக்கும்போது ஆரம்பித்த காம எண்ணம் இன்னும் குறையவில்லை. கல்யாணம் ஆகி பையன்கள் கல்லூரி செல்லும் வயதுக்கு வந்து விட்டார்கள் இன்னும் இன்னும் என பெண்களை தேடுது. முதன் முதலில் நான் நிர்வாணமாக பார்த்த முதல் பெண் பக்கத்து வீட்டு உமா மாமி. உமா மாமிக்கு குழந்தை இல்லை. ஒரே காம்பௌண்டில் 4 வீடு உள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் இடையில் கதவு இருக்கும். நான் அப்போது10வது படித்து கொண்டிருந்தேன். உமா மாமி நல்லா கொழுக் மொழுக்கென்று நடிகை ஷகிலா மாதிரி இருப்பாள். ஸ்கூலில் எவனாவது ஒருவன் அப்போது சரோஜாதேவி செக்ஸ்புக்ஸ் கொண்டு வருவான் அதை படித்து கை அடித்து சுய இன்பம் செய்ய படித்திருந்தேன். மாமி அம்மி அரைக்கும் போது அவள் முந்தானை விலகி அவள் முலை பந்துகள் பிதுங்க அதை நினை��்துக்கொண்டு கை அடிக்க ஆரம்பித்து இருந்தேன். அன்று\nஅம்மா மகன் தகாதஉறவு – tamil stories\nசெக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\nஅம்மா மகன் தகாதஉறவு – tamil stories\nசெக்சு கதைகள் – tamil stories\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/94813/", "date_download": "2018-11-17T08:25:55Z", "digest": "sha1:XT474IU5FKIVG33XXEXGGLIVDBUGQ7O3", "length": 37238, "nlines": 162, "source_domain": "globaltamilnews.net", "title": "மகிந்த இப்பொழுதும் பலமாக இருக்கிறாரா? நிலாந்தன்… – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமகிந்த இப்பொழுதும் பலமாக இருக்கிறாரா\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மகிந்த மீண்டும் தனது பலத்தைக் காட்ட முயன்றிருக்கிறார். இவ்வாண்டு அவர் இவ்வாறு தன் பலத்தைக்காட்டுவது இது மூன்றாவது தடவை. கடந்த மே தினத்தன்று காலிமுகத்திடலை அவர் தனது ஆதரவாளர்களால் நிறைத்தார். அது ஒரு பிரமாண்டமான சனத்திரள். அதன்பின் கடந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் அவர் தன் பலத்தைக்காட்டியிருந்தார். இந்த வரிசையில் பார்த்தால் கடந்த புதன்கிழமை அவர் ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டம் ஏறுமுகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது அப்படி அமையவில்லை.\nகொழும்பிற்கு வெளியிலிருந்து ஆயிரக் கணக்கானவர்களை அவர்களால் திரட்ட முடிந்தது. அத்தொகை கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் வரை வரலாம் என்று கணிக்கப்படுகிறது. ஆனால் இரவானதும் அதில் பலர் ஊருக்குத் திரும்பி விட்டார்கள். இரவுப் போராட்டத்தில் கிட்டத்தட்ட இருபதினாயிரத்திற்கும் குறையாத தொகையினரே பங்குபற்றியதாகக் கணக்கிடப்படுகிறது. நிதிக்குற்ற விசாரணைப்பிரிவு, விசேட உச்சநீதிமன்றம் போன்றவற்றை அவர்கள் முற்றுகையிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை. அன்றைய இரவை உறங்கா இரவாக மாற்றப்போவதாக மகிந்த அணி அறிவித்திருந்தது. ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் போதையில் தடுமாறும் காட்சிகளும், வீதிகளில் வீழ்ந்து கிடக்கும் காட்சிகளும் ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டன.\nஇதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. இலங்கைத்தீவில் மட்டுமல்ல இந்தியாவிலும் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் தன்னியல்பாக நடப்பது குறைவு. மனோகணேசன் கூறுவது போல இது ‘அரப் ஸ்பிரிங்’ அல்ல. அரப் ஸ்பிரிங்கில் கூட மேற்கத்தைய முகவர்கள் பின்னணியில் இருந்தார்கள். எனவே செல்பி யுகத்தில் தன்னியல்பான எழுச்சிகள் என்று கூறப்படும் பல ஆர்ப்பாட்டங்கள் தன்னியல்பானவையல்ல. இவற்றில் பெரும்பாலானவை ஏற்கெனவே கிராம மட்டத்திற் காணப்படும் கட்சி வலைக்கட்டமைப்புக்களின் ஊடாக நன்கு திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப்பட்டவைதான். எத்தனை பேரைத் திரட்டுவது எப்படித் திரட்டுவது எப்படி ஒரு மையமான இடத்திற்கு கொண்டு வருவது வாகன ஒழுங்குகளை யார் செய்வது வாகன ஒழுங்குகளை யார் செய்வது சாப்பாட்டை, சிற்றுண்டியை யார் ஒழுங்குபடுத்துவது சாப்பாட்டை, சிற்றுண்டியை யார் ஒழுங்குபடுத்துவது போன்ற யாவும் முன்கூட்டியே மேலிருந்து கீழ்நோக்கி செம்மையாகத் திட்டமிடப்படும். பங்குபற்றும் சாதாரண சனங்களை கவர்வதற்கு காசைக் கொடுப்பதா போன்ற யாவும் முன்கூட்டியே மேலிருந்து கீழ்நோக்கி செம்மையாகத் திட்டமிடப்படும். பங்குபற்றும் சாதாரண சனங்களை கவர்வதற்கு காசைக் கொடுப்பதா மதுவைக் கொடுப்பதா போன்றவையும் நன்கு திட்டமிடப்படுகிறது. இது போன்ற ஆர்ப்பாட்டங்களுக்கு ஒரு பட்ஜட் இருக்கும். எவ்வளவு பேரைத்திரட்டுவது என்பதையும் பட்ஜட்டே தீர்மானிக்கின்றது.\nமகிந்தவுக்கு ஆதரமான மக்கள் திரள் எனப்படுவது அதன் முதலாவது பொருளில் யுத்த வெற்றிவாதத்திற்கு ஆதரவானதுதான். யுத்தவெற்றிவாதம் எனப்படுவது இனவாதத்தின் 2009ற்குப் பிந்திய வடிவம்தான். எனவே மகிந்தவிற்காகச் சேரும் கூட்டமென்பது அதிகபட்சம் இனவாதத்திற்காகச் சேரும் கூட்டம்தான். அதை மகிந்ததான் திரட்ட வேண்டும் என்றில்லை. அது ஏற்கெனவே நன்கு நிறுவனமயப்பட்ட ஒன்றுதான். இலங்கைத்தீவின் இனவாதமென்பது கடந்த பல நூற்றாண்டுகளாக நன்கு நிறுவனமயப்பட்டிருக்கும் ஒரு கூட்டு உளவியலாகும். மகாசங்கம், யாப்பு, நாடாளுமன்றம், கட்சிகள், நீதிபரிபாலனக் கட்டமைப்பு, படைக்கட்டமைப்பு, அதிகாரப்படிநிலைக் கட்டமைப்பு, நிர்வாகக்கட்டமைப்பு, ஊடகக்கட்டமைப்பு என்று பல்வேறு கட்டமைப்புக்களிற்கூடாகவும் பேணிப் பாதுகாக்கப்படும் ஒரு கூட்டு உளவியல் அது. மகிந்த அதற்குத் தலைமை தாங்குகிறார். எனினும் கடந்த புதன்கிழமை அது எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஏனெனில் ராஜபக்ஷக்களுக்கிடையே நிலவும் வாரிசுப் போட்டியே காரணமென்��ு கருதப்படுகிறது.\nபுதன்கிழமை ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தியது நாமல் ராஜபக்ஷ. அவரை எதிர்காலத்தில் தலைவராக ஸ்தாபிப்பதற்கு உரிய அடித்தளத்தை உருவாக்குவதும் இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு நோக்கம்தான். ராஜபக்ஷ குடும்பத்தில் யுத்தக் குற்றச்சாட்டிற்கு இலக்காகமுடியாத வாரிசுகளில் ஒருவர் நாமல். மற்றவர் பசில். கடந்த மே நாள் கொண்டாட்டத்தை பசிலே ஒழுங்குபடுத்தினார். அது அவருடைய ஒழுங்குபடுத்தும் திறனுக்கு ஒரு சான்றாகக் காட்டப்பட்டது. ஆனால் கடந்த புதன்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் நாமலுக்கு பெரு வெற்றியாக அமையவில் 19ஆவது சட்டத் திருத்தத்தின் படி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு வயதெல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வயதை அடையும் வரை நாமல் போட்டியிட முடியாது. எனினும் எதிர்காலத் தலைமைத்துவத்திற்கு மகிந்த தன் வாரிசைத் தயார்ப்படுத்துகிறார்.\nஎதுவாயினும் மகிந்தவின் ஆர்ப்பாட்டம் அரசாங்கம் பயந்த அளவிற்கு பிரமாண்டமாகவோ அல்லது உக்கிரமாகவோ அமையவில்லை. ஆனால் அதற்காக மகிந்த ஆதரவு அலை ஓயத் தொடங்கிவிட்டது என்று கருத முடியாது. ஆர்ப்பாட்டத்திற் கலந்து கொள்ளாதவர்கள் தேர்தலில் அவருக்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடும். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வராதவர்கள் வாக்களிப்பதைப் போல. இவ்வாறு மகிந்த ஓர் ஆண்டுக்குள்ளேயே மூன்று தடவை தன் பலத்தைக் காட்ட வேண்டிய தேவை என்ன\nவருமாண்டு மாகாண சபைகளுக்கான தேர்தலும் ஆண்டின் இறுதியில் அரசுத்தலைவருக்கான தேர்தலும் நடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தரும், சுமந்திரனும் நம்புவது போல ஒரு புதிய யாப்பு உருவாக்கப்பட்டால் வருமாண்டில் அரசுத்தலைவருக்கான தேர்தலைப்பற்றி அஞ்சத்தேவையில்லை. ஆனால் மனோகணேசன் கூறுவது போல யாப்பு மாற்றப்படவில்லையென்றால் மகிந்;த அணி அத்தேர்தலின் மூலம் தலைகீழ் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடும். அது இச்சிறிய தீவில் இப்போதுள்ள வலுச்சமநிலையை மட்டுமல்ல இப்பிராந்தியத்தின் இப்போதுள்ள வலுச்சமநிலையையும் மாற்றிவிடக்கூடும். அது உலகப்பரப்பிலும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.\nஎனவே வருமாண்டு ஒரு தேர்தலாண்டாக இருக்கலாம் என்ற ஓர் எதிர்ப்பார்ப்பின் பின்னணியில் மகிந்த இந்த ஆண்டு மூன்றாவது தடவையாக தனது பராக்கிரமத்தைக் காட்ட முற்ப���்டார். அதுமட்டுமல்ல வாற கிழமை புதுடில்லியில்; மகிந்தவும் உட்பட ஏனைய எல்லாக்கட்சித் தலைவர்களும் வௌ;வேறு நிகழ்வுகளில் பங்குபற்றவிருக்கிறார்கள். மகிந்த சுப்பிரமணிய சுவாமியின் அழைப்பின் பேரில் போகிறார். ஏனைய கட்சித் தலைவர்கள் இந்திய நாடாளுமன்றத்தின் அழைப்பின் பேரில் போகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே காலப்பகுதியில் புதுடில்லியில் தங்கியிருப்பார்கள். இவர்களை இந்திய அரசின் பிரதானிகளும் அதிகாரிகளும் சந்திக்கவிருக்கிறார்கள். இப்படியொரு பின்னணிக்குள்ளும் மகிந்த தனது பலத்தைக் காட்ட முற்பட்டிருக்கிறார்.\nஅரசியலில் ஒரு தரப்பு தனது பலத்தை எதிரிக்கு எப்பொழுது காட்டலாம் எப்பொழுது காட்டக்கூடாது இக்கேள்விக்குப் பதில் காண்பதென்றால் மகிந்த யார் யாருக்குத் தனது பலத்தைக் காட்ட முற்படுகிறார் என்று பார்க்க வேண்டும். முதலாவதாக ரணில் – மைத்திரி அரசாங்கத்திற்கு இரண்டாவதாக இந்தக் கூட்டரசாங்கத்தைப் பின்னிருந்து ஆதரிக்கும் மேற்கு நாடுகளுக்கு. மூன்றாவதாக இந்தியாவிற்கு.\nஇவ்வாறு தனது பலத்தைக் காட்டுவதன் மூலம் இப்பிராந்தியத்தில் தான் ஓர் இன்றியமையாத தலைவர் என்ற செய்தியை மேற்படி தரப்புக்களுக்கு மகிந்த உணர்த்த முற்படுகிறார். யாப்பை மாற்றுவதும் மாற்றாமல் விடுவதும் கூட தனது கையில்தான் இருக்கிறது என்பதை அவர் காட்ட முற்படுகிறார். யாப்பை மாற்றாவிட்டால் அடுத்த அரசுத்தலைவருக்கான தேர்தலில் தனது அணி வெற்றி பெறுவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்பதையும் மேற்படி தரப்புக்களுக்கு உணர்த்த முற்படுகிறார். இது எவ்வாறான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்\nமகிந்த தொடர்ந்தும் பலமாக இருந்தால் அது சீனாவுக்கு உற்சாகமூட்டும் ஆனால் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் அது அச்சத்தையும், எரிச்சலையும் கொடுக்கும். கோத்தபாய அடுத்த அரசுத்தலைவராக வருவதை அமெரிக்கா விரும்பவில்லை என்பதை இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத்தூதுவர் மறைமுகமாக உணர்த்தியிருந்தார். இந்நிலையில் மகிந்த அணி மேலும் மேலும் தனது பலத்தைக் காட்ட முற்படுவதை அமெரிக்கா, எப்படிப் பார்க்கும் இந்தியா எப்படிப் பார்க்கும் நிச்சயமாக அவர்கள் மகிந்தவின் மீள் வருகையைத் தடுக்கவே முயற்சிப்பார்கள். அதற்கு எல்லாவிதமான வழிவகைகளையும் அவர்கள��� பயன்படுத்துவார்கள். 2015ல் மகிந்தவைக் கவிழ்க்க அவர்கள் எப்படியெல்லாம் காய்களை நகர்த்தினார்களோ அப்படியே இப்பொழுதும் யோசிப்பார்கள். தமக்கு விசுவாசமான ரணில் – மைத்திரி அரசாங்கத்தை எப்படியாவது பாதுகாக்க முயற்சிப்பார்கள்.\nஇது மகிந்தவுக்கும் தெரியும். முப்பெரும் வல்லரசுகள் மோதும் ஒரு ஆடுகளத்தில் தானும் ஒரு துருப்புச்சீட்டு என்பது அவருக்கு நன்கு தெரியும். அவருடைய இந்திய விஜயத்தி;ன்போது இது அவருக்கு உணர்த்தப்படும். எனினும் அவர் ஏன் திரும்பத் திரும்ப தனது பலத்தைக் காட்டப்பார்க்கிறார் தனக்கு எதிராக உள்நாட்டிலும், பிராந்திய அளவிலும் உலக அளவிலும் காய்கள் நகர்த்தப்படும் என்று நன்கு தெரிந்திருந்தும் அவர் ஏனிப்படிச் செய்கிறார்\nமக்கள்சக்தி எனப்படுவது அரசியலில் ஒரு கவர்ச்சியான தோற்றப்பாடுதான். ஜனநாயக அரசியலில் அது தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் ஒரு பிரதான தோற்றப்பாடாகும். ஆனால் சிறியநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடும் பெரிய நாடுகள் மக்கள் சக்தியைப் பொருட்படுத்தாது முடிவெடுத்த பல சந்தர்ப்பங்கள் உண்டு. மக்கள் ஆணையைப் பெற்ற ஜனவசியம் மிக்க, பல தலைவர்கள் அவர்களைத் தெரிந்தெடுத்த மக்களின் பெருவிருப்பங்களுக்கு மாறாக கவிழ்க்கப்பட்டிருக்கிறார்கள். சூதான சதிகள் மூலம் அரங்கிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார்கள். பேரரசுகள் தமது பிராந்திய மற்றும் உலகளாவிய வியூகத் தேவைகளுக்காக சிறிய பலங்குன்றிய நாடுகளின் தலைவர்களைக் கவிழ்த்த பல முன்னுதாரணங்கள் உண்டு. குறிப்பாக பேரரசுகளின் இழுவிசைக்களத்தில் அமைந்திருக்கும் இலங்கைத்தீவு போன்ற நாடுகளின் தலைவர்கள் யார் என்பதைப் பேரரசுகளே பெரிதும் தீர்மானிக்கின்றன. அப்படித்தான் மகிந்தவும் கவிழ்க்கப்பட்டார். ரணில் – மைத்திரி ஆட்சி உருவாக்கப்பட்டது. அண்மையில் பாகிஸ்தானிலும் இதுதான் நடந்தது. இம்ரான் கானைத்தான் மக்கள் தெரிந்தெடுக்க வேண்டும் என்பதை படைத்தரப்பே தீர்மானித்தது. படைத்தரப்பு என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதை வெளித்தரப்புக்கள் தீர்மானித்தன.\nஎனவே மகிந்த நம்புவது போல அவருக்குப் பின்னாலுள்ள மக்கள் பலத்தைக் கண்டு பேரரசுகள் பயப்படும் என்பதற்கும் அப்பால், அவை அவருடைய மீள்வருகையைத் தடுக்கும் விதத்தில் தற்காப்பு மற்ற��ம் முற்தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கக் கூடுமென்பதே இப்போதுள்ள இலங்கைத் தீவின் கள யதார்த்தமாகும். இவ்வாறு மேற்படி நாடுகள் முற்தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தால் மகிந்த நம்வுவது போல நிலமைகள் தொடர்ந்தும் இப்படியே இருக்கும் என்பதல்ல. அரசாங்கம் சிலவேளை தேர்தல்களை ஒத்தி வைக்கலாம். அல்லது புதிதாகச் சட்டங்களை இயற்றி மகிந்த அணியை தொடர்ந்து முன்னேற விடாமல் தடுக்கலாம்.\nஉதாரணமாக இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடுவதென்றால் அப்பிரஜாவுரிமையை போட்டியிடுவதற்கு ஓராண்டுக்கு முன்னரே துறக்க வேண்டும் என்ற ஒரு சட்டத்தை உருவாக்குவது பற்றி அரசாங்கம் சிந்திக்கின்றது. இது கோத்தபாய, பசில் போன்றவர்களை முடக்கும் ஒரு நடவடிக்கை. அரசாங்கம் மட்டுமல்ல மேற்கு நாடுகளும் இந்தியாவும் கூட முற்தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்தும். மகிந்த எவ்வளவிற்கு எவ்வளவு பலத்தைக் காட்டுகிறாரோ அவ்வளவிற்கு அவ்வளவு முற்தடுப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்படும். ஆயின் தனது பலத்தைத் திரும்பத் திரும்பக் காட்டுவதன் மூலம் மகிந்த தன்னை விரும்பாத தரப்புக்களை உசாரடைய வைக்கிறாரா\nவிளங்கும். ஆனால் அவருக்கு வேறு வழியில்லை. அவரது அணியைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் சட்ட நடவடிக்கைகளை எதிர் கொள்ளவும் வரவிருக்கும் தேர்தல்களை எதிர் கொள்ளவும் அவருக்குள்ள ஒரே வழி இதுதான். அவருடைய ஆட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகளால் அவருடைய அணியின் வெளிவட்டம், உள்வெளிவட்டம் என்று கருதப்படும் பலர் விசாரிக்கப்பட்டு விட்டார்கள். அவருடைய சகோதரர்களும், பிள்ளைகளும் கூட விசாரணைகளை எதிர்நோக்குகிறார்கள். இதை இப்படியே விட்டால் அது தனது குடும்பத்தைச் சுற்றிவளைத்துவிடும் என்பது மகிந்தவிற்குத் தெரிகிறது. உள்நாட்டில் சட்டநடவடிக்கை என்ற கூரான வாள் அவருடைய குடும்பத்தின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து விடுபட அவருக்குள்ள ஒரே வழி தனக்குள்ள மக்கள் பலத்தைக் காட்டி அரசாங்கத்தை மிரட்டுவதுதான். அதைத்தான் அவர் இப்பொழுது செய்கிறார்;. ஆனால் அரசாங்கத்தை தற்காப்பு நிலைக்குத் தள்ளுவதற்காக அவர் கடந்த புதன்கிழமை திறந்த ஓர் புதிய போர்அரங்கு அவரையே அதிகரித்த அள��ு தற்காப்பு நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பொஸிற்றிவ் பொன்னம்பலம்\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிம்பாப்வேயில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 42 பேர் பலி\nமத்திய, மாநில அரசுகளின் உரிமம் பெற்ற பின்பு ஹைட்ரோ கார்பன் ஆய்வு ஆரம்பிக்கப்படும்\n184பேர் பலியெடுக்கப்பட்ட மட்டக்களப்பு சந்துருக்கொண்டான் படுகொலை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதி��்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2016/02/1990-big-match_15.html", "date_download": "2018-11-17T09:56:24Z", "digest": "sha1:5BQI3WI3PHUGHPVQVHFI2VWGQ5HMLM7W", "length": 23700, "nlines": 115, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : 1990 Big Match.......பரி யோவான் பொழுதுகள் :", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\n1990 Big Match.......பரி யோவான் பொழுதுகள் :\nஅமைதி காக்கவென இலங்கை மண்ணில் காலடி எடுத்து வைத்த இந்திய இராணுவத்தினதும் அதன் அராஜக ஒட்டு குழுக்களினதும் கொடூர பிடியிலிருந்து மீண்டு, யாழ்ப்பணம் நிம்மதியாக மூச்சு விட்டு கொண்டிருந்தத காலம். விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுபாட்டில் யாழ்ப்பாணம் மீண்டுமொரு யுத்தங்களிற்கிடையிலான தற்காலிக இயல்பு வாழ்க்கையை அனுபவித்து கொண்டிருந்த காலப்பகுதி. விடுதலை புலிகளிற்கும் பிரேமதாச அரசிற்குமிடையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் சமாதான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று கொண்டிருந்த காலங்கள்.\nபிள்ளைபிடி (ஈபி)காரன்களின் கட்டாய ஆட்சேர்ப்பால் தடைபட்டிருந்த பாடசாலை செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியிருந்தது. 1984ம் ஆண்டிற்கு பின்னர் நடைபெறாத, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ் பரி யோவான் கல்லூரிக்கும் இடையிலான \"வடக்கின் பெரும் போர்\" (Battle of the North) கிரிக்கட் ஆட்டத்திற்கான நாளும் குறிக்கப்பட்டது. \"வடக்கின் பெரும் போர்\" இடம்பெறும் மத்திய கல்லூரி மைதானம், யாழ் கோட்டையை அண்டிய இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்திருந்ததால், 1984ம் ஆண்டிற்கு பின்னர் இந்த போட்டி இடம்பெறவில்லை.\n1904ல் ஆரம்பிக்கப்பட்ட Central-St.John's Big Match, இலங்கையின் நாலாவது பழம்பெரும் பாடசாலைகளிற்கிடையிலான கிரிக்கட் போட்டியாகும். Royal-Thomian, Dharmaraja-Kingswood, St.Thomas(Matara)-St.Servatius ஆகியவை, \"வடக்கின் பெரும் போரை\" விட பழமையானவை. Trinity-St.Anthony's, St.Joseph's-St.Peter's, Ananda-Nalanda எல்லாம் Central-St.John'sற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்டவை. யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை \"பொன் அணிகளின் மோதல்\" என்று வர்ணிக்கப்படும் St.Patrick's-Jaffna Collegeன் \"Battle of the Golds\" Big Matchம் பிரசித்தி பெற்றதென்றாலும் யாழ்ப்பாணத்தின் வரலாற்றிலும் கலண்டரிலும் முக்கியத்துவம் பெறுவது Central-St.John's Big match தான். இரு நாட்கள் இடம்பெற்று வந்த Central-St.John's Big Match, இலங்கை பாடசால��கள் கிரிக்கட் சம்பிரதாயப்படி 2004ம் ஆண்டு நூற்றாண்டு ஆட்டத்திற்கு பின்னர் மூன்று நாள் ஆட்டமாக பரிணமித்தது.\n1980களில் இடம்பெற்ற அனைத்து ஆட்டங்களும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்திருந்தன. 1981ம் ஆண்டு ஆட்டத்தில் ரட்ணராஜா தலைமையிலான பரி யோவான் அணியின் கை ஓங்கியிருக்க, 1982ல் விக்னபாலன்-விஜயராகவன் கூட்டணியாலும் 1983ல் நிஷ்யந்தன்-ஜெயேந்திரனாலும், பரி யோவான் அணி தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டிருந்தது. 1990ல் T.சதீசன் தலைமையிலான பரி யோவான் அணி பலமான அணியாக திகழ்ந்ததால், இந்த முறை எப்படியும் Big Match வெல்லுவோம் என்ற எதிர்பார்ப்பு பரி.யோவான் வளாகத்தினுள் பரவியிருந்தது. 1982,83 ஆட்டங்களை பார்த்தவர்கள், இந்தமுறை Centralகாரருக்கு \"முறையை குடுக்கோணுமடா\" என்ற வீறாப்புடன் உலா வந்தார்கள்.\nT.சதீசன் அந்த வருஷம் Senior Prefect (SP) வேற, அதாவது பரி யோவானின் காவல்துறை பொறுப்பாளர். பரி யோவானில் Prefectsஜ Police என்று தான் கூப்பிடுவோம். சதீசன் அண்ணா ஒரு கண்டிப்பான SP, அவரை கண்டால் பெடியளிற்கு கிடு நடுக்கம். Big Match வரப்போகுது என்றதும், கல்லூரியில் அவரை காணும் சின்ன பெடியள் சிலர் \"அண்ணா, எப்படியும் Big Match அடிக்கோணும்\" என்று தூர நின்று கத்துவாங்கள், கிட்ட போனா குட்டு விழும் என்று பயம். ஒரு சிறு தலையாட்டல், அரும்பிய புன்னகை பாதியில் காணாமல் போக, முகத்தில் செயற்கையாக வரவழைக்கப்பட்ட கடுமையோடு \"நீர் முதல்ல classற்கு போம் ஜசே\" பதிலாக கிடைக்கும்.\nBig Matchற்கு முந்திய வாரம் வீதிகளில் ஊர்வலமாக சென்று தங்கள் பாடசாலை அணிக்கு உற்சாகமூட்ட cheering sqaud களமிறங்கும். கல்லூரியின் சிவப்பு கறுப்பு நிற கொடிகளுடன் மிடுக்காக களமிறங்கும் பரி யோவான் கல்லூரியின் cheering squad யாழ்ப்பாண வீதிகளை ஒரு கலக்கு கலக்கும். வீதியோரங்களில் நின்று சிரித்து கொண்டே சனம் வேடிக்கை பார்க்கும். பரி. யோவானின் cheering squad, தனக்கேயுரித்தான தனித்துவமான பம்பலால் முழு யாழ்ப்பாணத்தையே தன்பால் கவர்ந்திழுக்கும். பரி யோவான் வாழ்க்கையில் இந்த முத்தான பொழுதுகள் ஜந்தாண்டுகள் எம்மிடமிருந்து பறிக்கப்பட, 1990ல் வலு மகிழ்ச்சியோடும் சந்தோஷத்தோடும் பரி.யோவானின் cheering squad களமிறங்குகிறது.\nBig Match வாரத்தின் ஆரம்பத்தில் நடைபெற்ற assemblyயில் அந்த வாரத்தில் மாணவர்கள் நடந்து கொள்ளவேண்டிய ஒழுங்குமுறைகள் பற்றி அறிவுறுத்தப்படுகிறது. எக்க��ரணம் கொண்டும் கல்லூரி வளாகத்துக்குள் மேளம் அடிக்க கூடாது, சத்தம் போடக்கூடாது, பொதுமக்களுக்கு இடைஞ்சல் விளைவிக்கக்கூடாது, போட்டி நடக்கும்போது மைதானத்திற்குள் ஓடக்கூடாது, என்று பலவித கட்டுபாடுகள். பரி. யோவானின் ஒழுக்கநெறிகள் எந்த நேரத்திலும் கைக்கொள்ளப்பட வேண்டும், பரி.யோவானின் காவல்துறைக்கு, Prefects, கண்ட இடத்தில் தண்டிக்க சிறப்பு அதிகாரங்கள் என்று அதிபர் தேவசகாயம் ஆங்கிலத்தில் முழங்கினார்.\nபாடசாலை முடிய, பாடசாலை வாயிலிற்கு வெளியே cheering squad அணி சேரத் தொடங்கும். வெள்ளை சேர்ட் களைந்து, சிவப்பு கறுப்பு டீஷேர்ட் அணிந்து, காலில் சோலாப்பொரி செருப்போடு சைக்கிள் பாரில் ஒருத்தன் கல்லூரி கொடியை கம்பீரமாக பிடிக்க, மற்றவன் சைக்கிள் உலக்க, தகர பீப்பாக்கள், விசில்கள், பீப்பீக்கள் சகிதம் cheering squad, சுண்டுக்குளி மகளிர் கல்லூரி நோக்கி தனது முதலாவது நகர்வை மேற்கொள்ளும். சுண்டுக்குளி வாசலில் பெட்டைகள் வெருள, மேளங்கள் கொட்ட தொடங்க, விசில்கள் பறக்க, சைக்கிளிலிருந்து இறங்கும் அணி, நடு வீதியில் ஆட தொடங்கும்.\nசுண்டுக்குளி மேல St.Johns போடுடா\"\nசுண்டுக்குளி \"அம்மனிடம்\" ஆசி வாங்கிய அணியின் அடுத்த இலக்கு பஸ்தியான் சந்தி. ஒரு பக்கம் Tulipsற்கு முன்னால் ஆட்டம் களைகட்ட மறுபக்கத்தில் hat collection, நிதி சேகரிப்பு, மும்முரமாக தொடங்கும். வர்த்தக நிலையங்களும் வீதியால் போவோரும் சிரித்து கொண்டே நிதிப்பங்களிப்பு செய்வார்கள். ஏந்தும் தொப்பியில் குவியும் தாள்களும் நாணயங்களும் சின்ன பெடியளின் குளிர்பானங்களிற்கும் பெரிய அண்ணாமாரின் உற்சாக பானத்திற்கும் செலவிடப்படும்.\n\"போடு மச்சான் பொல்லு பறக்க\nஅடிடா மச்சான் பவுண்டரி சிக்ஸர்\"\nபிரதான வீதியால் முன்னேறும் அணி, கொன்வென்ட் அடியில் ஒரு குட்டி ஆட்டம் போட்டு விட்டு, வேம்படி வாசலில் வந்திறங்கும். வொட்சர் ஓடி வந்து வேம்படியின் பெரிய கேட்டை இழுத்து மூட, வாசலிற்கு வந்த பெட்டைகள் வெருண்டடித்து பாடசாலைக்குள் திரும்ப பறப்பார்கள். சத்தம் கேட்டு மற்ற பக்கத்தால் சென்றல்காரர் வந்திறங்க காற்றில் கொஞ்சம் tension கலக்கும். சில நிமிடங்கள் மட்டும் நீடிக்கும் முறுகல், மேளங்கள் கொட்ட ஆட்டமாக மாற, வேம்படி வாசலில் போட்டி நடனம் அரங்கேறும். மேளக்காரருக்கு உரு வந்து ஆட்டக்காரரை ஆட்டுவித்ததாங்களா இல்��ை ஆட்டக்காரரிற்கு வந்த விசரை பார்த்து மேளக்காரன்கள் சதிராடினாங்களா என்று தெரியாதளவிற்கு தார் வீதியில் புழுதி பறக்கும். ஆடி முடிய சென்றல்காரர் கையசைத்து விட்டு சுண்டுக்குளி பக்கம் போவாங்கள்.. பாவம், சனம் இல்லாத யாழ்ப்பாணத்தை ஆமி பிடித்தது போல், அங்கு வெறுமையான சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அவங்களுக்கு காத்திருக்கும்.\nவேம்படியால வெளிக்கிட்டு, ஆஸ்பத்திரி வீதியில் இறங்கும் அணி நோயாளர்களிற்காக அமைதி காக்க, நிதி சேகரிப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆஸ்பத்திரி வீதி நெடுக நிதி சேகரித்து, பூபாலசிங்கம் புத்தக கடை தாண்டி விமாகியடியில் சுழன்று அப்படியே மின்சார நிலைய வீதியால் சுத்தி ஞானம்ஸ் ஹோட்டல் தாண்டி பருத்தித்துறை வீதியில் மிதந்து, தண்டவாளத்தை ஒட்டி ஓடும் ஒழுங்கைக்கால் குறுகி யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை cheering squad வந்தடையும்.\nகொழும்பு கோட்டை நோக்கி செல்லும் தபால் ரயிலை வரவேற்க யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, புகையிரத நிலையத்திற்கு வெளியே மேளங்கள் முழங்க, மீண்டும் பரி.யோவானின் பிரபுதேவாக்கள் களமிறங்குவார்கள்.\n\"டேய், ஸ்டேஷனுக்குள்ள போவமடா\" சத்தமாய் ஒரு குரல் கேட்கும்,\n\"சனத்திற்கு இடைஞ்சல் கொடுக்க கூடாது\" cheering squadஐ வழிநடத்தும் நல்ல Police கட்டளை பிறப்பிக்கும்.\nபுகையிரத நிலையத்தின் நிலத்தடி கடவையால் ரயில் வராத platform நோக்கி தாரை தப்பட்டைகாரரும் ஆட்டக்காரரும் இரகசியமாய் நகர்ந்து நிலையெடுக்க, பயணிகள் நிற்கும் platformற்கு எதிர் பக்கம் பொதுமக்களுக்கு சேதம் வராமல் தாக்குதல் தொடங்கும். பயணிகள் நிற்கும் platformல் நிதிப்பிரிவு, தொப்பிகள் ஏந்தி பயணிகளிடம் வசூலில் இறங்கும். கொழும்பார் மனமா கொடுப்பார்கள். ஜொனியன்ஸின் தாரை தப்பட்டை சத்தத்தில் கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் இரவு தபால் ரயில் அமைதியாக வந்து நிற்கும்.\nஒரு நாள் காலை யாழ் தேவி ரயில் என்ஜினின் முன்பக்கம் பரி யோவான் கல்லூரி கொடியை கட்டிவிட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி வரை பரி யோவானின் 1990 A/L batch பெடியள் போனார்கள். போகும் வழியில் இடையில் யாரோ ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுக்க ரயில் நடுகாட்டிற்குள் நிறுத்தப்பட்டது. பரி யோவான் காவல்துறை நடாத்திய உள்ளக விசாரணை பொறிமுறையில் போர்க்குற்றவாளி அம்பிட்டார்.\n\"என்ட தொப்பி காத்துக்கு வெளில பறந்திட்டுது, அதால தான் சங்கிலியை இழுத்தனான்\" என்று ஒரு 90 batchகாரன் குற்றத்தை ஒப்புகொண்டதால், சர்வதேச சமூகத்திற்கு அவனை காட்டி கொடுக்காமல், குற்றம் மூடி மறைக்கப்பட்டது.\nயாழ்ப்பாணம் வானவில் இசைக்குழுவினர் 2014ல் வடக்கின் பெரும்போரை முன்னிட்டு தயாரித்த அருமையான வீடியோ பாடல்.. Big Match, Cheering Squad காணொளிகளுடன்\nLabels: பரி யோவான் பொழுதுகள்\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\nதுரைச்சாமி மாஸ்டரோடு ஒரு பின்னேரம்...பரி யோவான் பொழுதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/02/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/28140/19-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-17T08:30:29Z", "digest": "sha1:IYRXLXSYDGY2GNOM5MF62XSCWPZYKOA3", "length": 24918, "nlines": 191, "source_domain": "thinakaran.lk", "title": "19 வது திருத்தத்தை முழுமையாக அறிவதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பம் | தினகரன்", "raw_content": "\nHome 19 வது திருத்தத்தை முழுமையாக அறிவதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பம்\n19 வது திருத்தத்தை முழுமையாக அறிவதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பம்\nபுதிய பிரதமர் நியமனத்தைத் தொடர்ந்து புதிய அமைச்சரவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய பிரதமர் நியமனத்துக்கான காரணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கியிருக்கிறார்.\nஅதில் அவர் தன்மீதான கொலை முயற்சிக்குத் திட்டமிட்டது தொடக்கம் நாட்டின் நலனுக்கு எதிராகச் செயற்பட்டது வரையிலான பல குற்றச்சாட்டுகளை ரணில் விக்கிரமசிங்க தரப்பினர் மீது சுமத்தியுள்ளார். இதன் மூலம் ஏற்கனவே பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை தான் எதற்காக நீக்கியிருக்கிறேன் என்பதற்கான காரணத்தையும் நிறுவியிருக்கிறார்.\nஜனாதிபதியின் கூற்றுப்படி இவை பாரதூரமான குற்றச்சாட்டுகள். எதிர்காலத்தில் இவை தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளுக்கும் விவாதங்களுக்கும் இடமுண்டு.\nஆனால், இது தொடர்பாக தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கியுள்ளார் ரணில் விக்கிரசிங்க. தன்னைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கினாலும் தான் அலரிமாளிகையை விட்டு வெளியேற மாட்டேன் என அங்கேயே தங்கியிருக்கிறார். அது மட்டுமல்ல, பாராளுமன்றத்தில் தன்னுடைய பலத்தை நிரூபிக்க முடியும் எனவும் கூறியிருக்கிறார். கொழும்பில் (30.10.2018) தனக்கான ஆதரவுப் போராட்டமொன்றையும் நடத்தியிருக்கிறார்.\nகொழும்பின் உயர் வர்க்கத்தினரும் சிவில் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இதில் முக்கியமான பங்கேற்பாளர்களாக இருந்துள்ளனர்.\nஇவர்கள் எல்லாம் இந்த நெருக்கடி நிலை அல்லது மாற்றத்துக்கான சூழல் உருவாகும் வரையில் என்ன செய்து கொண்டிருந்தார்கள் எங்கே இருந்தனர் என்ற கேள்விகளும் உண்டு. இப்பொழுது அரசியலமைப்புப் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் நாடு முழுவதிலும் நடந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொருவரும் 19 ஆவது திருத்தம் என்றால் என்ன எங்கே இருந்தனர் என்ற கேள்விகளும் உண்டு. இப்பொழுது அரசியலமைப்புப் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் நாடு முழுவதிலும் நடந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொருவரும் 19 ஆவது திருத்தம் என்றால் என்ன அது எப்படியானது என்பதை அக்குவேறு ஆணி வேறாக அலசிக் கொண்டிருக்கிறார்கள்.\n19 ஆவது திருத்தத்தைப் பற்றி ஒவ்வொரு குடிமக்களும் தெரிந்து கொள்வதற்கு நடந்துள்ள இந்த (பிரதமர் பதவி நீக்க) விவகாரம் வாய்ப்பளித்துள்ளது.\nநெருக்கடிகள் தீவிர நிலையை எட்டும்போதே அதைப் பற்றிய புரிதலும் அதைத் தீர்ப்பதற்கான அக்கறையும் மக்களிடம் ஏற்படுகின்றன. மக்களிடம் மட்டுமல்ல, நாட்டிற்கும் அப்பொழுதே ஏற்படுகிறது. தூர நோக்கோடு சிந்திக்கும் நிலை இருந்தால் இப்படியெல்லாம் கொந்தளிப்பும் தடுமாற்றமும் சீரழிவும் பதற்றமும் இருக்காது.\nதற்போது அரசியல் அதிகாரப் போட்டியில் மோதிக் கொண்டிருக்கும் ஐ.தே.கவும் சு. கவும் கடந்த எழுபது ஆண்டுகாலமாக மாறி மாறி ஆட்சி செய்து வந்திருக்கின்றன. இப்போதைய நிலையில், நடைமுறையில் புதிய பிரதமரான மகிந்த ராஜபக்ஷவிடமே அதிகாரம் உள்ளது. அவரின் கீழ் புதிய அமைச்சரவையும் உள்ளது.\n'எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை எனத் தெரிவித்திருக்கிறார்கள் அமைச்சரவை பேச்சாளர்களான கெஹெலிய ரம்புக்வெல்லவும் மற்றும் மஹிந்த சமரசிங்கவும்.\nஇது தொடர்பாக அவர்கள் மேலும் குறிப்பிடும்போது 'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமைய��லான அரசாங்கத்திற்கு 121 பேரைக் கொண்ட பெரும்பான்மை பலம் இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.\nஇந்நிலையில் புதிய அரசாங்கம் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமாயின் ஐக்கிய தேசியக்கட்சி பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேணையை கொண்டுவரலாம். அவ்வாறு கொண்டுவந்தால் நாங்கள் சரியான முறையின் அடிப்படையில் பெரும்பான்மையை நிரூபிப்போம். அதில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு 113 பேர் ஆதரவளித்தால் நாம் வீடுசெல்ல தயாராக இருக்கின்றோம்' எனவும் கூறியிருக்கிறார்கள்.\nஇதேவேளை 'ஜனாதிபதி அரசியலமைப்பின் பிரகாரமே புதிய அரசாங்கத்தை உருவாக்கியிருக்கின்றார். அதுதொடர்பில் யாருக்காவது பிரச்சினைகள் இருந்தால் அவர்கள் உயர்நீதிமன்றத்தை நாட முடியும். இல்லாவிடின் பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எம்மை கோரமுடியும்' என்றும் சொல்லியிருக்கிறார்கள்.\nஇதை ஒத்ததாக எதிர்த்தரப்புகளிலும் யாரும் கருத்துகளை முன்வைக்கக் கூடும். இந்த நிலைமைகளைக் குறித்து சபாநாயகர் கரு ஜெயசூரிய ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என கட்சித்தலைவர்களில் ஒரு சாரார் கேட்டிருக்கிறார்கள்.\nஆனால் நாட்டின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு, நிர்வாக ஏற்பாடுகள் என்பவற்றைக் கவனத்திற் கொண்டே தாம் தீர்மானம் எடுத்திருப்பதாகவும் அதை நாட்டிலுள்ள அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டிருக்கிறார்.\nஇதற்கிடையில் எப்போதும் பொதுத் தேர்தலை நடத்தக் கூடிய நிலை ஒன்று ஏற்படக் கூடும் என்ற வகையில் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்திருக்கிறார். அப்படியென்றால் நாடு உண்மையிலேயே தேர்தல் ஒன்றை எதிர்பார்க்கிறதா என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன. இதேவேளை தமது நிர்வாகம் பொறுப்பேற்ற கையோடு மாகாணசபைத் தேர்தல்கள் நடக்கலாம் என புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅ.தி.மு.கவின் புதிய தொலைக்காட்சி அலைவரிசையான 'நியூஸ் ஜெ' கடந்த புதன்கிழமை தொடங்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ....\nவிஷம் கொண்ட பாம்பாகவே பா.ஜ.கவைப் பார்க்கிறோம்\n'பாம்பைக் கண்டு படையே நடுங்குவதால் அது பலசாலி என்றாகி விடுமா' என திருமாவளவன் கேள்வி எழு��்பியுள்ளார்.ரஜினி எப்போது பேசினாலும் அது விவாதப்...\nதேசிய இளைஞர் கொள்கை அலட்சியப்படுத்தப்பட்டது ஏன்\nதேசிய இளைஞர் கொள்கையொன்றின் தேவை இந்த நாட்டில் பலதசாப்த காலத்துக்கு முன்னதாகவே உணரப்பட்டது. தெற்கில் இரண்டு தடவைகள் இடம்பெற்ற இளைஞர் புரட்சிகள்...\nசபரிமலைக்கு பெண்கள் செல்வதை அனுமதிக்கும் முடிவில் மாற்றமில்லை\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்தப்...\nசாய்ந்தமருது மக்களின் சுகாதாரத்துக்கு பெரும் கேடு\n'ஆறில்லாத ஊருக்கு அழகு பாழ்' என்பார்கள் .கல்முனை மாநகரசபை பிரதேசத்துக்குள் சனத்தொகையை அதிகமாகக் கொண்ட பெரும் கிராமம் சாய்ந்தமருது ஆகும்....\nபோதைப் பொருளுக்கு அடிமையானோருக்காக புனர்வாழ்வும் பயிற்சியும்\nபோதைவஸ்து பழக்கத்துக்கு அடிமையாகும் ஒருவர் முதலில் நண்பர் ஒருவரிடம் இருந்து 'எப்படி இருக்கிறது' என்று ஒருமுறை பார்க்கும் ஆசையில்தான் அதனை...\n\"பிச்சைக்காரர்களுக்குத்தான், இலவசம் தேவை\" என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளது எதிர்ப்பையும் சர்ச்சையையும்...\nபாலமுனை ஹிறா நகரில் அச்சத்துடன் வாழும் மக்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்றக் கிராமமான பாலமுனை ஹிறாநகர் கடந்த கால யுத்த சூழ்நிலையில்...\nமத பன்மைத்துவத்தின் முன்மாதிரி; பேராதனை பல்கலை\nஇலங்கை ஒரு மதசார்புடைய நாடு. இங்கு நான்கு மதங்களைப் பின்பற்றுபவர்கள் பெருமளவில் வாழ்கின்றனர். மதங்கள் இம் மக்களின் ஆன்மீக, லௌகீக, வாழ்க்கையை...\nஅஜித், விஜய் ஆகிய இருவருமே அரசியலுக்கு வருவார்கள் என்று திரைப்படத் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.விஜய்க்கு முதல்வர் ஆசை வந்து...\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, பிறர் நலனுக்காக ஏகப்பட்ட தொகையை நன்கொடையாக...\nஇலங்கை ஒரு ஜனநாயக நாடு ; உலகம் புரிந்து கொள்ள வேண்டும்\nன்னுடைய நிலைப்பா ட்டை இந்தியா புரிந்து கொள்ளும்' என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.'இந்தியா ருடே' தொலைக்காட்சி அலைவரிசைக்கு...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\n2nd Test: SLvENG; 278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி...\nஐபிஎல் போட்டி: ஆஸி. வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்:\nகிரிக்கெட் சபை அறிவிப்பு2019-ம் ஆண்டில் நடைபெற வுள்ள ஐபிஎல் போட்டியில்...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூ+சிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி...\nமக்களை பற்றி சிந்தித்தால் அனைத்தும் சுமுகமாகிவிடும்\nபாராளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குள்ளாகியிருக்கும் ஒரு சூழ்நிலையில்...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/agriculture/2014/jan/02/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85-818231.html", "date_download": "2018-11-17T09:19:50Z", "digest": "sha1:OFHL5ZAELBAKZWL3QUKR344JSBMLVAWF", "length": 11684, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "மக்காச்சோளம் சாகுபடியில் அதிக வருவாய் ஈட்ட....- Dinamani", "raw_content": "\nமக்காச்சோளம் சாகுபடியில் அதிக வருவாய் ஈட்ட....\nBy dn | Published on : 02nd January 2014 12:37 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்றி மக���காச்சோளம் பயிரிட்டால் ஏக்கருக்கு இரண்டரை முதல் 3 டன் மகசூல் பெற்று, குறைந்த காலத்தில் அதிக வருவாய் ஈட்டலாம்.\nஇதுகுறித்து உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர்\nதைப் பட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய கோஎச் (எம்)6 என்ற வீரிய ஒட்டுரகம் பரிந்துரைக்கப்படுகிறது. ஓர் ஏக்கரில் விதைப்பு செய்ய வீரிய ஒட்டு ரகங்களுக்கு 6 கிலோ விதை தேவைப்படும். ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் கார்பெண்டாசிம் அல்லது 4 கிராம் திரம் கொண்டு விதை நேர்த்தி செய்து, ஏக்கருக்கு 8 கிலோ விதையுடன் 2 பாக்கெட் அசோஸ்பைரில்லத்தை ஆறிய கஞ்சியுடன் கலந்து, நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்துக்குள் விதைக்க வேண்டும். வரிசைக்கு வரிசை 60 செமீ இடைவெளியும், செடிக்கு செடி 25 செமீ இடைவெளி விட்டு விதைக்க வேண்டும். ஏக்கருக்கு மொத்த செடிகளின் எண்ணிக்கை 26,667 இருக்குமாறு பராமரித்தால் உயர் விளைச்சல் பெறலாம்.\nகளைக் கட்டுப்பாடு, பின்செய் நேர்த்தி: நடவு செய்த மூன்று நாள்கள் கழித்து ஏக்கருக்கு அட்ரசின் 50 சதம் நனையும் தூள் 200 கிராம் தெளிக்க வேண்டும். மண்ணில் போதுமான அளவில் ஈரப்பதம் இருக்கும் போது களைக்கொல்லியை தெளிக்க வேண்டும். களைக்கொல்லி பயன்படுத்தாவிடில் நடவு செய்த 17 அல்லது 18-ஆவது நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.\nஉரமிடுதல்: மண் பரிசோதனைக்கு ஏற்ப தழை, மணி, சாம்பல் சத்துகள் இட வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவில் கால் பங்கு தழைச்சத்து, முழு அளவு மணிச்சத்து, சாம்பல் சத்துகளை அடியுரமாக இட வேண்டும்.\nவிதைத்த உடனும், 4ஆம் நாளிலும் நீர்பாய்ச்ச வேண்டும். அதன்பிறகு, மண்ணின் தன்மைக்கேற்ப அதாவது களிமண் நிலமாக இருந்தால் வளர்ச்சிப் பருவத்தில் 12, 25, 36ஆம் நாள்களிலும், பூக்கும் பருவத்தில் 48, 60ஆம் நாள்களிலும், முதிர்ச்சி பருவத்தில் 72 ஆம் நாள்களிலும் நீர்பாய்ச்ச வேண்டும்.\nபயிர் பாதுகாப்பு: முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலைக்கும், தண்டுக்கும் இடையே குடைந்து சென்று நடுக்குருத்தை தாக்குவதால், நடுக்குருத்து காய்ந்து அழுகி விடும். வெள்ளை நிறத்தில் உள்ள குருத்து ஈயைக் கட்டுப்படுத்த விதைகளை இமிடாகுளோபிரிட் மருந்தினால் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். குருத்து ஈயின் தாக்குதல் தென்பட்டவுடன், ஏக்கருக்கு டைமிதோயேட் 200 மில்லி லிட்டர் அல்லது வேப்���ங்கொட்டை கரைசல் 5 சதம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேவையான அளவு தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.\nஇதுதவிர, குருத்துப்புழு, சாம்பல் வண்டுகளைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு நான்கு கிலோ பாசலோன் 4டியை 16 கிலோ மணலுடன் கலந்து இலை, தண்டுப் பகுதி சேருமிடங்களில் உள்ள இடைவெளியில் இட வேண்டும். இலைகளில் தோன்றும் புள்ளிகளைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு மான்கோசெப் 400 கிராம் மருந்தைத் தெளிக்க வேண்டும்.\nஇதுபோன்ற தொழில்நுட்பங்களைப் பின்பற்றி மக்காச்சோளம் சாகுபடி செய்தால் வீரிய ஒட்டு ரகத்தில் இருந்து ஏக்கருக்கு இரண்டரை முதல் 3 டன் தானிய மகசூல் பெறலாம் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_113.html", "date_download": "2018-11-17T09:38:23Z", "digest": "sha1:7XYQL3KXWBXHSQGL533NSWM4Z4XBBZN6", "length": 41966, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பெண்ணின் வயிற்றிலிருந்து, ஒன்றரை கிலோ முடி அகற்றம் - அஷ்ரப் வைத்தியசாலையில் விநோதம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபெண்ணின் வயிற்றிலிருந்து, ஒன்றரை கிலோ முடி அகற்றம் - அஷ்ரப் வைத்தியசாலையில் விநோதம்\nபெண்ணெருவரின் வயிற்றிலிருந்து 1.5 கிலோ கிராம் எடையுடைய முடி நவீன சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.\nவளர்ந்து வரும் நவீன யுகத்தில் மனிதன் பல்வேறு விதமான நோய்களுக்கும் தாக்கங்களுக்கும் முகம் கொடுக்கின்ற வேளையில் மருத்துவத் துறை சார்ந்த சில விசித்திரமான நிகழ்வுகளும் இடம்பெறத்தான் செய்கின்றன.\nஅந்த வகையில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பெண் ஒருவரின் உணவுக் கால்வாய்த் தொகுதியில் அடைத்திருந���த சுமார் ஒன்றரை கிலோ நிறையுடைய முடி நவீன சத்திரசிகிச்சை மூலம் அண்மையில் அகற்றப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் வைத்தியசாலையினுடைய பொது சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மொகமட் சமிம் தனது முகநூல் பக்கத்தினூடாக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\n25 வயதுடைய பெண் நோயாளி ஒருவர் வித்தியாசமான முறையில் வாந்தி எடுத்த வண்ணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nமேல் வயிற்றில் கட்டி போல் தென்பட்டதும் Endoscopy மூலம் இரைப்பை பூராகவும் முடி அடைத்து காணப்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டது. (அளவு அதிகமென்பதால் Endoscopy மூலம் அகற்ற முடியாது.)\nபின்பு சத்திர சிகிச்சை செய்யப்பட்டு சுமார் 1.5 கிலோ கிராம் எடையுள்ள முடி (airball) மீட்கப்பட்டது.\nமுடியானது இரைப்பை, முன் சிறுகுடல், சிறு குடல் வடிவில் வடிவமைக்கப்பட்டு காணப்பட்டிருந்தது.\nஇவர் பல நாட்களாக முடியை உட்கொண்டிருக்க வேண்டும். பொதுவாக மிருகங்களுக்கே இவ்வாறான முடி அடைப்பு நிகழ்வுகள் நடக்கின்றன.\nமனிதர்களில் இவ்வாறு முடியை உற்கொண்டு வருவது மிகவும் அரிது. மன நோயாளர்களே இவ்வாறு முடியை உட்கொள்கின்றனர்.\nஇலங்கையில் இவ்வாறான சத்திரசிகிச்சை இதற்கு முன் செய்யப்பட்டிருக்குமா என்பது கேள்விக் குறியான விடயமாகும். இதை Trichobezoar என குறிப்பிடுவர்.\nமுடியானது சமிபாடடையாது. அது வயிற்றினுள் அடைப்பட்டுக் காணப்படும் போது இரைப்பையில் அமில அரிப்புகள் காயங்கள், துவாரங்கள், சதையில் அழற்சி (Pancreatitis), தொடர்ச்சியான வாந்தி, வயிற்று வலி என்பன ஏற்பட வாய்ப்பும் உள்ளது.\nகண்டுபிடிக்கத் தவறினால் உயிராபத்தும் ஏற்படலாம். இந்த மன நோயாளிக்கு அவருடைய இயல்பை மீட்கும் சிகிச்சை அளிக்க வேண்டும்.\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சரித்திரத்தின் முதல் சத்திர சிகிச்சை இது என தெரிவித்துள்ள அவர், இச்சத்திர சிகிச்சைக்கு உதவிய அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியகட்சகர் ஏ.எல்.எம்.ரகுமான் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றிகளை குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் இதனூடாக ஒருவர் மன நோயாளியாக இருந்தாலும் அவர்களை வீட்டில் நன்றாக கவனிப்பது யாருக்காவது வயிற்று நோவு சத்தியுடன் இருந்தால் Endoscopy மூலம் காரணத்தை கண்டறிவது போன்றன நமக்கு கிடைக்கும் படிப்பினைகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த காலங்க��ில் தூர இடங்களுக்கு சென்று பெற்றுக் கொள்ள வேண்டி இருந்த சேவைகளை இப்போது நவீன சத்திர சிகிச்சை முறை மூலமாக பொது சத்திர சிகிச்சை நிபுணர் மொகமட் சமிமின் சிறந்த ஆளுமையுடனும் சேவை நலனுடனும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ளமை தமக்கு கிடைத்த வரப்பிரசாதம் என அப்பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nமைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியுடன் நடந...\nமைத்திரி வைத்த \"செக்\" - ரணிலுக்கு நாளை அக்கினிப் பரீட்சை, 113 பெறுவாரா...\nநாளை -16- பாராளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கை பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் ஆதரவு தெரிவிக்கும் எம் பிக்கள் அனைவரி...\nயார் 113 ஐ நிரூபிக்கிறாரோ, அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயார் - ஜனாதிபதி அதிரடி\nபாராளுமன்றத்தில் தமக்கு 113 பேருடைய ஆதரவு உள்ளதென யார் நிரூபிக்கிறார்களோ அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயாராக இருப்பதாக மைத்திரிபால சி...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்தி���ிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nசஜித் பிரேமதாசாவை, பிரதமராக்க முயற்சி\nரணில் விக்கிமசிங்கவை பிரதமராக நியமிக்க மாட்டேன் என, மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் சஜித் பிரேமதாசாலை பிரதராக்க...\nமுக்கிய சட்டத் தலைகளின் வாதங்காளால், அதிருகிறது உயர் நீதிமன்றம்\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெறுகிறது. ஜனாதிபதி சட்டத்தரணிகள் கனக ஈஸ்வரன், சுமந்த...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார��� ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/01-05-2017-tamilnadu-and-puducherry-places-recorded-more-than-100-faranheit.html", "date_download": "2018-11-17T08:39:00Z", "digest": "sha1:UVEBORXVDXREEC4DWDC7MNTMVZFVD4ER", "length": 10265, "nlines": 76, "source_domain": "www.karaikalindia.com", "title": "01-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n01-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்\nEmman Paul செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n01-05-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 91.94° ஃபாரஹீட் அதாவது 33.3° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.அதே போல நாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 93.74° ஃபாரஹீட்டும் புதுச்சேரியில் அதிகபட்சமாக 95.36° ஃபாரஹீட்டும் வெப்பம் பதிவாகியிருந்தது.\n01-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்\n01-05-2017 இன்று தமிழகத்தின் வட கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று வெப்பம் சற்று குறைவாகவே இருந்தது.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\n02-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nதயவு செய்து உங்களுடைய ஊர்களின் பெயரை இந்த பதிவில் comment செய்ய வேண்டாம் உங்கள் ஊர்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்த கேள்விகளை வேறு பதிவில...\n16-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n16-12-2017 நேரம் அதிகாலை 00:10 மணி அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் என்பதை பார...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n21-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம்\n21-12-2017 நேரம் இரவு 11:00 மணி அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கும் தற்போதைய வானிலையே தொடர அதிக வாய்ப்புகள் உள்ளது ஆகையால் 22-12-2017 ( ந...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1567", "date_download": "2018-11-17T08:48:33Z", "digest": "sha1:FDPGHI52LNI42ZD43LL33YUB76LWRDA5", "length": 8856, "nlines": 128, "source_domain": "www.tamilgospel.com", "title": "எ���் தேவன் என் பெலனாய் இருப்பார் | Tamil Gospel", "raw_content": "\nஎன் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்\nஇயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்\nஅந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற\nHome தினதியானம் என் தேவன் என் பெலனாய் இருப்பார்\nஎன் தேவன் என் பெலனாய் இருப்பார்\n“என் தேவன் என் பெலனாய் இருப்பார்” ஏசாயா 49:5\nதேவகுமாரனாகவும், நமக்கு நல்முன்மாதிரியாகவும், தலைவருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுக்குத் தேவன் பெலனாயிருந்தார். தமது பிதாவின் வார்த்தையின்மேல் விசுவாசம் வைத்து அவர் வாழ்ந்தார். சத்துருவாகிய சாத்தானால் அதிகமாய் சோதிக்கப்பட்டார். எனினும் பிதாவால் பிழைத்திருந்தார். அப்படியே நாமும் பிழைத்திருப்போம். தமது அளிவில்லாத அன்பினால் நம்மை நேசிக்கிறார். தமது உடன்படிக்கையை நமக்கு நன்மையாகவே செய்து முடித்தார்.\nஅவரின் வாக்குத்தத்தங்கள் நமக்கெனவே ஏற்படுத்தப்பட்டவை. ஆகையால் பெரிய சோதனைகள், போராட்டங்கள், மாறுதல்கள் வரும்போதும், கடைசி சத்துருவான மரணம் வரும்போதும் என் தேவன் என் பெலனாய் இருப்பார் என்று சொல்லும்படியாக இருப்போமாக.\nநான் உன்னைப் பெலப்படுத்துவேன் என்று அவர் கூறியிருப்பதால், தைரியத்தோடும் விசுவாசத்தோடும் இருப்போம். நமது பெலவீனத்தை நாம் உணரும்போது விசுவாசத்தில் பெருகுவோம். என் பெலன் உன் பலவீனத்தில் பூரணமாய் விளங்கும் என்று அவர் கூறியிருக்கிறாரே. அப்படியே அவருடைய பெலன் நமக்கிருக்கிறது. அவருடைய ஒத்தாசையால் இந்நாள்வரைக்கும் வாழ்கிறோம்.\nஎனவே, வருங்காலத்திலும், அவரை நம்பி கடமையை நாம் நிறைவேற்றும்பொழுது எந்தச் சத்துருவையும் நாம் எதிர்க்கும்பொழுதும், ஆண்டவரின் வல்லமையால் நடப்பேன். உம்முடைய நீதியைப் போற்றுவேன் என்று நாம் தீர்மானிக்க வேண்டும். கர்த்தருடைய பெலத்தால் நான் கடைசி மட்டும் நிற்பேன். சுபீட்சத்தோடு பரலோகம் போவேன். அவர் கொடுத்த சிலாக்கியத்திற்காக மகிழ்வேன். என் தேவன் எனது பெலனாய் இருப்பார் என்பதை தியானித்து அவரிடத்தில் இன்றிரவு வேண்டிக்கொள்வோம்.\nஎன் தேகம் மாண்டு போனாலும்\nஎன் தேவன் என் பெலனாவார்\nPrevious articleநீர் உண்மையாய் நடப்பித்தீர்\nNext articleதேவன் என்னென்ன செய்தார்\nஎன் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்\nஇயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்\nஅந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற\nஇயேசுவைத் தரவிர வேறொருவரையும் காணவில்லை\nதேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது\nகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் நீ யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/keep-these-best-vaastu-objects-your-home-happiness-019027.html", "date_download": "2018-11-17T09:14:08Z", "digest": "sha1:SIAUNFOTAZXLFQMS7UY674K26LJHTSO2", "length": 19966, "nlines": 156, "source_domain": "tamil.boldsky.com", "title": "எவ்ளோ தான் சம்பாதித்தாலும் வீட்டில் காசு தங்கலையா? இந்த பொருளை வீட்டில் வைங்க! | Keep These Best Vaastu Objects In Your Home For Happiness - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எவ்ளோ தான் சம்பாதித்தாலும் வீட்டில் காசு தங்கலையா இந்த பொருளை வீட்டில் வைங்க\nஎவ்ளோ தான் சம்பாதித்தாலும் வீட்டில் காசு தங்கலையா இந்த பொருளை வீட்டில் வைங்க\nஎன்ன தான் பாடுபட்டு உழைத்தாலும் அதிஷ்டம் என்ற ஒன்று இருக்க வேண்டும் அல்லவா... நான் மற்றவர்களை விட அதிகமாக சம்பாதிக்கிறேன்.. கடினமாக வேலை செய்கிறேன்.. அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறேன் ஆனால் என்னிடம் பணம் தங்கலையே.. நான் மற்றவர்களை விட அதிகமாக சம்பாதிக்கிறேன்.. கடினமாக வேலை செய்கிறேன்.. அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறேன் ஆனால் என்னிடம் பணம் தங்கலையே.. என்னை விட குறைந்த சம்பளம் வாங்குபவன் எல்லாம் சொந்த வீடு, கார் என்று இருக்கிறான்.. ஆனால் என்னால் உயர முடியவில்லை.. தொடர்ந்து நஷ்டம், பொருள் சேதம், மருத்துவ செலவு என்று அழைந்து கொண்டே இருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா\nஅனைத்திற்கும் அதிஷ்டம் தான் காரணம். ஒருவர் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார் என்பது பெரிய விஷயம் அல்ல.. எவ்வளவு பணம் சேமிக்கிறார் என்பது தான் பெரிய விஷயம்.. கோடி கோடியாக சம்பாதித்தாலும் கையில் பைசா தங்கவில்லை என்றால் என்ன சம்பாதித்து என்ன பலன்.. தடைப்பட்ட காரியங்கள், பெயர், புகழ் என அனைத்து செல்வங்களும் பெருக வீட்டில் இந்த பொருட்களை எல்லாம் வைத்து பாருங்கள்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றான புல்லாங்குழல், மனதுக்கு இனிமையான இசையைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வீட்டுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கிறது. புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பதால், பொருளாதாரக் கஷ்டங்கள் தீரும். வீட்டில் லட்சுமிதேவி குடிகொண்டிருப்பாள். அதோடு வீட்டில் இருக்கும் அத்தனை வாஸ்து தோஷங்களையும் தீர்க்கவல்ல சக்திகளையுடையது புல்லாங்குழல்.\nவீட்டில் பணக்கஷ்டம் உள்ளவர்கள் கஷ்டத்தோடு கஷ்டமாக, நாட்டிய கணபதி சிலை ஒன்றை வாங்கி வீட்டில் வையுங்கள். அத்தனை பணக்கஷ்டமும் காணாமல் போய்விடும். குறிப்பாக, வீட்டின் வாசலுக்கு நேராக இருக்கும்படி, இந்த சிலையை வைப்பது வீட்டுக்குச் சுபிட்ஷத்தை அள்ளித் தரும்.\nஎத்தகைய வாஸ்து தோஷங்களாக இருந்தாலும் நிவர்த்தி செய்யக்கூடிய சக்தி சங்குக்கு உண்டு. லட்சுமி தன்னுடைய கையில் சங்கினை வைத்திருப்பது போன்ற படங்களோ சிலையோ வைத்திருப்பது இன்னும் சிறப்புக்குரியது.\nஒற்றைக்கண் தேங்காய்க்கு அபரீதமான சக்தி உண்டு. இதை வீட்டின் முன்புறம் மஞ்சள் துணியில் கட்டித் தொங்கவிட்டு பூஜை செய்து வந்தால், வீட்டில் லட்சுமி கடாட்ஷம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். வீட்டில் உள்ள எதிர்மறை அதிர்வுகள் அத்தனையும் விலகும்.\nகுபேரன் சிலை வீட்டில் மட்டுமல்லாது தொழில் செய்யும் இடத்திலும் வைத்திருத்தல் வேண்டும். அது தொழிலில் லாபத்தைக் கொடுக்கக்கூடியது. குபேரன் சிலையை எப்போதும் வீட்டில் வடக்கு திசை பார்த்து வைத்திருக்க வேண்டும்.\nநம் அனைவரது வீட்டிலும் கடிகாரம் நிச்சயமாக இருக்கும். இந்த கடிகாரத்தை சரியான திசையில் வைத்தால் தான் நேர்மறை ஆற்றல் வீட்டில் நிறைந்திருக்கும். தவறான திசையில் வைத்தால் எதிர்மறை ஆற்றல் தான் வரும்.\nமுக்கியமாக கடிகாரத்தை கதவின் மேலே தொங்கவிட கூடாது. வீட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுவற்றில் கடிகாரத்தை மாட்ட கூடாது. கடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவற்றில் தொங்க விடுவது நல்லது.\nவீட்டில் இருக்கும் கண்ணாடியானது சதுரம் அல்லது செவ்வக வடிவத்தில் இருக்க வேண்டியது அவசியமாகும். கண்ணாடியை வடக்கு-கிழக்கு திசையில் வைப்பதே சிறந்ததாகும். குறிப்பாக தரையில் இருந்து 4-5 அடி உயரத்தில் கண்ணாடி இருக்க வேண்டியது அவசியமாகும்.\nவீட்டில் பலரும் குதிரைகள் கொண்ட ஓவியங்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இந்த 7 குதிரைகள் ஓடும் படியாக உள்ள ஓவியமானது வீட்டில் எதிர்மறை சக்திகள் வருவதை தடுத்து, நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும். அதுமட்ட���மின்றி வீட்டில் செல்வ செழிப்பை அதிகரிக்கும். குதிரை ஓவியத்தை வீட்டின் நுழைவாயிலில் தொங்கவிட கூடாது. ஜன்னலுக்கு எதிர்புறத்தில் தொங்கவிட வேண்டும்.\nஇந்த மணி பிளாண்ட் கொடியை ஒருவர் வீட்டில் வளர்த்தால், செல்வ வளம் அதிகரிக்கும். அதேப் போல் இந்த மணி ப்ளாண்ட்டை வடக்கு-கிழக்கு திசையை நோக்கி வைத்து வளர்ப்பதே சிறந்தது.\nவீட்டில் தங்க மீன்களை வளர்ந்தால் உங்களை அதிஷ்டம் தேடி வரும். இந்த தங்க மீன்கள் உங்களுக்கு மகிழ்ச்சியையும், வீட்டினுள் நேர்மறை ஆற்றலையும் பெருக செய்யும்.\nவீட்டில் வானவில் உள்ள படங்களை வாங்கி வைக்கலாம். இந்த வானவில் படத்தை நீங்கள் வீட்டில் வாங்கி வைக்கும் போது இது உங்களுக்கு அதிஷ்டத்தை தருவதோடு மட்டுமல்லாமல், இந்த படத்தை பார்க்கும் போது மனதில் மகிழ்ச்சியும் உண்டாகிறது.\nகுட்டை மூங்கில் மரங்கள் இப்போது பலராலும் வாங்கி வளர்க்கப்படும் ஒன்றாக உள்ளது. இந்த குட்டை மூங்கில் மரங்களை வீட்டில் வளர்த்து வந்தால் உங்கள் வீட்டிற்கு அதிஷ்டம் தேடி வரும். இது உங்களுக்கு ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை தரவல்லது.\nதினமும் உங்களது வீட்டில் பிரஷ் ஆன பூக்களை பிளவர்பாஷில் வைக்க வேண்டும். தினமும் இதனை மாற்ற தவர கூடாது. வாடிய பூக்களையும் வைக்க கூடாது. செயற்கையான பூக்களையும் வைக்க கூடாது.\nவீட்டின் வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகளைத் தீர்க்கும் எளிய வழி என்கிறது சாஸ்திரம். வாஸ்து பகவானுக்குப் பிடித்த இலையான மாவிலை வாஸ்துவைச் சீராக்குகிறது. மேலும், வீட்டில் நுழையும் எதிர்மறை எண்ணங்களை இவை நீக்கும். சுற்றுப்புறத்தில் உள்ள நச்சுக் காற்றை தூய்மையாக்கும்.\nவீட்டில் அணில் மற்றும் சிட்டுக் குருவிகள் கூடு கட்டினால் வீட்டினுள் நேர்மறை சக்திகள் அதிகமாக வரும். உங்களது வீட்டை அதிஷ்டம் தேடி வரும்\nஇந்த நான்கு இலைகளை வீட்டில் வைத்துக் கொண்டால் செல்வம், மகிழ்ச்சி, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என உலகம் முழுவதும் பரவலாக நம்பப்படுகிறது..\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசோலார் மின்சாரம் எடுத்தா, சூரிய பகவான் கோச்சுப்பார்... - பா.ஜ.க எம்.பி\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒ���ு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\n... இத படிங்க... அப்புறம் குளிங்க...\n சாப்பிட்டா என்ன ஆகும்னு தெரியுமா\nஉங்களின் ராசி எந்த எகிப்திய கடவுளை பிரதிபலிக்கிறது என்று தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/2-men-rape-a-school-girl-in-virudhunagar-313066.html", "date_download": "2018-11-17T08:47:31Z", "digest": "sha1:ILO76ARVLQG44E7GZ4QWHVZHNL3AXA5W", "length": 12657, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என கூட்டி சென்று மாணவி பலாத்காரம்.. விருதுநகரில் கொடூரம் | 2 men rape a school girl in virudhunagar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என கூட்டி சென்று மாணவி பலாத்காரம்.. விருதுநகரில் கொடூரம்\nஅப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என கூட்டி சென்று மாணவி பலாத்காரம்.. விருதுநகரில் கொடூரம்\nதமிழகம் நோக்கி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nவிருதுநகர்: அப்பாவிற்கு உடல்நிலை சரியில்ல�� என கூட்டி சென்று விருதுநகரில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.\nராஜபாளையம் பகுதியில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வருபவரின் 14 வயது மகள், தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு பொருட்களை கொண்டு வரும் ராஜபாளையம் சிவலிங்காபுரத்தைச் சேர்ந்த காளிமுத்து (வயது 28) மோட்டார் சைக்கிளில் வந்தார்.\nஅவர், மாணவியிடம் 'உனது தந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உடனே அழைத்து வரச் சொன்னார்கள்' என கூறியுள்ளார். இதனை நம்பிய மாணவி, அவரது மோட்டார் சைக்கிளில் ஏறினார். ஆனால் வழிமாறி வேட்டை பெருமாள் கோவில் தெரு வழியாக மோட்டார் சைக்கிள் சென்றதால் மாணவி பயத்தில் கூச்சலிட்டார்.\nஅப்போது காளிமுத்துவின் நண்பர் விஜயமூர்த்தி அங்கு வந்தார். அவரும் மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொள்ள 2 பேரும் மாணவியை கடத்திச் சென்றனர். ஊருக்கு ஒதுக்குப்புறமான இடம் சென்றதும், மாணவியை மிரட்டி காளிமுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.\nபின்னர் மாணவியை மீண்டும் அழைத்து வந்து பள்ளியின் அருகே விட்டு விட்டு காளிமுத்துவும், அவரது நண்பரும் சென்றுவிட்டனர். அதன் பின்னர் வீட்டிற்கு சென்ற மாணவி அழுதுகொண்டே நடந்ததை தாயிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார், ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.\nஇன்ஸ்பெக்டர் தென்றல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக காளிமுத்து கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவிய விஜயமூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.\n(விருதுநகர்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvirudhunagar rape school police வன்புணர்வு விருதுநகர் பள்ளி போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/health/79303-10-symptoms-of-kidney-diseases.html", "date_download": "2018-11-17T08:38:40Z", "digest": "sha1:DAH6AZCQ5J3Z7S264FKAUZSCC3ONBYZQ", "length": 10049, "nlines": 91, "source_domain": "www.vikatan.com", "title": "10 Symptoms of Kidney Diseases | சிறுநீரக பாதிப்பு... அடையாளம் காட்டும் 10 அறிகுறிகள்..! #HealthAlert | Tamil News | Vikatan", "raw_content": "\nசிறுநீரக பாதிப்பு... அடையாளம் காட்டும��� 10 அறிகுறிகள்..\nநம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலின் ஆரோக்கியத்தைக் காக்க பல வகைகளில் துணைபுரிவது சிறுநீரகம். \"இந்தியாவில் ஒரு மில்லியன் நபர்களில் 800 பேருக்காவது நாட்பட்ட சிறுநீரக நோய் பிரச்னையால் அவதிபடுகிறார்கள்\" என்கிறது சுகாதார துறை அமைச்சகம். இதில் அதிர்ச்சி தரக்கூடிய ஒரு செய்தி என்னவென்றால், பலர் தங்களுக்கு சிறுநீரகம் பாதிப்பு அடைந்துள்ளது என்பதையே அறியாமல் இருக்கிறார்கள்; நோய் முதிர்ச்சியடையும் நிலையில்தான் தெரிந்துகொள்கிறார்கள். இது, வளரவிடக் கூடாத பிரச்னை. வளர்ந்தால் டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை என பல பெரிய சிகிச்சைகளைச் செய்யவேண்டிய அளவுக்கு முற்றிவிடும்.\nசிறுநீரகத்தில் பிரச்னை இருக்கிறது என்பதை சில அறிகுறிகளே காட்டிக் கொடுத்துவிடும். அந்த அறிகுறிகளில் சில...\nநுரைபோன்ற சிறுநீர் வருவது, இயல்பைவிட அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழிப்பது, சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது, சிறுநீர் தொற்று ஏற்படுவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் வருவது போன்ற உணர்வு இருந்தாலும் சிறுநீர் கழிக்க முடியாமல் போவது மற்றும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு ஏற்படுவது.\nஉடலில் தேங்கியுள்ள தேவையற்ற நீரை சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியாமல் போகும்போது கணுக்கால், கால், பாதம், கைகள் குறிப்பாக முகத்தில் வீக்கம் அல்லது அடைப்பு ஏற்படும்.\nசிறுநீரகம் எரித்ரோபோய்டின் (Erithropoietin) எனும் ஹார்மோனைச் சுரக்கிறது. இது, ஆக்சிஜன், ரத்த சிவப்பு அணுக்களைக் கொண்டு செல்வதற்கு உதவுகிறது. சிறுநீரகம் பாதிப்படையும்போது எரித்ரோபோய்டின் ஹார்மோனின் அளவு குறையும். இதனால் ரத்த சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் அளவும் குறையும். இதனால்தான் சோர்வும் ரத்தசோகையும் ஏற்படுகின்றன.\nசிறுநீரகத்தின் செயல்பாடு குறையும்போது உடலில் கழிவுகள் அதிகமாகச் சேரும். இதனால் தோல்களில் அதிகமான வெடிப்பு மற்றும் தடிப்புகள் உண்டாகும்.\nமூளைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, மறதி, கவனமின்மை, தலைசுற்றல் ஆகியவை உண்டாகும்.\nரத்தசோகை காரணமாக அடிக்கடி குளிர்வது போன்ற உணர்வு தோன்றும். சிலருக்கு வெயில் சுட்டெரிக்கும் நேரத்திலும் தாங்க முடியாத அளவுக்கு குளிர் எடுக்கும்.\nசிவப்பு ரத்த அணுக்களில் ஆக்சிஜனின் அளவு குறைவதாலும், தேவையற்ற திரவம் குடலிலேயே தங்கிவிடுவதாலும் மூச்சுத்திணறல் ஏற்படும்.\nபாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னை உள்ளவர்களுக்கு முதுகுவலி அடிக்கடி ஏற்படும். இன்னும் சிலருக்கு சிறுநீரகத்துக்கு அருகிலேயே வலி தோன்றும். இந்த அறிகுறி வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்.\nசிலருக்கு அடிக்கடி குமட்டல் வரும். அதிகப்படியான காய்ச்சல் இருந்து குமட்டல் வந்தால், சிறுநீரகங்களில் கற்கள் இருக்கின்றன என்று அர்த்தம்.\nசிறுநீரகம் சரியாக செயல்படாமல் போகும்போது ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகமாகும். இந்த யூரியா எச்சிலில் அமோனியாவாக உடையும். இது மூச்சுக்காற்றை கெட்ட வாடையாக மாற்றும்.\nமேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் உங்களுக்கு அடிக்கடி தோன்றினால், உடனே சிறுநீரக சிறப்பு மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். சிறுநீரகம் காப்பது, நம் ஆரோக்கியம் காப்பதின் அவசியமான முதல் படி\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-sep-05/politics/143836-azhagiri-political-activities.html", "date_download": "2018-11-17T09:05:02Z", "digest": "sha1:SE5ZOM2XJDVTZU46ZPHT25VTSRCTRBNC", "length": 19307, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "காத்திருக்கும் சவால்... டென்ஷனில் அழகிரி! | M K Azhagiri Political Activities - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஜூனியர் விகடன் - 05 Sep, 2018\nமிஸ்டர் கழுகு: அழகிரி அவுட்... அடுத்து கனிமொழி\n - ஹீரோக்கள் தேர்தலில்... யார் முதல்வர்\nகாத்திருக்கும் சவால்... டென்ஷனில் அழகிரி\n“நகர்ப்புற நக்ஸலைட்கள் என்று முத்திரை குத்துகிறார்கள்\n“தளபதி ஸ்டாலின்தான் எனக்கு நியாயம் வழங்க வேண்டும்\n“ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்ததால் பழிவாங்குகிறார்கள்\nஇது தனிப்பட்ட மதத்துக்கான விழா அல்ல - தாமிரபரணி புஷ்கர சர்ச்சை\n - கோபால் (நாகப்பட்டினம்) -“நான் ஒன்றுமே செய்யவில்லை\nஅமெரிக்க டாக்டர் முதல் சுப்பிரமணியன் சுவாமி வரை\n“கொள்ளிடத்தின் கதிதான் மற்ற அணைகளுக்கும்” - எச்சரிக்கும் என்ஜினீயர்கள்\nகசியவிடப்பட்ட ரயில் கொள்ளை ரகசியம்\nகாத்திருக்கும் சவால்... டென்ஷனில் அழகிரி\n‘‘ஆலோசனைக் கூட்டத்தை கவரேஜ் செய்ய மீடியாக்கள் வரவேண்டாம்’’ என ஆகஸ்ட் 29-ம் தேதி மு.க.அழகிரி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் வீட்டருகே வந்த ஊடகத்தினர், அழகிரி ஆதரவாளர்களால் விரட்டப்பட்ட சம்பவமும் அன்று நடந்தது. ஐந்தாறு பேருடன் அழகிரி அமர்ந்து ஆலோசனை செய்வது போன்ற புகைப்படம் வெளியானதால் இந்தக் கோபம் என்று சொல்லப்படுகிறது. செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் தான் நடத்தப்போகும் பேரணிக்காக ஆட்களைத் திரட்ட ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் மதுரையில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்திவரும் அழகிரி, திடீரென ஊடகத்தினர்மீது பாய என்ன காரணம்\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில�...Know more...\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின��� தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\nசர்கார் - சினிமா விமர்சனம்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n - திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/115149-andhra-women-gets-arrested-due-to-fake-bank-account.html", "date_download": "2018-11-17T08:55:43Z", "digest": "sha1:VCH62H5QFNXMMTENEKG4Z3DTXO4ZI4WM", "length": 26434, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "வாடகை வீட்டில் கைவரிசை காட்டிய ஆந்திரப் பெண்கள்... சிக்கவைத்த வங்கிக் கணக்கு எண்! | Andhra women gets arrested due to fake bank account", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:18 (01/02/2018)\nவாடகை வீட்டில் கைவரிசை காட்டிய ஆந்திரப் பெண்கள்... சிக்கவைத்த வங்கிக் கணக்கு எண்\nஆந்திர மாநிலப் பெண்கள் சிலர், தாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளரது வீட்டிலேயே கன்னமிட்டுச் சென்ற விவகாரம் ராமநாதபுரம் மாவட்டத்தை பரபரப்புக்குள்ளாக்கியது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்களின் வங்கிக் கணக்குகளைத் துப்பறிந்து சென்ற தமிழகக் காவல்துறை, திருடப்பட்ட 2.5 லட்சம் ரூபாய் மற்றும் 5.5 பவுன் நகைகளையும் மீட்டிருப்பது பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றிருக்கிறது.\nராமநாதபுரம் எம்.எஸ்.கே-நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியம். இவரது வீட்டில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சு, சுமதி என்ற இரு பெண்கள் வாடகைக்கு வசித்துவந்துள்ளனர். கட்டில் வயர் திரிப்பது மற்றும் பாய் விற்பனை தொழில் விஷயமாக காலையில் வேலைக்குச் செல்வதும், மாலையில் வீடு திரும்புவதுமாக இருந்த இவர்களுடன் பாக்கியம் அன்னியோன்னியமாகப் பழகியுள்ளார். நாள்கள் செல்லச் செல்ல இவர்களிடையே நட்பு பலப்பட வாடகைக்குக் குடியிருந்த இருவரையும் தமது உறவினர்கள்போல் எண்ணிய பாக்கியம், அவர்கள் இருவரையும் தனது வீட்டுக்குள்ளேயே அழைத்து உட்கார வைத்துப் பேசுவது, அவர்களுக்கு உணவு அளிப்பது என அதீதப் பாசம் காட்டியுள்ளார்.\nஇந்த நிலையில், பாக்கியத்தின் உறவினரான பாண்டி என்பவர், தான் கார் விற்ற பணம் ரூபாய் 2.5 லட்சத்தை கடந்த 3.6.17 அன்று பாக்கியத்திடம் கொடுத்துள்ளார். அதனைப் பீரோவில் வைக்கச்சென்ற பாக்கியம் பீரோவை சரிவரப் பூட்டவில்லை. பாக்கியத்தின் செய்கைகளைப் பஞ்சுவும், சுமதியும் கவனித்துக்கொண்டிருந்துள்ளனர். அந்நேரத்தில் குடிதண்ணீர் லாரி வர... பாக்கியம் தான் தண்ணீர் எடுத்து வரும் வரை வீட்டினைப் பார்த்துக்கொள்ளுமாறு பஞ்சு மற்றும் சுமதியிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். தண்ணீர் எடுத்துவிட்டு வீடு திரும்பிய பாக்கியம், பணம் வைத்திருந்த பீரோ திறந்து கிடப்பதையும் அதிலிருந்த 5.5 சவரன் நகை மற்றும் ரொக்கப்பணம் இரண்டரை லட்சம் ரூபாய் திருடு போயிருப்பதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தார். மேலும், பஞ்சு, சுமதி இருவரும் தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து மாயமாகியிருப்பதையும் அறிந்த பாக்கியம், உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.\nசம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ராமநாதபுரம் பி-1 காவல் நிலைய போலீஸார், பணம் திருட்டுப் போனது குறித்தும் வாடகை வீட்டில் குடியிருந்த ஆந்திரப் பெண்கள் குறித்தும் விசாரணை நடத்தினர். இதில், பஞ்சு - சுமதி இருவரும் சாதுர்யமாக எந்தத் தடயத்தையும் விட்டுச் செல்லாததுடன், திருட்டில் ஈடுபடும் நோக்கத்துடனேயே அந்த வீட்டில் தங்கியிருந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த வீடு முழுவதும் சோதனையிட்டதில் 10 இலக்க எண் கொண்ட ஒரு துண்டுச் சீட்டு மட்டுமே கிடைத்தது.\nஇந்தத் துண்டுச் சீட்டினை வைத்து விசாரணையில் இறங்கிய பி-1 போலீஸார் இறுதியாக அது ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வங்கிக் கணக்கு எண் எனக் கண்டறிந்தனர். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பி-1 காவல் சார்பு ஆய்வாளர் ஜோதி முருகன், காவலர்கள் கருப்பசாமி, பாலமுருகன், மோகன் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் ஹரி ஆகியோரைக் கொண்ட டீம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உத்தரவுப்படி அந்த வங்கி எண்ணில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரியான ஆந்திர மாநிலம் குடுபிடி மாவட்டம் சேத்தன்னப்பள்ளி பகுதிக்கு விரைந்தனர்.\nஅங்கு சேத்தன்னப்பள்ளி போலீஸாரிடம் நடந்த திருட்டுச் சம���பவம் பற்றிக் கூறி அவர்களின் உதவியைக் கோரியுள்ளனர். இதையடுத்து சேத்தன்னப்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் அப்துல் பாஸ்கா மற்றும் போலீஸார் உதவியோடு அப்பகுதியில் இருந்த பஞ்சு, சுமதி ஆகிய இருவரையும் கண்டறிந்தனர். அவர்களை விசாரணை எனக் கூறி சேத்தன்னப்பள்ளி காவல்நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு அந்த இரு பெண்களிடம் நடத்திய விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்ட பெண்ணின் பெயர் சுமதி அல்ல என்பதும் அவரது உண்மை பெயர் ரவணா என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 5.5 பவுன் நகையைக் கைப்பற்றியதோடு, 'இன்னும் இரு தினங்களுக்குள் இரண்டரை லட்ச ரூபாய் பணத்தைப் பாக்கியத்தின் வங்கிக் கணக்கில் சேர்க்க வேண்டும்' என ரவணாவின் உறவினர்களிடம் எச்சரித்ததுடன் ரவணாவையும் கைது செய்து ராமநாதபுரம் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். திருட்டுக்கு உடந்தையாக இருந்த மற்றொரு பெண்ணான பஞ்சு குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் பாக்கியத்தின் வங்கிக் கணக்கிற்கு 2.5 லட்ச ரூபாய் பணம் ஏ.டி.எம் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.\nதிருட்டில் ஈடுபட்ட பெண்களைப் பற்றி முழுமையாக ஏதும் தெரியாத நிலையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் கிடைத்த 10 இலக்க எண்களின் மூலம் விசாரணை நடத்தி, கொள்ளை போன பணம் மற்றும் நகையினை மீட்டதுடன் போலியான பெயரில் வாடகைக்குத் தங்கியிருந்து திருட்டில் ஈடுபட்ட ஆந்திர மாநிலப் பெண்ணையும் கைது செய்த ராமநாதபுரம் பி-1 போலீஸாரின் திறமையை மாவட்ட மக்கள் பாராட்டுகிறார்கள்.\n10 நாளில் குற்றப்பத்திரிகை; 28 நாளில் தண்டனை கிரிமினல் அறிவழகன் வழக்கில் சென்னை போலீஸ் அதிரடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை\n`அடுத்த வேளை உணவு இல்லை; வேதாரண்யத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும்\nபாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\nசர்கார் - சினிமா விமர்சனம்\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-11-17T09:23:13Z", "digest": "sha1:IT74IPFNDLVUF6UG2Z3PWDVUJLQEKYXA", "length": 7288, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "எனாக் இயக்கத்தில் நடிக்கவுள்ள உதயநிதி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றக் கலைப்பு: முழுமையான நீதியரசர் குழாமை கோருகிறது மஹிந்த அணி\nகூட்டமைப்பை மீண்டும் அவசரமாக சந்திக்கின்றார் மைத்திரி\nடெல்லியில் காற்று மாசு மீண்டும் அபாய நிலை\nமாலைதீவு புதிய ஐனாதிபதிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nமட்டக்களப்பில் மாபெரும் புத்தக கண்காட்சி\nஎனாக் இயக்கத்தில் நடிக்கவுள்ள உதயநிதி\nஎனாக் இயக்கத்தில் நடிக்கவுள்ள உதயநிதி\nநடிகர் உதயநிதி, அட்லியின் இணை இயக்குநராக பணியாற்றிய எனாக் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் இந்துஜா ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.\nஇதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமெனவும், ஏப்பரலில் படப்பிடிப்பை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.\nமேலும் உதயநிதி, சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மேலும் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘ஹகனா’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\n‘ஹகனா’ படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளமையால் படத்தை விரைவா\nகதைகள் திருடப்படுவது தடுக்கப்பட வேண்டும்: பாரதிராஜா\nசக இயக்குநர்கள் அல்லது தனிப்பட்டவரின் கதைகள் திருடப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வே\nசினிமாவில் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டான் லீ மறைவு\nஹொலிவுட் படங்களில் பிரபல காமிக்ஸ் கதாபாத்திரங்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ, உடல் நலக்குற\nமோகன்லாலை எதிர்த்ததால் பட வாய்ப்பை இழந்தேன்: பார்வதி\nமலையாளத்தில் புகழ் பெற்ற நடிகர் மோகன்லாலை எதிர்த்ததால் பட வாய்ப்பை இழந்துள்ளேன் என நடிகை பார்வதி தெ\nநடிகர்களின் சம்பள விவகாரம்: நடிகர் சங்கத்தின் குற்றச்சாட்டை மறுத்தார் நந்தகோபால்\n96 படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் நடிகர்களுக்கு சம்பள மீதியை வைத்திருப்பதாக நடிகர்\nமட்டக்களப்பில் மாபெரும் புத்தக கண்காட்சி\nகேரளாவுக்காக நடத்தப்படவுள்ள பிரமாண்ட நட்சத்திரக் கலைவிழா\nகுறைந்த வருமானம் பெறும் பணியாளர்களுக்கான வரி நீக்கம்\nகிளிநொச்சியில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்து விபத்து: சிறுவன் படுகாயம்\nவடக்கு மானிடொபாவில் நான்கு பழங்குடியின சமூகத்துக்காக பாடசாலைகள் அமைக்க திட்டம்\nமட்டக்களப்பில் சிறு குளங்கள் திறந்து வைக்கும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-11-17T09:38:25Z", "digest": "sha1:YRXVYX4F6TCYECGRFA2PD6S7MVQCXTCJ", "length": 7022, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "நல்லூர் முன்றலில் அடியார்கள் தாகம் தீர்க்கும் ஆதவனின் தாகசாந்தி | Athavan News – ஆ��வன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n‘கிலோகிராமை’ அளவிட்ட மூலப் படிக்கல்லுக்கு ஓய்வு வழங்கப்படுகிறது\nசட்டசபை தேர்தல் – 25 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பேச்சு\nசவுதி இளவரசரின் உத்தரவிற்கமையவே கஷோக்கி கொலை செய்யப்பட்டார்: அமெரிக்க உளவுத்துறை\nதமிழ் சினிமாவில் முதலிடம் யாருக்கு – டொப்-5 நட்சத்திரங்கள் இவர்களே.\nகூட்டமைப்பை மீண்டும் அவசரமாக சந்திக்கின்றார் மைத்திரி\nநல்லூர் முன்றலில் அடியார்கள் தாகம் தீர்க்கும் ஆதவனின் தாகசாந்தி\nநல்லூர் முன்றலில் அடியார்கள் தாகம் தீர்க்கும் ஆதவனின் தாகசாந்தி\nவரலாற்று புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வருகின்ற நிலையில், அடியார்களின் தாகம் தீர்க்கும் வகையில் ஆதவன் தொலைக்காட்சியின் தாகசாந்தி நிலையம் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ளது.\nநல்லூர் கந்தனை தரிசிக்க இலட்சக்கணக்கான அடியார்கள் வருகை தந்துள்ளனர். இம்மக்களுக்கு நீராகாரத்தை வழங்கும் உன்னத பணியில் ஆதவனும் கடந்த வருடத்தைப் போன்று இம்முறையும் கைகோர்த்துள்ளது.\nநல்லுர் ஆலயத்திற்கு முன்னாலுள்ள பருத்தித்துறை வீதியில் (யாழ். மாநகர சபைக்கு முன்பாக) அமைந்துள்ள ஆதவனின் தாகசாந்தி நிலையத்தில், ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் தமது தாகத்தை தீர்த்துச் செல்வதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.\nஅடியார்கள் தாகம் தீர்க்கும் ஆதவனின் இந்தப்பணி, நாளையும் தொடருமென்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வெடுக்குநாறி மலை\nஈழத்தமிழரின் ஆணையை மீறிய ஜனாதிபதி மைத்திரி\nஇலங்கை அரசியல் களம், நாளுக்கு நாள் புதுப்புது அதிரடி நிகழ்வுகள் மூலம் சூடுபிடித்துக் கொண்டே போக்கின்\nகவனிப்பாரின்றிக் கிடக்கும் பூநகரி கோட்டை\nகளுதாவளை அருள்மிகு சுயம்புலிங்க பிள்ளையார் கோயில்\nதமிழர் பாரம்பரியத்தின் புண்ணிய பூமி கீரிமலை\nசபரிமலை சுவாமி ஐயப்பன் விரதம் ஆரம்பம்\n‘கிலோகிராமை’ அளவிட்ட மூலப் படிக்கல்லுக்கு ஓய்வு வழங்கப்படுகிறது\nசட்டசபை தேர்தல் – 25 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பேச்சு\nதமிழ் சினிமாவில் முதலிடம் யாருக்கு – டொப்-5 நட்சத்திரங்கள் இவர்களே.\nமட்டக்களப்பில் மாபெரும் புத்தக கண்காட்சி\nகேரளாவுக்காக நடத்தப்படவுள்ள பிரமாண்ட நட்சத்திரக் கலைவிழா\nகுறைந்த வருமானம் பெறும் பணியாளர்களுக்கான வரி நீக்கம்\nகிளிநொச்சியில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்து விபத்து: சிறுவன் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheivathamizh.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-11-17T09:34:52Z", "digest": "sha1:5FLDIQRXSGVKZ6RJHPEQCWFAGVOX3QNX", "length": 8978, "nlines": 73, "source_domain": "dheivathamizh.org", "title": "வியாழன் கோள்(குரு) பெயர்ச்சி வழிபாடு |", "raw_content": "\nவியாழன் கோள்(குரு) பெயர்ச்சி வழிபாடு\nவியாழன் கோள்(குரு) பெயர்ச்சி வழிபாடு\nஎச்சரிக்கை: மீனம், ரிடபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுர், கும்பம்.\nநன்மை: மேடம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம்.\n19-12-2009 காரிக்கிழமை(சனிக்கிழமை) அன்று வியாழன் கோள் மகரத்திலிருந்து கும்பத்திற்கு பெயர்ச்சி\nசோதிட ரீதியாக இதனால், சில இராசிக்காரர்களுக்கு ஆக்கமும், சில இராசிக்காரர்களுக்குத் தாக்கமும் ஏற்படுவது இயல்பு. மழை பெய்தால் விவசாயிகளுக்கு நன்மை; சூளை வியாபாரிகளுக்குப் பாதிப்பு. ஆடிக்காற்றால் வெப்பம் குறையும்; ஆனால் உப்பு வியாபாரிகளுக்கு அது ஆகாது. அது போல குரு அவருடைய வழியில்இ ஓர் இராசியிலிருந்து இன்னொரு இராசிக்குப் போய் அமர்கிறார். அது சிலருக்குப் புத்துணர்வையும் சிலருக்குப் பாதிப்பையும் ஏற்படுத்துவது இயற்கை நிகழ்வு. வரும் திசம்பரில் நிகழ்வுள்ள குரு பெயர்ச்சியால் எந்தெந்த இராசிக்காரர்களுக்கு என்னென்ன நேர்வுகள் என்பதை இங்கே காண்போம்.\n பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு அதிலிருந்து மீண்டு தெம்பும், துணிவும், தெளிவும் ஏற்பட வாய்ப்பு உண்டு. காரணம், கோள்கள் எல்லாம் அண்ட கோடிகளை எல்லாம் படைத்தும், காத்தும், துடைத்தும், மறைத்தும், அருளியும் ஐந்தொழில் ஆற்றி ஆன்ம கோடிகளைக் காத்துவரும் பரம்பொருளின் ஏவலால் இறைபணியை ஆற்றுவன.\nஅப்பரம்பொருளிடம் உருகிய உள்ளத்தால் விண்ணப்பம் வைப்போம் அவன் கருணையினால் கட்டளை இட அவன் பணி ஆற்றும் கோளாகிய குரு, பாதிப்புகளை இல்லை எனும்படியோ அல்லது தெரியாதபடியோ நிச்சயம் செய்து விடுவார்.\nஅப்பரம்பொருளோ, தமிழ் மொழிக்குச் சங்கம் வைத்தது, தமிழால் வைதாரையும் வாழ வைப்பது. எனவே பாதிப்பு இராசிக்காரர்களுக்காக, பரம்பொருளுக்கு விருப்பமான பைந்தமிழில் வேள்வி செய்ய தமிழ்வழிபாட்டுப் பயிற்சி மையம் ஏற்பாடு செய்துள்ளது.\nஎச்சரிக்கையாக இருக்க வேண்டிய இராசிக்காரர்கள் இறைவனிடம் தமிழ் வேள்வி வழிபாடு செய்யின் நன்மையே நடைபெறுவது திண்ணம்.\n“ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல\nநேரம் : 19-12-2009 அன்று காலை 7.15 மணி முதல் நல்ஓரையில்\nநிகழ்த்துபவர் : சிவ.மு.பெ.சத்தியவேல் முருகனார்,B.E.,M.A.,M.Phil\nகட்டணம் : ஒருவருக்கு ரூ.150/-\nஇடம் : பத்மாவதி திருமண மண்டபம், சைதாபேட்டை\nகுறிப்பு: மணியார்டர் படிவத்தில் தகவலுக்கான இடத்தில் பெயர், நட்சத்திரம், கோத்திரம், முகவரி ஆகிய விவரங்களை தரவும்.\nநேரில் வர இயலாதவர்களுக்கு அருட்பிரசாதம் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.\n« செந்தமிழாகம குடநீராட்டு நன்னூல்\n20 ஆம் திருமந்திர திருவிழா »\nகந்தன் கவினறுமை (கந்த சஷ்டி) வழிபாடு\nதீபாவளி வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:5)\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி\nதமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி\nகுற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு\nவியாழன் கோள்(குரு) பெயர்ச்சி வழிபாடு\nதமிழ் வழிபாட்டு வெற்றி விழா\nதமிழ் திருமுறை திருமணத்தின் தனிச்சிறப்புகள்\n27 ஆம் திருமந்திர திருவிழா\n26 ஆம் திருமந்திர திருவிழா\n25 ஆம் திருமந்திர திருவிழா\n24 ஆம் திருமந்திர திருவிழா\n23 ஆம் திருமந்திர திருவிழா\n22 ஆம் திருமந்திர திருவிழா\n21 ஆம் திருமந்திர திருவிழா\n20 ஆம் திருமந்திர திருவிழா\n19 ஆம் திருமந்திர திருவிழா\n18 ஆம் திருமந்திர திருவிழா\n17 ஆம் திருமந்திர திருவிழா\nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை மு.பெ.சத்தியவேல் முருகனார். Powered by pppindia.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/03/28/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-11-17T09:35:25Z", "digest": "sha1:S7NIIKQYC2UCZUGHP6ZIL7537N5WTYB6", "length": 13783, "nlines": 59, "source_domain": "jackiecinemas.com", "title": "“தடையிருக்கும் நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்வது ஏன்” ; ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ நாயகன் ரிஜன் சுரேஷ் விளக்கம்..! | Jackiecinemas", "raw_content": "\n10வது நோர்வே தமிழ் திரைப்பட விழா - தமிழர் விருது 2019\n“தடையிருக்கும் நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்வது ஏன்” ; ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ நாயகன் ரிஜன் சுரேஷ் விளக்கம்..\nகடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதியை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்துவிட முடியாது. மாண்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு மறைந்தது அன்றைய தினம் தான். அதேசமயம் அந்த துயரத்துடன் சேர்ந்து ரலப் புரொடக்சன்ஸ் சார்பில் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ரபேல் சல்தானாவுக்கு இன்னொரு துயரமும் சேர்ந்துகொண்டது..\nஆம்.. மாண்புமிகு ஜெயலலிதா மறைவதற்கு முன்பு சுமார் 75 நாட்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார் அல்லவா.. இந்த சமயத்தில் அவர் எப்படியும் உயிர் பிழைத்து விடுவார் என்கிற நம்பிக்கையுடன், சினிமா உலகமும் வாரந்தோறும் படங்களை வழக்கம்போல ரிலீஸ் செய்து வந்தது..\nஅந்த நம்பிக்கையில் தான், தாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி டிச-2ஆம் தேதி தனது தயாரிப்பில் உருவான ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தையும் கிறிஸ்டல் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் ரிலீஸ் செய்தார் தயாரிப்பாளர் ரபேல் சல்தானா. படம் பார்த்த ரசிகர்களிடமும் பத்திரிகையாளர்களிடமும் நல்ல படம், பொழுதுபோக்கான நகைச்சுவை படம் என்கிற விமர்சனத்தை பெற்ற இந்தப்படம் தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தந்தது.\nஆனால் டிச-4ஆம் தேதியே அம்மா மறைந்துவிட்டார் என ஒரு வதந்தி பரவ ஆரம்பித்ததும் தியேட்டர்களில் படங்களை திரையிடுவதையும் நிறுத்திவிட்டனர். தொடர்ந்து டிச-5ஆஅம் தேதி அம்மா காலமானதையடுத்து அந்தவாரம் முழுதுமே தியேட்டர்கள் பக்கம் செல்வதற்கு பொதுமக்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை..\nஅதற்கடுத்த வாரத்தில் வேறு படங்கள் ரிலீஸாக ஆரம்பித்த நிலையில், நல்லபடம் என பெயரெடுத்து இருந்தாலும் வெறும் மூன்று நாட்கள் ஓட்டத்துடன் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படம் தியேட்டர்களை விட்டு வெளியேற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவானது..\nஇந்த நிலையில் வரும் மார்ச்-3௦ஆம் தேதி இந்தப்படம் மீண்டும் தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது.\nதிரையுலகில் புதிய படங்களை திரையிடக்கூடாது என வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், ரிலீஸ் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த இந்தப்படத்தின் நாயகன் ரிஜனை சந்தித்து நம் கேள்விகளை முன் வைத்தோம்.\n“மாண்புமிகு அம்மா அவர்கள் மறைந்த துயர நிகழ்வுடன் எங்களுக்கு இன்னொரு பேரிடியாக அமைந்துவிட்டது இந்தப்படத்தின் ரிலீஸ். அழகான, அருமையான, நல்ல படத்தை தயாரித்துள்ளோம் என தயாரிப்பாளர் சந்தோஷத்துடன் இந்தப்படத்தை ரிலீஸ் செய்தார்.\nஎங்களது திரையுலக பயணத்தில் நல்லதொரு திருப்புமுனையாக இருக்கும் என நான், இயக்குனர் நாகராஜன் உள்ளிட்ட அனைவரும் நம்பிக்கையாக இருந்தோம்.. தியேட்டர்களில் இருந்தும் பத்திரிகையாளர்களிடம் இருந்து படம் நன்றாக இருக்கிறது.. விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பாணியில் கலகலவென படம் நகர்கிறது என பாசிடிவான விமர்சனங்கள் வர ஆரம்பித்தன.\nஆனால் மூன்றாம் நாளே முதல்வர் மறைவின் காரணமாக, இந்தப்படம் ஒரு வாரத்தில் தியேட்டரை விட்டு வெளியேறவேண்டிய நிலை உருவானது.. படம் நன்றாக இருந்தாலும், அப்போது செல்லாத நோட்டு விவகாரத்தால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்திருந்தது ஒரு பக்கம், ஜல்லிக்கட்டு போராட்டம், பெரிய படங்கள் ரிலீஸ் என அடுத்து வந்த நாட்களில் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய முயற்சித்தும் அதற்கான வாய்ப்பு எங்களுக்கு சரியாக அமையவில்லை.ஆனாலும் இந்தப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்வதற்காக தோதான தேதியை பார்த்துவந்தோம்.\nஇந்தநிலையில், தற்போது புதிய படங்களை ரிலீஸ் செய்வதில்லை என தயாரிப்பாளர் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது. எங்களுடைய படமும் புதிய படம் இல்லை. கால சூழலால் அதற்கான நேர்மையான வசூலைக்கூட சம்பாதிக்க முடியாமல், இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட படம்.\nஅந்தப்படத்திற்கு ஒரு விடிவுகாலம் கிடைக்கிறதே, அதனால் ஏற்கனவே நொ(டி)ந்துபோய் இருக்கும் தயாரிப்பாளருக்கு அவர் இழந்ததை எப்படியாவது மீட்டுக்கொடுத்து விடலாமே என்கிற எண்ணத்தில் தான் இந்தசமயத்தில் ரிலீஸ் செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளோம். வரும் மார்ச்-3௦ஆம் தேதி இந்தப்படம் சுமார் 125 திரையரங்குகளில் ரிலீசாகிறது.\nவரும் வாரம் முதல், மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை துவங்க இருப்பதாலும், கலகலப்பான படங்களை பார்க்க ஆர்வத்துடன் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களுக்கு இந்த ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படம் ஒரு நல்ல பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் என்கிற நம்பிக்கையிலும் தான் ரிலீஸ் செய்கிறோம்” என வி��க்குகிறார் நாயகன் ரிஜன் சுரேஷ்.\nரிஜன் சுரேஷ், ஆர்ஷிதா, பட்டிமன்றம் ராஜா, போராளி திலீபன், வளவன், தாட்சாயணி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படத்தை நாகராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படத்திற்கு கிடைக்கும் வெற்றி தங்களது திரையுலக பயணத்தில் ஒரு புதிய பாதையை அமைத்துக்கொடுக்கும் என திடமாக நம்புகின்றனர் படக்குழுவினர்.\nவசந்த் திரைப்பட பாடல்கள் ஒரு பார்வை பகுதி 1\n10வது நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருது 2019\nநோர்வே தமிழ்த் திரைப்பட விழா பத்தாவது ஆண்டுகள் நோக்கிய பயணத்தில் அடுத்த ஆண்டு புதிய தடத்தினை பதிக்கவிருக்கின்றது. நாங்கள் தமிழரென உறுதியான...\n10வது நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருது 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/12/blog-post_1878.html", "date_download": "2018-11-17T08:57:15Z", "digest": "sha1:ZJBQQR5IZ5AL72USNIKGHREWZE7RXFJZ", "length": 15348, "nlines": 204, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஏன் வேண்டும் பான் கார்டு?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஏன் வேண்டும் பான் கார்டு\nஏன் வேண்டும் பான் கார்டு\nகருப்புப் பணத்தை ஒழிப்பது பற்றி அதிகம் பேசுவது நடுத்தர மக்கள்தான். லஞ்சம், கணக்கில் வராத வருவாய் இவையே கருப்புப் பணத்தின் ஊற்றுக்கண்கள். இந்தப் பிரச்சினையை முற்றிலும் தடுக்க இயலாது எனினும் படிப்படியாக குறைக்க முடியும்.\nஇரண்டு வழிகளில் கருப்புப் பண பயன்பாட்டைக் குறைக்கலாம். ஒன்று, குறிப்பிட்டத் தொகைக்கு மேல் கொண்ட எல்லா பரிவர்த்தனைகளையும் Electronic payment மூலம் செய்ய வைக்கலாம்.\nஅதாவது, கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துதல். அதனுடன் பான் கார்டு எண் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்குதல். அப்படிச் செய்தால் நமது அனைத்து பரிவர்த்தனைகளும் பான் கார்டு எண் மூலம் வருமான வரித் துறையால் கண்காணிக்கப்படும்.\nஅவ்வாறு கண்காணிக்கப்படும்போது, ஓர் ஆண்டில் நாம் செய்யும் செலவுகள், நாம் செலுத்தும் வருமான வரியைவிட அதிகமாக இருக்கிறது என்றால், கூடுதல் வரி செலுத்த வேண்டி வரும். இதற்கான விசாரணைகளில் கணக்கில் வராத வருவாய்களைக் கண்டறிவதன் மூலம் கருப்புப் பணம் களையப்படும்.\nசரி, யாரெல்லாம் பான் கார்டு வாங்க வேண்டும் ஆண்டுக்கு சராசரியாக இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கொண��டவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும். அவர்களுக்கு பான் கார்டு அவசியம். மேலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வங்கிகளில் செலுத்தவோ எடுக்கவோ பான் கார்டு எண் கொடுக்க வேண்டும். பான் கார்டு இல்லாதவர்கள், தனக்கு வருமான வரி கட்டும் அளவுக்கு வருமானம் இல்லை அல்லது வரியை நானே கட்டிவிடுவேன் என்று உறுதி அளிக்க வேண்டும். இதற்கு சில படிவங்கள் வங்கிகளில் இருக்கும். அதைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.\nஅது மட்டுமில்லாமல் வாகனம், நிலம், வீடு போன்ற மதிப்புள்ள பொருட்களை வாங்கும்போதும் பான் கார்டு எண் அவசியம். தவிர, அரசு வேறு எதற்கெல்லாம் பான் கார்டு எண்ணைக் குறிப்பிட வலியுறுத்துகிறதோ அற்கெல்லாம் கொடுக்க வேண்டும்.\nஅதே நேரத்தில் ஒருவர் பான் கார்டு வாங்கியதாலேயே அவர் வருமான வரி கட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. வருமானம் குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போதுதான் வரி கட்ட வேண்டும். பான் கார்டு வைத்திருப்பதில் ஒரு நன்மை உண்டு. அதை அனைத்து அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்களில் உங்கள் அடையாள அட்டையாகப் பயன்படுத்தலாம்.\nபான் கார்டு வாங்குவதும் மிக எளிது. புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று, முகவரிச் சான்று இருந்தாலே போதுமானது. இதற்கு 100 ரூபாய் வரை செலவாகும். இதற்கான முகவர்கள் எல்லா ஊர்களிலும் உள்ளனர்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஏன் வேண்டும் பான் கார்டு\nவிக்கல், ஏப்பம் அடிக்கடி வருவதேன்\nஇப்படித்தான் பல் துலக்க வேண்டும்…\nஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முற...\nதாங்க முடியாத தலைவலிக்கு உடனடி வைத்தியம்\nகூந்தல் பராமரிப்பு தவிர்க்க வேண்டிய தவறுகள்\nவெந்நீரினை குடிப்பதால் என்ன நன்மைகள் என்று உங்களுக...\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா பால்... குடிக்கலாமா\nதெர்மோக்கோல் - ஒரு விழிப்புணர்வு பார்வை....\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்தி��� வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-11-17T09:09:26Z", "digest": "sha1:5URGJJAYUCH6CNKSXR5DPVUZUXELSS3S", "length": 8281, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வனவிலங்கு | Virakesari.lk", "raw_content": "\nகுட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசரமாக தாக்கல் செய்யப்படுவது ஏன்\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலுக்கு 800 ஏக்கர் வாழை- கரும்புகள் பாதிப்பு\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\nதலை துண்டிக்கப்பட்ட நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்பு\nகம்பளை, குருந்து வத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இங்குரு தோட்டப் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சிறுத்தையொன்றின்...\nகாட்டு யானையால் கொல்லப்பட்டோர் 375 ; கொல்லப்பட்ட யானைகள் 1200 - கட்டுப்படுத்த மின்சாரவேலி \nகடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை காட்டுயானைகள் தாக்கி 375 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கிராமவாசிகளால் 1200 யானைகள் கொல்லப்பட்ட...\nசிறுத்தைக் குட்டியொன்று உயிருடன் மீட்பு\nமஸ்கெலியா கவரவில பெரிய சோலாங்கந்த தோட்டபகுதியில் சிறுத்தைக் குட்டி ஒன்று பெரிய தோட்டமக்களால் பிடிக்கபட்டுள்ளதாக மஸ்கெலிய...\n10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு\nநாவலப்பிட்டிபொலிஸ் பிரிவிற்குற்பட்ட வெளிகம்பொல கிராமத்தில் பத்து அடி நீளமுள்ள மலைப்பாம்பொன்றை பிரதேசவசிகள் பிடித்துள்ளன...\nபுதியவகை விலங்கு அதிகாரிகளைக்கண்டதும் தப்பியோட்டம்\nமட்டக்களப்பு செங்கலடியில் இனம் காணப்படாத ஒரு வகை மிருகம் ஒன்றினை பழைய செல்லம் தியேட்டர் கட்டிடத்திற்குள்ளிருந்து பொதுமக்...\nகடலில் அடித்துச்செல்லப்பட்ட யானையை மீட்ட கடற்படையினர்\nகொக்கிளாய் பிரதேசத்திற்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியிலுள்ள கடலில் அடித்துச்செல்லப்பட்ட யானையை இலங்கை கடற்படையினர் காப...\nதேயிலைப் பறித்துக்கொண்டிருந்த பெண்ணின் காலடியில் இருந்த இராட்சத முதலை\nஅக்குரஸ்ஸ திப்பொட்டுவாவ பகுதியில் 15 அடி நீளமான முதலையொன்று பிரதேசவாசிகளின் உதவியுடன் வனவிலங்கு அதிகாரிகளால் பிடிக்கப்பட...\nகடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு காரணிகளால் 418 காட்டுயானைகள் உயிரிழந்துள்ளதாக நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமை...\nசிறுத்தையின் சடலம் திடீரென மாயம்.\nஹட்டன் - நுவரெலிய பிரதான பாதையில் மல்லியப்பு பிரதேசத்தில் நேற்று மாலை வாகனம் ஒன்றில் மோதி உயிரிழந்த சிறுத்தையின் சடலம் க...\nஇருவரின் உயிரிழப்பு ; காட்டு யானையை தேடும் பணிகள் ஆரம்பம்\nபுத்தளம், கருவெலகஸ்வெவ பகுதியில் இரண்டு பேரின் உயிரிழப���புக்கு காரணமாக இருந்த காட்டு யானையை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட...\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E2%80%98%E0%AE%93%E2%80%99", "date_download": "2018-11-17T09:08:57Z", "digest": "sha1:YOKBURQMYSBEQHWFLFCC6E7FEIP4UYB4", "length": 3449, "nlines": 78, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ‘ஓ’ | Virakesari.lk", "raw_content": "\nகுட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசரமாக தாக்கல் செய்யப்படுவது ஏன்\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலுக்கு 800 ஏக்கர் வாழை- கரும்புகள் பாதிப்பு\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\nபூஜையுடன் தொடங்கிய அஞ்சலியின் ‘ஓ’\nநடிகை அஞ்சலி நடிக்கும் ‘ஓ’ என்ற புதிய ஹொரர் படத்தின் பூஜை இன்ற சென்னையில் நடைபெற்றது.\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/hotel", "date_download": "2018-11-17T08:29:04Z", "digest": "sha1:BCVPU3TPAHDRL2JIEXAALP5LPIYWRV25", "length": 10629, "nlines": 133, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Hotel News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக ஓட்டலை நடத்தும் 24 வயதான இளைஞர்..\nஇணைய வர்த்தகத்தில் கொடி கட்டிப்பறக்கும் பிளிப்கார்ட். பே.டி.எம் உள்ளிட்ட நிறுவனங்களைப் போலத் தொடங்க முடியுமா என்பதை நினைத்துப் பார்க்கவே நமக்கெல்லாம் மலைப்பாகத்தா...\nஹோட்டல் புக்கிங் நிறுவனத்தைக் கைப்பற்றும் பேடிஎம்.. என்ன திட்டம்..\nநாட்டின் முன்னணி பேமெண்ட் நிறுவனமான பேடிஎம், கடைசி நேரத்தில் ஹோட்டல் கிடைக்காமல் தவிக்கும்...\nஜிஎஸ்டிக்கு பின் ஷாப்பிங், ஹோட்டல்களில் இப்படியும் மோசடி நடக்கிறது. உஷாரா இருங்க..\nஜிஎஸ்டி கவுன்சில் கடந்த வாரம் நடத்திய முக்கியக் கூட்டத்தின் முடிவில் பல பொருட்களுக்கான ஜிஎ...\n250 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்த OYO ரூம்ஸ்..\nபட்ஜெட் ஹோட்டல் புக்கிங் சேவை அளிக்கும் OYO ரூம்ஸ் நிறுவனம் 250 மில்லியன் டாலர் தொகையை பல்வேறு ம...\nஹோட்டல்களில் இப்படியும் மோசடி நடக்கிறது.. உஷாரா இருங்க..\nஜூலை 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட பின் வர்த்தகச் சந்தை...\n25 மடங்கு அதிக நஷ்டத்தில் OYO ரூம்ஸ்..\nபிராண்டட் பட்ஜெட் ஹோட்டல்கள் வர்த்தக துறையில் கொடிக்கட்டி பறக்கும் oyo ரூம்ஸ் நிறுவனம் 2016ஆம் ...\nரெண்டு இட்லி 4 சட்னி.. தூத்துக்குடி ராஜகோபால்-இன் 'சரவணபவன்'..\nஒருவர் ராஜகோபாலிடம் மதிய உணவைச் சாப்பிட டி. நகருக்குச் செல்ல வேண்டியிருக்கிறது ஏனென்றால் க...\nஇந்தியாவின் மிகச்சிறந்த ஆடம்பர ஹோட்டல்: தி லீலா பேலஸ்\nடெல்லி: சுற்றுலாப் பயணிகளுக்கான பயண ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்து வரும் டிரிப் அட்வைசர் ந...\nமக்களை ஏமாற்றிய ஓலாகேப்ஸ்.. இவனுங்கள என்ன பண்ணலாம்..\nபுதிய ஊருக்குச் சொல்லும் நாம் முதலில் ரயில் அல்லது விமான டிக்கெட் புக் செய்வோம். அதன் பின் ந...\n'போய் வரிசையில நிக்கச் சொல்லு அவிங்கள... ' - விஜய் மல்லையா..\nசென்னை: வேகமாக ஒடிக்கொண்டு இருக்கும் இந்த காலத்தில் நாம் அனைத்து துறை மற்றும் செய்திகளி...\nதமிழ் நாட்ல மட்டும் ஏங்க 'சரக்கு' இவ்ளோ காஸ்ட்லி\nசென்னை: தமிழக அரசு 2015-16ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் மதுபானம் விற்பனையின் மீது 14.5 சதவீத ம...\nதுபாய் புர்ஜ் கலீஃபா அருகில் புதிய தாஜ் ஹோட்டல்\nமும்பை: உலகிலேயே மிக உயரமான துபாய் புர்ஜ் கலீஃபா கட்டிடத்தின் அருகில் இந்தியாவின் முன்னணி ஹ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-orders-to-stop-thoothukkudi-sterlite-factory-extension-work/", "date_download": "2018-11-17T09:56:20Z", "digest": "sha1:72H5EE5762F2AH5O6UEQNNYCSSFV47PE", "length": 12517, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு ஐகோர்ட் தடை! - Chennai High Court orders to stop thoothukkudi sterlite factory extension work", "raw_content": "\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு ஐகோர்ட் தடை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு ஐகோர்ட் தடை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது நேற்று காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 11 பேர் பலியாகி உள்ளனர்.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேராசிரியை ஃபாத்திமா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ஸ்டெர்லைட் ஆலையின் 2வது பிரிவு அனுமதி பெறப்பட்ட இடத்தில் தொடங்கப்படாததால் விரிவாக்கப் பணியை நிறுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். ஆலை விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்களின் கருத்தையும் நிர்வாகம் கேட்கவில்லை என்றும் மனுவில் கூறியிருந்தார்.\nஇவ்வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளை நிறுத்தும்படி நீதிபதிகள் சுந்தர், அனிதா சுமந்த் இன்று உத்தரவிட்டனர். மேலும், ஆலையை நடத்துவதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை மத்திய அரசு பிரிசீலித்து 4 மாதங்களில் முடிவு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான புகார்களில் பாதி உண்மை,பாதி பொய்: ஸ்டெர்லைட் சி.இ.ஒ ராம்நாத் பேட்டி \nமாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் மாற்றம்: ஸ்டெர்லைட்டை திறக்க துணை போவதா\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை போராட்டம்-19 பேர் கைது: வைகோ கண்டனம்\nமீனவர் அமைப்புகள் புகார் கொடுக்க போலீசாரின் அச்சுறுத்தலே காரணம் : மக்கள் அதிகாரம் விளக்கம்\nதூத்துக்குடி அளவுகோல், ‘டாஸ்மாக்’கிற்கு ஏன் இல்லை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: ஆறுதல் கூற ஜூன் 9-ல் எடப்பாடி பழனிசாமி வருகை\nவிஜய்-க்கு தூத்துக்குடியில் டூவீலர் ஓட���டிய முத்துக்குட்டி: கொண்டாடும் ரசிகர்கள்\nபகலில் சென்றால் கூட்டம் கூடும் என்று நள்ளிரவில் தூத்துக்குடி சென்ற விஜய்… ஃபோட்டோ எடுக்க வேண்டாம் என்றும் வேண்டுக்கோள்\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமனம்\nதன்னிடம் தவறாக நடந்துக் கொண்ட 15 வயது சிறுவனை பிரபல நடிகை என்ன செய்தார் தெரியுமா\nகூகுள் பிக்சல் 3யின் மேமரி மேனேஜ்மெண்ட் பிரச்சனைகள் விரைவில் சரி செய்யப்படும்\nகூகுள் பிக்சல் 3யின் ஆரம்ப விலை ரூபாய் 71,000 ஆகும்.\nகூகுள் பிக்சல் 3, 3XL போன்களை எக்சேஞ்சில் வாங்கினால் கூகுள் ஹோம் மினி இலவசம்\nஇன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் கூகுள் பிக்சல் போன்கள்... சலுகைகள் அளிக்கும் ரீடைலர்கள்...\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nசுதந்திர தினத்தன்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நுழையவும் சி.பி.ஐக்குத் தடை\nஉலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது.. மகளிர் அணியை வாழ்த்தி அனுப்பும் வீரர்கள்\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/intelligence-bureau-officers-transferred-kanimozhi-twitter/", "date_download": "2018-11-17T09:57:49Z", "digest": "sha1:DXBYLSPA5BVPBNTI5XX3E6F7AR7CI5IW", "length": 16051, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”500 இந்திய புலனாய்வு அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டது வேதனையளிக்கிறது” - கனிமொழி - intelligence-bureau-officers-transferred kanimozhi twitter", "raw_content": "\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n”500 இந்திய புலனாய்வு அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டது வேதனையளிக்கிறது” - கனிமொழி\nஉத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மற்றும் டெல்லியில் பணியாற்றும் உளவுத்துறை அதிகாரிகளும் மாறுதலுக்கு ஆளாகியுள்ளார்கள்.\nதமிழகத்தில் மத்திய உளவுப் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகள் மாற்றப்பட்டது மிகுந்த வேதனை மற்றும் அதிர்ச்சியளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.\nமத்திய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் 500 பேர் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.குறிப்பாக தில்லி, அகமதாபாத், பெங்களுரு, போபால், புபனேஷ்வர், சண்டிகர், கௌஹாத்தி மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கு பணியிடை மாற்றம் செய்து அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.\nயாரும் எதிர்ப்பார்க்காத இந்த மாபெரும் பணியிடை மாற்றம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 500 அதிகாரிகளை இடம் மாற்றம் செய்ய என்ன காரணம் என்றும் கேள்விகள் எழுந்து வருகின்றன.\nஇந்நிலையில், திமுக எம்பி கனிமொழி இதுக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், கருத்து தெரிவித்துள்ளார். இதுக் குறித்து அவர் கூறியதாவது, “ ஞாயிறன்று டெலிகிராப் நாளிதழில் வந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 500க்கும் மேற்பட்ட மத்திய உளவுத் துறையான இன்டெலிஜென்ஸ் ப்யூரொவின் கள அதிகாரிகள் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு மாற்றியடிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த அனைத்து அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.\nமொழி தெரியாமல் உளவுத்துறையில் ஒரு அதிகாரி எப்படி பணியாற்ற ��ுடியும். டெலிகிராப் நாளேட்டின் செய்தி, கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே இந்த மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிடுகறது.\nதமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய உளவுப் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதே போல கர்நாடகாவில் இருந்த அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். உளவுத்துறையின் பணியானது நாட்டின் பாதுகாப்புக்கு மிக மிக அவசியமானது.\nஉளவுத்துறையின் பணியால்தான் பல்வேறு ஆபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன.ஆனால், கன்னடம் தெரியாத தமிழ் அதிகாரிகளை கர்நாடகாவுக்கு மாற்றி நியமித்தால் கன்னடம் தெரியாமல் இவர்கள் எப்படி தகவல் சேகரிப்பார்கள் என்பது மிகவும் வியப்பாக உள்ளது.\nமொழி தெரியாமல் உளவுத்துறையில் ஒரு அதிகாரி எப்படி பணியாற்ற முடியும். டெலிகிராப் நாளேட்டின் செய்தி, கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே இந்த மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிடுகிறதுதமிழகம் கர்நாடகா தவிர, குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மற்றும் டெல்லியில் பணியாற்றும் உளவுத்துறை அதிகாரிகளும் மாறுதலுக்கு ஆளாகியுள்ளார்கள்.\nகுஜராத் மற்றும் உத்தரப் பிரதேச இடைத்தேர்தல்களின் பிஜேபி சந்தித்த பின்னடைவுகள் இந்த மாறுதல்களின் பின்னணியில் இருக்கலாம் என்றும் டெலிகிராப் நாளேடு கூறுகிறது.அரசியல் காரணங்களுக்காக, நாட்டின் முதுகெலும்பாக உள்ள மத்திய உளவுப் பிரிவையே சீர்குலைக்கும் அளவுக்கு மத்திய அரசு இறங்கியுள்ளது மிகவும் வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.\nஅரசியல் காரணங்களை கவனத்தில் கொள்ளாமல், நாட்டின் பாதுகாப்பை மனதில் வைத்து, உடனடியாக இந்த மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டுமென்று மத்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nஎச். ராஜா மீது மீண்டும் வழக்குப்பதிவு\nவீடியோ: ஆனந்த கண்ணீரில் அரவணைத்த கனிமொழி: பாசத்துடன் தட்டிக்கொடுத்த ஸ்டாலின்\n”2ஜி வழக்கில் ஆதாரங்கள்தான் இல்லை, முறைகேடு இல்லையென சொல்ல முடியாது”: ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.எஸ்.சிங்வி\n2ஜி வழக்கு: செப்டம்பர் 20-ல் தீர்ப்பு தேதி அறிவிப்பு\nசிறப்பு அந்தஸ்து தர மறுக்கும் மத்திய அரசு: ஒய்.எஸ்.ஆர் ���ாங்கிரஸ் எம்.பி.க்கள் பதவி விலக முடிவு\nமற்றவர்களுடன் உடன்படாமல் இருப்பது ஏன் இது எதனால் வருகிறது விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி.\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nபுயல்-மழையால் நாகை மாவட்டத்தில் மிக அதிக அளவில் சேதம் ஏற்பட்டு உள்ளது.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஇந்த அணி பல மாற்றங்களை செய்துள்ளது. டிரேடிங் முறையில் ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nசுதந்திர தினத்தன்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நுழையவும் சி.பி.ஐக்குத் தடை\nஉலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது.. மகளிர் அணியை வாழ்த்தி அனுப்பும் வீரர்கள்\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/7732-sony-sues-ps4-seller.html", "date_download": "2018-11-17T09:41:56Z", "digest": "sha1:ANB4GLR3SRAX6D43I3AGWF2ZL344LHPW", "length": 5705, "nlines": 99, "source_domain": "www.kamadenu.in", "title": "கள்ளத்தனமாக ப்ளே ஸ்டேஷன் கருவிகளை விற்றவர் மீது சோனி நிறுவனம் வழக்கு | sony sues ps4 seller", "raw_content": "\nகள்ளத்தனமாக ப்ளே ஸ்டேஷன் கருவிகளை விற்றவர் மீது சோனி நிறுவனம் வழக்கு\nஈபே இணையதளத்தில் கள்ளத்தனமாக ப்ளே ஸ்டேஷன் கருவிகளை விற்ற எரிக் சேல்ஸ் என்பவர் மீது சோனி நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது.\nகலிஃபோர்னியா நகரைச் சேர்ந்த எரிக், பிஎஸ்4 கருவிகளை கள்ளத்தனமாக விற்றதோடு, அதில் 60க்கும் மேற்பட்ட கேம்களை சட்டவிரோதமாக இன்ஸ்டால் செய்து விற்றுள்ளார். பதிப்புரிமை மீறல் மற்றும் பிஎஸ்4 கருவிகளின் பாதுகாப்பு அம்சங்களை கையாளுதல் ஆகிய புகார்களை சோனி எரிக் மீது தொடுத்துள்ளது. கேம்ஸ் வாங்குவதை நிறுத்துங்கள் என எரிக் மக்களிடம் கூறி வந்ததாகவும் தெரிகிறது.\nகள்ளத்தனமாக விற்கப்பட்டும் பிளே ஸ்டேஷன் கருவிகளை ஜெயில் பிரெக் கருவிகள் என்று அழைப்பார்கள். ஜெயில் பிரேக் செய்யப்பட்ட சாதனங்களில் ஒரிஜினல் கேம்களை விளையாட வேண்டும் என்ற அவசியம் இல்லை. பைரட் செய்யப்பட்ட விளையாட்டுகளை, குறைந்த விலையில் வாங்கி விளையாடலாம். ஆனால் இந்த கருவிகளை அப்டேட் செய்ய இயலாது. ஆன்லைன் விளையாடுகளையும் ஆட முடியாது.\nஎரிக்கிடம் நஷ்ட ஈடாக பல ஆயிரம் டாலர்கள் கோரப்படும் என்று தெரிகிறது.\nகாற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nகள்ளத்தனமாக ப்ளே ஸ்டேஷன் கருவிகளை விற்றவர் மீது சோனி நிறுவனம் வழக்கு\nசர்வதேச கம்ப்யூட்டர் சந்தையில் மீண்டும் முதலிடம் பிடித்த லெனோவா\nகின்னஸ் சாதனைக்காக 3000 கிலோ கிச்சடி\nதிடீரென்று குற்றம் சொன்னவுடனே யாரையும் சாட முடியாது: மீடூ விவகாரம் குறித்து கமல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/95922/", "date_download": "2018-11-17T08:27:23Z", "digest": "sha1:WSVYEQFD4SKVOCJ5FJ5QO2YTE4C27ASA", "length": 10695, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "முல்லைத்தீவு நாயாறில் தீயிட்டு எரிக்கப்பட்ட தமிழ் மீனவர்களின் வாடிகள் மீளமைத்து கையளிப்பு : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவு நாயாறில் தீயிட்டு எரிக்கப்பட்ட தமிழ் மீனவர்களின் வாடிகள் மீளமைத்து கையளிப்பு :\nமுல்லைத்தீவு நாயாற்றுப் பகுதியில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளால் தீயிட்டு எரிக்கப்பட்ட ��மிழ் மீனவர்களின் ஐந்து வாடிகள் தமிழ்த்தேசியமக்கள் முன்னணி இளைஞர் அணியினரின் ஒழுங்கமைப்பில் தியாகி அறக்கொடை நிறுவனம், மண் வாசனை அமைப்பு மற்றும் மனித நேயச் செயற்பட்டாளர்களின் உதவியுடன் மீளமைத்துப் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(16-09-2018) இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் புதுக்குடியிருப்பு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் தம்பிஐயா, முல்லை மாவட்டச் செயலாளரும், இளைஞர் அணியின் மத்திய குழு உறுப்பினருமான திலகநாதன் கிந்துஜன், முல்லைமாவட்ட அமைப்பாளர், இளைஞர் அணிச்செயற்பாட்டாளர் விஸ்ணு மற்றும் கட்சியின் முல்லை மாவட்டச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nTagstamil தமிழ் மீனவர்களின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தீயிட்டு எரிக்கப்பட்ட நாயாறில் மீளமைத்து கையளிப்பு முல்லைத்தீவு வாடிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பொஸிற்றிவ் பொன்னம்பலம்\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிம்பாப்வேயில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 42 பேர் பலி\nஅனுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்தார் சுமந்திரன்…\nதிருமண நிகழ்வில் கைகலப்பு – கத்திக்குத்தில் முடிந்தது….\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் ப��த்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-17T09:31:42Z", "digest": "sha1:QDXEND5X2GUHOKXXOLR27UP6FYYE7SLR", "length": 9672, "nlines": 134, "source_domain": "maattru.com", "title": "பிராமணியம் Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nதூத்துக்குடியும் தென்கொரியாவும் (யார் சமூகவிரோதிகள்\nஷாஜகான் முதல் சர்கார் வரை……………..\nபரியனைத் தெரியுமா உங்களுக்கு . . . . . . . . . . . . . . \nசர்கார் Vs சர்க்கார் சர்ச்சைகள் . . . . . . . . . . . . . \n”ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” படேல் சிலை ஏன் எதிர்க்கப்பட வேண்டும் . . . . . . . . . . \nசபரிமலை விவகாரம் குறித்து கேரள பிஜேபி தலைவர் ஸ்ரீதரன் . . . . . . . . . . . \nஎன்ன தவறு செய்தார்கள் . . . . . . . . . . \nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஇன்று தமிழ் நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப் பெறும் திருவிழா தீபாவளியாகும். நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி,எண்ணெய்,மாவு, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தகவல் தொடர்புச்சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் “தேசியத் திருவிழா” போலக் காட்டப்படுகிறது. தீபாவளி, தமிழ் நாட்டின் மரபு வழிப் பொருளாதாரத் தோடும் ப���ுவநிலைகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழாவாகும். பார்ப்பனீயத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. தீபாவளியைக் குறிக்கும் வெடி, அதன் மூலப்பொருளான வெடி […]\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=155005", "date_download": "2018-11-17T09:50:50Z", "digest": "sha1:INFZW5LMGXCGKXPKVJMQBL3YRTPCFN3J", "length": 22044, "nlines": 207, "source_domain": "nadunadapu.com", "title": "யாழ்ப்பாணத்தில் அதிக மழை வீழ்ச்சி: கிழக்கின் பல வீதிகள் நீரில் மூழ்கின | Nadunadapu.com", "raw_content": "\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B\nசம்பந்தரின் மண்டேலா மஹிந்தவிடம் அப்பம் சாப்பிடப் போய்விட்டார்\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nயாழ்ப்பாணத்தில் அதிக மழை வீழ்ச்சி: கிழக்கின் பல வீதிகள் நீரில் மூழ்கின\nஇன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்தில் 137.5 மில்லிமீட்டர் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.\nஒட்டுசுட்டானில் 132 மில்லிமீட்டரும் நெடுங்கேணி பகுதியில் 110 மில்லிமீட்டரும் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.\nகடும் மழையையடுத்து மட்டக்களப்பு வாவி பெருக்கெடுத்தமையால், நகரிலுள்ள பெரும்பாலான வீதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.\nமட்டக்களப்பு – கிரான் தெற்கு பிரதேச செயலகப் பிரிவின் பூலாக்காட்டு பொதுநோக்கு மண்டபத்தில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனர்.\nஇதேவேளை, கிரான் – குடும்பிமலை பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், 7 படகு சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nகிரான் பிரதேச செயலகத்தினரும் கடற்படையினரும் இணைந்து இந்த படகு சேவையை முன்னெடுத்துள்ளனர்.\nபாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு கிரான் பிரதேச செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இன்று சென்றிருந்தனர்.\nகிரான், பூலாக்காடு, முக்கன்தீவு, சாராவௌி, பிரம்படித்தீவு, அக்கராணை மற்றும் முறுத்தானை போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.\nவாகரை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மாங்கேணி தேவாலயத்தில் 19 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனர்.\nகாயங்கேணியிலுள்ள சுனாமி பொதுக்கட்டடத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, வாகரை ஊரியன்கட்டு கிராம சேவகர் பிரிவில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கியுள்ளதாக கிராம சேவகர் கூறினார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள நீரை கடலுக்குள் வெளியேற்றும் பிரதான ஆற்றுவாய் வெட்டும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.\nமாவட்ட செயலகம், மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனை வடக்கு பிரதேச செயலகம் ஆகியன இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்தன.\nதிருகோணமலை – மூதூர் சிங்கள மகா வித்தியாலயத்தில் வௌ்ளம் தேங்கியுள்ளதால், கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nமூதூரில் இருந்து சம்பூருக்கு செல்கின்ற பிரதான வீதியின் மணிக்கூட்டு கோபுரச்சந்தி ஊடாக மழை நீர் வடிந்தோடுகிறது.\nஇதனால், பொதுமக்கள் மிகுந்த அசௌகரியங்களுக்கு மத்தியில் இந்த வீதியூடாக பயணிப்பதையும் அவதானிக்க முடிந்தது.\nகிண்ணியா பிரதேசத்திலுள்ள சில வீடுகளுக்குள் வௌ்ளம் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nவீடுகளில் புகுந்துள்ள நீரை வௌியேற்றும் நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.\nகல்முனையிலிருந்து – கல்லோயா குடியேற்ற கிராமங்களுக்குச் செல்லும் கிட்டங்கி வீதியில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.\nமழை நீடிக்கும் பட்சத்தில் இந்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்படும் என நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.\nஇந்த வீதியில் பாலம் அமைக்குமாறு பிரதேச மக்களால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.\nஇதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nஇரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியாகவும் அக்கராயன் குளத்தின் நீர்மட்டம் 19 அடி 4 அங்குலமாகவும் காணப்படுகின்றது.\nகல்மடுக்குளம், கரியாலை நாகபடுவான் குளம் , முறிப்புக்குளம் ஆகியவற்றின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.\nகிளிநாச்சி – ஆனந்தபுரம் கிழக்கும் மற்றும் இரத்தினபுரம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.\nகிளிநாச்சியில் உள்ள 7 ஆவது காலாற்படையினரால் 11 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேருக்கான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவினை வழங்குவதற்கு பிரதேச சபை உறுப்பினர்களும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nவவுனியா – நாகர் இலுப்பைக்குளத்தில் முதலை ஒன்று வனஜீவராசிகள் திணைக்களத்தினால் மீட்கப்பட்டுள்ளது.\nஇலுப்பைக்குளம் வீதியில் குறித்த முதலை காணப்பட்டதையடுத்து, அதனைப் பிடிப்பதற்கு இளைஞர்கள் சிலர் முற்பட்டுள்ளனர்.\nஇளைஞர்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் பொலிஸாருக்கும் அறிவித்ததையடுத்து, வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அங்கு சென்றனர்.\nசுமார் 10 அடி நீளமான முதலை கடும் சிரமத்திற்கு மத்தியில் பிடிக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nஇதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு சிறிய குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வர குமார் தெரிவித்தார்.\nஒட்டுசுட்டான் சாலம்பன்குளம் உடைப்பெடுத்துள்ள நிலையில், நீர்ப்பெருக்கைத் தடுக்கும் பணியில் இராணுவத்தினர் இன்று ஈடுபட்டனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் 202 குடும்பங்களைச் சேர்ந்த 647 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nவளிமண்டலத்தில் நிலவும் தாழமுக்க நிலைமை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nPrevious articleயாழில் 12 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 19 வயது இளைஞன் கைது..\nNext articleபிச்சைக்காரர் தானே என்று அடித்த வீட்டு உரிமையாளர்.. கடைசியில் நடந்ததை நீங்களே பாருங்கள்\nநாடாளுமன்றில் பொலிஸார் மீதும் கடும் தாக்குதல்\nஇணையத்தில் வைரலான 2.O வில்லன் மேக்கிங் வீடியோ\nபடங்களில் கலக்கி வருவது மட்டுமல்லாமல் 4 கோடிக்கு புதிய கார் வாங்கி அசத்தும்\nரஜினியுடன் 90 நிமிட குஷி பேட்டி..- (வீடியோ)\nஇறந்த மனிதன் 2 மாதங்களுக்கு பின் கல்லறைக் கல்லுடன் வந்ததால் மருமகளுக்கு நேர்ந்த துயரம்..\n“என்ன ஒரு கிரியேட்டிவிட்டி”…சபாஷ் போட வைத்த சிறுவர்கள்\nகடும் விமர்சனத்திற்கு ஆளாகி தனது பிளைப்புக்கே ஆப்பு வைத்துக்கொண்ட விராட் கோலி…\nநாங்கள் இந்தியாவின் போரையே முன்னெடுத்தோம்;நாமல் பேட்டி (வீடியோ)\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஉங்களின் ராசி எந்த எகிப்திய கடவுளை பிரதிபலிக்கிறது என்று தெரியுமா\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/12181-story-image-for-keerthi-suresh-song-from-deccan-chronicle-keerthy-suresh-sings-for-saamy-square?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-11-17T08:45:25Z", "digest": "sha1:BST5DXAVUUPIDEPVJXG26RIFX3R3RAD3", "length": 1686, "nlines": 19, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சங்கீத கலாநிதி கீர்த்தி சுரேஷ்", "raw_content": "சங்கீத கலாநிதி கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷ் முறைப்படி சங்கீதம் கற்றவர். இந்த சூட்சுமம் புரியாமல் அவரை பாடச்சொல்லி அழைத்தார் ஸ்ரீதேவி ஸ்ரீ பிரசாத்.\nசாமி 2 வில்தான் இந்த சந்தோஷ நியூஸ். இவருடன் பாட வந்த ஹீரோ விக்ரமே அதிர்ந்த கணம் அது. கொடுத்த வரிகளை பாட விக்ரம் திணறிக் கொண்டிருக்கும் போது, அசால்ட்டாக சுரம் பிடித்து அசத்தியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அப்புறம்தான் தெரிந்ததாம் அவரது கர்நாடிக் கணக்கு குரலும் சிறப்பாக அமைந்திருக்க... அந்தப்பாடல் ஹிட்டாகும் என்று காத்திருக்கிறது படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/4-things-you-are-doing-wrong-then-it-will-increase-your-blood-pressure.html", "date_download": "2018-11-17T08:58:31Z", "digest": "sha1:DGVYCLQBFX56KDQQNBJ5PQENL4OPS57I", "length": 8187, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "ரத்த அழுத்தம்: நீங்கள் கவனிக்க 4 முக்கிய விஷயங்கள் - News2.in", "raw_content": "\nHome / உணவே மருந்து / மருத்துவம் / ரத்த அழுத்தம் / ரத்த அழுத்தம்: நீங்கள் கவனிக்க 4 முக்கிய விஷயங்கள்\nரத்த அழுத்தம்: நீங்கள் கவனிக்க 4 முக்கிய விஷயங்கள்\nThursday, October 06, 2016 உணவே மருந்து , மருத்துவம் , ரத்த அழுத்தம்\nமாறிவரும் நவீன சூழலில் நம்முடைய உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்கள் உடல்நலப் பாதிப்புகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. சமீபத்திய ஆய்வின்படி, மூன்றில் ஒரு இளைஞருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த பாதிப்பிற்கு நம் வாழ்வின் எந்த நிகழ்வு காரணம் என்பதை அறியா வண்ணம் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அவற்றில் கவனிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள் குறித்து தற்போது காணலாம்.\nநம் அனைவருக்கும் நூடுல்ஸ் உள்ளிட்ட சீன உணவுகளை மிகவும் பிடிக்கும். ஆனால் அதில் சோடியம் அதிக அளவு உள்ளது கவனிக்க வேண்டிய ஒன்று. இந்த உணவுப் பொருட்களில் ஒருநாளில் நமக்கு தேவையான அளவை விட, சோடியம் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சோய் சாஸ், டெரியாகி சாஸ், பீன் சாஸ், கார்லிக் சாஸ் உள்ளிட்டவற்றில் இருக்கும் அதிகப்படியான சோடியத்தால் நம் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.\nதவறான உடற்பயிற்சி பழக்கம், அதிகப்படியான புரோட்டீன் உட்கொள்ளுதல் ஆக���யவை ரத்த அழுத்தம் மற்றும் சுரப்பிகளில் அளவை அதிகப்படுத்துதலில் கொண்டு வந்து விடுகிறது. இதனால் நம் உடலிற்கு ஏற்ற உடற்பயிற்சி மற்றும் செய்ய முடிந்த செயல்பாடுகளை மட்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.\nபகல் நேரங்களில் உறங்குவது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆராச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பகல் நேர உறக்கத்தால் 13-19 சதவிகிதம் வரை உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nகிராடா படோனா(Grana Padano) உணவில் சேர்த்து கொள்வதன் மூலம், ரத்த நாளங்கள் விரிவடைகின்றன. ரத்த நாளங்கள் விரிவடையச் செய்து, இதயத்திற்கு செல்லும் ரத்த அளவை அதிகரிக்க வைக்கும் மருந்துகளின் அதே செயல்பாட்டை, இந்த கிராடா படோனாவும் செய்வதாக கூறப்படுகிறது. இதன்மூலம் நமது ரத்த அழுத்தம் குறைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kabali-rajini-06-11-1523772.htm", "date_download": "2018-11-17T09:46:41Z", "digest": "sha1:V56OY7ZD5HUN44WSDESC6I53B36YREZG", "length": 6634, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "இரட்டை வேடத்தில் கபாலி - Kabalirajini - கபாலி | Tamilstar.com |", "raw_content": "\nரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் கபாலி.\nரஜினியுடன் ராதிகா அப்தே, தன்ஷிகா, அட்டகத்தி தினேஷ், கலை அரசன் என மிகப்பெறிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கலைபுலி எஸ் தாணு தயாரிக்கிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் வ��றுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.\nமேலும் அதில் ஒரு கேரக்டர் தாதா ஆகவும் மற்றொரு கேரக்டர் மலேசியா போலிஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார் என தகவல்கள் கசிந்துள்ளது.\n▪ அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்\n▪ மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா\n▪ சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்\n திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்\n▪ 2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்\n▪ இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி\n▪ இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ\n▪ தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி\n▪ கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை\n▪ கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-madhan-karky-29-11-1524253.htm", "date_download": "2018-11-17T09:25:04Z", "digest": "sha1:NJHKXMNJM3CF4F325EM24BINFRTITFZA", "length": 7142, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "பஜிராவ் மஸ்தானி பட வசனம் குறித்து விளக்கும் மதன் கார்க்கி - Madhan Karky - மதன் கார்க்கி | Tamilstar.com |", "raw_content": "\nபஜிராவ் மஸ்தானி பட வசனம் குறித்து விளக்கும் மதன் கார்க்கி\nதமிழில் ‘எந்திரன்’, ‘பாகுபலி’ ஆகிய பிரம்மாண்டமான படைப்புகளுக்கு வசனம் மற்றும் பாடல் எழுதியவர் மதன் கார்க��கி தற்போது இந்தியில் உருவாகும் ‘பஜிராவ் மஸ்தானி’ என்ற படத்திற்கு பாடல் எழுதி வருகிறார்.\nஇப்படம் தமிழ், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு, வருகிற டிசம்பர் 18-ந் தேதி வெளிவரவிருக்கிறது. இப்படத்தில் பாடல்கள், தமிழ் பதிப்பின் வசனங்களையும் மதன் கார்க்கிதான் எழுதி வருகிறார் என்ற செய்தி பரவலாக பரவியது.\nஇதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மதன்கார்க்கி தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘பஜிராவ் மஸ்தானி’ படத்தின் தமிழ் பதிப்பிற்கு வசனங்கள் எழுதுவதாக வந்த செய்தி எதுவும் உண்மையில்லை. இப்படத்திற்கு நான் பாடல்கள் மட்டுமே எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளார்.\nஇப்படத்தில் ரன்வீர் சிங் , தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.\n▪ வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம் - சாம் சிஎஸ் ஓபன் டாக்\n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..\n▪ நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி\n▪ பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி\n▪ சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்\n▪ பட அதிபர் மதன் மீண்டும் கைது\n▪ மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து\n▪ பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்\n▪ ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்\n▪ எஸ்.பி.பி.க்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியே: மதன் கார்க்கி\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ponnambalam-09-07-1521035.htm", "date_download": "2018-11-17T09:22:30Z", "digest": "sha1:FXLD4Z3GZJMTWPSNZOWBQMRBOFLH7243", "length": 7694, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "படம் இயக்கும் வில்லன் பொன்னம்பலம்! - Ponnambalam - பொன்னம்பலம் | Tamilstar.com |", "raw_content": "\nபடம் இயக்கும் வில்லன் பொன்னம்பலம்\n1989ல் கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் அறிமுகமானவர் வில்லன் நடிகர் பொன்னம்பலம். பின்னர் மைக்கேல் மதன காமராசன், சாமுண்டி, நாட்டாமை, அருணாச்சலம் என பல படங்களில் நடித்து பிரபலமானார்.\nஒரு கட்டத்தில் சில படங்களில் மெயின் வில்லனாக நடித்தபோதும், பின்னர் இரண்டாம்பட்ச வில்லனாகி இப்போதுவரை சினிமாவில் தன்னை தக்க வைத்துக்கொண்டு வரும் பொன்னம்பலம், சில படங்களில் காமெடியனாகவும் நடித்துள்ளார்.\nஆனால் சமீபகாலமாக அவ்வப்போது ஒரு சிறிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்தபடி சினிமாவில் தன்னை தக்க வைத்துக்கொண்டு வரும் பொன்னம்பலம் ஏற்கனவே பட்டையக்கிளப்பு என்றொரு படத்தை இயக்கினார். ஆனால் அந்தபடம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை.\nஇந்த நிலையில், மீண்டும் ஒரு படம் இயக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். தற்போது அப்படத்திற்கான கதாநாயகி தேடும் வேலைகளில் இறங்கியுள்ள பொன்னம்பலம், அதில் தானும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்கிறாராம்.\n பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்\n▪ இந்த வாரம் வெளியேறப்போவது இவரா - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ\n▪ பொன்னம்பலத்திற்கு கிடைத்த பெரும் தண்டனை\n▪ நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை\n▪ பலரையும் ஈர்த்த பொன்னம்பலத்திற்கு நடந்த எதிர்பாராத அதிர்ச்சி\n▪ இந்த வாரம் வெளியேறப்போவது யார் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ\n▪ வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா\n▪ பெண்ணிடம் இப்படியா ஆபாசமாக பேசுவது\n▪ பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேருகிறேன்\n▪ கமல்ஹாசன் எச்சரித்தும் மறுபடியும் தவறு செய்த பிக்பாஸ் போட்டியாளர்கள்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவ���யை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-sethupathi-madonnaa-19-03-1626594.htm", "date_download": "2018-11-17T09:17:32Z", "digest": "sha1:JU2FWU2XG27SD26MCOIHOL6AZ7OA6M3D", "length": 6657, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழகத்தை தொடர்ந்து கேரளாவை மையம்கொண்ட ‘காதலும் கடந்து போகும்’ படம்! - Vijay Sethupathimadonnaa - காதலும் கடந்து போகும் | Tamilstar.com |", "raw_content": "\nதமிழகத்தை தொடர்ந்து கேரளாவை மையம்கொண்ட ‘காதலும் கடந்து போகும்’ படம்\nசூது கவ்வும் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி – நலன் குமாரசாமி மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘காதலும் கடந்து போகும்’. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக பிரேமம் புகழ் மடோனா நடித்துள்ளார்.\nகடந்த வெள்ளியன்று தமிழகத்தில் வெளியான இப்படம் முதல் வாரத்தில் மட்டும் ரூ. 12 கோடி வசூல் செய்து பிரமிக்க வைத்தது. இந்நிலையில் இன்று இப்படம் கேரளாவிலும் வெளியாகியுள்ளது.\nஇப்படத்தின் நாயகி மடோனா, கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் இப்படத்துக்கு கேரளாவிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n▪ விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n▪ தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n▪ சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n▪ சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n▪ சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு\n▪ விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்\n▪ அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி\n▪ விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்���ி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vishal-04-07-1629171.htm", "date_download": "2018-11-17T09:23:47Z", "digest": "sha1:HNOQLTUVL3W6W2AUHHUCDMJOQ4AW5SGU", "length": 7810, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "விஷால் புகாரின் பேரில் திருட்டு வீடியோ பைரசி தடுப்பு ரைடு! - Vishal - விஷால் | Tamilstar.com |", "raw_content": "\nவிஷால் புகாரின் பேரில் திருட்டு வீடியோ பைரசி தடுப்பு ரைடு\nசமீபத்தில் கும்பகோணத்தில் “மனிதன்“ திரைப்படத்தை ஒளிபரப்பிய டி.வி. உரிமையாளரை நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் புகாரின் பேரில் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு கண் காணிப்பாளர் . திருமதி ஜெயலக்ஸ்மி ஐபிஎஸ் உத்திரவின் படி காவல் ஆய்வாளர்கள் கைது செய்து கும்பகோணம் சிறையில் அடைத்தனர்.\nஇதை தொடர்ந்து இன்று திருட்டு வீடியோ பைரசி தடுப்பு ரைடு தமிழ்நாடு முழுவதும் ஏ.டி.ஜி.பி.சுனில் குமார் ஐ.பி.எஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முக்கியமாக சுனில் குமார் ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் பேரில் கோயம்புத்தூர் பகுதியின் எஸ்.பி. எல்லா பகுதிக்கும் ஆய்வுக்கு சென்றுள்ளார். சென்றயிடத்தில் திருட்டு டி.வி.டி மற்றும் வி.சி.டி விற்ற 25 கடைகளின் உரிமையாளர்களை அவர் உடனே கைது செய்துள்ளார்.\nஇதேபோல் மதுரையில் திருட்டு டி.வி.டி மற்றும் வி.சி.டி விற்ற 16 கடையின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கை ஏ.டி.ஜி.பி.சுனில் குமார் ஐ.பி.எஸ் உத்திரவின் பேரில் எஸ்.பி. ஜெயலக்ஸ்மி ஐ.பி.எஸ் அவர்களின் நேரடி பார்வையில் டி.எஸ்.பி நீதிராஜன் மற்றும் ஆய்வாளர்கள் திருமதி. ராஜேஷ்வரி மற்றும் பால முருகன் அவர்களின் கண்காணிப்பில் நடைபெற்றது.\n▪ விஷால் படத்தில் சன்னி லியோன்\n▪ மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n▪ கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்\n▪ 2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அற���வுரை வழங்கிய அக்‌ஷய் குமார்\n▪ சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்\n▪ சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா\n▪ சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்\n▪ விஷாலை மிரள வைத்த அமலாபால்\n▪ சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.myeyelashstore.com/products/best-eyelash-glue", "date_download": "2018-11-17T09:48:40Z", "digest": "sha1:RQKKXUW7DMSXRGSR2CK4MTR2JPDYX2B6", "length": 8813, "nlines": 102, "source_domain": "ta.myeyelashstore.com", "title": "மிளகாய்த்தூள் 10ml / பாப்பி F வகை கருப்பு நிறத்துடன் சிறந்த பசை - Meyelashstore", "raw_content": "\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\nமேட் பிளாட் கண்ணிஷ் நீட்டிப்புகள்\nஷைனி பிளாட் கண்ணி அசைவு நீட்டிப்புகள்\nமுன் வார்ம் வால்யூம் லேசுகள்\nபண்டோரா ரஷியன் தொகுதி லேசுகள்\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி லேசுகள்\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை மற்றும் ஜெல் நீங்கி\nமற்றவை கண் துடைப்பு நீட்டிப்புக்கான கருவிகள்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் வியாழக்கிழமை வர்த்தக தினம்\nசிறந்த விற்பனை | மெக்ஸிக்கோவில் இருந்து கப்பல் | எப்படி வாங்குவது\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\n.XNUM மயக்க கண்ணிவெடி நீட்டிப்புகள்\nமேட் பிளாட் கண்ணிஷ் நீட்டிப்புகள்\nஷைனி பிளாட் கண்ணி அசைவு நீட்டிப்புகள்\nமுன் வார்ம் வால்யூம் லேசுகள்\nபண்டோரா ரஷியன் தொகுதி லேசுகள்\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி லேசுகள்\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை மற்றும் ஜெல் நீங்கி\nமற்றவை கண் துடைப்பு நீட்டிப்புக்கான கருவிகள்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் வியாழக்கிழமை வர்த்தக தினம்\nமுகப்பு / கண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு ஒட்டு மற்றும் நீக்கி / மிளகுத்தூள் 10ml / பாப்பி F வகை கருப்பு நிறத்துடன் சிறந்த பசை\nமிளகுத்தூள் எஃப் பசை 10ml / xml பாட்டில் Fatest உலர்\nமிளகுத்தூள் 10ml / பாப்பி F வகை கருப்பு நிறத்துடன் சிறந்த பசை\nஎக்ஸ்எம்எல் மில்லி மற்றும் எக்ஸ்எம்எல் மில்லி பிக் பசை,\nவேகமாக உலர்த்தும் கண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு பிசின்\nஇது உலர்வதற்கு 1- 2 விநாடிகள் எடுக்கிறது; இது முடிந்தால் XXX ~ XXX வாரங்களுக்கு பிறகு கண் இரப்பையிலுள்ள நீட்டிப்புகள்;\nகுளிர்ந்த இடத்தின் கீழ், அடுக்கு வாழ்க்கை (திறக்கப்படாது) என்பது 3 மாதங்கள் ஆகும்.\nதிறந்தால், அது மாதம் 9 மாதங்கள் வரை பயன்படுத்தப்பட வேண்டும், தயவுசெய்து அதை ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.\nபதிப்புரிமை © 2018 Meyelashstore • Shopify தீம் அண்டர்கிரவுண்டு மீடியா மூலம் • திருத்தினோம் Shopify\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/01-vanitha-abscanding-says-police.html", "date_download": "2018-11-17T08:33:29Z", "digest": "sha1:EPMTXG3ONWJPXK4W2NQEQGMPBDIVANM4", "length": 18471, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தலைமறைவாக இருக்கிறாராம் வனிதா! - நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்!! | Vanitha is abscanding, says police in reply petition | தலைமறைவாக இருக்கிறாராம் வனிதா! - நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்!! - Tamil Filmibeat", "raw_content": "\n» தலைமறைவாக இருக்கிறாராம் வனிதா - நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்\n - நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்\nசென்னை: நடிகை வனிதாவுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று அவரது தந்தை விஜயகுமார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவனிதாவை கைது செய்யாதது ஏன் என்ற கேள்விக்கு, வனிதா தலைமறைவாகி விட்டதாகவும், கைது செய்வதற்காக அவரை தேடி வருவதாகவும் போலீஸ் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.\nநடிகை வனிதாவுக்கும், அவரது தந்தை நடிகர் விஜயகுமாருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நேரிட்ட அடிதடி சம்பவம் தொடர்பாக மதுரவாயல் போலீசில் விஜயகுமார் புகார் கொடுத்தார்.\nஅதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் வனிதாவின் கணவர் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டார். வனிதாவும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் வனிதா மனு தாக்கல் செய்திருந்தார்.\nநீதிபதி அக்பர் அலி முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வனிதா தரப்பில் வக்கீல் நாகேஷ்பாபு ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்தராஜ்க்கு ஜாமீன் தரப்பட்டுள்ளது. எனவே வனிதாவுக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்றார்.\nவிஜயகுமார் தரப்பில் வக்கீல் ஆஜராகி, வனிதாவுக்கு முன்ஜாமீன் அளிக்கக் கூடாது. வனிதாவின் முன்ஜாமீன் மனுவை விசாரிக்கும்போது, விஜயகுமாரின் கருத்தையும் கேட்க வேண்டும். எனவே அவரையும் இந்த மனு மீதான விசாரணையில் இணைத்துக் கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.\nகுடும்பப் பிரச்சினையில் மகளுக்கே முன்ஜாமீன் தரக் கூடாது என்று தந்தை கூறுகிறார். இதிலிருந்தே தந்தையின் நிலையை அறிந்துகொள்ள முடியும் என்று நாகேஷ்பாபு கூறினார். அதற்கு விஜயகுமார் தரப்பில், குடும்பத்தின் ஒட்டுமொத்த மானத்தையும் வனிதா வாங்கிவிட்டார். விஜயகுமாரின் கையை வனிதாவின் கணவர் அடித்து உடைத்துள்ளார் என்று வக்கீல் பதிலளித்தார்.\nஅப்போது நீதிபதி அக்பர் அலி, விஜயகுமார் தரப்பில் என்ன கூற விரும்புகிறார்கள் என்பதை கேட்டு முடிவு செய்யலாம். எனவே அவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யட்டும் என்றார்.\nஅரசுத் தரப்பில் கூடுதல் அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜரானார். வனிதாவுக்கு முன்ஜாமீன் கொடுப்பதற்கு அவர் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தார்.\nமேலும் வனிதாவின் மனுவுக்கு அவர் பதில்மனு தாக்கல் செய்���ார். அதில், \"வனிதாவுக்கும், அவரது கணவர் ஆகாஷுக்கும் விஜய் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா என்ற குழந்தைகள் உள்ளனர். ஆகாஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரை வனிதா சட்டப்பூர்வமாக பிரிந்துவிட்டார்.\nதற்போது ஆனந்தராஜ் என்பவர் வனிதாவுடன் வசிக்கிறார். 2 குழந்தைகளும் அவர்களுடன் வசிக்கின்றனர். ஸ்ரீஹரியும், ஜோவிகாவும் தீபாவளி கொண்டாடுவதற்காக விஜயகுமார் வீட்டுக்கு 4-ந் தேதி வந்தனர். அவர்களை அழைத்துச் செல்வதற்காக வனிதாவும், ஆனந்தராஜும், விஜயகுமார் வீட்டுக்கு வந்தனர்.\nஆனால் புயல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்ததால் ஸ்ரீஹரி வர மறுத்துவிட்டான். எனவே விஜயகுமார் குடும்பத்தினர் முன்னிலையில் அவனை வனிதா அடித்தார். மேலும் அசிங்கமாக பேசியபடி விஜயகுமாரின் மனைவியையும் அடிக்கத் தொடங்கினார்.\nஇதில் தலையிட்ட விஜயகுமாரையும், வனிதா அசிங்கமாக திட்டினார். அதோடு ஆனந்தராஜுடன் சேர்ந்து அவரை தாக்கவும் செய்தார். விஜயகுமாரின் கையை ஆனந்தராஜ் முறுக்கியதோடு, அவரையும், அவரது மனைவியையும் கடுமையாக மிரட்டினார்.\nஇதனால் அவரது கையில் காயம் ஏற்பட்டு அதிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியது. இதனால் ஆஸ்பத்திரியில் விஜயகுமார் அனுமதிக்கப்பட்டார். அவரால் முழுமையான புகாரை உடனடியாக தர முடியவில்லை. ஆஸ்பத்திரியில் இருந்து வந்த பிறகே புகார் கொடுத்தார்.\n7-ந் தேதியன்று விஜயகுமார், மஞ்சுளா, அருண் விஜய் மீது வனிதா புகார் கொடுத்தார். அதற்கான சட்ட ஆலோசனை பெறப்பட்டு 22-ந் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விஜயகுமார் 17-ந் தேதி கொடுத்த புகாரின் அடிப்படையில் சட்ட ஆலோசனை பெறப்பட்டு 20-ந் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஇந்த பிரச்சினை தொடர்பாக நடராஜன், சரஸ்வதி, சங்கர், பணியாள் கற்பகம் உட்பட பலரை விசாரித்து அவர்களின் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளது. மேலும் பல சாட்சிகளை விசாரித்த பிறகுதான் விசாரணை முழுமை அடையும்.\nஇந்த நிலையில் வனிதா தொடர்ந்து தலைமறைவாகியுள்ளார். எனவே அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் தொடர்ந்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.\nசமுதாயத்தில் செல்வாக்கு பெற்றவர் வனிதா. எனவே அவருக்கு முன்ஜாமீன் கொடுத்தால் வழக்கின் சாட்சிகளை கலைத்துவிடுவார். இது வ��சாரணைக்கு குந்தகத்தை ஏற்படுத்தும்...\", என்று கூறப்பட்டுள்ளது.\nவிஜய் 63.. மீண்டும் விஜய்யுடன் சேரும் பிரபல நடிகர்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nநீங்க பார்த்திபன் இல்ல… ”பார்த்தி ஃபன்”: குண்டக்க மண்டக்க பார்த்திபனுக்கு வயது 61\nஒரு செல்ஃபி எடுக்க அஜித் காரை 18 கிலோமீட்டர் பின்தொடர்ந்த ரசிகர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/suryamalai-visit-this-place-near-salem-002322.html", "date_download": "2018-11-17T09:22:57Z", "digest": "sha1:MUCC3SU44MF3H7XWFSQ4O5OODBWYSPSY", "length": 15132, "nlines": 150, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "SuryaMalai : Visit This Place Near Salem | தங்கமாக மாற்றும் சித்தர் மூலிகை..! காவல் காக்கும் 'எடப்பாடி பூதம்' - Tamil Nativeplanet", "raw_content": "\n»தங்கமாக மாற்றும் சித்தர் மூலிகை.. காவல் காக்கும் \"எடப்பாடி பூதம்\"\nதங்கமாக மாற்றும் சித்தர் மூலிகை.. காவல் காக்கும் \"எடப்பாடி பூதம்\"\nஉலகமே வியக்கும் இந்த முனை கன்னியாகுமரி அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளி��ேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nஎன்னங்க, தலைப்ப பாத்த உடனேயே டென்சன் ஆகிட்டீங்களா... பரவால விடுங்க, நாம விசயத்துக்கு வருவோம். சித்தர்கள் மகிமையைப் பற்றி எத்தனையோ கட்டுரைகள்ள நாம படிச்சிருப்போம். ஏன், போகர் சித்தரின் மகிமைகளை பழனி நவபாஷான முருகன் சிலை ரூபத்துல இன்னைக்கும் நம்ம ஊரே கொண்டாடிட்டு தானே இருக்கு. சித்தர் இன்னும் எத்தனை எத்தனையோ அம்சங்களை உருவாக்கிவச்சத பல வரலாற்று ஆய்வுகள் மூலமா கேள்விப்பட்டுட்டு தானே வரோம். இன்றும் ஒரு சில தென்னக மலைகளில் சித்தர்கள் வாழ்ந்து வரதாகவும், அவர்களைக் கண்டதாகவும் செய்திகள் வந்த வன்னம்தானே இருக்கு. அதையெல்லாத்தையும் கடந்து, இந்த சித்தர்கள் உருவாக்கியதுல ஆச்சரியமும் வியப்பும் கொண்டது எதுன்னு தெரியுமா . இவங்க உருவாக்கி வச்ச மூலிகை ஒன்று நம்ம ஊருல தாங்க இருக்கு. அந்த மூலிகையோட மகிமையும், அதைக் காக்கும் பூதம் குறித்தும் தொடர்ந்து தெரிந்துகொள்வோம் வாங்க.\nநோய் தீர்க்கும் நவபாஷாணம், கூடுவிட்டு கூடுபாயும் மந்திர மூலிகை, பாதரசம் கொண்ட ரசமணி என சித்தர்கள் உருவாக்கி இன்னும் எத்தனை எத்தனையோ மகிமை நமக்கு தெரியும். சில நேரங்களில் எதையும் தங்கமாக மாற்றும் மூலிகைகளைக் கூட சித்தர்கள் உருவாக்கி வைத்துள்ளனர் என நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அது எங்கே உள்ளது இப்ப எப்படி இருக்குன்னு தெரிஞ்சா ஒரு நிமிசம் தலையே சுத்திடும்ங்க.\nஎதன் மீது பட்டாலும் தங்கமாக மாற்றும் மூலிகை சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்துள்ள தங்காயூர் வேலம்மாள் வலசு என்ற பகுதியில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் தாங்க இருக்கு. சும்மாவெல்லாம் போய் எடுத்துட்டு வர முடியாது. ஊருக்கு ஒதுக்குப்புறமா அமைந்துள்ள சூரியமலையில் ஒரு மர்மக் குகையில் தான் அந்த மூலிகை இருக்கு. மேலும், அப்பகுதியில் பல மர்மங்கள் புதைந்திருப்பதாகவும் உள்ளூர்வாசிகள் மூலம் அறிய முடிகிறது.\nமலையை குடைந்து உருவாக்கப்பட்ட மர்மமான அந்த பாதாள குகையில் இரண்டு அறைகள் காணப்படுகின்றன. இதில், முதல் அறை கொஞ்சம் பெரியதாகவும், இரண்டாவது அறை சிறியதாகவும் உள்ளது. இரண்டாவது அறையில் உள்ள ஒரு துவாரத்தின் வழியாக உள்ளே நுழைந்தால் மட்டுமே சித்தர் காத்துவரும் அந்த மூலிகையை பார்க்க முடியும் என கூறப்படுகிறது. ஆனால், அந்த குகை துவாரம் வழியாக யாருமே உள்ளே செல்ல முடிவதில்லை. அக்குகையின் தோற்றத்தைக் கொண்டு அளவிடுகையில், குகைக்குள்ளே மைதானம் போன்ற விரிந்த இடம் இருப்பதாக கணிக்க முடிகிறது. இதுகுறித்து ஊர் பெரியவர்கள் கூறுகையில், குகை மண்டபத்தின் உள்ளே மண்டபம் போல் உள்ள அறையில் தங்க மூலிகையும், அதனை உருவாக்கிய கொங்கண சித்தர் இன்றும் அதற்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் திகிலூட்டுகின்றனர். அதுமட்டுமா, கொங்கண சித்தருக்கும், தங்கமாக மாற்றும் மூலிகைக்கும் பாதுகாப்பாக அப்பகுதியில் ஒற்றைக் கண் பூதம் ஒன்றும் உள்ளதாக எடப்பாடியில் பரவலாக தகவல் உள்ளது.\nஒற்றைப் மலை எனப்படும் சூரியமலை சித்தர் குகைக்கு முற்புறத்தில் மலைப் பாறையில் மேடை போல செதுக்கப்பட்டு மூலிகைகளை அரைப்பதற்கு உரல் போல ஒரு துளை உள்ளது. அந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்வதற்கு ஏற்ப சிறிய மேடை போன்ற அமைப்பும் செதுக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் கொங்கண சித்தர் அப்பகுதியில் வாழ்ந்ததை உறுதிப்படுத்தும் ஆதாரங்களாகவே உள்ளன.\nபாதாள குகைக்கு முன் சிறிது தொலைவில் கொங்கண சித்தரின் சிலை, விநாயகர் சிலை என பல சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. பவுர்ணமி மற்றும் சனிக்கிழமைகளில் இங்கு வழிபாடு நடத்தப்படுகிறது. அடுத்த முறை சேலம் செல்ல திட்டமிட்டால் தவறால் இந்த சித்தர் குகைக்கும் சென்று வாருங்கள். மேலும், இதனருகே உள்ள பனைமரத்துப்பட்டி ஏரி, சுகவனேஸ்வரர் கோவில், சங்ககிரி கோட்டை உள்ளிட்ட பகுதிகளும் சிறந்த சுற்றுலாத் தலங்களாகும்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/rana-daggubati-acts-as-ap-cm-chandrababu-naidu-in-ntr-biopic/articleshow/65785469.cms", "date_download": "2018-11-17T09:02:24Z", "digest": "sha1:ZTYEO42A6JIFBXQCTL3YRLXZ2Z5OJGA4", "length": 25237, "nlines": 235, "source_domain": "tamil.samayam.com", "title": "ntr biopic: rana daggubati acts as ap cm chandrababu naidu in ntr biopic - என்.டி.ஆர் வாழ்க்கை வரலாற்றுப் படம்; ஆந்திர முதல்வராக நடிக்கும் ராணா டகுபதி! | Samayam Tamil", "raw_content": "\nராட்சசன் படத்தின் கிறிஸ்டோபர் கதா..\nகள்ள நோட்டுகளை மையப்படுத்திய பிரச..\nகடத்தப்பட்ட இளம் பெண்ணை 12 மணி நே..\nமலைகா அரோரா உடன் பார்ட்டி செய்யும..\nவீடியோ: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு..\nகுடும்பத்தினர் உடனான தீபாவளி கொண்..\nஆபாச புகைப்படம் போலீஸ் உதவியை நாட..\nஎன்.டி.ஆர் வாழ்க்கை வரலாற்றுப் படம்; ஆந்திர முதல்வராக நடிக்கும் ராணா டகுபதி\nஎன்.டி.ஆர் படத்தில் ராணாவிற்கு முக்கிய வேடம் அளிக்கப்பட்டுள்ளது.\nஐதராபாத்: என்.டி.ஆர் படத்தில் ராணாவிற்கு முக்கிய வேடம் அளிக்கப்பட்டுள்ளது.\nநடிகர் ராணா டகுபதி தனது டுவிட்டரில் என்.டி.ஆர் படத்தில் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவாக நடிக்கிறார். இவர் என்.டி.ஆரின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.\nடுவிட்டர் படத்தில் ராணா மிகவும் இளமையாக காட்சியளிக்கிறார். என்.டி.ஆரின் மகனான நந்தமுரி பாலகிருஷ்ணா, தனது தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடப்பாண்டின் தொடக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nபாலிவுட் நடிகை வித்யா பாலன், என்.டி.ஆரின் மனைவி பசவதரகாமாக நடிக்கிறார். பெங்காலி நடிகர் ஜிஸ்ஸு செங்குப்தா படத்தயாரிப்பாளராகவும், தாதா சாகேப் பால்கே விருது பெற்ற எல்.வி பிரசாத், மன தேசம் படம் மூலம் என்.டி.ஆரை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைப்பவராகவும் நடிக்கின்றனர்.\nஇதுவே வித்யாவிற்கும், ஜிஸ்ஸுவிற்கும் முதல் தெலுங்குப் படமாகும். இப்படத்தை கிரிஷ் எனப்படும் ராதா கிருஷ்ண ஜகர்லமுடி இயக்குகிறார்.\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nKeywords: ராணா டகுபதி | என்.டி.ஆர் திரைப்படம் | ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு | Rana Daggubati | ntr biopic | AP CM Chandrababu Naidu\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nSarkar Movie Download: சொன்னதை செய்து காட்டிய தமிழ...\nமுன்னணி ஹீரோக்களின் சம்பள பட்டியலை வெளியிட்ட நடிகர...\nபிரபல நடிகையின் அந்தரங்க வீடியோ ��ணையத்தில் கசிவு\nதொடர் தோல்வியை சந்தித்து வரும் நடிகை கீர்த்தி சுரே...\nதமிழ்நாடுசென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 1000 கிலோ நாய் கறி பறிமுதல்\nசென்னைiPhone: ஐபோன் பாதுகாப்பு அம்சங்களைத் தகர்க்கும் சென்னை இளைஞர் கைது\nசினிமா செய்திகள்Kaatrin Mozhi: ஜோதிகாவின் மற்றொரு குடும்ப படம்: முதல் நாளில் ரூ.30 லட்சம் வசூல்\nசினிமா செய்திகள்Sunny leone:விஷாலுக்கு ஓகே சொல்வாரா சன்னிலியோன் \nஆரோக்கியம்குழந்தைகள் வாயில் ரப்பர் நிப்பிள் வைக்கலமா கூடதா\nபொதுமுதல் முறையாக சந்திக்கும் ஆண்களிடம் பெண்கள் உற்று நோக்கும் விஷயங்கள்\nசமூகம்மஞ்சு வெர்மா சொத்துக்களை முடக்க உத்தரவு\nசமூகம்iPhone: ஐபோன் பாதுகாப்பு அம்சங்களைத் தகர்க்கும் சென்னை இளைஞர் கைது\nகிரிக்கெட்India vs Australia: ஆதிக்கம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா இந்தியா\nகிரிக்கெட்இதைவிட கோலிக்கு சூப்பர் சான்ஸ் கிடைக்கவே கிடைக்காது...: முன்னாள் ஆஸி., வீரர் கணிப்பு\n1என்.டி.ஆர் வாழ்க்கை வரலாற்றுப் படம்; ஆந்திர முதல்வராக நடிக்கும் ...\n3U Turn: சமந்தாவின் ‘யு டர்ன்’ படத்தைப் பார்க்கத் தூண்டும் 5 காரண...\n4Seema Raja: சீமராஜா படத்தை பார்ப்பதற்கான 5 முக்கிய காரணங்கள்\n5தேசிய திரைப்பட நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பிரபல இந்தி இசையமைப்பா...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/nisabdham-movie-review/moviereview/57877105.cms", "date_download": "2018-11-17T09:48:40Z", "digest": "sha1:S5AJWLWTDYBUMWOED6MI47VP3SIAQGNL", "length": 27171, "nlines": 194, "source_domain": "tamil.samayam.com", "title": "Abhinaya: நிசப்தம் - திரைவிமர்சனம் | nisabdham movie review - Samayam Tamil", "raw_content": "\nராட்சசன் படத்தின் கிறிஸ்டோபர் கதா..\nகள்ள நோட்டுகளை மையப்படுத்திய பிரச..\nகடத்தப்பட்ட இளம் பெண்ணை 12 மணி நே..\nமலைகா அரோரா உடன் பார்ட்டி செய்யும..\nவீடியோ: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு..\nகுடும்பத்தினர் உடனான தீபாவளி கொண்..\nஆபாச புகைப்படம் போலீஸ் உதவியை நாட..\nநிசப்தம் - திரைவிமர்சனம் சினிமா விமர்சனம்\nவிமர்சகர் மதிப்பீடு 3.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு3.5 / 5\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்பீடு செய்துள்ளீர்கள் .\nநடிகர்கள் அபிநயா, அஜய், சாத்தன்யா, கிஷோர், ஏ.வெங்கடேஷ்\nCheck out நிசப்தம் - திரைவிமர..நிசப்தம் - திரைவிமர்சனம் show timings in\nகரு: எட்டு வயது சிறுமி, பள்ளிக்கூடம் செல்லும் வழியில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிட, அதன் பிந்தைய அவளது மனநிலையையும், அவளது குடும்பத்தின் கையறு நிலையும் தான் "நிசப்தம்" படக்கரு.\nகதை: காதல் மணம் புரிந்த ஆதி (அஜய்) - ஆதிரா (அபிநயா) ஆகியோரின் செல்ல மகள் எட்டு வயதே நிரம்பிய பூமி (பேபிசாதன்யா). கொட்டும் மழை நாள் ஒன்றில், குடை பிடித்து பள்ளிச் செல்லும் அந்த சிறுமியின் குடையில் குளிர் தாங்க முடியவில்லை, உன்னுடன் நானும் வருகிறேன் என ஒரு குடிகார கொடூரன் ஒதுக்குப் புறமான இடத்திற்கு அழைத்துப் போய் பாலியல் பலவந்தம் செய்து, சீரழித்து, உயிரோடு விட்டுச் செல்கிறான். சிறுமி சாதன்யா, அந்த துயரத்தில் இருந்து மீண்டாரா சிறுமியின் மனநிலை அதன் பின், எப்படி இருக்கிறது சிறுமியின் மனநிலை அதன் பின், எப்படி இருக்கிறது அவளது பெற்றோரின் துயரம் இந்த விஷயத்தில் காவல்துறையின் அணுகுமுறை என்ன இரு தரப்பு வக்கீல்களின் நிலைபாடு என்ன இரு தரப்பு வக்கீல்களின் நிலைபாடு என்ன குற்றவாளிக்கு நம் இந்திய சட்டத்தில் என்ன மாதிரி தண்டனை கிடைக்கிறது குற்றவாளிக்கு நம் இந்திய சட்டத்தில் என்ன மாதிரி தண்டனை கிடைக்கிறது என்பது தான் "நிசப்தம்" படத்தின் கதை மொத்தமும்.\nகாட்சிப்படுத்தல்: அஜய், அபிநயா, பேபி சாதன்யா, கிஷோர், ருது , ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடிக்க மைக்கேல் அருண் இயக்கத்தில், மிராக்கிள் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையையும், பாதிக்கப்படும் குழந்தையின் மனதையும், நெஞ்சை உறையச் செய்யும் விதத்தில் இதுவரை யாரும் காட்சிப்படுத்திடாத அளவிற்கு சிறப்பாக காட்சிப்படுத்தி காண்போர் இதயம் கண்ணீர் விடுமளவிற்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் வந்திருக்கும் படம் தான் "நிசப்தம்".\nகதை நாயகி: பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுமி பூமியின் மனநிலையை சிறுமி சாதன்யா, அந்த கதாபாத்திரமாகவே மாறி கேரக்டரை உள்வாங்கி மிகச்சரியாக செய்திருக்கிறார் எனலாம். சாதன்யாவுடைய பிஞ்சு நடிப்பில் நல் ம��திர்ச்சிதெரிகிறது. படத்தின் நாயகியே இவர் தான் என்றால் மிகையல்ல. சாதன்யாவும், அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.\nகதாநாயகர்: சிறுமியின் தந்தையாக நாயகன் அஜய். முதல் பாதியில் முழுமையான நடிப்பை வெளிப்படுத்தமுடியாத அளவுக்கு தவித்திருப்பது தெரிகிறது. ஆனால், தனது குழந்தை பாலியல் துன்பத்துக்கு ஆளான பிறகு, ஒரு தந்தையாக அக்குழந்தையை சகஜ நிலைக்கு கொண்டு வர அஜய், எடுக்கும் முயற்சிகள் எல்லாம் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கிறது. ஒரு குழந்தைக்கு அப்பாவாக தனது நடிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார் அஜய்.\nகதாநாயகி: படத்தில் எட்டு வயது சிறுமியின் தாயாக வலம் வரும், அபினயா. தனது திறமையான நடிப்பால் ஒரு பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாக பதற வைத்திருக்கிறார்.\nபிற நட்சத்திரங்கள்: உதவி ஆணையராக வரும் பிரபல நடிகர் கிஷோர், நேர்மையான போலீஸ் அதிகாரியாக மிடுக்கு காட்டியிருக்கிறார். இப்படி ஒரு விழிப்புணர்வு படத்தில் நடித்தமைக்காக கிஷோர், காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். சிறுமியின் மனநிலையை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் தெரப்பிஸ்ட்டாக வரும் ருது வின் பாத்திரமும் அதில் அவரது பங்களிப்பும் கச்சிதம். சிறுமிக்காக வாதாடும் வக்கீலாக வரும் ஏ.வெங்கடேஷ், நாயகனுடைய நண்பராக வரும் பழனி மற்றும் அவருடைய மனைவியாக வரும் ஹம்சா உள்ளிட்டோரும் தங்கள் கதாபாத்திரதின் கனம் உணர்ந்து நடித்துள்ளனர் பாராட்டுக்கள்.\nதொழில்நுட்பகலைஞர்கள்: லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு, பலே தொகுப்பு. எஸ்.ஜே.ஸ்டாரின் ஒளிப்பதிவு, ஒகே பதிவு. ஷவான்ஜசிலின் பின்னணி இசை கதையின் ஓட்டத்திற்கு ஒத்தடம் கொடுத்திருப்பது சிறப்பு.\nபலம்: க்ளைமாக்ஸில், அந்தக் காம கொடூரனை கோர்ட்டில் கொலை செய்ய ஓடும் தன் அப்பாவை தடுத்து, "அப்பா வேணாம்பா நீங்க எனக்கு வேணும் பா.. நீங்க இருந்தா போதும்ப்பா" எனும் காட்சிகளில் காண்போரை உருக்கி, உலுக்கி எடுத்து, விடுகிறார் சிறுமி சாதன்யா என்பது படத்திற்கு பெரும் பலம்.\nபலவீனம்: முன் பாதி இடைவேளைக்கு முந்தைய மருத்துவமனை இழுவை காட்சிகள் மட்டும் சற்றே போர் என்பது பலவீனம் .\nஇயக்கம்: இது போன்ற சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் படுபயங்கரமாக பரவலாக தலைதூக்கியிருக்கும் வேளையில், இயக்குனர் மைக்கேல் அருண், பெங்களூருவில் சில வருடங்களுக்கு முன் நடந்த சில சம்பவங்களை வைத்து, இந்த படத்தை எடுத்திருக்கிறார். இந்த மாதிரியான சம்பவங்கள் யாருக்குவேண்டுமானாலும் நடக்கலாம். ஆகையால், இது நடக்காமல் இருப்பதற்கு நாம் தான் நம்முடைய குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியும், அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்த பிறகு, அந்த சிறுமிக்கும், குடும்பத்துக்கும் ஏற்படும் கஷ்டங்களையும் இந்த படத்தில் மிக ஆழமாக பதிவு செய்திருக்கிறார், இயக்குனர் மைக்கேல் அருண். இந்த பதிவினால் படம் பார்ப்பவர்களுக்கு தங்களுடைய குழந்தைகள் மீதுள்ள அக்கறையும், பாதுகாப்பும் மேலும் அதிகரிக்கும் என்பது தான் இப்படத்திற்கு கிடைத்த வெற்றி எனலாம்.\nபைனல் "பன்ச்": '‘நிசப்தம்’- ரசிகனின் நெஞ்சில் நிச்சயம் இடம் பிடிக்கும் 'அபயசப்தம்' மட்டுமல்ல, தரமான படம் எனும் 'சகாப்தமும் 'கூட\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...: இந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்பீடு செய்துள்ளீர்கள்\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nமுதலில் உங்களது மொழியை தேர்வு செய்யவும். ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தி பதிவு செய்தாலும் உங்களது கருத்துக்கள் தானாகவே மொழி மாற்றம் செய்யப்படும். ஆங்கிலத்தில் பதிவு செய்ய மூன்றாவது பகுதியை தேர்வு செய்யவும். இத்துடன் நீங்கள் உங்களது 'கீ போர்டையும்' பயன்படுத்தலாம்.பொது விதிமுறைகளும், நிபந்தனைகளும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா விமர்சனம் முக்கியச் செய்திகள்\n- வீட்டின் முன் குவிந்த போலீஸ்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2018/09/07145230/1189686/DMK-Alliance-parties-support-Bharat-Bandh.vpf", "date_download": "2018-11-17T09:39:01Z", "digest": "sha1:CMNV2CDSTU2JLC5CIVCJ2DZPDDS55RQB", "length": 29391, "nlines": 211, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 10-ந்தேதி நடக்கும் முழு அடைப்புக்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு || DMK Alliance parties support Bharat Bandh", "raw_content": "\nசென்னை 17-11-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 10-ந்தேதி நடக்கும் முழு அடைப்புக்கு திமுக கூட்டணி கட்ச��கள் ஆதரவு\nபதிவு: செப்டம்பர் 07, 2018 14:52\nதொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நடைபெறவுள்ள போராடத்துக்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. #FuelPrice #BharatBandh #DMK #Stalin\nதொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நடைபெறவுள்ள போராடத்துக்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. #FuelPrice #BharatBandh #DMK #Stalin\nபெட்ரோல் - டீசல் விலையை தினசரி நிர்ணயித்துக் கொள்ளும் அதிகாரம் எண்ணை நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்பட்டது.\nஅன்று முதல் பெட்ரோல் - டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டு தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.82.62 ஆகவும், டீசல் ரூ.75.61 ஆகவும் விற்கிறது.\nஇதே நிலை நீடித்தால் விரைவில் லிட்டர் ரூ.100-ஐ எட்டிவிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வு காரணமாக விலைவாசி உயர்வும் ஏற்பட்டு வருகிறது.\nஎனவே பெட்ரோல்-டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். மத்திய உற்பத்தி வரியையும், மாநில வாட் வரியையும் குறைக்கவும் வலியுறுத்தி வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) நாடு தழுவிய ‘பாரத் பந்த்’ நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.\nபா.ஜனதாவுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளையும் திரட்டி ‘பந்தை’ வெற்றிகரமாக நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்கள்.\nபந்தை வெற்றிகரமாக நடத்த காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.\nதி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nமத்திய பா.ஜ.க. ஆட்சி யில், மக்களின் நலனைப் பின்னுக்குத் தள்ளி எண்ணெய் நிறுவனங்களின் அபரிமிதமான லாப நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, பெட்ரோல்-டீசல் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டு, லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாயை வேகமாக நெருங்கி வருவது, மிகுந்த கவலையளிப்பதாகவும், வேதனையளிப்பதாகவும் இருக்கிறது.\nகச்சா எண்ணை விலை சர்வதேச சந்தையில் குறைந்த போதெல்லாம் அடுத்தடுத்து “கலால் வரி” விதித்து வாக்களித்த மக்களை வஞ்சிப்பதில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தீவிரமாக கவனம் செலுத்தியதே தவிர, மக்களின் வருவாய், வாங்கும் சக்தி ஆகியவற்றைப் பற்றி, எவ்வித அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை.\nபா.ஜ.க.விற்குச் சாதக மான மாநிலங்களில் தேர்தல் வந்தால், பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் எண்ணெய் நிறுவனங்கள், தேர்தல் முடிந்ததும் மீண்டும் எவ்விதத் தடையுமின்றி தாராளமாக வி‌ஷம் போல் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.\nவரலாறு காணாத பெட்ரோல்-டீசல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தவோ குறைக்கவோ, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டிருப்பதைத் தடுத்து நிறுத்தவோ, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வேதனைத் தீயில் வெந்து கருகிக் கொண்டிருக்கும் இந்திய மக்களை வீதியில் நின்று போராடும் நிலைக்கு இறக்கியிருப்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குரிய அடிப்படை இலக்கணமாக அறவே இல்லை.\nஆகவே பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் சார்பில், செப்டம்பர் 10-ந்தேதி அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய “பாரத் பந்திற்கு”, தி.மு.க. மனப்பூர்வமான ஆதரவினை நல்கி, அந்த பந்த் முழு அளவில் வெற்றி பெற ஆர்வத்துடன் பங்கேற்று, அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். பந்த் நடைபெறும் தேதியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சிறு குறு வணிகர்கள், பொது போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் தன்னார்வத்துடன் கலந்து கொண்டு, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசுக்குத் தக்க பாடம் புகட்டிட முன்வர வேண்டும்.\nதமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-\nவரலாறு காணாத அளவு பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. உலகின் எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு விலை உயர்வு இல்லை. கச்சா எண்ணை விலை குறைந்து உள்ள நிலையில் லிட்டர் ரூ.35 முதல் ரூ.40-க்கு விற்க முடியும். ஆனால் மத்திய அரசு 2 மடங்கு விலையை உயர்த்தி மக்களின் பணத்தை பறிக்கிறது.\nஇதை கண்டித்து அகில இந்திய அளவில் பாரத் பந்த் வருகிற 10-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும், வணிக அமைப்புகளும், பொதுமக்களும் முழு ஆதரவு தருமாறு வேண்டுகிறேன். ஏற்கனவே ஆதரவு த��ரிவித்துள்ள தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கிறது. மறைமுகமாக விலை உயர்வுக்கு வழி வகுக்கிறது. அகில இந்திய அளவில் மக்கள் பாதிக்கும் போது அகில இந்திய அளவிலான எதிர்க்கட்சி என்ற நிலையில் நாடு தழுவிய முழு வேலை நிறுத்தத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.\nத.மா.கா.வை பொறுத்த வரை மக்களின் எண்ணங்களை என்றும் பிரதிபலிக்கும். அதன் அடிப்படையில் இந்த முழு அடைப்புக்கு முழு ஆதரவு அளிக்கிறோம்.\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்:-\nபெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மத்திய - மாநில அரசுகள் தங்கள் வரியை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு உண்டு. ஆனால் மத்திய - மாநில அரசுகள் மறுத்து வருகின்றன.\nஇதை கண்டித்து 10-ந் தேதி நடைபெற உள்ள பாரத் பந்த்துக்கு எங்கள் முழு ஆதரவு உண்டு. வணிக பெருமக்கள், பொதுமக்கள் அனைவவரும் முழு ஆதரவு அளித்து முழு அடைப்பை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும்.\nமார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-\nமுழு அடைப்பு போராட்டம் பற்றி ஆலோசிப்பதற்காக இடது சாரி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் நான், ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மு. வீரபாண்டியன், சி.பி.ஐ.எம்.எல். சார்பில் குமார், குமரேஷ், எஸ்.யூ.சி.ஐ. (கம்யூனிஸ்டு) சார்பில் சிவகுமார், சுருளி ஆண்டவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமோடி அரசின் மோசமான பொருளாதார கொள்கை, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து 10-ந்தேதி நாடு தழுவிய முழு அடைப்புக்கு இடது சாரி கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன. இந்த பந்தை வெற்றிகரமாக நடத்த அனைத்து அரசியல் கட்சிகள், அரசு ஊழியர்கள், வர்த்தகர்கள், வாகன ஓட்டுனர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் முழு ஆதரவு அளிக்க வேண்டும்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியும் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிக்கும் என்று திருமாவளவன் கூறினார்.\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியதாவது:-\nதொடர்ந்து நாள் தோறும் பெட்ரோ-டீசல் விலை உயர்வால் சாமானியர்கள், ஊழைக்கும் மக்கள் என அனைத்து தரப்��ினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மோடி அரசின் தவறான பொருளாதார அணுகு முறையே இதற்கு காரணம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நல்ல முடிவை எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி நடத்தும் முழு அடைப்புக்கு முழு ஆதரவு அளிக்கிறது.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொகிதீன்:-\n10-ந்தேதி நடைபெறும் பந்துக்கு முழு ஆதரவு. அனைத்து மக்களும் தங்கள் எதிர்ப்பை ஒட்டு மொத்தமாக தெரிவிக்கும் வகையில் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.\nசென்னைக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட 1000 கிலோ நாய்க்கறி எழும்பூர் ரெயில் நிலையத்தில் பறிமுதல்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டில் முறையிட தேவஸ்தானம் முடிவு\nபல்வேறு பகுதிகளில் 1.27 லட்சம் மரங்கள் புயலால் முறிந்து விழுந்துள்ளன - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநாகையில் கஜா புயலால் 136 பள்ளிகள் சேதமடைந்துள்ளன - அமைச்சர் செங்கோட்டையன்\nகாஷ்மீர் பஞ்சாயத்து தேர்தல்: 11 மணி வரை 18.5 சதவீதம் வாக்குப்பதிவு\nஓமலூர்-மேச்சேரி சாலையின் மையப்பகுதியில் நவீன சந்தை அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநாகை: தரங்கம்பாடியில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்\nகஜா புயலுக்கு 36 பேர் பலியானது உச்சக்கட்ட வேதனை- முக ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு\nகார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு 2,600 சிறப்பு பஸ்கள் இயக்கம்\nகஜா புயலால் புதுவை மாநிலத்தில் 1,445 வீடுகள் சேதம் - கலெக்டர் தகவல்\nகல்பாக்கம் அருகே போலி டாக்டர் கைது\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் குறைவு- டீசல் விலையும் குறைந்தது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.73-க்கு விற்பனை- இன்று 17 காசுகள் குறைவு\nகடந்த 24 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் 20 காசு சரிவு\nகச்சா எண்ணைய் விலை குறைந்த பிறகும் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்காதது ஏன்\nபெட்ரோல், டீசல் விலை 19-வது நாளாக வீழ்ச்சி\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\nவிஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\nவரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டேன் - திருப்தி த��சாய் பிடிவாதம்\nஆஸ்திரேலியா தொடர்- பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரை\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nதிருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்தில் சிறைபிடிப்பு - ஐயப்ப பக்தர்கள் முற்றுகையிட்டு போராட்டம்\nயுவராஜ் சிங், ஆரோன் பிஞ்ச் உள்பட 11 வீரர்களை விடுவித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஅ.தி.மு.க. செய்தி சேனலை பற்றி விஷால் விமர்சனம்\nஇந்தியா தொடரை கைப்பற்றாவிடில், அது ஆச்சர்யமான விஷயமாக இருக்கும்- டீன் ஜோன்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsex.co/kamasothirapostionmelathukusarivcaruma/", "date_download": "2018-11-17T09:53:57Z", "digest": "sha1:QBH2W7SROP7ZCGXAJH6Z5T2FN4IZYFI6", "length": 13058, "nlines": 106, "source_domain": "www.tamilsex.co", "title": "காமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா? - Tamilsex.co - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story", "raw_content": "\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nசில விசயங்கள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். சில விசயங்கள் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். செக்ஸ்சும் அப்படித்தான். படிக்கவும், பார்க்கவும், சுவாரஸ்யமான விசயங்களை செயல்முறைப்படுத்திப் பார்க்கவேண்டும் என்று ஆரம்பித்தால் சிக்கலில் கொண்டுபோய் விடும் என்கின்றனர் நிபுணர்கள்.\nவாத்ஸ்சாயனார் எழுதியுள்ள காமசூத்ரத்தில் 64 முறைகளை எழுதியுள்ளார். 8 தொகுதிகளில் எட்டெட்டு முறைகளை மொத்தம் 64 பொசிஷன்கள் கூறப்பட்டுள்ளன. இந்த பொஸிசன்கள் பார்த்தும், படித்தும் ரசிக்கவும் மட்டும்தான். இவற்றை பின்பற்றிப்பார்க்கலாம் என்று முயற்சி செய்தால் பின்னர் எலும்பு முறிவு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குத்தான் செல்லவேண்டியிருக்கும்.\nதாம்பத்ய உறவில் மகிழ்ச்சியான நிலைதானே உற்சாகத்தை அதிகரிக்கும். அதை விடுத்து வலி நிறைந்த உறவுகள் செக்ஸ் பற்றிய எண்ணத்தையே மறக்கடிக்கச் செய்துவிடும் காமசூத்ராவில் உள்ள 64 கலைகளையும் செயல்பாடுகளில் கொண்டுவரவேண்டும் என்று நினைப்பது இயலாத ஒன்று. இந்த பொசிஷன்களை படமாக வரைந்திருப்பது பார்த்த உடன் மனதில் கிளர்ச்சி ஏற்படவேண்டும் என்பதற்காகத்தானே தவிர இதனை பின்பற்ற வேண்டும் என்பதற்காக அல்ல. ஏனெனில் நேரடியான செயல்பாடுகளில்தான் 60 சதவிகித பெண்கள் ஒத்து���ைப்பு கொடுக்கின்றனர் என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.\nபுதிதாய் திருமணமானவர்கள் தாம்பத்ய உறவின் ரகசியத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவும், நுட்பத்தை தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக கோவில்களில் சிற்பங்களாகவும், நூல்களில் ஓவியங்களாகவும் வரையப்பட்டுள்ளன. அவற்றை அப்படியே செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றால் தம்பதியரின் உடல்அமைப்பு ஒத்துழைக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இல்லையெனில் வலியும் வேதனையும் ஏற்பட்டு தாம்பத்ய உறவின் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.\nதாம்பத்ய உறவின் மூலம் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காக காமசூத்ராவில் மனித உடல் அமைப்பை வைத்த எந்தெந்த பொசிஷன்களில் உடலை சங்கமிக்கச் செய்யலாம் என்ற கற்பனையின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது என்கின்றனர் நிபுணர்கள். இவை தம்பதியரின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி உணர்ச்சிகளை ஒரு பாயிண்ட்டுக்கு கொண்டுவரும். அதேபோல் கஜூராகோ சிற்பங்களை பார்த்த மாத்திரத்தில் உடலில் ஒரு அதிர்வு ஏற்பட்டு அது செக்ஸ் உறவை உண்டுபண்ணும் என்கின்றனர் நிபுணர்.\nஅதை விடுத்து சிலைகளைப் போல ஈடுபட்டால் வலிதான் மிஞ்சும். செக்ஸ் உறவின் மூலம் உச்சகட்ட நிலையில் கண்களின் ஒரம் ஆனந்த கண்ணீரைத்தான் வரவைக்கவேண்டுமே தவிர வலிநிறைந்த வேதனையை ஏற்படுத்தக்கூடாது.\nமயிலிறகால் வருடியதைப்போன்ற சுகத்தை தேடுவதுதான் பெண்மையின் எதிர்பார்ப்பு. அவர்களுக்கு ஏற்றார்போல செயல்பாட்டாலே அள்ள அள்ள குறையாத சுகம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். எனவே இயல்பான நிலையில் உறவில் ஈடுபட்டு இன்பமாக வாழுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் நிபுணர்கள்.\nPrevious articleசின்ன வீட்டு சிங்காரி பெரிய வீட்டுக்காரனை பார்த்தால் மட்டும் காமக்கொடூரி\nNext article30 வயதை தாண்டிய பெண்களுக்கு ‘அந்த’ பிரச்சனையா\nபெண்களை இங்க மட்டும் தொட்றாதீங்க… அப்புறம் உணர்ச்சிகளை அடக்கவே முடியாதாம்…\nவாத்ஸ்யாயனார் கூறிய 8 வழிகளில் ஆணும் பெண்ணும் இன்பமடைதல்\nகட்டில் உறவு வரைமுறை… நடைமுறை…செயல்முறை\nகணவனுக்கு லைவ் இல் முலை காட்டும் வீடியோ\nசூத்தில் விட்டு குத்தும் காதலன் வீடியோ\nகாட்டுக்குள் காதலன் சுன்னியில் ஏறி அடிக்கும் வீடிய�� \nஆசை சித்தியின் கூதியில் ஓட்டை போடும் வீடியோ\nஆட்டம் போட்டுக்கொண்டே ஆடை அவிழ்க்கும் காமினி\nதிருவிழாவுக்கு வந்த சித்தி மகளுடன் விடிய விடிய கும்மாளம்\nAnni Tamil kamakathaikal, amma magan kamakathaikal, teacher kamakathaikal,tamil kamakathaikal குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதையில், மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற அந்த கார் பழுதாகி நின்றுகொண்டிருந்தது. காரின் உள்ளே சேகரும் சுமதியும் இருந்தனர். மேட்டுபளையத்தில்...\nஎன் கனவு தேவதை கண்முன்னே வந்தாள்\nகிழட்டு ஆண்டியிடம் சிக்கிய கன்னி பையன்\naunty kamakathaikal,Anni Tamil kamakathaikal, amma magan kamakathaikal, teacher kamakathaikal,tamil kamakathaikal என் பெயர் கவின். வயது 23. இளங்கலை பொறியியல் முடித்துவிட்டு, எம்.பி.ஏ படித்துக் கொண்டிருக்கிறேன். நான் இதுவரை எந்த புண்டையையும் நேரில்...\nகண்ணால பேசுறா என் வீட்டு காமராணி\nமாட்டு பால் கறக்ககூப்பிட்டா என்னை கறந்திடியேடா பாவி பாவிப்பயலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2018/08/14065926/1005793/ThanthiTV-7-12--13082018.vpf", "date_download": "2018-11-17T09:24:56Z", "digest": "sha1:ZOIYZ64F2J7WFSTCFNS7FTFPLACRQCPV", "length": 6116, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - 13.08.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஅந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி. சிரிக்க மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து வைக்கும் இந்த புதிய நிகழ்ச்சி தான் ஏழரை\nவிளையாட்டு திருவிழா - 29.10.2018 - அதிரடி சரவெடியை கொளுத்திய ரோஹித்\nவிளையாட்டு திருவிழா - 29.10.2018 - சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடர், சாம்பியன் பட்டத்தை வென்றார் ஃபெடரர்\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nதிரைகடல் 03.10.2018 - 'பேட்ட' படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய் சேதுபதி\nதிரைகடல் 03.10.2018 - அரசியல் பேசும் சினிமாக்(காரர்)கள் - ஒரு பார்வை\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nமோடி 4 ஆண்டுகள் (23.08.2018) - பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் சொன்னதும், செய்ததும்\nமோடி 4 ஆண்டுகள் (23.08.2018) - பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் சொன்னதும், செய்ததும்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/114380-the-psychology-behind-the-cults-worshippers.html", "date_download": "2018-11-17T09:30:13Z", "digest": "sha1:63IDQ2FQBUCVSNCPBTJEKXCO7CFCCAMI", "length": 42443, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "நித்தியானந்தா பக்தைகளின் உளவியல்... மருத்துவ ஆராய்ச்சி சொல்லும் காரணம்! | The Psychology behind the Cult's Worshippers", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:43 (24/01/2018)\nநித்தியானந்தா பக்தைகளின் உளவியல்... மருத்துவ ஆராய்ச்சி சொல்லும் காரணம்\n\"மாணவர் சரத்பிரபு மர்ம மரணம்.\"\n\"பேருந்துக் கட்டணம் 40% உயர்வு. அதாவது, கோயம்பேட்டிலிருந்து தாம்பரம் சென்று வர ஒரு நாளைக்கு 66 ரூபாய் ஆனது.\"\n\"பா. வளர்மதிக்கு பெரியார் விருது.\"\n\"போராளி வளர்மதிக்கு விகடன் விருது\"\n\"ஓகி புயலில் சிக்கிய மீனவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. மீண்டவர்களுக்கான நிவாரணம் இன்னும் சென்றடையவில்லை.\"\n\"பியூஷ் மானுஷ் மீது ஈஷா வழக்குப் பதிவு. ஜக்கியே நேரடியாக மனுதாரர்களில் ஒருவராக இருக்கிறார்.\"\nஇந்தச் செய்திகள் எதுவும் இன்று சமூகத்தில் பெரிய தாக்கத்தையோ, விவாதத்தையோ ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. தெருமுக்கு டீக்கடை தொடங்கி, சேட்டன் ஜூஸ் பார்லர் வழிப் பயணித்து, 5 ஸ்டார் ஹோட்டல் பார் வரை இன்று விவாதமாகியிருக்கும் இந்த ஒரு விஷயம் உண்மையில் பெரும் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\n16 வயதுப் பெண் பேசும் அந்த வீடியோ முதலில் விளையாட்டாகத் தான் பார்க்கப்பட்டது, பகிரப்பட்டது. ஆனால், அதைக் கொஞ்சம் உற்று கவனித்தால் கூட அது எத்தனைப் பெரிய விபரீதம் என்பது புரியும். நித்தியானந்தாவின் இளவரசிகளாகத் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் அந்தச் சிறுமிகள் பேசிய வார்த்தைகளை பொது வெளியில் எழுதிட முடியாது. இந்தக் கொடுமையின் உச்சகட்டம், தமிழ் மொழியின் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவராக இருக்கும் கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக இந்தக் கொடுஞ்சொற்களை அவர்கள் பயன்படுத்துவது. மதன் கார்க்கி வரை அவர்களின் பேச்சு நீண்டது. கனிமொழி கூறிய கருத்துக்கும் அவர் இந்தக் கூட்டத்திடமிருந்து தப்பிவிடவில்லை.\n``இந்து மதத்துக்கு எதிராக இதுபோன்று பேசுபவர்களை வீட்டுக்கு வந்து வெட்டுவோம்...\" என்று சொல்லும் அந்தப் பையனுக்கு நிச்சயம் 12 வயதுகூட இருக்காது. மணிக்கணக்கில் கெட்ட வார்த்தை அர்ச்சனை நடத்திய அந்தப் பெண்ணுக்கு வயது 16. இன்னும் பல சிறுவர், சிறுமிகள். கண்டிப்பாக சிவனின் பாதங்களைத் தொட்டு பூஜிக்கும் இவர்களில் எத்தனைப் பேர் ஆண்டாளை முழுமையாகப் படித்திருப்பார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி. குறைந்தபட்சம் இதில் ஒருவராவது வைரமுத்துவின் அந்தப் பேச்சையோ, கட்டுரையையோ படித்திருப்பார்களா என்றால், அதுவும் நிச்சயம் கிடையாது. வைரமுத்துவுக்குப் போன் செய்து பேசிய பி.ஜே.பி-யைச் சேர்ந்த கல்யாண்ராமன் ஆடியோவில் கூட அவரே சொல்கிறார், தான் அந்தக் கட்டுரையையோ, பேச்சையோ கேட்கவில்லை என்று. ஆனால், சகட்டுமேனிக்குப் பேசுகிறார்கள். வாய்க்கு வரும் வசைகளை எல்லாம் பேசித் தள்ளுகிறார்கள். வயது வித்தியாசம் பாராமல் பேசுகிறார்கள்.\n\"உயிர் மலர்ச்சி... உணர்வு மலர்ச்சி. இது இரண்டையும் பரமஹம்ச ஶ்ரீநித்தியானந்த சுவாமிகள் எங்களுக்கு அளித்திருக்கிறார்'' என்று ஒரு வீடியோ பதிவில் பேசியிருக்கும் அவர்களுக்கு அந்த வார்த்தை மலர்ச்சி மற்றும் ஞான மலர்ச்சியையும் அவர்தான் கொடுத்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த பெரும்பாலான வீடியோக்களில் பேசுபவர்களின் பின்னணியில், சிரித்த முகத்தோடு அவர்களை ஆசீர்வதித்தபடி அமர்ந்திருக்கிறார் நித்தியானந்தா. இதுவரை, இந்தச் சிறுவர்கள் இப்படி பேசியதற்கு எதிராக நித்தியானந்தாவோ அவர் நடத்தும் அமைப்பிடமிருந்தோ ஒரு சிறு அறிக்கை கூட வரவில்லை. என்றால்... ஒன்று அவர்கள்தான் இவர்களைப் பேசவே சொல்லியிருக்க வேண்டு���். அல்லது, அவர்கள் பேசுவதை முழுமனதோடு ஆதரிக்கிறார்கள்.\nசிறுவர், சிறுமிகள் இப்படி பேசுவது, அவர்களை இப்படி பேச அனுமதிப்பது, அவர்கள் இப்படி பேசுவதை ஆதரிப்பது எல்லாமே பெருங் குற்றம் என்றும் அந்தக் குழந்தைகளை அவர்களிடமிருந்து மீட்க வேண்டும் என்றும் கர்நாடக டி.ஜி.பி, தேசிய மற்றும் மாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு புகார் மனு அனுப்பியுள்ளார் சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ். போஸ்கோ (Posco - Protection of Children against Sexual Offences) சட்டத்தின் கீழ் இவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார். வேடிக்கை என்னவென்றால், நித்தியானந்தாவின் இளவரசிகளும் அதே சட்டத்தைக் காண்பித்து தங்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்களையும் கைதுசெய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். நித்தியானந்தாவிடமிருந்து அந்தச் சிறுவர், சிறுமிகளை அந்தச் சட்டம் கொண்டு மீட்க வேண்டும் என்று ஒரு பக்கம், பொதுமக்களிடமிருந்து எங்களைக் காத்து தங்களின் குருவிடமே தாங்கள் பத்திரமாக இருக்க வழி செய்ய வேண்டுமென்று அதே சட்டத்தை அவர்கள் கோரியிருப்பது நகை முரண் தான்.\nஇந்தப் பிரச்னை ஆண்டாள் குறித்தோ, நித்தியானந்தோ குறித்தோ, வைரமுத்து குறித்தோ ஆனது அல்ல. இந்தப் பிரச்னையின் ஆழத்தில் நாம் பார்க்க வேண்டியது இந்தக் குழந்தைகளின் உளவியலை. இந்தக் குழந்தைகளை இப்படியான ஓர் இடத்தில் கொண்டு போய் சேர்த்திருக்கும் பெற்றோர்களின் உளவியலை; இப்படியான குழந்தைகள் கூட்டத்தைப் பக்தி என்ற பெயரில் ஈர்த்து தவறான வழிக்கு இழுத்துச் செல்லும் நபர்களின் உளவியலைத்தான். பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவர் தவறான வார்த்தைப் பேசிவிட்டால்... அந்த மாணவர் பயப்படுவார். குற்ற உணர்வு ஏற்படும். ஆசிரியருக்குத் தெரிந்துவிட்டால் ஏதும் தண்டனைக் கிடைக்குமே என்ற பயம் ஏற்படும். ஆனால், நித்தியானந்தாவின் இந்த மாணவர்களுக்கு அப்படியான எந்த பயமும், குற்றவுணர்வும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்தக் குழந்தைகள் அப்படி பேசுவதை எல்லாம் கேட்டால், அவர்கள்மீது எந்தக் கோபமும் ஏற்படவில்லை. மாறாக அவர்களைக் கண்டு பரிதாபமாகத்தான் இருக்கிறது.\nஇதுமாதிரியான ஆன்மிகத் தலைவர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் அவர்கள் பின் எப்படி இப்படியொரு பெருங்கூட்டம் திரள்கிறது அவர்கள் பின் எப்படி இப்படியொரு பெருங்கூட்டம் திரள்கிறது அவர்களை இந்தத் தலைவர்கள் எப்படி மயக்குகிறார்கள்... ஏமாற்றுகிறார்கள்...தங்களின் கைப்பாவைகளாக மாற்றுகிறார்கள் அவர்களை இந்தத் தலைவர்கள் எப்படி மயக்குகிறார்கள்... ஏமாற்றுகிறார்கள்...தங்களின் கைப்பாவைகளாக மாற்றுகிறார்கள் குறிப்பாக, இதுபோன்று வரும் பெண்களை எப்படி தங்களின் காம இச்சைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதுகுறித்த ஓர் ஆழமான ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த உளவியல் ஆராய்ச்சியாளர் டாக்டர். ஜஞ்ஜா லலிச் (Dr. Janja Lalich).\nThe PsychoSexual Exploitation of Women in Cults' என்ற தலைப்பின் கீழ் இந்த ஆராய்ச்சிக் கட்டுரையை அவர் சமர்ப்பித்துள்ளார். வரலாற்றிலிருந்து பல தகவல்களைத் திரட்டி, அதை நிகழ்கால நிகழ்வுகளோடு இணைத்து பல ஆதாரங்களோடு இந்தக் கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\n\"படிப்பறிவில்லாத, நிலைத்தன்மையற்ற, மாறுபட்ட மனிதர்கள் அல்ல இதுபோன்ற தலைவர்களை நம்பிப் போவது. உலகளவில் இது போன்ற தலைவர்களைப் பின்பற்றிப் போகும் கூட்டத்தில் இருப்பவர்களில் பெரும்பாலும் நல்ல அறிவுள்ள, நிலையான வாழ்க்கைச் சூழலில் இருக்கும் மிகச் சாதாரண மக்கள்தான் அதிகம் இருக்கின்றனர்\" என்று இந்தக் கட்டுரையின் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார், மார்கரேட் தேலர் சிங்கர் (Margaret Thaler Singer) எனும் மனோதத்துவ டாக்டர்.\nஒரு மனிதன், பிற மனிதன்மீது தன் அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் செலுத்த வேண்டுமென்று முடிவுசெய்கிறான். அதற்கான முக்கிய வழி அவனுடைய/ அவளுடைய நம்பிக்கையை முழுமையாகப் பெறுவது. அது உடல்ரீதியான நெருக்கத்தின் மூலம்தான் கிடைக்கும். அதனால்தான், இந்தத் தலைவர்கள் பெண்களை உடல்ரீதியில் கவர்கிறார்கள். உடல்ரீதியில் ஒருவரை உட்படுத்திவிட்டால், அந்த நிர்வாணம் அவர்களுக்கு இடையேயான தடைகளை உடைத்து, அவர் மீதான் முழு ஆதிக்கத்தைச் செலுத்த வழிவகைசெய்கிறது. கூடவே, இதுபோன்ற தலைவர்கள் பேச்சில் வல்லவர்கள் என்பதால், இந்த விஷயங்களை மிக எளிதாக அரங்கேற்றுகிறார்கள்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, ஆராய்ச்சியாளர் ராபர் ஹரே (Robert Hare) இதில் சில விஷயங்களை முன்வைக்கிறார்.\n\"இந்த ஆன்மிகத் தலைவர்கள் அனைவருமே சைக்கோபாத் (Psychopath) கிடையாது. ஆனால், இதில் பெரும்பாலானவர்களுக்கு இந்த பெர்சனாலிட்டி டிஸ்-ஆர்��ர் (Personality Dis-order) இருக்கிறது. ஆம்...அவர்களில் பெரும்பாலானவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தான்.\" என்று சொல்கிறார் ராபர்ட்..\nஇந்த ஆன்மிகத் தலைவர்கள், பெண்களை தங்கள் காம இச்சைகளுக்கு ஏன் உபயோகப்படுத்துகிறார்கள் அவர்களுக்குள் இருக்கும் இந்த \"சைக்கோபாத் பண்புக் கூறுகள்\" (Psychopath Traits) தான் காரணம் என்கிறார்:\n1. காமக் கிளர்ச்சிக்கான தூண்டுதல் (Need for Stimulation)\n2. இரக்கமற்ற குணம் மற்றும் பிறர் நிலை உணராதது (Callousness & Lack of Empathy)\n3. வரைமுறையற்ற காம நடத்தைகள் மற்றும் துணைக்குச் செய்யும் துரோகம். (Prmiscuous Sexual Behaviour & Infidelity)\n4. வழவழப்பான, வசீகர பேச்சு மற்றும் ஈர்ப்பு. (Glibness & Superficial Charm)\n5. தன்னைப் பற்றி தானே பெரிதாக நினைத்துக்கொள்வது. (Grandiose Sense of Self)\n6. பொய் சொல்வதையே வாழ்நாள் வழக்கமாகக்கொண்டிருப்பது (Pathological Lying)\n7. குற்ற உணர்வோ, கழிவிரக்கமோ, வெட்கமோ இல்லாமல் இருப்பது. (Lack of Remorse,Shame or Guilt)\nஇப்படியாக, அவர்களின் உளவியலை மிக விரிவாக ஆராய்ச்சிக்குட்படுத்தியிருக்கிறது இந்தக் கட்டுரை. இது இந்து மதத்துக்கோ, கிறித்துவ மதத்துக்கோ, இஸ்லாம் மதத்துக்கானதோ மட்டுமான ஆராய்ச்சி அல்ல. இது, பொதுவான அனைத்து மதத்துக்குமானதுதான். சொல்லப்போனால், மதங்களுக்கும் அப்பாற்பட்டது. இந்தக் கட்டுரை பிரச்னையை மட்டும் பேசவில்லை; அதற்கானத் தீர்வுகளையும் பேசியிருக்கிறது. குறிப்பாக, இதிலிருந்து மீட்கப்படும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு, எந்த மாதிரியான மனோதத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதையும், இதற்கெல்லாம் காரணகர்த்தாக்களாக இருக்கும் போதகர்களுக்கு/சாமியார்களுக்கு என்னமாதிரியான மனோதத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுகுறித்தும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஇது போன்ற மதத்தலைவர்கள், அவர்கள் செய்யும் தவறுகள், பாதிக்கப்படும் மக்கள் எனப் பேசும்போது ஒரு வரலாற்று துயர சம்பவத்தைக் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.\n1950களில் அமெரிக்காவில் ரெவரெண்ட் ஜிம் ஜோன்ஸ் (Rev. Jim Jones) என்ற கிறித்துவ மதத் தலைவர் \"பீப்பில்ஸ் டெம்பிள்\" (People's Temple) என்றொரு மத நிறுவனத்தைத் தொடங்கினார். தன்னுடைய வசீகரப் பேச்சால் பல ஆயிரம் பக்தர்களைத் தன் பக்கம் ஈர்த்தார். அவர் ஒரு கட்டத்தில் தென் அமெரிக்க நாடான கயானாவில் \"\"ஜோன்ஸ் டவுன்\" (Jones Town) எனும் பெரும் ஆசிரமத்தை நிறுவினார். அங்கு தன்னைப் பின்பற்றும் ஆயிரக்கணக்கானவர்களையும் கொண்டு சென்று ஒரு சமூகமாக வாழத் தொடங்குகிறார். ஆனால், சில மாதங்களிலேயே அங்கு மிகப் பெரிய வன்முறை நடக்கிறது, மனித உரிமை மீறல்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கின்ற என சில செய்தி நிறுவனங்கள் ஆதரங்களோடு செய்திகளை வெளியிட்டன. அந்த விஷயங்களை விசாரிக்க ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால், அதற்குள் ஜிம் ஜோன்ஸ்... தன் பக்தர்களோடு ஓர் இறுதி உரை நிகழ்த்திவிட்டு அத்தனைப் பேரும் விஷமருந்தி கூட்டாகத் தற்கொலை செய்து கொண்டனர். மொத்தமா 909 பேர். அதில் 300க்கும் அதிகமானோர் சிறு குழந்தைகள்\nஈழப்போராட்டம் உச்சத்திலிருந்தபோது அதற்கு ஆதரவாகப் பேசிய பல்லாயிரம் பேர்மீது தேசியப்பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. இயற்கை வளங்களைச் சுரண்டும் திட்டங்களுக்கு எதிராக பேசும் சூழலியலாளர்கள் மீது தேசிய பாதுகப்புச் சட்டம் பாய்ந்தது. இதோ, 125 நாள்களைக் கடந்தும் சூழலியல் போராளி முகிலன் இன்னும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கூடங்குளம் போராட்டத்தின் வழக்கு அது. தேசியப் பாதுகாப்புச் சட்டம்தான். ஆனால், இங்கு எச்.ராஜா பேசிய பேச்சுக்கு எந்தச் சட்டமும் பாயவில்லை. மேடையில் வைத்து நயினார் நாகேந்திரன் \"வைரமுத்து போன்றவர்களை கொலைசெய்யலாமா, கூடாதா\" என்று கேட்கிறார். அவர்மீது எந்தப் பாதுகாப்புச் சட்டமும் பாயவில்லை. பாதுகாப்புச் சட்டங்கள் பாயாவிட்டாலும் பரவாயில்லை, என்ன பேசுகிறோம், ஏது பேசுகிறோம் என்பதே தெரியாமல் முழுமையான மூளைச் சலவை செய்யப்பட்டுக்கிடக்கும் அந்தச் சின்னஞ்சிறு குழந்தைகளைப் பாதுகாக்கவாவது நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். முடிந்தால், நித்தியானந்தா போன்றவர்களையும் மீட்டு, மனோ தத்துவ சிகிச்சைகளைக் கொடுத்து அவரையும் காப்பாற்றி, அவர் அடக்கிவைத்திருக்கும் பெருங்கூட்டத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அறிவியல் சொல்லும் தீர்வாக இருக்கிறது.\nநித்தியானந்தா வைரமுத்து Nithyananda Vairamuthu Cults\nசமூக வலைதளத்தில் பாராட்டப்பட்டால் அந்தப் படம் ஓடாது... ஏன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபயணங்கள் போதை தான்...சொர்க்கத்தின் பாதை தான்...சாலைகள் அழகு தான் என்றென்றுமே\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் மு���ிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மெசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியி\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/94898/", "date_download": "2018-11-17T08:27:15Z", "digest": "sha1:HMLZXS2KWWLA2SZATYKHZHNVQK3Z2K4M", "length": 12023, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறுசிறு வேடங்களில் நடித்து பிரபலமான கோவை செந்தில் காலமானார்! – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nசிறுசிறு வேடங்களில் நடித்து பிரபலமான கோவை செந்தில் காலமானார்\nசிறிய சிறிய வேடங்களில் நடித்து பிரபலமானவர் கோவை செந்தில். அவர் நடித்த படங்கள்… கே.பாக்யராஜ் இயக்கத்தில் 1980-ஆம் ஆண்டில் வெளிவந்த “ஒரு கை ஓசை”, 1988-ஆண்டு வெளியான “இது நம்ம ஆளு”, 1989-இல் வெளிவந்த ”���ராரோ ஆரிரரோ”, 1989-இல் வெளிவந்த ”என் ரத்தத்தின் ரத்தமே”, 1991-இல் வெளியான “பவுனு பவுனுதான்”, “அவசர போலீஸ் 100”,\nஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் “திருமதி பழனிச்சாமி”, 1998-ஆம் ஆண்டில் வெளியான “உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்”, 1990-இல் வெளிவந்த “பாலைவனப் பறவைகள்’’, 1996-இல் வெளிவந்த “ஔவை சண்முகி”, 1998-இல் வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியான “நிலாவே வா”, கங்கை அமரன் இயக்கத்தில் 1991-இல் வெளிவந்த “புதுப்பட்டி பொன்னுத்தாயி”,1987-இல் வெளிவந்த “சின்னக்குயில் பாடுது”,”கண்ணைத் தொறக்கணும் சாமி”[1986], சமீபத்தில் வெளிவந்த “சகுனி” போன்ற 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்திலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளவர் கோவை செந்தில்.\nஇவரும் இயக்குநர் பாக்கியராஜும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பாக்கியராஜ் இயக்கிய பெரும்பாலான படங்களில் இவருக்கு சிறுவேடங்களேனும் சந்தர்ப்பங்கள் கொடுத்து உதவி வந்தார் கே.பாக்யராஜ். படையப்பா, புதுமை பித்தன், கோவா, ஏய் உள்ளிட்ட வெற்றி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.\nகடந்த 10 மார்ச் 2016-ஆம் ஆண்டு இவரும் சக நடிகர் செல்வகுமார் என்பவரும் இரு சக்கர வாகனத்தில் தியாகராய நகர் திரும்பிக் கொண்டிருந்தபோது இரவு 9.00 மணியளவில் விபத்தில் சிக்கினர். இதில் செல்வகுமார் நிகழ்விடத்திலேயே காலமானார். விபத்திற்குப் பின்னர் இவர் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த கோவை செந்தில் இன்று காலமானார்\nTagstamil காலமானார் கே. பாக்யராஜ் கோவை செந்தில் சிறுசிறு வேடங்களில் நகைச்சுவை நடிகர் நடித்து பிரபலமான\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பொஸிற்றிவ் பொன்னம்பலம்\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிம்பாப்வேயில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 42 பேர் பலி\nமட்டக்களப்பில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டவரின் சடலம் மீட்பு\nஆசிய கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி சம்பியனானது\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/pakistan/", "date_download": "2018-11-17T09:21:03Z", "digest": "sha1:UC67QHZX6MB4HW624Q4LRGT527KQZYSV", "length": 15166, "nlines": 219, "source_domain": "globaltamilnews.net", "title": "Pakistan – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடி வில்லியர்ஸ் – ஸ்மித் பாகிஸ்தானில் விளையாட மறுப்பு\nபாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் ஆயிரக்கணக்கானோரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு பணம் கொள்ளை\nபாகிஸ்தானில் ஆயிரக்கணக்கானோரின் வங்கிக் கணக்குகள்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் தலிபான்களின் தந்தை என அழைக்கப்பட்ட மதகுரு கொலை\nபாகிஸ்தான���ல் ராவல்பிண்டியின் மேற்கு பகுதியில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்துக்கெதிரான 2வது இருபதுக்கு 20 – 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்\nதுபாயில் இன்று நடைபெற்ற நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலியாவுடனான முதலாவது இருபதுக்கு 20 போட்டி – 66 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி:\nஅவுஸ்திரேலியாவுடனான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் 66...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் :\nபாகிஸ்தானில் நேற்றையதினம் மிதமான நில நடுக்கம்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி பதவி நீக்கம் :\nபாகிஸ்தானில் நீதிமன்ற நடவடிக்கையில் உளவுத்துறை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅணு ஆயுதங்களுடன் 1300 கிலோமீற்றர் வரை சென்று தாக்கும் ஏவுகணையை பாகிஸ்தான் பரிசோதித்துள்ளது\nஅணு ஆயுதங்களுடன் 1300 கிலோமீற்றர் தூரம்வரை சென்று தாக்கும்...\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மீதான பாகிஸ்தானின் முறைப்பாட்டினை ஐசிசி விசாரிக்க ஆரம்பித்துள்ளது.\nபுரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிசிசிஐ- மதிக்காததால் 500 கோடி...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆசிய கிண்ண கிரிக்கெட் இந்தியா – பாகிஸ்தான் இன்று மீண்டும் போட்டி :\nஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தை ரத்து – இந்தியா\nஅமெரிக்காவில் நடைபெற இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தானின் கைபர் பகதுங்கவா மாகாணத்தில் உள்ள நிலக்கரி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக ஆரிப் ரஹ்மான்\nபாகிஸ்தானில் நேற்றையதினம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்திய அமெரிக்கா\nபயங்கரவாத இயக்கங்களை கட்டுப்படுத்த தவறவிட்டதாக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் ஜனாதிபதி – பிரதமர் உள்ளிட்டோருக்கு விமானப்பயணத்தில் கட்டுப்பாடு\nபாகிஸ்தானில் ஜனாதிபதி , பிரதமர், அமைச்சர் மற்றும்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தியாவுடனான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண விரும்புவதாக பாகிஸ்தான் அறிவிப்பு\nகாஷ்மீர் விவகாரம் உள்பட இந்தியாவுடனான அனைத்து...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் ஒரேநாளில் தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 133 பேர் பலி\nபாகிஸ்தானில் ஒரேநாளில் தேர்தல் பிரசாரங்களில் ஏற்பட்ட...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தற்கொலைத்தாக்குதல் – 13 பேர் பலி\nபாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரிபுக்கு 10 வருடம் -மகளுக்கு 7 வருடம் சிறை\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் செரிபுக்கு 10 வருட...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமுத்தரப்பு இருபதுக்கு இருபது தொடரில் அவுஸ்திரேலியாவை பாகிஸ்தான் வென்றுள்ளது.\nசிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு இருபதுக்கு...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமுத்தரப்பு இருபதுக்கு இருபது போட்டியில் பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது\nசிம்பாப்வேயிற்கு எதிரான 2-வது இருபதுக்கு இருபது...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் வைக்க சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு முடிவு\nதீவிரவாத அமைப்புகளுக்கான நிதியுதவியை தடுக்கத் தவறியமை...\nமகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018\nஅப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் : November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டுக்கு களங்கம் : November 17, 2018\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2015/06/2015-2016.html", "date_download": "2018-11-17T08:36:17Z", "digest": "sha1:O6FLAMPI7YEMWEWET254ODPAFWOUVMJA", "length": 17264, "nlines": 170, "source_domain": "www.astrosuper.com", "title": "/> குரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016 மேசம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016 மேசம்\nமன்மத வருடம் ஆனி மாதம் 20 ஆம் நாள் 5.7.2015 ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு மகம் நட்சத்திரம் முதல் பாதத்தில் சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார்..இது கோயில்களில் பின்பற்றப்படும் வாக்கிய பஞ்சாங்க தேதியாகும்..\nதிருக்கணித பஞ்சாங்கப்படி ஆனி மாதம் 29 ஆம் நாள் 14.7.2015 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6.23 க்கு சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார்..\nமேசம் ராசி அசுவினி,பரணி,கிருத்திகை முதல் பாதம் வரை பலன்கள்;\nஅன்பான மேசம் ராசி நண்பர்களே....கடந்த ஒரு வருடமாக மேசம் ராசிக்கு நான்காம் இடத்தில் குரு இருந்தார்..இப்போது ராசிக்கு ஐந்தாம் இடத்திற்கு மாறியிருக்கிறார் ..4ல் குரு இருந்தபோது,அஷ்டம சனியும் உடன் இருந்ததால் மன உளைச்சல்,சொத்து சம்பந்தமான வில்லங்கம்,கடன் வாங்கி வீடு கட்டுதல்,பழுது பார்த்தல்,மருத்துவ செலவுகள்,வாகனம் வாங்குதல் போன்றவை செய்திருப்பீர்கள் ..ஒருசிலர் விபத்தையும் சந்தித்திருப்பார்கள்...செய்யாத தவறுக்கு கெட்ட பெயரும் உண்டாகியிருக்கும்..தொழில் மந்த நிலை வருமான குறைவு இருந்திருக்கும் ...பெருசா எதுவும் செய்யலைங்க..பெருசா எதுவும் கிடைக்கலைங்க..என்பதுதான் பல மேச ராசியினரின் பதிலாக இருக்கும்...\nஇந்த சூழலில் ராசிக்கு ஐந்தாம் இடம் என்பது குருபலம் ஆகும் இது பனபலம்,செல்வாக்கு பலத்தையும் ,எதிலும் வெற்றி எனும் தடையில்லாத வெற்றியை சொல்கிறது எனவே இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பானதாகும்..நல்லவை பல நடக்கும்.\nஉங்களு��்கு அதிர்ஷ்ட,யோகமான வீடாகிய சிம்மத்துக்கு குரு வருவது பல பெரிய மனிதர்களின் ஆதரவை கிடைக்க செய்யும்..அதன் மூலம் பல ஆதாயங்களும் கிடைக்கும்...ராசிக்கு ஐந்தாம் இடத்துக்கு வரும் குரு அங்கிருந்து உங்க ராசிக்கு பாக்யஸ்தானம்,லாபஸ்தானம்,ஜென்மராசி ஆகிய முக்கிய ஸ்தானங்களை பார்வை செய்வதால் இவையெல்லாம் பலம் அடையும்...14.7.2016 முதல் 7.1.2018 முடிய நீங்கள் நினைத்தவை தடையின்றி நிறைவேறும் லாபம் இருமடங்காகும்..வரவேண்டிய பனம் வந்து சேரும்..தொழில் மந்த நிலை மாறி சுறுசுறுப்பு உண்டாகும்....\nஉடல்நலனில் இதுவரை இருந்து வந்த தொந்தரவுகள்,பிரச்சினைகள் தீரும்..நல்ல மருத்துவர் கிடைப்பார்...பாதியில் நிற்கும் வீட்டு வேலைகள் நடக்கும்..திருமண முயற்சிகள் இனி தாமதம் இல்லாமல் நடந்தேறும்..கடன் பிரச்சினைகள் குறையும்..பதவி உயர்வு கிடைக்கும்...வேலைவாய்ப்பு சரியான முறையில் அமையாமல் சிரமப்பட்டவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.வெளிநாடு செல்லும் வாய்ப்பும் சிலருக்கு அமையும்.வீட்டில் புதிய ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்..வாகனங்கள் வாங்கலாம்..ஆனால் அஷ்டம சனி நடப்பதால் கவனம் தேவை.\nகுழந்தைகளுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்..பெண்கள் நினைத்தபடி வேலைவாய்ப்பு பெறுவர் சிலருக்கு அரசு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.தங்கம் சேரும்..பணப்புழக்கம் அதிகரிக்கும்.கணவன் மனைவி ஒற்றுமை பலமடையும்.மேற்க்கல்வியில் இருந்த தடைகள் விலகும்...\nவசதி வாய்ப்பு,அந்தஸ்து கூடுதல் ஆவதால் வாடகை வீட்டில் குடி இருந்தவர்கள் சொந்த வீட்டுக்கு செல்லும் வாய்ப்பும்,பழைய பிரச்சினைகள் தீரும் காலமாகவும் இது இருக்கும்.\n8.1.2016 முதல் 8.5.2016 வரை காலகட்டம் குரு வக்கிர காலம் என்பதால் இந்த காலம் அவ்வளவு நல்ல பலன் தராது அஷ்டம சனி பலன் கூடுதலாகிவிடும்..எனவே கவனம் தேவை....மீண்டும் 9.5.2016 முதல் 10.8.2016 வரை காலகட்டம் குரு நல்ல பலன்களை கொடுக்க துவங்கிவிடுவார்...லாபஸ்தானம்,ஒன்பதாம் இடத்தை குரு பார்ப்பதால் அரசு உத்யோகத்தில் இருப்பவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் பிரச்சினைகள் குறைந்து வேலை பளு குறைந்து வியாபாரம் நல்லபடியாகவே நடக்கும்...நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் காலம் இது..\nசிறப்பு பரிகாரம்;நீங்கள் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் உங்கள் குலதெய்வம் கோயில் சென்று 16 விதமான அபிசேகம் ச���ய்து பொங்கல் வைத்து வழிபடவும்...செவ்வாய் தோறும் முருகனை வழிபட்டு வரவும்..\nசர்வ ஜன வசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம் போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது.. ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nகுருப்பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கன்னி\nகுருபெயர்ச்சி ராசிபலன் 2015-2016 சிம்மம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கடகம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 மிதுனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 ரிசபம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016 மேசம்\nகுரு பெயர்ச்சி பலன��கள் 14.7.2015-10.8.2016\nஅஷ்டம சனி,ஏழரை சனி தோசம் விலக,குருப்பெயர்ச்சி தோசம...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_620.html", "date_download": "2018-11-17T09:29:33Z", "digest": "sha1:FTV32E7TUFDOO4JXM5GMF3M2BFMJILTS", "length": 50974, "nlines": 161, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கண்­டி இன மோதலினால், இலங்கை­ அவ­மா­னத்­திற்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது - சபா­நா­யகர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகண்­டி இன மோதலினால், இலங்கை­ அவ­மா­னத்­திற்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது - சபா­நா­யகர்\nநாட்டில் கடந்த காலங்­களில் ஏற்­பட்ட இன, மத மோதல்­க­ளினால் பிற நாடுகள் மத்­தியில் நாட்­டுக்­கான கீர்த்­தியில் அவ­தூறு ஏற்­பட்­டுள்­ளது. இந்த நிலை­யா­னது நாட்டில் பொரு­ளா­தார அபி­வி­ருத்திப் பாதையில் தடைக்­கற்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. தற்­கா­லத்தில் ஏற்­பட்­டுள்ள இந்த இனப் பிரச்­சி­னையை நாம் எதிர்­கால சமூ­கத்­திற்கு விட்டுச் செல்­லாமல் இதற்­கான தீர்­வினை தற்­போதே ஏற்­ப­டுத்த நாட்டின் அனைத்து தரப்­பி­லி­ருந்தும் ஆத­ரவு வழங்­கப்­பட வேண்டும் என சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தெரி­வித்தார்.\nஇலங்­கையில் தேசிய மற்றும் மத சக­வாழ்வை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான பாரா­ளு­மன்றக் குழுக் கூட்டம் நேற்று பாரா­ளு­மன்ற குழு அறையில் இடம்­பெற்­றது. இதன்­போது கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கையில் சபா­நா­யகர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.\nஅவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்,\nஇன ரீதி­யி­லான மோதல்கள் நாட்டின் கீர்த்­தியில் அவ­தூறு நிலையை தோற்­று­வித்து விட்­டன. இதனை நிவர்த்­திக்க வேண்­டி­யது நாட்டின் அனைத்து மட்­டத்­தி­ன­ரி­னதும் கடப்­பா­டாகும். பாரா­ளு­மன்றம் மாத்­திரம் இதில் பங்­காற்ற இய­லா­த­வொன்று.\nகடந்த காலத்தில் கண்­டியில் ஏற்­பட்ட இன ரீதி­யான மோத­லினால் இலங்கை பிற நாடுகள் மத்­தியில் அவ­மா­னத்­திற்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது. அப்­பி­ரச்­சி­னையே இன்று இவ்­வா­றா­ன­வொரு கலந்­து­ரை­யா­ட­லுக்கும் வித்­திட்­டுள்­ளது.\nதற்­கா­லத்தில் தேசம் முகங்­கொ­டுத்­துள்ள பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கும் இவ்­வா­றான இன மோதல்கள் அடித்­த­ள­மி­டு­கின்­றன. இப்­ப­டி­யான இன மோதல்­களை நாம் தற்­கா­லத்­தி­லேயே தீர்த்துக் கொள்ள வேண்டும். இப்­ப­டி­யான கீழ் மட்ட நிலைப்­பாட்டை எமது பரம்­ப­ரை­யி­ன­ருக்கு எடுத்துச் செல்­லா­தி­ருப்போம்.\nமேலும் கண்டி பிரச்­சி­னையின் போது அர­சியல் தலை­வர்கள் சிலர் என்னை வந்து சந்­தித்து இவ்­வி­டயம் குறித்து கலந்­து­ரை­யா­டினர். இவ்­வா­றான பிரச்­சி­னை­களை ஆரம்­பத்­தி­லேயே தகர்த்­தெ­றி­வ­தற்­கான வழி­மு­றை­களை மேம்­ப­டுத்­தவும் எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான பிரச்­சி­னைகள் உரு­வா­காமல் தடுக்­கவும் வழி வகை­களை செய்ய வேண்டும் என்­றனர்.\nஇது ஓர் சிறந்த வெளிப்­பாடு எனினும், உயர்­மட்­டத்தில் மாத்­திரம் இதனை முன்­னெ­டுத்து செல்­வது சாத்­தி­ய­மற்­ற­வொன்று. நாம் அனை­வரும் இன, மத ரீதி­யாக வேறு­பட்­டாலும் தேசிய மட்­டத்தில் ஒரே குழு­வி­னரே.\nநாட்டின் அபி­வி­ருத்தி நிலையை கவ­னத்தில் கொண்டு தேசிய ஒழுக்­க­நெ­றி­யையும் பின்­ன­பற்றல் வேண்டும். எனவே இதற்கு அனைத்து மட்­டத்­தி­னரும் கரம்­கோர்க்க வேண்டும்.\nநாட்டின் அனை­வ­ருக்கும் வாக்­க­ளிக்கும் உரிமை மாத்­திரம் உரித்­து­டை­ய­வொன்­றல்ல. அர­சாங்­கத்தால் வழங்­கப்­படும் அனைத்து சலு­கை­க­ளையும் பெற்றுக்கொள்ள இயலும். இதனை யாராலும் மறுக்க இயலாது.\nஎனவே, பாடசாலை மட்டத்திலிருந்து ஒழுக்கநெறிகளை எதிர்கால சந்ததியினருக்கு பயிற்றுவிப்பதால், கடந்த காலங்களை போன்று இளைஞர்கள் இன ரீதியான பிரச்சினைகளுக்கு வித்திடாமல் நாட்டின் அபிவிருத்தியில் பங்குகொள்வர் என்றார்.\nசட்டம் ஒழூங்கு உங்கள் unp கையில் வைத்துக்கொன்டு வேடீக்கை பார்த்து விட்டு முஸ்லீம் இனத்திற்கு முழூ அட்டூழியங்களையும் பாதுகாப்பு உதவியுடன் செய்து விட்டு,கன்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.\nஇந்த விடயம் கருத்தில் கொல்லப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால் நாட்டுக்கு பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது, கீர்த்தி குறைகிறது, என்று தான் யோசிக்கிறார்களே ஒழிய ஒரு நாட்டின் அடித்தளமாகிய சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, ஒரு இனத்துவேசம் உள்ள சிங்கள போலீசும், பாதுகாப்பு படையும் இருப்பது எவ்வளவு பாரதூரமான விடயம் என்பது புரிந்தும் புரியாமல் இருப்பதுவும் ஒரு வகையான இனத்துவேசமே. இந்த விடயத்தை துணிந்து எடுத்துக் கூறுவதட்கும் தங்களுக்கான உரிமை, இந்த நாட்டின் அரசியல் சாசனம் போலீசாலும் பாதுகாப்பு படையாலும் மீறப்பட்டுள்ளது, அதை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் போன்ற விடயங்களை எடுத்து கூற வக்கில்லாதவர்களாகவும், அவைகளை உறுதிப்படுத்துவதட்கு உரிய அரசியல் அதிகாரங்களை உபயோகிக்க முடியாதவர்களாகவே இந்த ஹக்கீமும், றிஷாத்தும் உள்ளார்கள். நமது இந்த நிலைக்கு முழுக்காரணமும் இவர்களையே சாரும். தலைவர் அஷ்ரப் அவர்கள் இருந்திருந்தால் நிட்சயம் தனது அமைச்சு பதவிகளை ராஜினாமா செய்து விட்டு எதிரணியில் இருந்து கொண்டு இருப்பார்கள். களநிலவரத்துக்கு ஏட்ப தனது அரசியல் காயை ( அரசை ஆதரிப்பதோ அல்லது எதிர்ப்பதோ ) நகர்த்தியிருப்பார்கள். இவர்களுக்கு அந்த அளவு அரசியல் அறிவும் தூர நோக்கும், துணிவும் கிடையாது. தேர்தல்கள் வந்தால் மட்டும் பெரிய கட்சிகளிடம் இருந்து பணத்தையும் பதவிகளையும் பேசி பெற்றுக்கொள்வார்கள். நிட்சயம் முஸ்லீம் சமூகம் ஒரு மூன்றாவது அரசியல் சக்தியை ( சிங்கள, தமிழ், முஸ்லீம், மக்களை கொண்ட உதாரணமாக விஜயகுமாரதுங்கவும், சந்திரிக்காவும் சேர்ந்து உருவாக்கிய புதிய அரசியல் சக்தி) உருவாக்க வேண்டும். சிந்திப்பார்களா முஸ்லீம் புத்தி ஜீவிகளும், அரசியல் ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும்..\nஇந்த விடயம் கருத்தில் கொல்லப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால் நாட்டுக்கு பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது, கீர்த்தி குறைகிறது, என்று தான் யோசிக்கிறார்களே ஒழிய ஒரு நாட்டின் அடித்தளமாகிய சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, ஒரு இனத்துவேசம் உள்ள சிங்கள போலீசும், பாதுகாப்பு படையும் இருப்பது எவ்வளவு பாரதூரமான விடயம் என்பது புரிந்தும் புரியாமல் இருப்பதுவும் ஒரு வகையான இனத்துவேசமே. இந்த விடயத்தை துணிந்து எடுத்துக் கூறுவதட்கும் தங்களுக்கான உரிமை, இந்த நாட்டின் அரசியல் சாசனம் போலீசாலும் பாதுகாப்பு படையாலும் மீறப்பட்டுள்ளது, அதை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் போன்ற விடயங்களை எடுத்து கூற வக்கில்லாதவர்களாகவும், அவைகளை உறுதிப்படுத்துவதட்கு உரிய அரசியல் அதிகாரங்களை உபயோகிக்க முடியாதவர்களாகவே இந்த ஹக்கீமும், றிஷாத்தும் உள்ளார்கள். நமது இந்த நிலைக்கு முழுக்காரணமும் இவர்களையே சாரும். தலைவர் அஷ்ரப் அவர்கள் இருந்திருந்தால் நிட்சயம் தனது அமைச்சு பதவிகளை ராஜினாமா செய்து விட்டு எதிரணியில் இருந்து கொண்டு இருப்பார்கள். களநிலவரத்துக்கு ஏட்ப தனது அரசியல் காயை ( அரசை ஆதரிப்பதோ அல்லது எதிர்ப்பதோ ) நகர்த்தியிருப்பார்கள். இவர்களுக்கு அந்த அளவு அரசியல் அறிவும் தூர நோக்கும், துணிவும் கிடையாது. தேர்தல்கள் வந்தால் மட்டும் பெரிய கட்சிகளிடம் இருந்து பணத்தையும் பதவிகளையும் பேசி பெற்றுக்கொள்வார்கள். நிட்சயம் முஸ்லீம் சமூகம் ஒரு மூன்றாவது அரசியல் சக்தியை ( சிங்கள, தமிழ், முஸ்லீம், மக்களை கொண்ட உதாரணமாக விஜயகுமாரதுங்கவும், சந்திரிக்காவும் சேர்ந்து உருவாக்கிய புதிய அரசியல் சக்தி) உருவாக்க வேண்டும். சிந்திப்பார்களா முஸ்லீம் புத்தி ஜீவிகளும், அரசியல் ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும்..\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nமைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியுடன் நடந...\nமைத்திரி வைத்த \"செக்\" - ரணிலுக்கு நாளை அக்கினிப் பரீட்ச��, 113 பெறுவாரா...\nநாளை -16- பாராளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கை பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் ஆதரவு தெரிவிக்கும் எம் பிக்கள் அனைவரி...\nயார் 113 ஐ நிரூபிக்கிறாரோ, அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயார் - ஜனாதிபதி அதிரடி\nபாராளுமன்றத்தில் தமக்கு 113 பேருடைய ஆதரவு உள்ளதென யார் நிரூபிக்கிறார்களோ அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயாராக இருப்பதாக மைத்திரிபால சி...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nசஜித் பிரேமதாசாவை, பிரதமராக்க முயற்சி\nரணில் விக்கிமசிங்கவை பிரதமராக நியமிக்க மாட்டேன் என, மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் சஜித் பிரேமதாசாலை பிரதராக்க...\nமுக்கிய சட்டத் தலைகளின் வாதங்காளால், அதிருகிறது உயர் நீதிமன்றம்\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெறுகிறது. ஜனாதிபதி சட்டத்தரணிகள் கனக ஈஸ்வரன், சுமந்த...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.vetripadigal.in/2008/09/blog-post.html", "date_download": "2018-11-17T08:40:34Z", "digest": "sha1:TCCOOEOYLTTM7EH5QQJR5XNLFLFIW6ZI", "length": 19342, "nlines": 226, "source_domain": "www.vetripadigal.in", "title": "சென்னையில் பிரம்மாண்டமான வினாயக சதுர்த்தி விழா ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nபுதன், 3 செப்டம்பர், 2008\nசென்னையில் பிரம்மாண்டமான வினாயக சதுர்த்தி விழா\nபிற்பகல் 7:43 செய்தி விமர்சனம் 4 comments\nஇன்று செப்டம்பர் 3ம் தேதி வினாயக சதுர்த்தி. இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு விழா. அரசு விடுமுறை வேறு. அனைத்து டி.வி. சேனல்களிலும் 'வினாகய சதுர்த்தியை முன்னிட்டு' சிறப்பு நிகழ்ச்சிகள். ஆனால் கலைஞர் டி.வியில் வினாயக சதுர்த்திக்காக இல்லாவிட்டாலும், 'விடுமுறையை முன்னிட்டு' சிறப்பு நிகழ்ச்சிகள். ( அனைத்து விடுமுறை நாட்களிலும் சிறப்பு நிகழ்ச்சி உண்டா என்று கேட்டு விடாதீர்கள். மதச்சார்பின்மை மாசு பட்டுவிடும்).\nஒவ்வொரு ஆண்டும், சென்னை தி.நகர் வெங்கட்நாராயாணா சாலையிலுள்ள JYM திருமண மண்டப வாசலில் எழுந்தருளப்பட்டுள்ள வினாயகருக்கு ஒரு தனி சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் விதவிதமான முறையில் சிலை செய்து வழிபடுவார்கள். 1008 கிலோ காய்கறிக்ளால் அமைக்கப்பட்டுள்ள இந்த வினாயகரின் எடை சுமார் 2000 கிலோ. 30 தொழிலாளிகள் சுமார் 10 நாட்கள் வேலை செய்து உருவாக்கப்பட்ட 15 அடி உ���ரமுள்ள இந்த வினாயகரை, இன்று துவக்க நாளன்றே, சுமார் 10 ஆயிரம் பேர் தரிசித்தனர்.\nஇந்த வினாயகருக்கு, கட்சி வேறுபாடின்றி, அனைத்து கட்சியினரும் பக்தர்களே. மத்திய அமைச்சர் திரு டி.ஆர். பாலு கூட் கட்ந்த ஆண்டுகளில் தரிசிக்க வந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் தான் வினாயகர் ஊர்வலத்தை துவக்கி வைத்து வருகிறார்.\nவீதிகளில் வினாயகரை வைத்து வழிபடும் முறை சென்னையில், மேற்கு மாம்பலத்தில் அப்போது 15 வயது நிரம்பிய கணேஷ் மற்றும் அவரது நண்பர்களால் 1983ல் துவக்கப்பட்டது. அப்போது 3 இடங்களில் வினாயகரை வைத்து வழிபட்டன்ர். அன்று குட்டியாக இருந்த 'குட்டி கணேஷ்' தான் ஒவ்வொரு ஆண்டும் வெங்கட்நாராயணா சாலையிலுள்ள வினாயகரை அமைத்து வருகிறார்.\nதற்போது 25 ஆண்டுகள் கழிந்து வெள்ளி விழா கொண்டாடும் இந்த ஆண்டில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட இடங்களில், வினாயகர் சிலைகளை மக்கள் நிறுவி வழிபட்டு வருகிறார்கள்.\nஎனக்கு தனிப்பட்ட முறையில் வினாயகப்பெருமானின் மீது ஒரு பக்தி உண்டு. எந்த ஒரு செயலையும் வினாயகனை நினைக்காமல் துவங்க மாட்டேன். வினாயகனை மட்டும் தான், மக்கள் த்ங்களுக்கு விருப்பமான முறையில் அலங்கரித்து வழிபடுவர்கள். அதுதான் வினாயகரின் சிறப்பு.\nஇந்த தி.நகர் வினாயகரின் சிலை நிறுவப்பட்டுள்ள இந்த இடத்திற்கு அருகில், தி.நகர் பேருந்து நிலையத்தில் தான் 1972ல் தந்தை பெரியார் ஒரு வினாயகர் சிலையை பொது மக்கள் முன்னிலையில் உடைத்து ஒரு பெரிய பரபரப்பை அந்த நாட்களில் உருவாகினார் என்பது சரித்திரம். அன்று உடைபட்ட ஒரு பிள்ளையார் இன்று ஐந்தாயிரம் பிள்ளையாராக பிரும்மாண்டமாக வளர்ந்து, சென்னை முழுவதும் சாலைகளீல் அமர்ந்து, இன்று பெரியார் சீடர்களையே தன்னை வணங்க வைத்துள்ளார்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவல்லிசிம்ஹன் 3 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:49\nRavi 4 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 9:49\nராம் 4 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:16\nஇது இந்து இயக்கங்களின் ஏற்பாடு் என்பது ஊரறிந்த இரகசியம் \nபெயரில்லா 9 அக்டோபர், 2008 ’அன்று’ முற்பகல் 11:27\nதலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு\nஆரிய மாயை - திராவிட மாயை : ஒரு அலசல்\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழ��� - அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை\nதமிழக தேர்தல் 2011 - திமுக மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கைகள் - ஒரு அலசல்\nபாரதி கண்ட புதுமை பெண் - கேப்டன் பவிகா பாரதி உலகின் இளம் விமானி\nதமிழ்நாடு விஷன் 2023 - ஒரு அலசல்\nஇந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய பாடல்\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - டாகடர் கலாமின் முழு அறிக்கை\nவெற்றியின் துவக்கம் - தலைமை பண்பு\nசென்னையில் பிரம்மாண்டமான வினாயக சதுர்த்தி விழா\nஇணைய ஒலி இதழ் (24)\nசென்னையில் பிரம்மாண்டமான வினாயக சதுர்த்தி விழா\nஅரசியல் (35) செய்தி விமர்சனம் (30) இணைய ஒலி இதழ் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) டாக்டர் க்லாம் (6) தேர்தல் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37689", "date_download": "2018-11-17T09:11:30Z", "digest": "sha1:KH6JGQ7USIMUVUFFDCCZKLGTVKNNXXTW", "length": 9909, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "தங்களது முதலிரவை வீடியோ எடுக்க ஆள் தேடும் பிரிட்டன் ஜோடி | Virakesari.lk", "raw_content": "\nகுட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசரமாக தாக்கல் செய்யப்படுவது ஏன்\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலுக்கு 800 ஏக்கர் வாழை- கரும்புகள் பாதிப்பு\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\nதங்களது முதலிரவை வீடியோ எடுக்க ஆள் தேடும் பிரிட்டன் ஜோடி\nதங்களது முதலிரவை வீடியோ எடுக்க ஆள் தேடும் பிரிட்டன் ஜோடி\nபிரிட்டன் ஜோடி தங்களது முதலிரவை வீடியோ எடு���்க 1.80 இலட்சம் ரூபா சம்பளம் தர தயார் என்ற அறிவிப்புடன் ஆள் தேடி வருகின்றனர்.\nசெப்டெம்பர் மாதம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ள தங்களின் முதலிரவை வீடியோ படமெடுக்க ஆள் தேவை என இணையதளம் ஒன்றில் பிரிட்டனை சேர்ந்த ஜோடி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஇரவு 1 -3 மணி வரை வேலை நேரம் எனவும், இதற்காக 1.80 இலட்சம் ரூபா சம்பளம் வழங்கப்படும் எனவும் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nகாதலிக்க தொடங்கிய போதே, திருமணம் செய்த பின்னர் முதலிரவை வீடியோ எடுக்க வேண்டும் என நாங்கள் இருவரும் உறுதி அளித்துக்கொண்டோம். வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளில் முதலிரவும் ஒன்று. அதனால் தான் திருமண வீடியோ போல முதலிரவையும் வீடியோ எடுக்க வேண்டும் என முடிவு செய்தோம்.\nஆனால், எங்களின் இந்த முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. திருமணத்தை வீடியோ பதிவு செய்யும் நபரும் முதலிரவை படம் பிடிக்க மறுத்து விட்டார். இது கொஞ்சம் அசௌவுகரியத்தை ஏற்படுத்தும் அறிவிப்புதான். எனினும், யாரேனும் முன்வருவார் என காத்திருக்கிறோம் என அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரிட்டன் திருமணம் முதலிரவு வீடியோ\n2018 ஆம் ஆண்டின் சிறந்த சொல் விஷம்\nஇந்த ஆண்டிற்கான சிறந்த சொல்லாக விஷம் என பொருள்படும் டாக்சிக் என்ற வார்த்தையை ஒக்ஸ்போர்ட் அகராதி தேர்வு செய்துள்ளது.\n2018-11-17 11:54:04 2018 ஆம் ஆண்டின் சிறந்த சொல் விஷம் ஒக்ஸ்போர்ட் அகராதி டோக்ஸிக்\n15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பொலிவிய பழங்குடியினரின் சமாதி கண்டுபிடிப்பு\nஅமெரிக்க குடியரசின் பொலிவியாவில் சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பழங்குடி மக்களின் சமாதியொன்று அண்மையில் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n2018-11-15 11:53:25 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பொலிவிய பழங்குடியினரின் சமாதி கண்டுபிடிப்பு\n6 ஆயிரம் வருடம் பழைமையான பூனை சிலைகள் கண்டுபிடிப்பு\nஎகிப்தின் தொல்பொருள் ஆராச்சியாளர்கள் சுமார் 6 ஆயிரம் வருடம் பழைமைவாய்ந்த நகரமான மெம்ஃபிஸ் டசின் கணக்கான மரத்தினால் செதுக்கப்பட்ட 100 பூனைகளின் சிலைகளையும், பூனைகளின் கடவுளாக பழங்காலத்தில் கருதப்பட்ட பஸ்டட் சிலையையும் கண்டுபிடித்துள்ளனர்.\n2018-11-13 10:28:54 பூனைகள் எகிப்து சிலைகள்\n40 வயதிற்குள் 21 குழந்தைகளை பெற்ற தம்பதி: இறுத���யில் எடுத்த முடிவு\nபிரித்தானியாவில், சூ – போனி ரேய் தம்பதி 21 குழந்தைகளை பெற்றுள்ளனர்.\n2018-11-11 16:41:27 பிரித்தானி தம்பதியினர் 21குழந்தைகள்\n“நான் பெண்களால் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன்”: திருமணத்தையே முற்றாக மாற்றி வினோதமாக்கிய மணமகன்…\nஜப்பானை சேர்ந்த அகிஹிகோ கொண்டோ (35) என்ற நபர் ஒருவர் கற்பனை கதாபாத்திரமான பெண்ணின் பொம்மையை விசித்திரமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.\n2018-11-09 12:18:07 ஜப்பான் திருமணம் பொம்மை\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-11-17T09:09:28Z", "digest": "sha1:A7M3UNX3J4AFRT6KDW3A36ULE2TMNHM2", "length": 6703, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இடைக்காலத் தடை | Virakesari.lk", "raw_content": "\nகுட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசரமாக தாக்கல் செய்யப்படுவது ஏன்\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலுக்கு 800 ஏக்கர் வாழை- கரும்புகள் பாதிப்பு\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\nஎல்பிட்டியவில் தேர்தல் நடைபெறுவதில் சிக்கல்\nநடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து மீயுயர் நீத...\nகொழும்பு மாநகர சபைத் தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரி தேசிய மக்கள் கட்சி மீயுயர் நீதிமன்றில் இன்று (2) மனு...\nகோத்­தபாய கைது தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு.\nமுன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதை த...\nஉள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் ; வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை\nஉள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதி...\nகிரிக்கெட் வீரர் தனுஷ்க மீதான போட்டித் தடை குறைப்பு\nஇந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஒழுக்க விதிமுறைகளை மீறிய இலங்கை வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடைய...\nஇலங்கை அணி வீரர் கித்ருவன் விதானகேவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கு ஒரு வருடத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க...\nமுகத்தை முழுமையாக மூடும் தலைகவசம் : இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு\nமுகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் மீதான தடைக்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு எதிர்வரும் பெப்ரவரி 11ஆம்...\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-17T09:08:00Z", "digest": "sha1:VZGAARQ4YCUFGGFW2VW7SWYKCES56C5I", "length": 3594, "nlines": 78, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கந்தார நாகரீகம் | Virakesari.lk", "raw_content": "\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலுக்கு 800 ஏக்கர் வாழை- கரும்புகள் பாதிப்பு\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\nபாகிஸ்தானின் வர்த்தகக் கண்காட்சி - 2018\nபாகிஸ்தானின் வர்த்தக அபிவிருத்தி அதிகாரசபை (TDAP) இலங்கையில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து“பாகி...\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-11-17T09:09:44Z", "digest": "sha1:MZVN6HDNFDNASSHMI6NNCVG2EOO3PQZF", "length": 4597, "nlines": 86, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சமூர்த்தி | Virakesari.lk", "raw_content": "\nகுட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசரமாக தாக்கல் செய்யப்படுவது ஏன்\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலுக்கு 800 ஏக்கர் வாழை- கரும்புகள் பாதிப்பு\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\nசமூர்த்தி கொடி செயற்திட்டத்தின் முதலாவது கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு\nசர்வதேச சிகரெட் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு செயற்படுத்தப்படும் சமூர்த்தி கொடி செயற்திட்டத்தின் முதலா...\nவிரைவில் நீர் கட்டணம் அதிகரிப்பு.\nநீர் கட்டணத்தில் அதிகரிப்புச் செய்ய வேண்டிய நிலைமை தோன்றியுள்ளது. அதனால் சமூர்த்தி பெறுகின்றவர்கள் பாதிக்கப்படாத\n“வறுமை, கல்வியை தொடர்வதற்கு தடையல்ல”\nஇலங்கையில் ஜே.வி.பி கிளர்ச்சி, புலிகள் உட்பட ஆயுதக் குழுக்களின் சண்டைகளுக்கும் அழிவுகளுக்கும் மத்தியில் வறுமை ஒழிப்புத்...\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2018-11-17T09:05:35Z", "digest": "sha1:BCT2RSSSPMMO7N5ZET3HHFD2ZYLUC53I", "length": 3573, "nlines": 78, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜனபலசேனா | Virakesari.lk", "raw_content": "\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலுக்கு 800 ஏக்கர் வாழை- கரும்புகள் பாதிப்பு\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\nஆட்­சியை கைப்­பற்றும் வரை ஓய­மாட்டோம் - மஹிந்த\nநான் இந்த அரங்கை அடை­யும்­போது பூ மரத்­தி­லி­ருந்து பூக்கள் விழு­வதை அவ­தா­னித்தேன். எனவே அது நல்ல சகு­னத்தின் அடை­யா­...\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=5", "date_download": "2018-11-17T09:15:36Z", "digest": "sha1:MQ3OTTIRKKF5VPFLGPXCVGY2KD63RYXO", "length": 8585, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாதிப்பு | Virakesari.lk", "raw_content": "\nதல அஜித்துக்கு பாடல் எழுதிய விவேகா\nகுட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசரமாக தாக்கல் செய்யப்படுவது ஏன்\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\nவெள்­ளத்தில் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு இல­வச மின் இணைப்பு பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும்\nவெள்ள நிலை­மையின் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­களின் மின்­சார கட்­ட­ணங்­களை அற­வி­டா­தி­ருக்­கவும் மின்­மா­னிகள் ம...\nவெள்­ளத்தை பார்­வை­யிடச் சென்ற 18 பேர் பலி ; அநா­வ­சிய பய­ணங்­களை தவிர்க்­கு­மாறு பொலிஸ் திணைக்­களம் கோரிக்கை\nநாட்டின் பல மாவட்­டங்­க­ளிலும் ஏற்­பட்­டுள்ள வெள்ள நிலை­மை­களை பார்­வை­யிடும் நோக்கில் பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளுக்கு...\nஅனர்த்தத்தில் பலியானோரின் எண்ணிக்கை 177 ஆக உயர்வு : மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்\nநாட்டில் நிலவிவரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்...\nதூக்க மாத்­தி­ரை­களை தொடர்ந்து எடுப்­பது புற்­று­நோயை ஏற்­ப­டுத்துமா .\nஅடுத்­த­வர்­களைப் பார்த்து, அவர்­க­ளுக்கு இணை­யாக அல்­லது அவர்­களைப் பார்க்­கிலும் அதி­க­மாக பணம் சம்­பா­திக்க வேண்­டு­ம...\nடெங்கு நோயாளர்களுக்கு தனியான வார்ட் வசதி : ராஜித சேனாரத்ன\nடெங்கு நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை பரா­மரிப்­ப­தற்­கென நாட்­டி­லுள்ள அனைத்து வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் தனி­யான வார்ட...\nகோற­ளைப்­பற்று மத்தி சுகா­தார வைத்­திய அதி­காரி பிரிவுக்குட்பட்ட வாழைச்­சேனை ஹைராத் குறுக்கு வீதியில் ஆறு நாள் காய்ச்­ச­...\nநானுஓயா பகுதியில் கடும் காற்று : 21 வீடுகள் சேதம் : 109 பேர் பாதிப்பு\nநானுஓயா, கர்னட் தோட்டப்பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக 21 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவை நிலைகுலைய வைத்திருக்கும் பனிப்புயல்\nஅமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையை நோக்கி நகரும் பனிப்புயலையடுத்து, சுமார் 7,600 விமானச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ள...\nமடகாஸ்கரின் இனாவோ சூறாவளிக்கு 38 பேர் பலி\nமடகாஸ்கரில் இவ்வாரம் வீசிய இனாவோ சூறாவளியால் 38 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ள...\nலிந்துலை மெராயா பகுதியில் மினி சூறாவளி : 33 வீடுகள் சேதம் : 150 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு (படங்கள்)\nலிந்துலை மெராயா பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட மினி சூறாவளியினால் 33 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் சுமார் 150 இற்கும் மேற்பட்...\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாத���க்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9", "date_download": "2018-11-17T09:20:50Z", "digest": "sha1:62CF4EFCFNTSKR6LQ5WXICEARKO6YHEP", "length": 6407, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ருவான் விஜயவர்தன | Virakesari.lk", "raw_content": "\nதல அஜித்துக்கு பாடல் எழுதிய விவேகா\nகுட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசரமாக தாக்கல் செய்யப்படுவது ஏன்\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன் படுகாயம்\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\nபலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்\nஇப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித\nமக்களின் விருப்பத்தை அறிய மேற்கொண்ட பேரணி கேலி கூத்தானது; ருவான்\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பில் மக்களின் விருப்பத்தையறிய மஹிந்த வின் கூட்டு எதிரண...\nவடக்கில் முகாம்களை ஒருபோதும் நீக்க மாட்டோம் - விஜயவர்தன\nவடக்கில் இராணுவ முகாம்களை நீக்கக் கோரி அரசாங்கமோ பாதுகாப்பு அமைச்சோ எந்த கட்டளையும் பிறப்பிக்கவில்லை. வடக்கின் முகாம்கள்...\nசாலாவ சம்பவம்: 80 சதவீதமான வெடிபொருட்கள் மீட்பு\nகொஸ்கம சாலாவ பகுதியில் 80 சதவீதாமான வெடிபொருட்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப். கேர்ணல் கிரி...\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: அரசாங்கத்தின் கோரிக்கை\nயுத்தத்தில் உயிர்நீத்த தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் நினைவுகூற முடியும். அதற்கு அரசாங்கம் எந்தத் தடைகளையும் விதிக்கவில...\nமஹிந்தவுக்கு இராணுவ பாதுகாப்பை வழங்கவே முடியாது : பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திட்டவட்டம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்பை நீக்குவதற்கு பாதுகாப்புத்துறை எடுத்துள்ள தீர்மானத்தில் எந்தவி...\nநாட்டின் தேசிய பாதுகாப்பை சீரழிக்கும் செயற்பாட்டிற்கு அரசாங்கம் இடமளிக்காது\nபோர்க் குற்றங்கள் என்ற பெயரில் இராணுவத்தின் மீதான பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்காக எக்காரணத்தை கொண்டும் முறையான...\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள் தீவிரம்\nபிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள் : மார்ச் 12 அமைப்பு\nவிரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/freshen-yourself-at-nellore-a-reviving-journey-from-che-002330.html", "date_download": "2018-11-17T09:23:09Z", "digest": "sha1:2TQION7UDTDGXLWH5GYK67PAPCKBI3DV", "length": 21613, "nlines": 163, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "சென்னை – நெல்லூர் சுற்றுலா - Tamil Nativeplanet", "raw_content": "\n»சென்னை – நெல்லூர் சுற்றுலா\nசென்னை – நெல்லூர் சுற்றுலா\nஉலகமே வியக்கும் இந்த முனை கன்னியாகுமரி அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nஉலகிலே மிகப் பிரபலமான நாடாக இந்தியா இருப்பதற்கு காரணம் இயற்கையுடன், செயற்கையும் சேர்ந்து நம் நாட்டில் காணப்படும் பல அதிசயங்கள்தான். அமைதியான காடுகள், அழகான நீர்வீழ்ச்சிகள், பிரகாசமான, இயற்கை பின்னணியுடன் கூடிய ஆன்மீக ஸ்தலங்கள், மனிதனால் செய்யப்பட்ட செயற்கை அற்புதங்கள் என நம் நாட்டில் கொட்டிக்கிடக்கும் அதிசயங்களால்தான் உலகெங்கிலும் உள்ள மக்கள் நம் நாட்டின் உண்மைத்தன்மையையும், நம்பமுடியாத வரலாற்றையும் ஒப்புக்கொள்கிறார்கள். இதுதான் சுற்றுலா வளர்ச்சியில் இந்தியா மிகப்பெரிய நாடாக வளர்ச்சி பெற்றதற்கு காரணம். இந்த வகையில், பசுமையான இயற்க்கைச் சூழல், கவர்ச்சியான இடங்கள், வரலாற்று முக்கியத்துவம் ஆகிய காரணங்களால் பிரபலமாக உள்ள ' நெல்லூர் ' சுற்றுலாப் பய்ணிகளின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளது.\nவாரக்கடைசியில், விடுமுறை நாட்களில் ஓய்வையும், உற்சாகத்தையும் விரும்புபவர்களுக்கு சுற்றுலா செல்ல நெல்லூர் மிகவும் சிறந்தது. அழகிய பெண்ணா நதிக்கரையில், பழமையான இந்துக் கோவில்கள், அழகிய ஏரிகள், நீர்வீழ்ச்சிகள், பசுமையான நெல் வயல்களுக்கிடையே அமைந்துள்ள அமைதியான நகரம்தான் நெல்லூர். தெலுங்கு மொழி பேசும் இந்த நகரம் சோழ மன்னர்களாலும், மௌரிய , பல்லவ, விஜயநகர மன்னர்கள் மற்றும் முகலாய, ஆங்கில ஆட்சிகளின் கீழ் இருந்துள்ளது. இந்த நகரம் மிகவும் பழைய மற்றும் சுவாரசியமான கதைகளை வரலாறாகக் கொண்டது.\nநெல்லூருக்கு சுற்றுலா செல்ல உகந்த காலங்கள்:\nசுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நெல்லூருக்கு சுற்றுலா செல்ல அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாத இறுதி வரை உகந்த காலங்களாகும். அதன் பிறகு வெய்யிலின் உக்கிரம் கூடும் என்பதால் கோடை காலத்தில் இப்பகுதியில் பயணம் செய்ய வேண்டாம் என கூறப்படுகிறது. சென்னையிலிருந்து, நெல்லூரை அடைவதற்கான வரைபடம் இங்கே தரப்பட்டுள்ளது. நீங்கள் விமானம் மூலம் சென்னைக்கு வந்திருந்தால், அங்கிருந்து வாடகைக் கார் பிடித்து, நேராக நெல்லூரை அடையலாம். அல்லது விமான நிலையத்திலிருந்து கார் மூலம் சென்னைப் புறநகர் பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து பஸ் மூலம் நெல்லூரை அடையலாம். சென்னை விமான நிலையத்திலிருந்து, 190 கி.மீ தொலைவில் நெல்லூர் உள்ளது. திருப்பதி விமான நிலையம் நெல்லூருக்கு அருகில் உள்ளது. 2 நகரங்களுக்கு இடையிலான தூரம் 122 கி.மீ மட்டுமே.\nரயில் வழி பயணம் : சென்னையிலிருந்தும், மற்ற நகரங்கங்களிளிருந்தும் நெல்லூர் செல்ல அதிக ரயில் இணைப்பு வசதிகள் உள்ளன. சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து, நெல்லூர் செல்ல நேரடி ரயில்கள் உள்ளன. 3 மணி நேரத்தில் சென்னையிலிருந்து நெல்லூர் சென்றுவிடலாம் என்பதால் இரயில் வழி சிறந்ததாகும்.\nசாலை வழி பயணம் : சென்னை - நெல்லூருக்கு இடையே சாலை வழி தூரம் 175 கி.மீ. சென்னையிலிருந்து கார் மூலம் சென்றாலோ அல்லது பஸ் மூலம் சென்றாலும் பயணம் சுலபமானதுதான். நீங்கள் சொந்த வாகனம் மூலம் வருவதாக இருந்தால், சென்னையிலிருந்து, என்.எச்.16 வழியாக நெல்லூரை கீழ்கண்ட வழியில் 3 மணி நேரத்தில��� அடையலாம்.\nசென்னை - புழல் - பழவேற்காடு (Pulicat) - நெலப்பட்டு\nசென்னையிலிருந்து மேற்கண்ட வழித்தடத்தின் மூலம் நீங்கள் சொந்தமாக ஏற்பாடு செய்துள்ள வாகனத்தில் குறைந்த நேரத்தில் நெல்லூரை அடையலாம். வழியில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவில்கள். ஏரிகள், அழகிய நீர் தேக்கங்கள், வண்ணமிகு இயற்க்கை காட்சிகளைக் கண்டுகளிப்பதன் மூலம் உங்கள் பயணம் இனிமையாகவும், த்ரில்லாகவும் இருக்கும்.\nஇந்த வழியில் நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்:\n1. புழல் ஏரி : சென்னையிலிருந்து நெல்லூருக்கு செல்லும்போது முதலில் காண வேண்டிய இடம் செங்குன்றத்திலுள்ள மிகப்பெரிய புழல் ஏரியாகும். 1876 ம் ஆண்டு பிரிட்டிஷார் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த ஏரி மிகப்பெரிய மழைநீர் சேமிப்புத தேக்கமாகும். சென்னை மாநகருக்கும், அருகே உள்ள பல்வேறு நகரப்பகுதிகளுக்கும் குடி நீர் வழங்கும் இப்பிரம்மாண்ட ஏரியும், இப்பகுதியின் அமைதியான சூழ்நிலையும் சுற்றுலாப் பயணிகளை கவர்வதாக உள்ளது. இதை ரெட் ஹில்ஸ் ஏரி எனவும் கூறுவர். நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.\nசென்னையின் வடக்கே கடலோரம் அமைந்துள்ள அழகான ‘ தீவு ஏரி ‘ பழவேற்காடு ஏரியாகும். இந்த ஏரி பறைவகள் சரணாலயமாக அமைந்துள்ளது. ஏரியின் இயற்கை அழகைக் காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தினமும் இங்கு குவிந்த வண்ணமுள்ளனர். புலிக்கட் என்று அழைக்கப்படும் இந்த கடற்கரை ஊர் டச்சு மற்றும் போர்த்துகீசியர்கள் வசித்த இடமாகும். இங்கு டச்சுக்காரர்களின் அழகிய கல்லறைத் தோட்டம் உள்ளது. நேர்த்தியாக, மேற்கத்திய கலையம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள அழகிய இந்த கல்லறைப் பகுதியை ஏராளமான பயணிகள் வந்து பார்த்துவிட்டுச் செல்கின்றனர்\nநெல்லூரை நெருங்கும் வழியில் பழவேற்காட்டுக்கு அடுத்தாற்போல் நீங்கள் காண வேண்டிய இடம் நெலப்பட்டு பறவைகள் சரணாலயம். இங்கு பிரசித்தி பெற்ற அபூர்வ பறவை இனங்களான பெலிக்கான், நைட் ஹெரான், ஒபன்பில் ஸ்டார்க், கூட் மற்றும் டார்ட்டர் ஆகியவை அழகிய கூடுகள் கட்டி ஒரு காலனி போல் வாழ்கின்றன. இதைப் பார்த்து உற்சாகம் அடையும் நீங்கள் இந்த பறவைகளை போட்டோ எடுக்காமல் வர மாட்டீர்கள். பறவைப் பிரியர்களுக்கு இந்த இடம் ஒரு சொர்க்கபுரியாகும்.\nநெல்லூரில் காண வேண்டிய இடங்கள்:\nஅழகிய நகரமான நெல்லூரை அடையும் நீங்கள், இந்த நகரத்துக்கு அடையாளமாக திகழும் ஸ்ரீ ரங்கநாதசாமி கோவிலை அடையலாம். இந்த புராதன கோவில் 12 ம நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவிலின் மிக உயர்ந்த கோபுரத்தில் காணப்படும் அழகிய வேலைப்பாடுகளாலான சிலைகள் மிகவும் ரசிக்கத்தக்கவை. மார்ச் - ஏப்ரல் மாதங்களில் இக் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். மார்ச், ஏப்ரல் மாதங்களில் இங்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.\nநெல்லூரிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள மைப்பாடு கடற்கரை ரசிக்கத்தக்க ஒன்றாகும். அதிகாலையிலும், விடுமுறை காலங்களிலும், ஏராளமான பேர் தங்கள் நேரத்தை இங்கு இனிமையாக செலவழிக்கின்றனர். காலை, மாலைகளில் இங்குள்ள அழகிய வான் தோற்றமும், குளிர்ச்சியான தென்றல் காற்றும் பயணிகளுக்கு இதமானது. இங்கு நடைபெறும் சிறிய படகுகள் இடையிலான போட்டிகளும், கடல் விளையாட்டுகளும் பிரபலமானவை.\nநெல்லூரிலிருந்து, 70 கி.மீ தொலைவிலுள்ள ராப்பூர் மண்டலத்திலுள்ள, சிறிய கிராமத்தில் உள்ள நீர் வீழ்ச்சி பெஞ்சல்கொனா நீர் வீழ்ச்சி. இந்த இடம் அழகிய இயற்க்கை காட்சிகளால் மிகவும் ரம்மியமாக உள்ளது. இங்குள்ள இலட்சுமி நரசிம்ம கோவில் மிகவும் புகழ் பெற்றது. நெஞ்சையள்ளும் பெஞ்சல்கொனா பகுதிகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இயற்கை சுற்றுலாத தளங்களில் ஒன்றாகும்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/6379-whatsapp-to-no-longer-work-on-these-phones.html", "date_download": "2018-11-17T09:11:41Z", "digest": "sha1:ZFQEAQTQZJNADH6EZ7VIK3VK4Q4EVDGY", "length": 6548, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "இனி இந்த போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது! | WHATSAPP TO NO LONGER WORK ON THESE PHONES", "raw_content": "\nஇனி இந்த போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது\nஐ போனில் ஐ ஓ எஸ் 7.1.2 மற்றும் அதற்கு முந்தைய வெர்சனில் இனி வாட்ஸ் அப் வேலை செய்யாது என தகவல் வெளியாகியுள்ளது.\nபுதிதாக அப்டேட்டான வாட்ஸ் அப் செயலி ஐஓஎஸ் 8 அல்லது அதற்கு பின்னால் உருவாக்கப்பட்ட ஐஓஎஸ்ஸில் மட்டுமே இயங்கும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\nஇப்போது ஐஓஎஸ் 7 இயங்குதளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் போன்களில் இருந்து வாட்ஸ் அப்பினை வாடிக்கையாளர்கள் டெலிட் செய்யும் பட்சத்தில் புதிதாக வாட்ஸ் அப்பினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த இயலாது.\nபுதிய போன்கள் அல்லது புதிய ஐஓஎஸ்ஸிற்கு அப்டேட் ஆகும் பட்சத்தில் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். அதேவேளையில், மிக விரைவாக இத்திட்டம் செயல்படுத்தப்படாது என்று கூறிய வாட்ஸ்அப் நிறுவனம், 2020 வரை அந்த இயங்குதளத்தில் தங்களின் செயலியை இயக்கும் என்று தகவல் தெரிவித்துள்ளது.\n‘வாட்ஸ்அப்’ குழு அமைத்து தமிழகம் முழுவதும் கண்காணிப்பு: தீபாவளி நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை\nஇதயம் காக்க காஷ்மீரில் ஒரு வாட்ஸ் அப் குரூப்\nவாட்ஸ் அப்பில் புதிய வசதி- வீடியோ கால் பேசிக் கொண்டே மெயின் திரையில் பிரவுஸ் செய்யலாம்\nஇனி வாட்ஸ் அப்பிலும் விளம்பர இடைவேளை: நீங்க ரெடியா\nபோலிச் செய்திகளை தடுக்க வாட்ஸ் அப் - ரிலையன்ஸ் ஜியோ இணைந்து முயற்சி\nஸ்வைப் செய்தாலே ரிப்ளை, டார்க் மோட்: வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்\nகாற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஇனி இந்த போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது\nடிசம்பர் 31-க்குள் டெபிட், கிரெடிட் கார்டை அப்கிரேட் செய்யவேண்டும்: ஏன் தெரியுமா\nபேராயருடன் கன்னியாஸ்திரி இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் என்னிடம் உள்ளன: எம்.எல்.ஏ., ஜார்ஜ் மீண்டும் சர்ச்சை\nசேட்டிங் பழசு: ஃபேஸ்புக்கில் இப்ப டேட்டிங்தான் புதுசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/136422-trump-inauguration-crowd-photos-were-edited.html", "date_download": "2018-11-17T09:32:57Z", "digest": "sha1:J6CQ3RWYHFJZUJPMU3X2LMEBHXIB3IQF", "length": 18090, "nlines": 396, "source_domain": "www.vikatan.com", "title": "‘அவர் சொன்னார் நான் போட்டோஷாப் செய்தேன்’ - புதிய சர்ச்சையில் சிக்கிய அதிபர் ட்ரம்ப் | Trump inauguration crowd photos were edited", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:32 (09/09/2018)\n‘அவர் சொன்னார் நான் போட்டோஷாப் செய்தேன்’ - புதிய சர்ச்சையில் சிக்கிய அதிபர் ட்ரம்ப்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவில் கூட்டத்தை அதிகப்ப���ுத்துவதற்காக அந்தப் புகைப்படத்தை போட்டோஷாப் செய்து வெளியிட்டதாக அரசு புகைப்படக்காரர் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் 45-வது அதிபராக கடந்த வருடம் ஜனவரி 20-ம் தேதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். ஒபாமா அதிபராகப் பதவியேற்ற இரண்டு முறையும் வெள்ளை மாளிகை முன்பு தரை தெரியாத அளவுக்கு மனிதர்களால் நிரம்பி வழிந்தது. ட்ரம்பின் பதவியேற்பில் அவ்வளவு கூட்டம் இல்லை. ஆனால் ட்ரம்ப் பதவியேற்பு விழா புகைப்படத்தில் அதிகம் கூட்டம் இருந்ததாகப் புகைப்படம் வெளியானது.\nஇது தொடர்பான விசாரணையில் தற்போது புதிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில மாற்றிவடிவமைக்கபட்டதாக அரசு புகைப்பட கலைஞர் தெரிவித்துள்ளார். ‘புகைப்படத்தில் மக்கள் கூட்டம் இல்லாத பகுதிகள் கத்தரிக்கப்பட்டது. ட்ரம்ப் தனது முதல் நாள் வெள்ளை மாளிகை கூட்டத்துக்கு முன்னாள் இதைச் செய்து தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே செய்யப்பட்டது. பின்பு அவர் ஒபாமாவை விட தனது பதவியேற்பு விழாவில் அதிக கூட்டம் இருந்ததாக வெளியில் காட்டினார்’ என புகைப்படகலைஞர் கூறியுள்ளார்.\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\nதகவல் அறியும் சுதந்திர சட்டத்தின் கீழ் பிரபல கார்டியன் பத்திரிக்கை இத்தகவலை உறுதிசெய்து தங்களது நாளிதழ்களில் வெளியிட்டுள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மெசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை'' - ஆதங்கத்தில் படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavierbooks.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/03-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-11-17T09:05:14Z", "digest": "sha1:5YI2LFZ5JTXC5ADWW26VDI4ZFCGQBXCK", "length": 6410, "nlines": 108, "source_domain": "xavierbooks.wordpress.com", "title": "03. தந்தையின் வாழ்த்து «எனது நூல்கள் எனது நூல்கள்", "raw_content": "\nதந்தையின் வாழ்த்து ஞாயிறு, நவ் 23 2008\n03. தந்தையின் வாழ்த்து and இறவாக் காவியம் இயேசு, கிறிஸ்தவம், christianity, jesus\tசேவியர் 7:53 முப\nஒப்பற்ற தன்னாத்மா இழந்து போனால்\nஇறைமகன் இயேசுவின் வாழ்க்கையையும், நற்செய்தியையும்\nஎளிய நடையில் கவிதை படைத்து\nஇறை ஒளியைப் பரப்பிடவும் முயன்று\nவெற்றி பெற்றிருக்கும் என் மகனை வாழ்த்துகிறேன்.\nவளரும் பயிர் முளையிலேயே தெரியும்,\nவிளையும் மூளையும் கூட முளையிலேயே தெரிய வரும்.\n“கிறுக்குவதைக் கோத்தெழுது பலனளிக்கும்” என\nபுத்தகங்களிலும் இடம் பெறுவதுண்டு அதனால்\nஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும்\nஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் நிலைக்குள்\nஇரண்டு மனங்களும் நீராடுகின்றன இப்போது.\nஒரு வாழ்க்கை முறையின் கவிதை முளை.\nபிறர் உனக்கு என்ன செய்ய விரும்புகிறாயோ\nஅதையே நீ பிறக்குச் செய்யத் தவறாதே என்னும்\nசேவியரை மேலும் மேலும் வாழ்த்துகிறேன்\nமுதல்வனைப் பாடும் இந்தக் காவிய உருவாக்கத்தில்\nகவிதைகள் பல படைத்திடு உன்\nமக்கள் மனம் பண்பட உன்\nநீ… எல்லா நூல்களிலும் வளர்கிறாய்.\nஆனாலும் இன்னும் அதே மகனாய்த் திகழ்கிறாய்.\nஇறவாக் காவியத்தின் படப்பாளியைப் பாதுகாத்திட..\n03. ��ந்தையின் வாழ்த்து (1)\n04. வரலாற்றுப் பின்னணி (1)\n11. இறுதி நாள் எச்சரிக்கை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/11/06/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-5-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D-2/", "date_download": "2018-11-17T09:03:15Z", "digest": "sha1:RRNFYCFQNI46JKK73MRODNJL4XXFJDU7", "length": 18222, "nlines": 142, "source_domain": "www.neruppunews.com", "title": "இந்த 5 ராசிக்காரர்கள் மட்டும் படியுங்கள்! உங்களை பற்றி கூறுகிறது | NERUPPU NEWS", "raw_content": "\nHome ஆன்மிகமும் ஜோதிடமும் இந்த 5 ராசிக்காரர்கள் மட்டும் படியுங்கள்\nஇந்த 5 ராசிக்காரர்கள் மட்டும் படியுங்கள்\nகோபப்படுவார்கள், அன்பாக இருப்பார்கள், மென்மையானவர்கள் என ஜோதிடப்படி சில ராசிக்காரர்களுக்கு அடிப்படை குணம் என்ற ஒன்று இருக்கும்.\nஅப்படி, அனைவரையும் எளிதில் நம்பி ஏமாந்துபோகும் ராசிக்காரர்கள் இதோ,\nமீன ராசிக்காரர்கள் மற்றவர்களால் அதிகம் புண்படுவதோடு, இனிமேல் தன்னைப் புண்படுத்தியவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று தங்களுக்கு தாங்களே உறுதிமொழி எடுத்துக் கொண்டாலும், எல்லாவற்றையும் விரைவில் மறந்து மீண்டும் தன்னைப் புண்படுத்தியவர்களை மன்னித்து, அவர்களது நல்ல குணத்தை மட்டும் மனதில் கொண்டு அவர்களை நம்பி மீண்டும் ஏமாறுவார்கள்.\nதுலாம் துலாம் ராசிக்காரர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் மற்றும் நம்பகத்தன்மை கொண்டவர்கள். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்து சற்று குழப்பத்துடனேயே இருப்பார்கள்.\nஇந்த ராசிக்காரர்கள் எப்போதும் மற்றவர்களால் ஏமாற்றப்படுவது போன்று தோன்றினால், அதற்கான காரணம் என்னவென்று அலசி ஆராய்வார்கள்.\nமேஷ ராசிக்காரர்கள் காதலித்து ஏமாற்றம் அடைவார்கள். இவர்களைச் சுற்றி இருப்பவர்கள் இவர்களை எவ்வளவு தான் எச்சரித்தாலும், இந்த ராசிக்காரர்கள் காதலின் மீது நம்பிக்கை கொண்டு விழ விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்கள் ஒருவரைக் காதலிக்கும் போது, இவர்களது ஆழ்மனம் சொல்வதைக் கேட்காமல் கண்மூடித்தனமாக காதலிப்பவரை நம்பி, நாளடைவில் காதல் தோல்வியால் கஷ்டப்படுவார்கள்.\nதனுசு ராசிக்காரர்கள் புத்திசாலி மற்றும் மிகவும் அப்பாவியாக காட்சியளிப்பர். இந்த ராசிக்காரங்கள் தங்களைச் சுற்றி இருப்பவர்கள் நட்புடன் பழக வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் இப்படி இவர்கள் நினைப்பது சரியானது அல்ல. மறுபுறம், இந்த ராசிக்காரர்கள் எங்கேனும் பயணத்தை மேற்கொண்டால், தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் மற்றும் பார்க்கும் அனைவரையும் பாவம் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது.\nவாழ்க்கையில் உள்ள பல விடயங்களால், இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களால் நாசூக்காக அடக்கி ஆளப்படுவார்கள். இந்த ராசிக்காரர்கள் மோசமான காதல் முறிவையோ அல்லது தீவிரமான வாக்குவாதத்தினால் பிரியும் போது தான், இந்த ராசிக்காரர்கள் இதற்கு தனது அளவுக்கு அதிகமான நம்பிக்கையே காரணம் என்று உணர்வார்கள்.\nPrevious articleகடற்கரை மணலில் உல்லாசம்.. இறுதியில் கொலை செய்து உடலை மணலில் மூடிச் சென்ற கொடூரம்\nNext article10 வயது தங்கையின் குழந்தைக்கு அப்பாவான அண்ணன்: அதிர்ச்சி சம்பவம்\nகார்த்திகை மாத ராசிபலன்கள்: எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்\nகாலில் தங்கத்தை பெண்கள் அணியாததன் இரகசியம் தெரியுமா\nகாதல் திருமணம் என்றாலே தலைதெறிக்க ஓடும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nஇந்த 6 சாவில ஒன்ன சூஸ் பண்ணுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்தின் படி நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் யார் தெரியுமா\nஇன்று இந்த ராசிக்காரர்களுக்கு மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும் நாள்..\nதமிழ் சினிமாவின் மாஸ் வில்லன் நடிகர் ரகுவரனின் மகனை பார்த்துள்ளீர்களா\nதமிழ் சினிமாவின் மிக சிறந்த வில்லன் நடிகர்களில் ஒருவர் திரு. ரகுவரன் அவர்கள். பல்வேறு வேடங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத இடத்தில் இருந்தவர் நடிகர் ரகுவரன் தான். பாட்ஷா திரைப்படத்தின்...\nஹிட்லரை சந்தித்த முதல் தமிழர் யார் தெரியுமா\nபெர்லின் நகருக்கு வந்த ஜி.டி. நாயுடு ஜெர்மன் சர்வாதிகாரியான ஹிட்லரைச் சந்திக்க விரும்பினார். அதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டும் சரியான சூழ்நிலை அமையவில்லை. பிறகு வேறு சிலர் மூலமாக நாயுடு முயற்சித்தபோது, ஹிட்லர் தனக்கு...\nஉருக்குலைந்து கிடந்த அவளை பார்த்த அந்த நொடியில் காதலனின் நெகிழ வைக்கும் முடிவு\nபள்ளிக்காலத்தில் ஆசையாக காதலித்த பெண்ணை காலங்கள் கடந்து அவள் விபத்தில் சிக்கி உருக்குலைந்தபோதும், அவள் மீது கொண்ட உண்மையான காதலால் அவளையே திருமணம் செய்து கொண்டுள்ளார் ஜெயப்பிரகாஷ் 2004 ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள...\nமருமகள் சொன்ன வார்த்தை..கொலை செய்து வீட்டில் புதைத்த மாமனார்-மாமியார்: அதிர்ச்சி சம்பவம்\nபிரேசிலில் மருமகளை மாமியர் மற்றும் மாமனார் சேர்ந்து கொலை செய்து வீட்டின் உள்ளே புதைத்துள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. பிரேசிலின் Sao Paulo நகரத்தில் இருக்கும் Rio Pequeno பகுதியைச் சேர்ந்தவர் Marcia Martins...\nதம்பி மனைவியுடன் ஓடி போன அண்ணன்: நேர்ந்த சம்பவத்தின் பின்னணி\nதமிழகத்தில் ஓடும் பேருந்தில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று நேற்று கிளம்பிய நிலையில் அதில் ஒரு ஆணும்,...\nஅட நம்ம ஓவியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது.\nபிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளர்கள் கலந்து கொண்டவர்களில் ஓவியாவும் ஒருவர், பிக்பாஸ் டைட்டிலை வென்றது என்னமோ ஆரவ்தான் ஆனால் மக்களிடம் அதிக ஆதரவைப் பெற்றவர் ஓவியா தான், ஓவியாவுக்கு என ரசிகர்கள்...\nபுரோமோஷனை விட குழந்தையின் பசியே முக்கியம்.. பயணியின் குழந்தைக்கு பாலூட்டி நெகிழ்ச்சியடைய வைத்த விமான பணிப்பெண்\n‘அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் வாழ்கிறதே…’ என்ற வரிகள் பொய்த்து போகாது என்பதன் உதாரணமாக இருக்கிறார் இந்த விமான பணிப்பெண். விமானத்தில் பயணிக்கும் தாயிடம் இருந்த பால் தீர்ந்துபோனதால், தானே குழந்தைக்கு பாலூட்டிய...\n11 வயது சிறுமிக்கு எதிர் வீட்டு நபரால் நேர்ந்த கொடுமை: செல்போனில் இருந்த வீடியோவால் பொலிசார் அதிர்ச்சி\nதமிழகத்தில் 11 வயது சிறுமியிடம் ஆபாச படத்தை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்த நபரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ரவி. டெய்லரான இவரின் மனைவி சம்பவ...\nஒட்டுமொத்த இளம் அஜித் ரசிகர்களை தலைகுனிய வைத்து ஒரே நாளில் பிரபலமான தாத்தா\nமொபைல் போனை ஸ்கேனராக மாற்றுவது எப்படி\nஅன்று குண்டாக இருக்கிறாய் என அவமானப்படுத்திய கணவர்… இன்று பாடி பில்டிங்கில் பதக்கம்: சாதித்த...\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/petrol-diesel-cheaper-if-you-pay-by-card-says-finance-minister-arun-jaitley.html", "date_download": "2018-11-17T08:52:38Z", "digest": "sha1:DVD4OQTGUWQQRUM66RM2LBR4OFA725DW", "length": 7806, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "பணமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்க.. ஜெட்லியின் அதிரடி தள்ளுபடி அறிவிப்புகள் - News2.in", "raw_content": "\nHome / Caseless Transaction / offer / அரசியல் / அருண் ஜெட்லி / தமிழகம் / தேசியம் / தொழில்நுட்பம் / வணிகம் / பணமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்க.. ஜெட்லியின் அதிரடி தள்ளுபடி அறிவிப்புகள்\nபணமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்க.. ஜெட்லியின் அதிரடி தள்ளுபடி அறிவிப்புகள்\nThursday, December 08, 2016 Caseless Transaction , offer , அரசியல் , அருண் ஜெட்லி , தமிழகம் , தேசியம் , தொழில்நுட்பம் , வணிகம்\nமின்னணு பரிமாற்றமே நோட்டு ஒழிப்பு நடவடிக்கையின் இலக்கு எனத் தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி மின்னணு பரிவர்த்தனை செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளார்.\nரூ‌பாய் நோட்டு தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டு இன்றோடு ஒரு மாதம் நிறைவடையும் நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜேட்லி, ரயில்வே பயணச்சீட்டை மின்னணு முறையில் பதிவு செய்தால் 10 லட்ச ரூபாய் வரை காப்பீடு வசதி பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.\nபுறநகர் ரயில்களில் மின்னணு முறையில் சீசன் டிக்கெட் வாங்கினால் கட்டணத்தில் அரை சதவிகித தள்ளுபடி என ஜேட்லி கூறினார். இது ஜனவரி ஒன்றாம் தேதி அமலுக்கு வரும் என்ற அவர், கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு நபார்டு வங்கி மூலம் ரூபே கார்டு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nபெட்ரோல், டீசல் நிலையங்களில் கார்டுகள் மூலம் பணம் செலுத்தினால் 0.75 சதவிகித தள்ளுபடி பெறலாம் என்ற அருண் ஜேட்லி, சுங்கச் சாவடிகளில் கார்டு பயன்படுத்தினால் அரை சதவிகித கட்டணச் சலுகை அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். ரயில்வே நிலைய உணவகங்களில் ரொக்கமற்ற பரிவர்த்தனைகளுக்கு 5 சதவிகித தள்ளுபடி வழங்கப்படும் என்றும் ஜேட்லி தெரிவித்தார். 10 ஆயிரம் பேர் மக்கள் தொகையைக் கொண்ட கிராமங்களுக்கு 2 மின்னணு பரிமாற்ற இயந்திரம் வழங்கப்படும் எனவும், அதற்கென 1 லட்சம் கிராமங்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் அருண் ஜேட்லி கூறினார். ரொக்கமற்ற பரிவர்த்தனையே பொருளாதார வளர்ச்சிக்கான முதுகெலும்பு என்றும் அவர் கூறினார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1291", "date_download": "2018-11-17T09:36:53Z", "digest": "sha1:XQYUDXN2U4GOVYHFFB4VUVHKQLXHAIWA", "length": 8721, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "பேதுரு தூரத்திலே பின்சென்றான் | Tamil Gospel", "raw_content": "\nஎன் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்\nஇயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்\nஅந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற\nHome செப்டம்பர் பேதுரு தூரத்திலே பின்சென்றான்\n“பேதுரு தூரத்திலே பின்சென்றான்.” மத். 26:58\nஎத்தனை முறைகள் நாம் பேதுருவைப்போலப் பின் வாங்கிப் போயிருக்கிறோம் நான் அன்பில் குளிர்ந்துபோக மாட்டேன். பற்றுறுதியில் அணைந்து போகமாட்டேன், உம் பாதையைவிட்டுச் சற்றும் விலகேன் என்று பலமுறைகள் தீர்மானம் செய்தோம். வெகு சீக்கிரம் அதை மறந்துவிட்டோம். தேவனை விட்டுப்பின் வாங்கிப்போவதைவிட, தொலைவில் அவருக்குப் பின் நடப்பது நலமே. அன்று பேதுருவுக்கு இருந்த நிலை அவனைத் தொலைவில் பின் தொடரச் செய்தது. இன்று நமக்கு அப்படிப்பட்ட நிலை இல்லையே நான் அன்பில் குளிர்ந்துபோக மாட்டேன். பற்றுறுதியில் அணைந்து போகமாட்டேன், உம் பாதையைவிட்டுச் சற்றும் விலகேன் என்று பலமுறைகள் தீர்மானம் செய்தோம். வெகு சீக்கிரம் அதை மறந்துவிட்டோம். தேவனை விட்டுப்பின் வாங்கிப்போவதைவிட, தொலைவில் அவருக்குப் பின் நடப்பது நலமே. அன்று பேதுருவுக்கு இருந்த நிலை அவனைத் தொலைவில் பின் தொடரச் செய்தது. இன்று நமக்கு அப்படிப்பட்ட நிலை இல்லையே விசுவாசம் நம்மை ��வருக்கு அண்மையில் கொண்டு சேர்க்கும். ஆனால், அவிசுவாசம் நம்மை அவரை விட்டுப்பிரிக்கிறது. நம்முடைய நன்மைகளில் நஞ்சாக அவிசுவாசம் இருக்கிறது. நாம் கிறிஸ்தவர்கள் என்று சொல்லக்கூடாதபடிக்கு நம்மைப் பெய்யராக்குகிறது. நம்முடைய பக்தி வைராக்கியத்தைக் குலைத்து, இயேசுவுக்கு நம்மைத் தூரமாக்கி விடுகிறது. அவருடைய வழிகளை விட்டு நம்மை விலக்கி, நம்மை அந்நியராக்குகிறது.\nநாம், நமது இருதயத்தில் விசுவாசத்தை வளர்த்து நம்மைத் தைரியப்படுத்திக்கொள்ள வேண்டும். இது நமது நடையை வேகமாக்கும். ஆண்டவரை நெருங்கி இருக்கச் செய்யும். நமது இருதயத்தைப் பெலப்படுத்தி, நமது இரட்சகரில் மகிழச்செய்யும். எனது நண்பா, நீ கர்த்தருடன் செல்பவனா அல்லது பேதுருவைப்போல தூரத்தில் செல்பவனா அல்லது பேதுருவைப்போல தூரத்தில் செல்பவனா எச்சரிக்கையுடனிரு. தூரத்தில் பின்செல்லாமல், அருகிலேயே இரு. அவருடனே நடந்து அவரையே நினைத்து உன் பாரத்தை அவர்மேல் வைத்து, அவரையே சார்ந்திரு. தாயின் மார்பில் ஒட்டியிருக்கும் குழந்தையைப்போலவே அவரில் ஒட்டிக்கொண்டிரு.\nPrevious articleதேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து\nNext articleஅவர் கையைத் தடுக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை\nஎன் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்\nஇயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்\nஅந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற\nகர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு\nஉங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடிருந்து….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kushi-11-09-1522471.htm", "date_download": "2018-11-17T09:27:36Z", "digest": "sha1:ODF7PTMZK7O7VSEHVQQRQ5NW4XC6UN7U", "length": 6155, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "குஷி இரண்டாம் பாகத்தில் ஜோதிகாவா…? - Kushi - குஷி- ஜோதிகா | Tamilstar.com |", "raw_content": "\nகுஷி இரண்டாம் பாகத்தில் ஜோதிகாவா…\n2000ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய்–ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது எஸ்.ஜே.சூர்யா இதன் 2ம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளார்.\nஇதற்காக விஜய்யிடம் கதையை கூறிவிட்டு அவரின் கால்ஷீட்டுக்காக காத்துகொண்டு இருக்கிறாராம் இயக்குனர். இந்நிலையில் விஜய் ஓ.கே. சொன்னாலும் முதல்பாகத்தில் நடித்த ஜோதிகா மீண்டும் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஹீரோயின் கதாபாத்திரத்துக்���ு ஜோதிகாவிற்கு பதிலாக இளம் ஹீரோயின் ஒருவரை கதாநாயகியாக்கலாமா என்றும் யோசித்து வருகிறாராம் சூர்யா. இப்படத்துக்கு இசை அமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\n▪ நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்\n▪ இன்று விஜய் ரசிகர்களுக்கு ஒரு குஷியான நாள்\n▪ பிரபல நடிகை மகளின் அம்பலமான சில்மிஷங்கள்\n▪ மீண்டும் இணையும் குஷி ஜோடி\n▪ மைனரான ஹோட்டல் ஊழியர் மீது தெலுங்கு நடிகை பரபரப்பு புகார்\n▪ வாழ்வா சாவா என்று இருந்தபோது என்னை தூக்கி விட்டவர் எஸ்.ஜே.சூர்யா: விஜய்\n▪ நவம்பர் 21-ம் தேதி வெளியாகும் இசை\n▪ எஸ்.ஜே.சூர்யாவின் இசை காந்தி ஜெயந்தி அன்று வெளியீடு\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-saidhanshika-17-07-1629488.htm", "date_download": "2018-11-17T09:25:59Z", "digest": "sha1:EG45GJTJV453275QF6TC6NVJRJ35KRQB", "length": 5346, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "கபாலியில் மூன்று மொழிகளில் பேசி நடித்த ரஜினி! - Saidhanshika - கபாலி | Tamilstar.com |", "raw_content": "\nகபாலியில் மூன்று மொழிகளில் பேசி நடித்த ரஜினி\nஇன்றைய தேதியில் இந்தியாவே எதிர்பார்க்கும் ஒரு படம் என்றால் அது கபாலிதான். அந்தளவு கபாலி படத்துக்கு இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.\nஇப்படம் வரும் ஜூலை 22-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் ரஜினி தமிழ், மலாய், சைனீஸ் என மூன்று மொழிகளில் பேசி நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\n▪ அஜித்துடன் நடிப்பாரா தன்ஷிகா\n▪ சென்னையில் கபாலி செய்த வசூல் சாதனை இதுதான்\n▪ குறிப்பிட்ட இடத்தில் கபாலி ஷோ திடீர் ரத்து\n▪ கபாலி மலேசியா ஸ்பெஷல் ஷோவில் நடந்தது இதுதான்\n▪ கபாலியுடன் இணைந்த பிரபல செல்போன் நிறுவனம்\n▪ கபாலி ரிலீஸின் போது ரஜினியின் பிளான் இதுதான்\n▪ கபாலி ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிபோகிறதா\n▪ சாதனை படைக்கும் கபாலி பட பாடல்கள்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/battaramulla/push-cycles", "date_download": "2018-11-17T09:46:51Z", "digest": "sha1:234HZH5UDVGBISJ5M7T3YHSIRX45GGXX", "length": 4022, "nlines": 78, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய துவிச்சக்கர வண்டிகள் பத்தரமுல்ல இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-2 of 2 விளம்பரங்கள்\nபத்தரமுல்ல உள் துவிச்சக்கர வண்டிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/husband-murder-wife/", "date_download": "2018-11-17T09:55:24Z", "digest": "sha1:O742FFP4XN6STF4WLBNAUGT64XBIPQ2Z", "length": 15277, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னை டி.பி. சத்திரம் பகுதியில் பரபரப்பு : சந்தேகத்தால் மனைவியை கொன்று, போலீசிடம் புகார் கொடுத்து தப்பியோடிய கணவன் - husband murder wife, lodges complaint and escapes", "raw_content": "\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nசென்னையில் பரபரப்பு : சந்தேகத்தால் மனைவியை கொன்று, போலீசிடம் புகார் கொடுத்து தப்பியோடிய கணவன்\nடி.பி. சத்திரம் பகுதியில் மனைவி மீது இருந்த சந்தேகத்தால் கொலை செய்துவிட்டு, போலீசுக்கு தகவல் கூறி, கணவன் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடி.பி. சத்திரம் பகுதியில் வசித்த தம்பதி:\nசென்னை அண்ணா நகர் அடுத்த டி.பி. சத்திரம் பகுதி நியூ காலனியில் வசித்து வந்தவர் சீனிவாசன் மற்றும் அம்மு தம்பதி. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 3வது வகுப்பு படிக்கும் மகன் உள்ளான். மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் சீனிவாசன், தனது மனைவி மகனுடன் பெற்றோர் வீட்டுக்கு அருகே உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.\nநன்றாக சென்றுக் கொண்டிருந்த இவர்கள் வாழ்வில் சமீப காலங்களாகவே பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வந்தது. அடிக்கடி சண்டைப் போடுவதிலேயே தங்களின் வாழ்க்கையை கடந்தனர் இந்த தம்பதி. இந்த தகராறுகளுக்கு எல்லாம் காரணமாக அமைந்தது சீனவாசன் மனைவி மீது கொண்டிருந்த சந்தேகம். இதனால் கணவன் மனைவியிடம் நள்ளிரவு வரை தகராறு நீடிக்கும் என்று சுற்றுவட்டாரத்தில் கூறுகிறார்கள்.\nசூடு பிடித்த தகராறு… கழுத்தை அறுத்த கணவன்:\nஇந்நிலையில் நேற்றும் இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் உச்சத்தை அடைய ஆத்திரத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் அம்முவை தாக்கு, அவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.\nஇரத்த வெள்லத்தில் இருந்த மனைவியின் சடலத்தை ஓரமாக இழுத்துப் போட்டுவிட்டு, தனது மகனை தூக்கிக் கொண்டு பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார். அப்போது எனக்கு அம்முவுக்கும் தகராறு அவளை நான் கொன்னுட்டேன் என்று சீனிவாசன் கூறியுள்ளார். இதனால் பதறிப் போன அவர் பெற்றோர்கள் அவரது வீட்டுக்கு விரைந்தனர். ஆனால் உள்ளே செல்லாமல் வெளியே நின்றிருந்தனர்.\nபக்கத்து வீட்டார் போல் புகார் அளித்த சீனிவாசன்:\nபின்னர், போலீசுக்கு போன் போட்ட சீனிவாசன், பக்கத்து வீட்டார் போல அவரின் வீட்டு விலாசத்தை கொடுத்து, “எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் வீட்டில் கணவன் மனைவி எந்த நேரமும் சண்டைப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இரவு முழுவதும் தகராறு தான். பக்கத்து வீட்டில் இருக்கும் எங்களால் நிம்மதியாக தூங்கக் கூட முடியவில்லை. மிகவும் தொல்லையாக இருக்கிரது.” என்று கூறி, போன்னை ஆஃப் செய்து தப்பிச் சென்றார்.\nஅந்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சீனிவாசன் பெற்றோர் பதற்றத்துடன் நிற்பதைப் பார்த்து விசாரித்தார். அப்போது அவர்கள் நடந்த அனைத்தையும் கூறி, மகன் தப்பியோடிவிட்டான் என்றும் கூறினர். அம்முவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குற்றவாளி சீனிவாசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.\nகஜ புயலால் சென்னைக்கு பாதிப்பு உண்டா – தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன\nவெறிச்சோடியது சென்னை: தீபாவளிக்காக சொந்த ஊர்களுக்கு 10 லட்சம் பேர் பயணம்\nநம்ம ஊரு சொர்க்கம் – பாண்டி பஜார் என்கிற சௌந்தர பாண்டியன் அங்காடி\nவிவி மினரல்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை… 100க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி வேட்டை\nபோதைப் பொருள் கேட்டு வட மாநில இளைஞர் கொலை: ஷாக் வீடியோ\nபல ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கிய சங்கர் தூக்கிட்டு தற்கொலை\nஅரக்கோணத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து\nசென்னையில் பிரம்மாண்டமாய் உருவாகிறது புதிய விமான நிலையம் – முதல்வர் அறிவிப்பு\nவரலாறு காணாத விலையில் பெட்ரோல்… பொதுமக்கள் அவதி\nதேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கு: தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா ஜாமீன் மனு தள்ளுபடி\nவிலைப் பெண்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் டார்ச் லைட்… ரித்விகா நடித்துள்ள டிரெய்லர் வெளியானது\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nமீட்புப் பணிகளை செய்து வரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு\nPetta New Poster: பொங்கலுக்கு உறுதியானது ‘பேட்ட’\nRajinikanth and Simran Petta New Poster: ரஜினி படம் என்றாலே, பெரும்பாலான தியேட்டர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவிடும் என்பதால், அஜித்தின் விஸ்வாசம் பொங்கலுக்கு வெளியாகுமா\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிரு��்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nசுதந்திர தினத்தன்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நுழையவும் சி.பி.ஐக்குத் தடை\nஉலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது.. மகளிர் அணியை வாழ்த்தி அனுப்பும் வீரர்கள்\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் திருச்சபைகள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/suriya-gift-to-vignesh-shivan-creates-issue-whether-tsk-movie-is-hit-or-flop/", "date_download": "2018-11-17T09:33:11Z", "digest": "sha1:YZJCORRTSWXHIPDOBCPBFKHP6OWW2KG6", "length": 6160, "nlines": 123, "source_domain": "www.filmistreet.com", "title": "விக்கிக்கு கார் பரிசு கொடுத்து விநியோகஸ்தரிடம் சிக்கிய சூர்யா", "raw_content": "\nவிக்கிக்கு கார் பரிசு கொடுத்து விநியோகஸ்தரிடம் சிக்கிய சூர்யா\nவிக்கிக்கு கார் பரிசு கொடுத்து விநியோகஸ்தரிடம் சிக்கிய சூர்யா\nகடந்த ஜனவரி மாதம் 2018 பொங்கலுக்கு வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம்.\nவிக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யா நடிக்க, அனிருத் இசையமைத்திருந்தார்.\nஇப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.\nதமிழகத்தில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை எனவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு டொயாட்டா கார் ஒன்றை பரிசளித்தார் சூர்யா.\nஇது அப்பட வெற்றிக்கு அன்பளிப்பு என்ற செய்திகள் வெளியானது.\nஆனால் தானா சேர���ந்த கூட்டம் படத்தை வாங்கி வெளியிட்ட சேலம் விநியோகஸ்தர் தனது கணக்கை அப்படியே வெளியிட்டு, ஓடாத தோல்விப் படத்துக்கு ஏன் இந்த பில்டப்பு\nஇதில் யார் சொல்வது உண்மை. என கோலிவுட் குழம்பியுள்ளது. படத்தயாரிப்பாளர் உண்மையை சொல்வாரா என கோலிவுட் குழம்பியுள்ளது. படத்தயாரிப்பாளர் உண்மையை சொல்வாரா\nவிநியோகஸ்தரின் லாப நஷ்ட கணக்கு படம் இதோ…\nSuriya gift to Vignesh Shivan creates issue Whether TSK movie is hit or flop, சூர்யா கார் பரிசு, சூர்யா தானா சேர்ந்த கூட்டம், சூர்யா ரசிகர்கள், சூர்யா விக்னேஷ் சிவன், தானா சேர்ந்த கூட்டம் நஷ்டம் விநியோகஸ்தர்கள் போர்க்கொடி, விக்கிக்கு கார் பரிசு கொடுத்து விநியோகஸ்தரிடம் சிக்கிய சூர்யா\nவேலை நிறுத்தம்னா இழப்பு இருக்கும்; தயாரிப்பாளருக்கு விசுவாசி அஜித் அட்வைஸ்\nதமிழ் புத்தாண்டில் தளபதி ரசிகர்களுக்கு விஜய் 62 விருந்து\nமீண்டும் இயக்குனராகும் சுரேஷ்மேனன்; புதியமுகம் 2 படத்தை இயக்குகிறார்\nசினிமாவில் இயக்குனராக, நடிகராக, தயாரிப்பாளராக பல…\nப்ளாப் பட டைரக்டருக்கு சூர்யா கார் பரிசா..\nஞானவேல் ராஜா தயாரித்த தானா சேர்ந்த…\nவிக்னேஷ் சிவனுக்கு கார் பரிசளித்த சூர்யா; அஜித்தை பாலோ செய்கிறாரா.\nபாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில்…\nபுதிய படங்கள் ரிலீஸ் இல்லை; விஜய்-அஜித்-சூர்யா ரசிகர்கள் ஹாப்பி\nதமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் கியூப், யூஎப்ஒ,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/8707-blasphemy-case-pakistan-supreme-court-overturns-asia-bibi-s-death-sentence.html", "date_download": "2018-11-17T09:30:40Z", "digest": "sha1:4FM4GDWR2BDM4UWG4OBRK4BVIWCYHRMF", "length": 10412, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "இஸ்லாம் மதத்துக்கு எதிராக பேசிய புகார்: அசியாவுக்கு மரண தண்டனை ரத்து; பாகிஸ்தானில் கலவரம், வன்முறை | Blasphemy case: Pakistan Supreme Court overturns Asia Bibi's death sentence", "raw_content": "\nஇஸ்லாம் மதத்துக்கு எதிராக பேசிய புகார்: அசியாவுக்கு மரண தண்டனை ரத்து; பாகிஸ்தானில் கலவரம், வன்முறை\nபாகிஸ்தானில் மத நிந்தனை செய்த புகாருக்கு ஆளான அசியா பீவிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தானில் பெரும் வன்முறை சம்பவங்களும், கலவரங்களும் நடந்து வருகின்றன.\nபாகிஸ்தானில் மத்திய பகுதியைச் சேர்ந்த இதான் வாலி கிராமத்தைச் சேர்ந்தவர் அசியா பீவி. கிறிஸ்தவரான அவருக்கு கடந்த 2009-ம் ஆண���டு பக்கத்து வீட்டு பெண்ணுடன் தண்ணீர் பிடிப்பதில் மோதல் ஏற்பட்டது. சாதாரணமாக தொடங்கிய சண்டை பெரும் மோதலானது. அப்போது அவர் இஸ்லாம் மதம் குறித்தும், முகமது நபி பற்றியும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.\nஆனால் இந்த புகாரை அவர் முற்றிலுமாக மறுத்தார். தனிப்பட்ட விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு தன்னை பழிவாங்குவதாக அவர் கூறினார். பாகிஸ்தான் சட்டத்தின்படி இதற்கு அதிகபட்ச தண்டனை மரண தண்டனை விதிக்கப்படும். இதையடுத்து, அசியா பீவி கைது செய்யப்பட்டு வழக்கு நடந்தது.\n2010-ம் ஆண்டு அவருக்கு கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது. 8 ஆண்டுகளாக அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக அங்குள்ள சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தினர் போராட்டம் நடத்தினர். அசியா பீவியின் கணவர் மற்றும் மகள் போப்பாண்டவரை சந்தித்து பேசினர்.\nஇதன் பிறகு கிறிஸ்தவ திருச்சபைகளும் ஆசியா பீவிக்கு ஆதரவாக குரல் கொடுத்தன. இதனை எதிர்த்து ஆசியா பீவி சார்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஅசியா பீபியை விடுதலை செய்வதுடன் அவர் மீது வேறு வகையில் நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த தகவல் வெளியானதும், பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.\nஇஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட நகரங்களில் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.\n‘‘பாலியல் வன்முறை அல்ல; ஒப்புதலுடன் உறவு’’ - பின்னி பன்சால்: பிளிப்கார்ட்டை அதிர வைத்த புகார்\nகதைத் திருட்டு, அதிக கட்டணம், உத்தமன் வேஷம்; அரசின் இலவசப் பொருளை எரிப்பது வன்முறையைத் தூண்டும் செயல் – அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்\nஉத்தர பிரதேசத்தில் போலீஸ் அதிகாரியை புரட்டி எடுத்த வழக்கறிஞர்கள்: வழக்கு பதிவு\nசபரிமலையில் பக்தர்கள் போர்வையில் போலீஸ் வன்முறை - புகைப்பட ஆதாரம் சிக்கியதால் கேரள ���ரசுக்கு நெருக்கடி\nபொதுமக்களுக்கு ஆபத்தில் கை கொடுக்கும் ‘காவலன் எஸ்ஓஎஸ் செயலி’: வீடு, வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்\nவிராட் கோலியைத் தொடர்ந்து, ரோஹித் சர்மாவை 'பிடிக்க வந்த' ரசிகர்\nகாற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஇஸ்லாம் மதத்துக்கு எதிராக பேசிய புகார்: அசியாவுக்கு மரண தண்டனை ரத்து; பாகிஸ்தானில் கலவரம், வன்முறை\n‘தல’ தோனிக்கு 35 அடி உயர கட்-அவுட்: கேரளா தோனி ரசிகர்களின் உற்சாகம்; பரவலாகும் காணொலி\n11 ஆண்டுகளுக்குப் பிறகு தாயக அணிக்குத் திரும்பும் ஷிகர் தவண்\nஸ்டோரிஸ் வசதியை இன்னும் விரிவுபடுத்த ஃபேஸ்புக் திட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemavirumbi.blogspot.com/2010/04/karthik-karthik.html", "date_download": "2018-11-17T09:06:55Z", "digest": "sha1:JG5F7VNG2QGBRZNXCQTUNIA4NHD5L3AQ", "length": 7802, "nlines": 113, "source_domain": "cinemavirumbi.blogspot.com", "title": "Cinema Virumbi: பார்த்திபனின் 'குடைக்குள் மழை' யும் 'Karthik Calling Karthik 'கும்", "raw_content": "\n ஊர் வம்பு நிச்சயம் உண்டு சத்தான எழுத்து தப்பித் தவறி உண்டு\nபார்த்திபனின் 'குடைக்குள் மழை' யும் 'Karthik Calling Karthik 'கும்\nபார்த்திபனின் 'குடைக்குள் மழை' நினைவிருக்கிறதா\nராஜாவின் மனதை வருடும் இசையை மறக்க முடியுமா\nபோது தன் கூடப் பிறந்தவன் என்று அதிரடியான இன்னொரு பார்த்திபனை\nஅறிமுகப் படுத்துவார். அவர் செய்யும் லொள்ளு தாங்க முடியாது\nபோதுதான் தெரியும், தன் அடி மனதில் உள்ள கெட்ட எண்ணங்களுக்கெல்லாம்\nஒரு உருவம் கொடுத்து, இல்லாத ஒரு கூடப் பிறந்தவனைத் தானே உருவாக்கி,\nஅவனைக் கொலையும் செய்து விட்டதாக பிரமையில் வாழ்வார். கிளைமாக்சில்\nடாக்டர் ருத்ரன் நமக்கு எல்லாவற்றையும் விளக்குவார்.\nமுழுமையாக இல்லா விட்டாலும் இந்த knot சமீபத்தில் வெளி வந்த பர்ஹான்\nஅக்தரின் 'Karthik Calling Karthik' ஹிந்திப் படத்தில் எடுத்தாளப் பட்டுள்ளது. சிறு\nவயதில் தன்னை எப்போதும் மிரட்டி உருட்டி வந்த அண்ணனைத் தான்\nஅப்போதே கொன்று விட்டதாகக் குற்ற உணர்வில் வாழ்கிறார். கிட்டத் தட்ட\nகடைசியில்தான் தெரிகிறது, அவருக்கு சகோதரனே கிடையாது என்று\nதயாரிப்பாளர் பர்ஹான் அக்தரோ அல்லது கதாசிரியர்/ இயக்குனர் விஜய்\nலால்வானியோ நம்ப ஊர்ப் படத்தைப் பார்த்திருக்க வேண்டும்\nஎல்லோருமே ஓரிரு ஆங்கிலப் படத்திலிருந்து ஐடியா எடுத்தார்களோ\n ஹிந்திப் படத்தில் தீபிகா படுகோனும் உண்டு ; இசை ஷங்கர்\n���ஹ்சான் லோய். ஒரு நடை போய்த்தான் பாருங்களேன்\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nஅனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nகோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...\nஇந்த வார அலப்பரை 5- 'கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்கப்பா மொழிபெயர்ப்பை\nசமீபத்தில் சென்னை சென்று வர நேர்ந்தது. விமான நிலையத்தில் ' மெய்ப் புல அறைகூவலர் ' என்று ஒரு அறிவிப்புப் பலகை மிரட்டியது\nவலை உலகில் பலரும் முதல் இரண்டு நாட்களிலேயே விமர்சனம் எழுதித் தள்ளி விட்டார்கள். நானும் படம் பார்த்து விட்டு வந்து பதிவு எழுதாமல் விட்டால் ...\nதேடிச் சோறு நிதந் தின்று\nபாரதியாரின் உணர்ச்சிப் பிழம்பான கவிதை ஒன்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முயற்சித்துப் பார்த்தேன் முடிவுகள் கீழே: தேடிச் சோறு நிதந் தின்ற...\nபார்த்திபனின் 'குடைக்குள் மழை' யும் 'Karthik Cal...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிமுக வின் நெகட்டிவ் பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=155008", "date_download": "2018-11-17T09:56:09Z", "digest": "sha1:GS726PTGZGJTKYARW4CL2LWPU74IJ4XK", "length": 12356, "nlines": 176, "source_domain": "nadunadapu.com", "title": "பிச்சைக்காரர் தானே என்று அடித்த வீட்டு உரிமையாளர்.. கடைசியில் நடந்ததை நீங்களே பாருங்கள்! | Nadunadapu.com", "raw_content": "\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B\nசம்பந்தரின் மண்டேலா மஹிந்தவிடம் அப்பம் சாப்பிடப் போய்விட்டார்\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nபிச்சைக்காரர் தானே என்று அடித்த வீட்டு உரிமையாளர்.. கடைசியில் நடந்ததை நீங்களே பாருங்கள்\nபிச்சைகாரர் என்று தப்பாக எடை போட்டு எதுவும் செய்துவிடுகிறார்கள் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டி இந்த காணொளி.\nயாரையும் பார்த்தவுடன் குறைவாக எடை போடுவதற்கு நாம் யார் நமக்கு கீழ் இருப்பவர்களை அப்படி என்ன வேணாலும் பேசிவிடலாம் என்று நபர் ஒருவர் செய்த செயலுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் அந்த பிச்சைக்காரர்.\nகுறித்த காணொளியில் வீட்டு உரிமையாளார் ஒருவர் வீட்டிற்கு வெளியில் இருக்கும் பிச்சைக்காரரை குச்சியால் அடிக்க செல்கிறார். ஆனால் அவரோ அந்த குச்சியை பிடிங்கி வீட்டு உரிமையாளரை சரமாரியாக தாக்குகின்றார்.\nஇது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nPrevious articleயாழ்ப்பாணத்தில் அதிக மழை வீழ்ச்சி: கிழக்கின் பல வீதிகள் நீரில் மூழ்கின\nNext articleநாட்டில் 80 சதவீதமானவர்கள் சிங்கள பௌத்தர்கள், இந்த நாடு அவர்களுக்கே உரித்துடையது; முரளிதரன்..\nநாடாளுமன்றில் பொலிஸார் மீதும் கடும் தாக்குதல்\nஇணையத்தில் வைரலான 2.O வில்லன் மேக்கிங் வீடியோ\nபடங்களில் கலக்கி வருவது மட்டுமல்லாமல் 4 கோடிக்கு புதிய கார் வாங்கி அசத்தும்\nரஜினியுடன் 90 நிமிட குஷி பேட்டி..- (வீடியோ)\nஇறந்த மனிதன் 2 மாதங்களுக்கு பின் கல்லறைக் கல்லுடன் வந்ததால் மருமகளுக்கு நேர்ந்த துயரம்..\n“என்ன ஒரு கிரியேட்டிவிட்டி”…சபாஷ் போட வைத்த சிறுவர்கள்\nகடும் விமர்சனத்திற்கு ஆளாகி தனது பிளைப்புக்கே ஆப்பு வைத்துக்கொண்ட விராட் கோலி…\nநாங்கள் இந்தியாவின் போரையே முன்னெடுத்தோம்;நாமல் பேட்டி (வீடியோ)\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஉங்களின் ராசி எந்த எகிப்திய கடவுளை பிரதிபலிக்கிறது என்று தெரியுமா\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Music-Director-GRamanathan/1414", "date_download": "2018-11-17T08:42:47Z", "digest": "sha1:5FHDUQPDSDIYOZRPIYQMT2MUJYLPXRZA", "length": 2965, "nlines": 60, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nAmbigaapadhi அம்பிகாபதி Kanda kanavum indru கண்ட கனவும் இன்று\nAmbigaapadhi அம்பிகாபதி Kanniley iruppathenna kanni கண்ணிலே இருப்பதென்ன கண்ணி\nAmbigaapadhi அம்பிகாபதி Kanney unnaal naan கண்ணே உன்னால் நான்\nAmbigaapadhi அம்பிகாபதி Soaru manakkum soanaada சோறு மணக்கும் சோனாட\nNaan Petra Selvam நான் பெற்ற செல்வம் Inbam vandhu searumoa இன்பம் வந்து சேரும்\nNaan Petra Selvam நான் பெற்ற செல்வம் Naan petra selvam நான் பெற்ற செல்வம்\nA.R.Rehman ஏ.ஆர்.ரகுமான் KV.Mahadevan கே.வி.மகாதேவன்\nBharath Waj பரத்வாஜ் M S Vishwanathan எம்.எஸ்.விஸ்வநாதன்\nD.Iman டி. இமான் Mani Sharma மணிசர்மா\nDeva தேவா Sri Kanth Deva ஸ்ரீகாந்த்தேவா\nDevi Sri Prasad தேவிஸ்ரீபிரசாத் T.Rajendhar டி.இராஜேந்தர்\nG.V.Prakash Kumar ஜி.வி.பிரகாஷ் குமார் Vidya Shahar வித்யாசாகர்\nHarris Jeyaraj ஹாரிஷ்ஜெயராஜ் Viswanathan-Ramamurthy விஸ்வநாதன்- இராமமுர்த்தி\nIlayaraja இளையராஜா Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/jayalalithaa-mysterious-death.html", "date_download": "2018-11-17T08:43:29Z", "digest": "sha1:OJFLUAREF5FOHEIXSDEX4LDTDWDNQIVX", "length": 7544, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "ஜெயலலிதா மர்ம மரணம்.! நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.? சுப.உதயகுமாரன் கோரிக்கை.! - News2.in", "raw_content": "\nHome / Apollo / அதிமுக / அரசியல் / சசிகலா / தமிழகம் / நீதிமன்றம் / மரணம் / ஜெயலலிதா / ஜெயலலிதா மர்ம மரணம். நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.\nSunday, December 11, 2016 Apollo , அதிமுக , அரசியல் , சசிகலா , தமிழகம் , நீதிமன்றம் , மரணம் , ஜெயலலிதா\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் உள்ளதாகவும் அதனை நீதிமன்றம் விசாரித்து உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் சு.ப.உதயகுமாரன் தெரிவித்துள்ளார்.\nஇது பற்றி உதயகுமார் கூறியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது என்று பொதுமக்கள் நினைக்கின்றனர். அந்த மர்மத்தை நீதிமன்றம் தான் உரிய விசாரணை நடத்தி, நாட்டு மக்களுக்கு உண்மைகளை தெரிவிக்க வேண்டும்.\nஜெயலலிதா சாதாரண காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக���கப்பட்டுள்ளதாக முதலில் தெரிவித்தனர். பிறகு நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என்றனர். பின்னர் 75 நாட்கள் கழித்து மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது என்று அறிக்கை வெளியிட்டனர்.\nஇந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் ஜெயலலிதாவை சந்திக்க சென்றால் 2வது தளம் வரைக்கும் செல்ல முடிகிறது. ஆனால், அவரை யாரும் பார்க்க முடியாது என்று கூறி அனுப்பியுள்ளனர்.\nகடைசியாக டிசம்பர் 5ம் தேதி மாலை ஜெயலலிதா இறந்ததாக தகவல் தெரிவித்தனர். அந்த தகவலை மருத்துவமனை மறுப்பு தெரிவித்தது. பின்னர் இரவு 11.30 மணியளவில் இறந்துவிட்டதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஇந்த சம்பவங்களை பார்க்கும்போது அவர் உண்மையிலே மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா அல்லது திட்டமிட்ட செய்யப்பட்ட மரண நிகழ்வா என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/11311-tamil-lyricist-annamalai-dead.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-17T09:46:22Z", "digest": "sha1:EBOTPWEE75SBXPGZ4N2QNVC2HUDNM7DO", "length": 7298, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திரைப்பட பாடலாசிரியர்‌ அண்ணாமலை காலமானார்: இன்று இறுதிச்சடங்கு | Tamil lyricist Annamalai dead", "raw_content": "\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பா��ிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதிரைப்பட பாடலாசிரியர்‌ அண்ணாமலை காலமானார்: இன்று இறுதிச்சடங்கு\nபிரபல திரைப்பட பாடலாசிரியர்‌ அண்ணாமலை மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள‌ தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். திருவண்ணாமலையை சேர்ந்த இவர் வேட்டைக்காரன், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் பாடல் எழுதியுள்ளார்.\nஎன் உச்சி மண்டைல சுருங்குது... பன்னாரஸ் பட்டுக்கட்டி... என் பேரு முல்லா... உள்ளிட்ட பாடல்கள் இவருக்கு தனித்த அடையாளத்தைப் பெற்றுத்தந்தன. பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியம் மற்றும் எம்.பில். பட்டம் பெற்ற இவர், எழுத்தாளர் அழகிய சிங்கர் நடத்திய விருட்சம், ஆத்மாநாமின் ழ இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.\nமறைந்த பாடலாசிரியர் அண்ணாமலையின் இறுதிச்சடங்கு சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற உள்ளது.\nஉள்ளாட்சி தேர்தல்: தேமுதிக தனித்து போட்டி\nஎம்.பி.யாகிறார் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபேசுவதை நிறுத்தியதால் மாணவியின் கழுத்தறுத்த இளைஞர்\nகாவிரிக்காக போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி\nஐ போன் தொழில்நுட்பத்திற்கே சவால்.. ஹேக் செய்து விற்கும் சென்னை இளைஞர் கைது..\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nகஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..\nசபரிமலை விவகாரம்.. அவகாசம் கோர தேவஸம் போர்டு முடிவு\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉள்ளாட்சி தேர்தல்: தேமுதிக தனித்து போட்டி\nஎம்.பி.யாகிறார் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/11420-8-members-murder-by-sappani-from-tiruvarambur.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-17T08:53:40Z", "digest": "sha1:ZEPBZ57C2YBMG5D2JGZ3KPWT7OEB4LEF", "length": 11385, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருவெறும்பூரில் 8 பேரைக் கொன்று புதைத்த சப்பாணி: சடலங்கள் மீட்பு பணியில் போலீசார்! | 8 members murder by sappani from tiruvarambur", "raw_content": "\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதிருவெறும்பூரில் 8 பேரைக் கொன்று புதைத்த சப்பாணி: சடலங்கள் மீட்பு பணியில் போலீசார்\nதிருச்சி திருவெறும்பூர் அருகே 8 பேரைக் கொன்று, புதைத்ததாக கொலை செய்தவரே வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சியில் திருவெறும்பூர் அருகே கிருஷ்ணசமுத்திரம் பத்தாளப்பேட்டை என்ற இடத்தில் வாய்கால் பகுதியில் 8 பேரைக் கொன்று புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சாதாரண கூலி செய்து வரும் சப்பாணி என்பவரே இத்தகைய சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். காவல்துறையினர் விசாரணையில் நண்பர் தங்கதுரையை நகைக்காக ஆசைப்பட்டு சப்பாணி கொலை செய்து புதைத்து தெரியவந்துள்ளது.\nஇதேபோல், துறையூறை அடுத்த உப்பிலியபுரம் அதிமுக கவுன்சிலர் குமரேசன் என்பவர் கடந்த ஜூன் மாதம் காணாமல் போனார். அவரும் சப்பாணியால் கொலை செய்யப்பட்டிருக்கலம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சடலம் தேடும் பணி நடைபெற்று வருகிறது.\nஇந்த தேடுதல் வேட்டையில் குமரேசன் உடல் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அவருடைய தலைப்பகுதியை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் 2009-ஆம் ஆண்டு காணாமல் போன அந்த பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் தந்தையையும் சப்பாணி கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.\nமேலும், பல கொலைகளை பணத்திற்காக சப்பாணி செய்திருக்கலாம் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சப்பாணியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.\nஇதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், தங்கதுரை கொலை வழக்கில் சப்பாணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரைப் பிடித்து விசாரித்தபோது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், சில கொலைகளில் இவருக்குத் தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை, 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், கொலை செய்யபட்டவரின் சடலங்கள் தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.\nகாவிரி விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி கர்நாடகா மனு தாக்கல்\nமதுரை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகஜா புயலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nபத்திரிகையாளர் கஷோகியை கொல்ல சவுதி இளவரசர் உத்தரவிட்டாரா\nஎம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு அமைக்க தடை கோரி வழக்கு\nஆயிரம் கிலோ நாய்க்கறி பறிமுதல்.. சென்னை ஹோட்டல்களில் விற்பனை..\nபாம்பன் பாலத்தை கஜா புயல் தாக்கியதா.. - உலவும் போலி வீடியோ காட்சி\nகொடைக்கானல் அருகே மண்ணுக்குள் புதைந்த 4 தொழிலாளர்கள்..\nகிரிக்கெட் வீரர்கள் அரசியல் கருத்துகளை தவிர்க்க வேண்டும்: மியான்தத்\n புதுக்கோட்டையை மீட்போம் வாருங்கள்” - முகநூல் அழைப்பு\nராஜமவுலி இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ்\nஐ போன் தொழில்நுட்பத்திற்கே சவால்.. ஹேக் செய்து விற்கும் சென்னை இளைஞர் கைது..\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nகஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..\nசபரிமலை விவகாரம்.. அவகாசம் கோர தேவஸம் போர்டு முடிவு\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்க��் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாவிரி விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி கர்நாடகா மனு தாக்கல்\nமதுரை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/49917-india-vs-england-shastri-kohli-duo-might-face-bcci-questions-for-debacle-in-england.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-17T08:25:12Z", "digest": "sha1:KFUZRYSV44C4265MBMXQ7FHJW4NI7NDI", "length": 13535, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விசாரணை வளையத்தில் கோலி, சாஸ்திரி ? | India vs England: Shastri-Kohli duo might face BCCI questions for debacle in England", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nவிசாரணை வளையத்தில் கோலி, சாஸ்திரி \nஇங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சோதனைகளை சந்தித்து வருகிறது. இந்தியா முதல் டெஸ்ட்டில் போராடி தோற்றது. ஆனால் புகழ்மிக்க லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் படு தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து இந்திய அணியை பல்வேறு ஊடகங்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் இன்னிங்ஸ் தோல்வி குறித்து கேப்டன் விராத் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்தி���ியிடம் விசாரணை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறும் முக்கியமான குற்றச்சாட்டு இந்திய அணியின் போராட்டக் குணம்தான். ஆம், இங்கிலாந்து பவுலர்களிடம் முழுமையாக சரணடைந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் இதுவரை பார்த்ததில்லை என பலரும் வசைபாடி வருகின்றனர். இந்திய அணியை பொறுத்தவரை கோலி மற்றும் அஸ்வின் தவிர மற்ற வீரர்கள் யாரும் சிறப்பாக விளையாடவில்லை. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பலோ சொதப்பலாக ஆடி வருகின்றனர். இந்தப் போட்டியில் ரஹானே ஓரளவுக்கு ஏனும் நிலைத்து ஆட முயன்றார். புஜாரா பூஜ்ஜியம் ஆனார், தினேஷ் கார்த்திக் தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார்.\nஇந்நிலையில் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கேள்வி எழுப்ப பிசிசிஐ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அடுத்த மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற என்ன உத்தி, வியூகம் கடைபிடிக்கப் போகிறீர்கள். அணி வீரர்கள் தேர்வில் கோலி, சாஸ்திரிக்கு முழு அதிகாரம் தரப்பட்டுள்ள நிலையில் 2 டெஸ்ட் தோல்வியால் அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட உள்ளது. தொடரில் தோல்வியுற்றால் இருவருக்கும் தரப்பட்டுள்ள அதிகாரம் குறைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார், அதில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதில் அவர் \" கோலி ரவி சாஸ்திரியிடம் கேட்டுவிட்டுதான் போட்டி தொடர்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த முறை தென்னாப்பிரிக்க அணியிடம் டெஸ்ட் தொடரை தோற்றபோது ஒவ்வொரு ஆட்டத்துக்கும் போதிய அவகாசம் இல்லை என கூறினர். ஆனால், இங்கிலாந்து தோல்விக்கு அவ்வாறு புகார் கூற முடியாது. ஏற்கெனவே சாஸ்திரி பயிற்சியில் 2014-15-இல் 0-2 ஆஸ்திரேலியாவிலும், 2017-18-இல் தென்னாப்பிரிக்காவில் 1-2 என தோல்வி அடைந்தோம். தற்போது இங்கிலாந்தில் இக்கட்டான நிலையில் உள்ளோம். பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் செயல்பாடுகளும் கேள்விக்குறியாக உள்ளன\" என கூறியுள்ளார்.\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\n201 9ஆம் ஆண்டிலும் உள்ளாட்சி தேர்தல் முடியாத நிலை \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்க���்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிஹாரி, படேல் மிரட்டல்: முரளி விஜய், ரஹானே மீண்டும் ஏமாற்றம்\nரோகித், விராத் கோலியை முந்தினார் மிதாலி ராஜ்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\nபாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை - ஷகித் அஃப்ரிதி\nதோனியை ஏன் எல்லோரும் நேசிக்கிறார்கள் தெரியுமா - இந்த வீடியோவை பாருங்கள் \n“தோனியை ரொம்ப மிஸ் பண்றோம்” - ரோகித் உருக்கம்\nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nதொடங்கியது ‘இந்தியன் 2’ படத்திற்கான செட் வேலைகள்\nஐ போன் தொழில்நுட்பத்திற்கே சவால்.. ஹேக் செய்து விற்கும் சென்னை இளைஞர் கைது..\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nகஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..\nசபரிமலை விவகாரம்.. அவகாசம் கோர தேவஸம் போர்டு முடிவு\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\n201 9ஆம் ஆண்டிலும் உள்ளாட்சி தேர்தல் முடியாத நிலை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/29353-only-five-govt-school-students-get-medical-seat-through-neet-exam.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-17T09:14:55Z", "digest": "sha1:UAHRGXWS5C5W2MCTN276AN7OZDQZXR4X", "length": 8378, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீட் தேர்வால் 5 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இடம் | Only five Govt school students get medical seat through NEET Exam", "raw_content": "\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nநீட் தேர்வால் 5 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இடம்\nநீட் தேர்வு மூலம் நடைபெற்ற மருத்துவ மாணவர் சேர்க்கையில் இந்தாண்டு அரசுப்பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் மொத்தமுள்ள 3ஆயிரத்து 534 மருத்துவ இடங்களில் மாநில பாடத்திட்டத்தில் படித்த 2ஆயிரத்து 314 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. அதில் 2ஆயிரத்து 309 பேர் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள். மீதம் 5 பேர் மட்டுமே அரசுப்பள்ளியில் படித்து இடம் கிடைக்கப் பெற்றவர்கள்.\nஅவர்களில் 2 பேருக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரியிலும், மற்ற மூவருக்கு ‌தனியார் ‌கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது. ஒருவர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலும், மற்றொருவர் சிவகங்கை அரசுக் கல்லூரியிலும் சேர்ந்துள்ளனர்.\nகார்த்தி உடன் ரகுல் ப்ரீத் சிங் சேட்டை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ்” - படத்திற்கு தடைகோரி அனிதா தந்தை வழக்கு\n“குற்றம் சொன்ன உடனேயே யாரையும் தாக்க கூடாது” - சின்மயி புகார் பற்றி கமல்\nவெளிநாட்டில் மருத்துவப் படிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n“சாதி அடிப்படையில் பதவி உயர்வை மறுக்கக் கூடாது” - கமல்\nகமல்ஹாசன் உடன் யோகேந்திர யாதவ் சந்திப்பு\nநீட் கருணை மதிப்பெண் மறுப்பு ஏமாற்றமளிக்கிறது : ஸ்டாலின்\nதமிழில் நீட் எழுதியவர்களுக்கு சலுகை கிடையாது: உச்சநீதிமன்றம்\nநீட் தேர்வு ஆன்லைன் முறை வாபஸ் - தேசிய தேர்வு முகமை\nகணினி மூலமாகவே நீட் தேர்வு: மத்திய அமைச்சர் தகவல்\nRelated Tags : நீட் தேர்வு , அரசுப்பள்ளி மாணவர்கள் , மருத்துவப் படிப்பு , மாணவர் சேர்க்கை , NEET , NEET Exam , Govt school students , Medical seats\nஐ போன் தொழில்நுட்பத்திற்கே சவால்.. ஹேக் செய்து விற்கும் சென்னை இளைஞர் கைது..\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nகஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..\nசபரிமலை ��ிவகாரம்.. அவகாசம் கோர தேவஸம் போர்டு முடிவு\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகார்த்தி உடன் ரகுல் ப்ரீத் சிங் சேட்டை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Bharat+Ratna?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T09:33:43Z", "digest": "sha1:B2Y3SBN6YAXX3A5FGKOWSRTC576QZWG7", "length": 8719, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Bharat Ratna", "raw_content": "\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த தமிழக அரசுக்கு பாரதிராஜா நன்றி\nமணி ரத்னத்துடன் இணையும் ‘96’ பட இசையமைப்பாளர்\nஅயோத்தி இளவரசி சூரிரத்னாவுக்கு நினைவகம்\n‘96’ இயக்குநர் பிரேம்குமார் V/S பாரதிராஜா - தொடரும் கோடம்பாக்கம் மோதல்\n'96 வெற்றியை என்னால் கொண்டாட முடியவில்லை' கதை திருட்டு குறித்து இயக்குநர்\nபேட்டிங்கில் மிரட்டுவார் தோனி: பந்துவீச்சு பயிற்சியாளர் நம்பிக்கை\n“சிங்கப்பூர் தலைவர்களை போலவே மோடி செயல்படுகிறார்” - பிரதமர் லீ சின் லூங்\nதூய்மை இந்தியாவின் நிஜ முகம் இவர்களே \n‘கேல் ரத்னா’ விருதை பெற்றார் விராட் கோலி\nஏழை மக்கள் பயன்படும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடக்கம் \nஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்களேன்..\nஜீரோ மார்க் வாங்கின கோலிக்கு விருதா - கொதிக்கும் மல்யுத்த வீரர் பஜ்ரங்\nதேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு - விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது\n“மணிரத்னத்தின் கதாநாயகியாக இருக்கவே விருப்பம்” - அதிதி ராவ்\nவிராட் கோலிக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசுக்கு பரிந்துரை\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த தமிழக அரசுக்கு பாரதிராஜா நன்றி\nமணி ரத்னத்துடன் இணையும் ‘96’ பட இசையமைப்பாளர்\nஅயோத்தி இளவரசி சூரிரத்னாவுக்கு நினைவகம்\n‘96’ இயக்குநர் பிரேம்குமார் V/S பாரதிராஜா - தொடரும் கோடம்பாக்கம் மோதல்\n'96 வெற்றியை என்னால் கொண்டாட முடியவில்லை' கதை திருட்டு குறித்து இயக்குநர்\nபேட்டிங்கில் மிரட்டுவார் தோனி: பந்துவீச்சு பயிற்சியாளர் நம்பிக்கை\n“சிங்கப்பூர் தலைவர்களை போலவே மோடி செயல்படுகிறார்” - பிரதமர் லீ சின் லூங்\nதூய்மை இந்தியாவின் நிஜ முகம் இவர்களே \n‘கேல் ரத்னா’ விருதை பெற்றார் விராட் கோலி\nஏழை மக்கள் பயன்படும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடக்கம் \nஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்களேன்..\nஜீரோ மார்க் வாங்கின கோலிக்கு விருதா - கொதிக்கும் மல்யுத்த வீரர் பஜ்ரங்\nதேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு - விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது\n“மணிரத்னத்தின் கதாநாயகியாக இருக்கவே விருப்பம்” - அதிதி ராவ்\nவிராட் கோலிக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசுக்கு பரிந்துரை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/PVR+Cinemas?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T08:29:07Z", "digest": "sha1:L26VCS6Z3YBF6ZANFPH7ZYQIRFFWUIVI", "length": 6535, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | PVR Cinemas", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில��� நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\n“உங்க பாப்கார்னுக்கு பங்கம் வராது” - உறுதியளித்த சத்யம் சினிமாஸ்\nசத்யம் தியேட்டரை வாங்குகிறது பிவிஆர்\nசத்யம் சினிமாஸின் உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரி சோதனை\nஅரசியல் பொறுப்பு அளிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்வேன்: விவேக் பேட்டி\nஜாஸ் சினிமாஸ் இன்று முதல் செயல்படும்\nஜாஸ் சினிமாஸில் இன்றைய காட்சிகளும் ரத்து\nஜாஸ் சினிமாசில் மதிய காட்சிகள் ரத்து\nதமிழக அரசின் இரட்டை வரி: ஐநாக்ஸ், பிவிஆர் இன்று முதல் ஸ்ட்ரைக்\nரசிகர்களின் ஆரவாரத்தில் புதுப்பொலிவுடன் பாட்ஷா\n“உங்க பாப்கார்னுக்கு பங்கம் வராது” - உறுதியளித்த சத்யம் சினிமாஸ்\nசத்யம் தியேட்டரை வாங்குகிறது பிவிஆர்\nசத்யம் சினிமாஸின் உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரி சோதனை\nஅரசியல் பொறுப்பு அளிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்வேன்: விவேக் பேட்டி\nஜாஸ் சினிமாஸ் இன்று முதல் செயல்படும்\nஜாஸ் சினிமாஸில் இன்றைய காட்சிகளும் ரத்து\nஜாஸ் சினிமாசில் மதிய காட்சிகள் ரத்து\nதமிழக அரசின் இரட்டை வரி: ஐநாக்ஸ், பிவிஆர் இன்று முதல் ஸ்ட்ரைக்\nரசிகர்களின் ஆரவாரத்தில் புதுப்பொலிவுடன் பாட்ஷா\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Sivakarthikeyan/4", "date_download": "2018-11-17T09:12:24Z", "digest": "sha1:SMBDLCNJPKDCIP4M5TY6AZVIUHOZWP4W", "length": 7997, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Sivakarthikeyan", "raw_content": "\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவை���ள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nவேலைக்காரன் படத்தின் 2வது பாடல் வெளியானது\nஅஜ்மீர் தர்காவில் நடிகை நயன்தாரா வழிபாடு\n'அருவி'யை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்\nஐ லவ் யூ அனிருத் சார்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி\nஐ லவ் யூ அனிருத் சார்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி\nசிவாஜி சிலைக்கு மரியாதை செய்த சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் ட்விட்டரில் வெளியிட்ட பாடல்\n'விதிமதி உல்டா' பாடலை ட்விட்டரில் வெளியிட்டார் சிவகார்த்திகேயன்\nமெர்சல் படத்தால் பின் வாங்கியதா வேலைக்காரன்..\nஅஜித்தின் விவேகத்துடன் இணைந்த சிவகார்த்தியனின் வேலைக்காரன்\nசிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பட டீசர் வெளியானது\n’சதுரங்க வேட்டை-2’ டீசரை வெளியிடுகிறார் சிவகார்த்திகேயன்\nவிஜய்சேதுபதியால் கைவிடப்பட்ட படத்தில் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயனின் க்யூட்டான நண்பர்கள் தின வாழ்த்து\nவேலைக்காரன் படத்தின் 2வது பாடல் வெளியானது\nஅஜ்மீர் தர்காவில் நடிகை நயன்தாரா வழிபாடு\n'அருவி'யை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்\nஐ லவ் யூ அனிருத் சார்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி\nஐ லவ் யூ அனிருத் சார்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி\nசிவாஜி சிலைக்கு மரியாதை செய்த சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் ட்விட்டரில் வெளியிட்ட பாடல்\n'விதிமதி உல்டா' பாடலை ட்விட்டரில் வெளியிட்டார் சிவகார்த்திகேயன்\nமெர்சல் படத்தால் பின் வாங்கியதா வேலைக்காரன்..\nஅஜித்தின் விவேகத்துடன் இணைந்த சிவகார்த்தியனின் வேலைக்காரன்\nசிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பட டீசர் வெளியானது\n’சதுரங்க வேட்டை-2’ டீசரை வெளியிடுகிறார் சிவகார்த்திகேயன்\nவிஜய்சேதுபதியால் கைவிடப்பட்ட படத்தில் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயனின் க்யூட்டான நண்பர்கள் தின வாழ்த்து\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ���ாக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/twitter?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T09:13:48Z", "digest": "sha1:SG5RRMKSIR5CQSTX423W7PAUMTMXCCOK", "length": 8721, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | twitter", "raw_content": "\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nட்விட்டரில் விரைவில் எடிட் வசதி \n”டிடிவி தினகரன் கனவு நிறைவேறாது” - அதிமுக\nசமூக வலைத்தளங்களை முடக்க வேண்டியது தானே” - நீதிபதிகள் கேள்வி\n“ஏர்இந்தியா”வை ட்விட்டரில் வறுத்தெடுத்த ப.சிதம்பரம்\n” - ரசிகர்கள் கேள்விக்கு ‘த்ரிஷா’வின் ட்விட்டர் பதில்கள்\n” - ரசிகர்கள் கேள்விக்கு ‘த்ரிஷா’வின் ட்விட்டர் பதில்கள்\n” - ரசிகர்கள் கேள்விக்கு ‘த்ரிஷா’வின் ட்விட்டர் பதில்கள்\n” - ரசிகர்கள் கேள்விக்கு ‘த்ரிஷா’வின் ட்விட்டர் பதில்கள்\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா-ரன்வீர் ஜோடி\n“எனது அக்கவுண்ட்டை ஹேக் செஞ்சுட்டாங்க” - த்ரிஷா\nவெளியானது ‘சர்கார்’ டீசர்... ட்ரெண்ட் ஆனது அஜித் ‘விஸ்வாசம்’\nதமிழில் ஹேஷ்டேக்... ட்விட்டரை தன்வசமாக்கிய அஜித் ரசிகர்கள்\n4 ரன்னில் அவுட்: கே.எல்.ராகுலை வறுத்தெடுக்கும் ட்விட்டர்வாசிகள்\nட்விட்டரில் கோலியின் செயலை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..\n‘விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்’ - நடிகர் கருணாகரன்\nட்விட்டரில் விரைவில் எடிட் வசதி \n”டிடிவி தினகரன் கனவு நிறைவேறாது” - அதிமுக\nசமூக வலைத்தளங்களை முடக்க வேண்டியது தானே” - நீதிபதிகள் கேள்வி\n“ஏர்இந்தியா”வை ட்விட்டரில் வறுத்தெடுத்த ப.சிதம்பரம்\n” - ரசிகர்கள் கேள்விக்கு ‘த்ரிஷா’வின் ட்விட்டர் பதில்கள்\n” - ரசிகர்கள் கேள்விக்கு ‘த்ரிஷா’வின் ட்விட்டர் பதில்கள்\n” - ரசிகர்கள் கேள்விக்கு ‘த்ரிஷா’வின் ட்விட்டர் பதில்கள்\n” - ரசிகர்கள் கேள்விக்கு ‘த்ரிஷா’வின் ட்விட்டர் பதில்கள்\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா-ரன்வீர் ஜோடி\n“எனது அக்கவுண்ட்டை ஹேக் செஞ்சுட்டாங்க” - த்ரிஷா\nவெளியானது ‘சர்கார்’ டீசர்... ட்ரெண்ட் ஆனது அஜித் ‘விஸ்வாசம்’\nதமிழில் ஹேஷ்டேக்... ட்விட்டரை தன்வசமாக்கிய அஜித் ரசிகர்கள்\n4 ரன்னில் அவுட்: கே.எல்.ராகுலை வறுத்தெடுக்கும் ட்விட்டர்வாசிகள்\nட்விட்டரில் கோலியின் செயலை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..\n‘விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்’ - நடிகர் கருணாகரன்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=55200", "date_download": "2018-11-17T09:50:26Z", "digest": "sha1:QDOEG4HGHTJYBS5XUTJVN3YAJ7ZLM3GY", "length": 4465, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டு. கல்லடியில் ஆர்ப்பாட்டம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு கல்லடி,உப்போடை சிவானந்த விளையாட்டு மைதானத்துக்கு அருகில் இன்று காலை (10) ஒன்றுகூடிய மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.\nகல்லடி பாலம் தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரையான பகுதியை நகரசபையின் கீழ் கொண்டுவரக் கோரியும், குறித்த பகுதிகளில் உள்ள சில இடங்களை காத்தான்குடி நகரசபையுடன் இணைப்பதை நிறுத்துமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nபொது அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பல்வேறு வாசகங்களை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.\nPrevious articleஎரிபொருள் வழமைபோல் விநியோகம்\nNext articleஅம்பாறை மாவட்டத்தில் ஜ.தே.கட்சி தனித்து போட்டியிட தீர்மானம்\nவியாழேந்திரன் நாடாளுமன்ற பதவியிலிருந்தும் நீக்கப்படுவார்\nவாகரையில் வெள்ளத்தால் சேதமடைந்த வீதி���ளை புனரமைக்கும் தவிசாளர்\nஉள்­ளூ­ராட்சி தேர்­தல்­களில் 420 முன்னாள் உறுப்பினர்கள் போட்டியிட முடியாது\nஉற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் 20 இல் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?tag=r-sampanthan", "date_download": "2018-11-17T09:50:56Z", "digest": "sha1:CLGMYXDGL6B3V5YSHBDDPTBNVJS3FZWF", "length": 7319, "nlines": 63, "source_domain": "www.supeedsam.com", "title": "R.sampanthan | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஎழுத்துமூல உத்தரவாதத்தை கூட்டமைப்பிடம் வழங்கிய பிரதமர்\nரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதென்ற முடிவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த எழுத்துமூல கோரிக்கைகள் சிலவற்றிற்கு ரணில் விக்க்கிரமசிங்க இன்றிரவு எழுத்து மூல உறுதிமொழி வழங்கியதையடுத்து இந்த...\nஎமது உரிமைக்காக கொள்கையடிப்படையில் செயற்பட்டு வந்த மக்கள் நீங்கள் போலியான பிரச்சாரங்களை நம்பி ஏமாறக்கூடாது.\n“எமது மக்கள் நீண்டகாலமாக எமது உரிமைக்காக கொள்கையடிப்படையில் செயற்பட்டு வந்த மக்கள். அவ்வாறான நீங்கள் போலியான பிரச்சாரங்களை நம்பி ஏமாறக்கூடாது. திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைப பிரிவில்வரும் புளியங்குளம் வட்டாரத்தில் ஒரு கட்சி...\nவாழைச்சேனை கடதாசி ஆலை நிலவரம் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடி மிக விரைவில் புனரமைப்பு செய்ய நடவடிக்கை\nவாழைச்சேனை கடதாசி ஆலையில் நிலவரம் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடி மிக விரைவில் புனரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். வாழைச்சேனை கடதாசி ஆலையின் தொழிற்சங்க...\nஆர். சம்பந்தன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கான வாக்கெடுப்பில் ஆதரவாகக் கையூயர்த்துவாரெனின் மக்களுகு துரோகியாக...\nஎதிர்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கான வாக்கெடுப்பில் ஆதரவாகக் கையூயர்த்துவாரெனின், வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி தெற்கின் முற்போக்கு மக்களுக்கும் துரோகியாக மாறுவார்.. என கபே...\nஅன்புக்குரிய விக்னேஸ், தங்களால் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள திருத்த நடவடிக்கைகள் தாமதியாது எடுக்கப்பட வேண்டும்.\n18.06.2017 கௌரவ நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள், ம��தலமைச்சர் – வடக்கு மாகாணம். அன்புக்குரிய விக்னேஸ், தங்களது 17.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு நன்றி. எமக்கு முன்னால் உள்ள பிரச்சினையை மட்டுமே நான் கையாளுவேன். விசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத இரண்டு அமைச்சர்களுக்கும்...\nமே தினத்திற்குப் பின்னரான அரசியல் சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா\nகாலிமுகத்திடலில் மே தினத்தன்று சிங்கள, பௌத்த கடும்போக்குவாதிகள் தமது புஜபல பராக்கிரமத்தை நிரூபித்த அதே நாளில் அம்பாறையில் கூட்டமைப்பின் தலைவர் தனது மே தின உரையில் ஒரு சாத்திரக்காரரைப் போல உரையாற்றியிருக்கிறார். .இன்னும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-11-17T09:02:42Z", "digest": "sha1:IAJ6QKCP6CNXSO5QR2EV3YOUDMHQHXF4", "length": 35442, "nlines": 514, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதிய ஏற்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமத்தேயு · மாற்கு · லூக்கா · யோவான்\n1 கொரிந்தியர் · 2 கொரிந்தியர்\n1 தெசலோனிக்கர் · 2 தெசலோனிக்கர்\n1 திமொத்தேயு · 2 திமொத்தேயு\nதீத்து · பிலமோன் · எபிரேயர்\n1 பேதுரு · 2 பேதுரு\n1 யோவான் · 2 யோவான் · 3 யோவான்\nஇது தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும்\nஏழாம் நாள் வருகை சபை\nபுதிய ஏற்பாடு (New Testament) அல்லது கிரேக்க விவிலியம் என்பது கிறித்தவர்களின் புனித நூலான விவிலியத்தின் இரண்டாவது பகுதியாகும்.[1] முதல் பகுதி பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிறது. ஏற்பாடு என்னும் சொல் உடன்படிக்கை, ஒப்பந்தம் என்று பொருள்படும். கடவுள் பண்டை நாட்களில் தமக்கென ஒரு மக்களினத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்குத் தாம் கடவுளாக இருப்பதாகவும், அவர்கள் தமக்கு நெருக்கமான மக்களாக வாழ்ந்து, தம் கட்டளைகளைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்றும் அவர்களோடு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார் என்று யூத மக்களும் கிறித்தவ மக்களும் நம்புகின்றனர்.\nஇந்த ஒப்பந்தத்தைக் கிறித்தவர்கள் பழைய உடன்படிக்கை என்று அழைக்கின்றனர். ஏனென்றால் கடவுளின் மகனே இவ்வுலகில் இயேசு என்னும் மனிதராகப் பிறந்து, துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையுண்டு இறந்தார் என்றும், சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார் என்றும் கிறித்தவர்கள் நம்புகின்றனர். இயேசுவின் சாவு மற்றும��� உயிர்த்தெழுதல் வழியாகக் கடவுள் மனித குலம் முழுவதோடும் ஒரு புதிய உடன்படிக்கையைச் செய்துகொண்டார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை.\nஎனவே, யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், கிறிஸ்துவின் காலத்திற்கு முற்பட்டதுமான புனித நூல் தொகுப்பைக் கிறித்தவர் பழைய ஏற்பாடு என்பர். கிறிஸ்துவின் காலத்திலும் அவர் இறந்த ஒரு நூற்றாண்டுக்குள்ளும் எழுதப்பட்ட புனித நூல்தொகுப்பு புதிய ஏற்பாடு என்று வழங்கப்படுகிறது.\nபழைய ஏற்பாட்டைப் போலவே புதிய ஏற்பாடும் பல நூல்கள் அடங்கிய தொகுப்பு ஆகும். இது பல எழுத்தாளர்களாலும் குழுமங்களாலும் கி.பி. 45க்குப் பின்னும் கி.பி. 140க்கு முன்னும் எழுதப்பட்டு சிறுக சிறுக சில நூற்றாண்டுகளாக ஒன்று சேர்க்கப்பட்டு, கிறித்தவ திருச்சபையால் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது. விவிலியத்தின் பகுதியாக இந்நூல்கள் கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தே ஏற்கப்பட்டன. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும், பின்னர் திரெந்து சங்கத்திலும் (கி.பி. 1546) இவை விவிலியத் திருமுறை நூல்களாக அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டன [2].\nபுதிய ஏற்பாட்டின் மூல பாடம் (செப்துவசிந்தா)[3] என்னும் கிரேக்க விவிலியத்தில் உள்ளது. தொடக்க காலத்திலிருந்தே விவிலியம் இலத்தீன் மொழியில் பெயர்க்கப்பட்டது.\nபழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கிறித்தவத்தின் அடிப்படையாகும். புதிய ஏற்பாடு இயேசுவின் பிறப்புடன் ஆரம்பித்து, அவருடைய போதனைகளையும் அவர் புரிந்த அதிசய செயல்களையும் எடுத்துரைப்பதோடு, அவருடைய சாவு, உயிர்த்தெழுதல் ஆகியவற்றையும் விளக்குகிறது. தமது போதனையை எல்லா மக்களுக்கும் அறிவிக்க இயேசு தம் சீடர்களை திருத்தூதர்களை அனுப்பினார்.\nபழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் அடங்கிய திருவிவிலியம் என்னும் நூல் தொகுதி கிறித்தவ இறையியல் படிப்பின் ஆதாரமாகத் திகழ்கிறது. வெவ்வேறு கிறித்தவ சபைகளின் வழிபாட்டில் புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாட்டுப் பகுதிகள் வாசிக்கப்பட்டு விளக்கப்படுகின்றன. விவிலியத்தின் தாக்கம் சமயம், தத்துவம், மற்றும் அரசியல், இசை, ஓவியக் கலை, இலக்கியம், நாடகம் போன்ற பல துறைகளில் வெளிப்படுகின்றது.\n1 புதிய ஏற்பாட்டு நூல்கள்\n1.3 புனித பவுல் எழுதிய திருமுகங்கள்\nவில்லியம் டைன்டேலே (William Tyndale) எபிரேயம் கிரேக்க மொழிகளில் இருந்த புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.\nபுதிய ஏற்பாட்டில் 27 தனிப்பட்ட சிறிய நூல்கள் காணப்படுகின்றன. இச்சிறு நூல்கள் அனைத்திலும் இயேசு மையகர்த்தாவாக இருக்கிறார். கிறித்தவத்தின் எல்லா உட்பிரிவினரும் இவற்றை மாற்றமின்றி ஏற்றுக்கொள்கின்றனர். புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வரலாற்றைக் கூறும் நான்கு நற்செய்தி நூல்களும், இயேசுவின் சீடர்களான பேதுரு, பவுல் ஆகியோர் கிறித்தவ நற்செய்தியைப் பரப்பிய வரலாற்றை எடுத்துரைக்கிற திருத்தூதர் பணிகள் என்னும் ஒரு நூலும், படிப்பினை வழங்கும் இருபத்தொரு மடல்களும், மற்றும் ஒரு வெளிப்பாட்டு நூலும் அடங்கியுள்ளன. கி.பி. 50களில், எபிரேய மற்றும் கிரேக்க கலாச்சாரம் நிலவிய பகுதிகளில் பேச்சு மொழியாயிருந்த கொயினே கிரேக்கத்தில் புதிய ஏற்பாட்டு நூல்கள் எழுதப்பட்டன. திருவிவிலியத்தில் திருமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து நூல்களும் கி.பி. 150க்குள் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.\nஒவ்வொரு நற்செய்தி நூலும் இயேசுவின் இவ்வுலக வாழ்க்கையை கூறுகின்றது. அவற்றில் இயேசுவின் போதனைகளுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. திருச்சபையால் ஏற்கப்பட்டுள்ள நான்கு நற்செய்தி நூல்கள் யாரால், எப்போது எழுதப்பட்டன என்பது பற்றித் துல்லியமாக அறிய இயலவில்லை. ஆயினும், கிறித்தவ மரபுப்படி,\nமத்தேயு நற்செய்தியை அப்போஸ்தலரான (திருத்தூதர்) மத்தேயு எழுதினார்.\nமாற்கு நற்செய்தியை அப்போஸ்தலரான பேதுருவின் சீடர் என்று கருதப்படும் மாற்கு எழுதினார்.\nலூக்கா நற்செய்தியை சவுல் என்று அழைக்கப்பட்டு கிறிஸ்துவை ஏற்ற பின்னர் பவுல் என பெயர்மாற்றம் செய்யப்பட்ட இறையடியாரின் சீடரான லூக்கா எழுதினார்.\nயோவான் நற்செய்தியை இயேசுவின் அன்புச் சீடர் எனக் கருதப்படும் அப்போஸ்தலரான யோவான் எழுதினார்.\nஇவற்றில் முதல் மூன்று நூல்களும் தமக்குள் உள்ளடக்கம், நடை போன்றவற்றில் மிகவும் ஒத்தவையாகும். எனவே அவை ஒத்தமை நற்செய்திகள் (Synoptic Gospels) என அழைக்கப்படுகின்றன. நான்காவது நூல் அவற்றிலிருந்து வேறுபட்ட பாணியில் உள்ளது.\nதிருத்தூதர் பணிகள் என்னும் பெயரால் வழங்கும் நூல் இயேசுவின் மரணத்துக்கு பின்னரான தொடக்க காலக் கிறித்தவரின் வாழ்வைச் சித்தரிக்கிறது. பேதுரு, பவுல் ஆகிய திருத்தூதர்கள் அறிவித்த படிப்பினையையும், பவுல் மேற்கொண்ட பயணங்களையும் இந்நூல் விரிவாகத் தருகிறது. இந்நூல் லூக்கா நற்செய்தியை எழுதியவராலேயே எழுதப்பட்டது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். பவுல் கூறியவற்றை லூக்கா எழுதினார் என்பது மரபு.\nபுனித பவுல் எழுதிய திருமுகங்கள்[தொகு]\nகொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்\nகொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்\nதெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம்\nதெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்\nதிமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம்\nதிமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்\nஎபிரேயருக்கு எழுதிய திருமுகம் (இதன் ஆசிரியர் பவுல் அல்ல என்பது இன்றைய ஆய்வாளர் கருத்து)\nபேதுரு எழுதிய முதல் திருமுகம்\nபேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம்\nயோவான் எழுதிய முதல் திருமுகம்\nயோவான் எழுதிய இரண்டாம் திருமுகம்\nயோவான் எழுதிய மூன்றாம் திருமுகம்\nமத்தேயு ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்[N 3]\nமாற்கு[N 4] ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்[N 3]\nLuke ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்[N 3]\nJohn[N 4][N 5] ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்[N 3]\nActs[N 4] ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்\n[N 6][4][5] இல்லை இல்லை இல்லை No\nJames Yes[N 7] ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்\n1 Peter ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்\n2 Peter ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் Yes[N 8]\n1 John[N 4] ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்\n2 John ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் Yes[N 8]\n3 John ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் Yes[N 8]\nRomans ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்\n1 Corinthians ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்\n2 Corinthians ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்\nGalatians ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்\nEphesians ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்\nPhilippians ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்\nColossians ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்\n[N 10][6] No − inc. in some mss. இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை\n1 Thessalonians ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்\n2 Thessalonians ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்\nHebrews Yes[N 7] ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்\n1 Timothy ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்\n2 Timothy ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்\nTitus ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்\nPhilemon ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்\n(Sinodos) இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை Yes\n(Sinodos) இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை Yes\n(Sinodos) இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை Yes\n(Sinodos) இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை Yes\n(Mäshafä Kidan) இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை Yes\n(Mäshafä Kidan) இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை Yes\n(Qälëmentos)[N 15] இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை Yes\n(Didesqelya)[N 15] இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை Yes\nபரிசுத்த வேதாகமம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் (நூல்) ‎\n↑ புதிய ஏற்பாடு - கத்தோலிக்க கலைக்களஞ்சியம்\n↑ திரெந்து பொதுச் சங்கம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் New Testament என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிப்பல்கலைக்கழகத்தில் Biblical Studies (NT) பற்றிய கற்றற் பொருள்கள் உள்ளன.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nகிரேக்கம் (மொழி) விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: புதிய ஏற்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2017, 16:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/06/160623_colombia_peace", "date_download": "2018-11-17T09:54:46Z", "digest": "sha1:M373N4VT3NVWIHGAKSCMESY4FWBQ3MHI", "length": 5986, "nlines": 104, "source_domain": "www.bbc.com", "title": "போர் நிறுத்தம்: கொலம்பிய அரசு - ஃபார்க் கிளர்ச்சியாளர்களிடையே உடன்பாடு - BBC News தமிழ்", "raw_content": "\nபோர் நிறுத்தம்: கொலம்பிய அரசு - ஃபார்க் கிளர்ச்சியாளர்களிடையே உடன்பாடு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅரை நூற்றாண்டாக நடைபெற்று வரும் உள்நாட்டு மோதலை முடிவுக்குக் கொண்டுவர கூட்டுப் போர் நிறுத்தத்துக்கு கொலம்பிய அரசும் ஃபார்க் கிளர்ச்சியாளர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.\nஇதுதொடர்பான விவரங்கள் வியாழக்கிழமை வெளியிடப்படும்.\nஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற மோதல்களால், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். 70 லட்சம் பேர் இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.\nஇரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து, இறுதி அமைதி ஒப்பந்தம் அடுத்த மாதம் கையெழுத்தாகும் என்று கொலம்பிய அதிபர் யவான் மானுவெல் சாண்டோஸ் தெரிவித்தார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/diwalimalar/2012-oct-31/spirtual/114206-worship-to-sri-raja-rajeshwari.html", "date_download": "2018-11-17T09:05:56Z", "digest": "sha1:ZZHJ7CCGLGWRUZSCYBXKTUDG4YHDZURU", "length": 20875, "nlines": 496, "source_domain": "www.vikatan.com", "title": "ஐஸ்வரியம் அருள்வாள் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி! | Worship to Sri Raja Rajeshwari - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்", "raw_content": "\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nகொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nபூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள் - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்\n`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்\n`எந்த ஆபத்தும் இல்லை; பயப்படாதீங்க' - மதுரை மக்களுக்கு செல்லூர் ராஜுவின் மேசேஜ்\nஅதிகாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட மின்னல் பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #sabarimala\nசின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம் - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்\n'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nதீபாவளி மலர் - 31 Oct, 2012\nமாப்பிள்ளைக்கு 80... பொண்ணுக்கு 15\nவெற்றி தரும் கீதை வழி\nஇந்தியா விண்ணைத் தொட்ட கதை\nமாலி...சில்பி மற்றும் விகடன் தீபாவளி மலர்\nகாதல் செய்பவர்களின் கனிவான கவனத்துக்கு...\nகதை சொல்லிகளின் பேரன் நான்\nதமிழ்ச் சினிமா தேடும் தங்கச் சாவி\nஸ்ரீ மஹா வல்லப கணபதி\nஐஸ்வரியம் அருள்வாள் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி\nஸ்ரீ கிருஷ்ண பகவான் உதயம்\nசெல்லி ப்ளீஸ் யாருனு தெரியுமா\nஐஸ்வரியம் அருள்வாள் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி\nஅம்பிகையின் ஆட்சி நடை பெறும் தலங்களை சக்தி பீடங்கள் என்று சொல் வார்கள். அந்த சக்தி பீடங்களுக்கு எல்லாம் முதன்மையானவள், ஸ்ரீராஜராஜேஸ்வரி. சகல மந்திரங்களுக்கும் அவளே தலைவி. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களின் போது, பிராம்மணி, வைஷ் ணவி, ருத்திராணி என அழைக்கப்படுகிறாள் தேவி. புராண - இதிகாசங்களிலும் சக்தி வழிபாட்டின் உன்னதமும் மகத்துவமும் அழகுறச் சொல்லப்பட்டிருக்கின்றன.\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் ��ற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\nசர்கார் - சினிமா விமர்சனம்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n - திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743351.61/wet/CC-MAIN-20181117082141-20181117104141-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}